39. ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)
மக்கீ, வசனங்கள்: 75

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
39:1
39:1 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏
تَنْزِيْلُ இறக்கப்பட்டது الْكِتٰبِ வேதமாகும் مِنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்தில் இருந்து الْعَزِيْزِ மிகைத்தவனும் الْحَكِيْمِ‏ மகா ஞானவானுமான
39:1. தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
39:1. (யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
39:2
39:2 اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ فَاعْبُدِ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَ ؕ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنَاۤ இறக்கினோம் اِلَيْكَ உமக்கு الْكِتٰبَ இந்த வேதத்தை بِالْحَقِّ உண்மையுடன் فَاعْبُدِ ஆகவே, வணங்குவீராக اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصًا தூய்மைப்படுத்தியவராக لَّهُ அவனுக்கு الدِّيْنَ ؕ‏ வழிபாட்டை
39:2. இன்னா அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி FபஃBபுதில் லாஹ முக்லிஸல் லஹுத் தீன்
39:2. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.
39:3
39:3 اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ‌ ؕ وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ‌ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَاۤ اِلَى اللّٰهِ زُلْفٰى ؕ اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِىْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ‏
اَلَا அறிந்துகொள்ளுங்கள்! لِلّٰهِ அல்லாஹ்விற்கே الدِّيْنُ வழிபாடுகள் الْخَالِصُ‌ ؕ பரிசுத்தமான(து) وَالَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا எடுத்துக் கொண்டார்கள் مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءَ‌ ۘ தெய்வங்களை مَا نَعْبُدُ நாங்கள்வணங்குவதில்லை هُمْ அவர்களை اِلَّا தவிர لِيُقَرِّبُوْنَاۤ அவர்கள் எங்களை நெருக்கமாக்குவதற்காக اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் زُلْفٰى ؕ அந்தஸ்தால் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَحْكُمُ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் فِىْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ؕ அவர்கள் தர்க்கிப்பவற்றில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِىْ நேர்வழி செலுத்த மாட்டான் مَنْ எவர் هُوَ அவர் كٰذِبٌ பொய்யர்களை كَفَّارٌ‏ நிராகரிப்பாளர்களை
39:3. அலா லில்லாஹித் தீனுல் காலிஸ்; வல்லதீனத் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அ மா னஃBபுதுஹும் இல்லா லியுகர் ரிBபூனா இலல் லாஹி Zஜுல்Fபா; இன்னல் லாஹ யஹ்குமு Bபய்ன ஹும் Fபீ மா ஹும் Fபீஹி யக்தலிFபூன்; இன்னல் லாஹ லா யஹ்தீ மன் ஹுவ காதிBபுன் கFப்Fபார்
39:3. அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
39:4
39:4 لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ يَّـتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰى مِمَّا يَخْلُقُ مَا يَشَآءُ‌ ۙ سُبْحٰنَهٗ‌ ؕ هُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ‏
لَوْ اَرَادَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّـتَّخِذَ எடுத்துக்கொள்ள وَلَدًا ஒரு குழந்தையை لَّاصْطَفٰى தேர்ந்தெடுத்து இருப்பான் مِمَّا يَخْلُقُ தான் படைத்தவற்றில் مَا يَشَآءُ‌ ۙ தான் நாடுவதை سُبْحٰنَهٗ‌ ؕ அவன் மகா பரிசுத்தமானவன் هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الْوَاحِدُ ஒருவன் الْقَهَّارُ‏ அடக்கி ஆளுபவன்
39:4. லவ் அராதல் லாஹு அய்யத்தகித வலதல் லஸ்தFபா மிம்மா யக்லுகு மா யஷா'; ஸுBப்ஹானஹூ ஹுவல் லாஹுல் வாஹிதுல் கஹ்ஹார்
39:4. அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
39:5
39:5 خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ‌ ۚ يُكَوِّرُ الَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى‌ؕ اَلَا هُوَ الْعَزِيْزُ الْغَفَّارُ‏
خَلَقَ அவன் படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ பூமியை بِالْحَقِّ‌ ۚ உண்மையான காரணத்திற்காக يُكَوِّرُ சுருட்டுகின்றான் الَّيْلَ இரவை عَلَى النَّهَارِ பகல் மீது وَيُكَوِّرُ இன்னும் சுருட்டுகின்றான் النَّهَارَ பகலை عَلَى الَّيْلِ இரவின் மீது وَسَخَّرَ அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான் الشَّمْسَ சூரியனை وَالْقَمَرَ‌ؕ சந்திரனை كُلٌّ எல்லாம் يَّجْرِىْ ஓடுகின்றன لِاَجَلٍ ஒரு தவணையை நோக்கி مُّسَمًّى‌ؕ குறிப்பிட்ட اَلَا அறிந்து கொள்ளுங்கள் هُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْغَفَّارُ‏ மகா மன்னிப்பாளன்
39:5. கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; யுகவ்விருல் லய்ல 'அலன் னஹாரி வ யுகவ்விருன் னஹார 'அலால் லய்லி வ ஸக்கரஷ் ஷம்ஸ வல்கமர குல்லு(ன்)ய் யஜ்ரீ லி அஜலிம் முஸம்மா; அலா ஹுவல் 'அZஜீZஜுல் கFப்Fபார்
39:5. அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
39:6
39:6 خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ؕ يَخْلُقُكُمْ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْۢ بَعْدِ خَلْقٍ فِىْ ظُلُمٰتٍ ثَلٰثٍ‌ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ‌ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ۚ فَاَ نّٰى تُصْرَفُوْنَ‏
خَلَقَكُمْ அவன் உங்களைப் படைத்தான் مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து ثُمَّ பிறகு جَعَلَ படைத்தான் مِنْهَا அதில் இருந்து زَوْجَهَا அதன் ஜோடியை وَاَنْزَلَ இன்னும் உருவாக்கினான் لَـكُمْ உங்களுக்காக مِّنَ الْاَنْعَامِ கால்நடைகளில் ثَمٰنِيَةَ எட்டு اَزْوَاجٍ‌ ؕ ஜோடிகளை يَخْلُقُكُمْ அவன் உங்களை படைக்கின்றான் فِىْ بُطُوْنِ வயிற்றில் اُمَّهٰتِكُمْ உங்கள் தாய்மார்களின் خَلْقًا ஒரு படைப்பாக مِّنْۢ بَعْدِ பின்னர் خَلْقٍ ஒரு படைப்புக்கு فِىْ ظُلُمٰتٍ இருள்களில் ثَلٰثٍ‌ ؕ மூன்று ذٰ لِكُمُ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் رَبُّكُمْ உங்கள் இறைவனாகிய لَهُ அவனுக்கே الْمُلْكُ‌ ؕ ஆட்சி அனைத்தும் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ‌ ۚ அவனைத் தவிர فَاَ نّٰى ஆகவே எவ்வாறு تُصْرَفُوْنَ‏ நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
39:6. கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததின் தும்ம ஜ'அல மின்ஹா Zஜவ்ஜஹா வ அன்Zஜல லகும் மினல்-அன்'ஆமி தமானி யத அZஜ்வாஜ்; யக்லு குகும் Fபீ Bபுதூனி உம்மஹாதிகும் கல்கம் மிம் Bபஃதி கல்கின் Fபீ ளுலுமாதின் தலாத்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் லஹுல் முல்க்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா துஸ்ரFபூன்
39:6. அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
39:7
39:7 اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنْكُمْ‌ وَلَا يَرْضٰى لِعِبَادِهِ الْـكُفْرَ‌ ۚ وَاِنْ تَشْكُرُوْا يَرْضَهُ لَـكُمْ‌ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ؕ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‌ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
اِنْ تَكْفُرُوْا நீங்கள் நிராகரித்தால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَنِىٌّ தேவையற்ற முழு நிறைவானவன் عَنْكُمْ‌ உங்களை விட்டு وَلَا يَرْضٰى அவன் விரும்ப மாட்டான் لِعِبَادِهِ தனது அடியார்களுக்கு الْـكُفْرَ‌ ۚ நிராகரிப்பை وَاِنْ تَشْكُرُوْا நீங்கள் நன்றி செலுத்தினால் يَرْضَهُ அதை அவன் விரும்புவான் لَـكُمْ‌ ؕ உங்களுக்கு وَلَا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ பாவியான ஓர் ஆன்மா وِّزْرَ பாவத்தை اُخْرٰى‌ ؕ இன்னொரு ஆன்மாவின் ثُمَّ اِلٰى رَبِّكُمْ பிறகு உங்கள் இறைவன் பக்கமே مَّرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் இருக்கின்றது فَيُنَبِّئُكُمْ அவன் உங்களுக்கு அறிவிப்பான் بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‌ ؕ நீங்கள் செய்து கொண்டிருந்ததை اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளதை
39:7. இன் தக்Fபுரூ Fப இன்னல் லாஹ கனிய்யுன் 'அன்கும்; வலா யர்ளா லி'இBபாதிஹில் குFப்ர வ இன் தஷ்குரூ யர்ளஹு லகும்; வலா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா; தும்ம இலா ரBபிகும் மர்ஜி'உகும் Fப-யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ்ஸுதூர்
39:7. (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.
39:8
39:8 وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِيْبًا اِلَيْهِ ثُمَّ اِذَا خَوَّلَهٗ نِعْمَةً مِّنْهُ نَسِىَ مَا كَانَ يَدْعُوْۤا اِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلّٰهِ اَنْدَادًا لِّيُـضِلَّ عَنْ سَبِيْلِهٖ‌ ؕ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيْلًا ‌ۖ  اِنَّكَ مِنْ اَصْحٰبِ النَّارِ‏
وَاِذَا مَسَّ ஏற்பட்டால் الْاِنْسَانَ மனிதனுக்கு ضُرٌّ ஒரு தீங்கு دَعَا பிரார்திக்கின்றான் رَبَّهٗ தான் இறைவனை مُنِيْبًا முற்றிலும் திரும்பியவனாக اِلَيْهِ அவன் பக்கம் ثُمَّ اِذَا خَوَّلَهٗ பிறகு/அவனுக்கு அவன் வழங்கினான் نِعْمَةً ஓர் அருளை مِّنْهُ தான் புறத்திலிருந்து نَسِىَ அவன் விட்டு விடுகிறான் مَا كَانَ يَدْعُوْۤا நான் பிரார்த்தித்து வந்ததை اِلَيْهِ அவனிடம் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் وَجَعَلَ இன்னும் ஏற்படுத்துகிறான் لِلّٰهِ அல்லாஹ்விற்கு اَنْدَادًا இணைகளை لِّيُـضِلَّ வழிகெடுப்பதற்காக عَنْ سَبِيْلِهٖ‌ ؕ அவனுடைய பாதையை விட்டு قُلْ கூறுவிராக تَمَتَّعْ நீ சுகமடைந்து கொள் بِكُفْرِكَ உனது நிராகரிப்பை கொண்டு قَلِيْلًا கொஞ்ச காலம் ۖ  اِنَّكَ நிச்சயமாக நீ مِنْ اَصْحٰبِ النَّارِ‏ நரகவாசிகளில்
39:8. வ இதா மஸ்ஸல் இன்ஸான ளுர்ருன் த'ஆ ரBப்Bபஹூ முனீBபன் இலய்ஹி தும்ம இதா கவ்வலஹூ னிஃமதம் மின்ஹு னஸிய மா கான யத்'ஊ இலய்ஹி மின் கBப்லு வ ஜ'அல லில்லாஹி அன்தாதல் லியுளில்ல 'அன்ஸBபீலிஹ்; குல் தமத்தஃ BபிகுFப்ரிக கலீலன் இன்னக மின் அஸ்ஹாBபின் னார்;
39:8. இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக: “உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே.”
39:9
39:9 اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ‌ؕ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ
اَمَّنْ هُوَ قَانِتٌ ?/எவர்/அவர்/வணங்கக்கூடியவர் اٰنَآءَ الَّيْلِ இரவு நேரங்களில் سَاجِدًا சிரம் பணிந்தவராக(வும்) وَّقَآٮِٕمًا நின்றவராகவும் يَّحْذَرُ பயப்படுகிறார் الْاٰخِرَةَ மறுமையை وَيَرْجُوْا இன்னும் ஆதரவு வைக்கிறார் رَحْمَةَ அருளை رَبِّهٖ‌ؕ தன் இறைவனின் قُلْ கூறுவீராக! هَلْ يَسْتَوِى சமமாவார்களா? الَّذِيْنَ يَعْلَمُوْنَ அறிந்தவர்களும் وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ؕ அறியாதவர்களும் اِنَّمَا يَتَذَكَّرُ நல்லுபதேசம் பெறுவதெல்லாம் اُولُوا الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்கள்தான்
39:9. அம்மன் ஹுவ கானிதுன் ஆனா'அல் லய்லி ஸாஜித(ன்)வ் வ கா'இமய் யஹ்தருல் ஆகிரத வ யர்ஜூ ரஹ்மத ரBப்Bபிஹ்; குல் ஹல் யஸ்தவில் லதீன யஃலமூன வல்லதீன லா யஃலமூன்; இன்னமா யததக்கரு உலுல் அல்BபாBப்
39:9. எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”  
39:10
39:10 قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ‌ ؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ‌ ؕ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ‌ ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏
قُلْ கூறுவீராக! يٰعِبَادِ என் அடியார்களே! الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கை கொண்டவர்கள் اتَّقُوْا அஞ்சுங்கள்! رَبَّكُمْ‌ ؕ உங்கள் இறைவனை لِلَّذِيْنَ اَحْسَنُوْا நன்மை செய்தவர்களுக்கு فِىْ هٰذِهِ الدُّنْيَا இவ்வுலகில் حَسَنَةٌ ؕ நன்மை وَاَرْضُ இன்னும் பூமி اللّٰهِ அல்லாஹ்வின் وَاسِعَةٌ ؕ விசாலமானது اِنَّمَا يُوَفَّى வழங்கப்படுவதெல்லாம் الصّٰبِرُوْنَ பொறுமையாளர்களுக்கு اَجْرَ கூலி هُمْ அவர்களது بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றிதான்
39:10. குல் யா 'இBபாதில் லதீன ஆமனுத் தகூ ரBப்Bபகும்; லில்லதீன அஹ்ஸனூ Fபீ ஹாதிஹித் துன்யா ஹஸனஹ்; வ அர்ளுல் லாஹி வாஸி'அஹ்; இன்னமா யுவFப்Fபஸ் ஸாBபிரூன அஜ்ரஹும் Bபிகய்ரி ஹிஸாBப்
39:10. (நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.”
39:11
39:11 قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَۙ‏
قُلْ கூறுவீராக! اِنِّىْۤ اُمِرْتُ நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் اَنْ اَعْبُدَ நான் வணங்க வேண்டும் என்று اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصًا தூய்மையாக செய்யவேண்டும் لَّهُ அவனுக்கு الدِّيْنَۙ‏ வழிபாடுகளை
39:11. குல் இன்னீ உமிர்து அன் அஃBபுதல் லாஹ முக்லிஸல் லஹுத் தீன்
39:11. (நபியே! இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்” என்றும் கூறுவீராக.
39:12
39:12 وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِيْنَ‏
وَاُمِرْتُ நான் கட்டளையிடப் பட்டுள்ளேன் لِاَنْ اَكُوْنَ நான் இருக்க வேண்டும் اَوَّلَ முதலாமவனாக الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில்
39:12. வ உமிர்து லி அன் அகூன அவ்வலல் முஸ்லிமீன்
39:12. “அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக).
39:13
39:13 قُلْ اِنِّىْۤ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّىْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
قُلْ கூறுவீராக! اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اِنْ عَصَيْتُ மாறுசெய்தால் رَبِّىْ என் இறைவனுக்கு عَذَابَ வேதனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍ‏ மகத்தான
39:13. குல் இன்னீ அகாFபு இன் 'அஸய்து ரBப்Bபீ 'அதாBப யவ்மின் 'அளீம்
39:13. “என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்வேனாயின், மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக அஞ்சுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
39:14
39:14 قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِيْنِىۙ‏
قُلِ கூறுவிராக اللّٰهَ அல்லாஹ்வைத்தான் اَعْبُدُ நான் வணங்குவேன் مُخْلِصًا பரிசுத்தப்படுத்தியவனாக لَّهٗ அவனுக்கு دِيْنِىۙ‏ என் வழிபாட்டை
39:14. குலில் லாஹ அஃBபுது முக்லிஸல் லஹூ தீனீ
39:14. இன்னும் கூறுவீராக: “என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்.
39:15
39:15 فَاعْبُدُوْا مَا شِئْتُمْ مِّنْ دُوْنِهٖ‌ ؕ قُلْ اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْـفُسَهُمْ وَ اَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اَلَا ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏
فَاعْبُدُوْا வணங்குங்கள் مَا شِئْتُمْ நீங்கள் நாடியவர்களை مِّنْ دُوْنِهٖ‌ ؕ அவனையன்றி قُلْ கூறுவீராக! اِنَّ நிச்சயமாக الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகள் الَّذِيْنَ خَسِرُوْۤا நஷ்டமிழைத்தவர்கள்தான் اَنْـفُسَهُمْ தங்களுக்கு(ம்) وَ اَهْلِيْهِمْ தங்கள் குடும்பத்தாருக்கும் يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ மறுமையில் اَلَا அறிந்துகொள்ளுங்கள்! ذٰ لِكَ هُوَ இதுதான் الْخُسْرَانُ நஷ்டமாகும் الْمُبِيْنُ‏ மிகத்தெளிவான
39:15. FபஃBபுதூ மா ஷி'தும் மின் தூனிஹ்; குல் இன்னல் காஸிரீனல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் வ அஹ்லீஹிம் யவ்மல் கியாமஹ்; அலா தாலிக ஹுவல் குஸ்ரானுல் முBபீன்
39:15. “ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க.”
39:16
39:16 لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ‌ؕ ذٰ لِكَ يُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ‌ ؕ يٰعِبَادِ فَاتَّقُوْنِ‏
لَهُمْ அவர்களுக்கு مِّنْ فَوْقِهِمْ அவர்களின் மேலிருந்து(ம்) ظُلَلٌ நிழல்களும் مِّنَ النَّارِ நரகத்தின் وَمِنْ تَحْتِهِمْ அவர்களுக்கு கீழிருந்தும் ظُلَلٌ ؕ நிழல்களும் ذٰ لِكَ இது يُخَوِّفُ பயமுறுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் بِهٖ இதன் மூலம் عِبَادَهٗ‌ ؕ தனது அடியார்களை يٰعِبَادِ என் அடியார்களே! فَاتَّقُوْنِ‏ என்னை பயந்துகொள்ளுங்கள்!
39:16. லஹும் மின் Fபவ்கிஹிம் ளுலலும் மினன் னாரி வ மின் தஹ்திஹிம் ளுலல்; தாலிக யுகவ் விFபுல் லாஹு Bபிஹீ 'இBபாதஹ்; யா 'இBபாதி Fபத்தகூன்
39:16. (மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; “என் அடியார்களே! என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்.”
39:17
39:17 وَالَّذِيْنَ اجْتَنَـبُـوا الطَّاغُوْتَ اَنْ يَّعْبُدُوْهَا وَاَنَابُوْۤا اِلَى اللّٰهِ لَهُمُ الْبُشْرٰى‌ ۚ فَبَشِّرْ عِبَادِ ۙ‏
وَالَّذِيْنَ எவர்கள் اجْتَنَـبُـوا விலகினார்கள் الطَّاغُوْتَ தாகூத்துகளை اَنْ يَّعْبُدُوْهَا இவர்களை வணங்குவதை விட்டு وَاَنَابُوْۤا இன்னும் திரும்பினார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் لَهُمُ அவர்களுக்கு الْبُشْرٰى‌ ۚ நற்செய்தி فَبَشِّرْ ஆகவே, நற்செய்தி சொல்லுங்கள் عِبَادِ ۙ‏ என் அடியார்களுக்கு
39:17. வல்லதீனஜ் தனBபுத் தாகூத அய் யஃBபுதூஹா வ அனாBபூ இலல் லாஹி லஹுமுல் Bபுஷ்ரா; FபBபஷ்ஷிர் 'இBபாத்
39:17. எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!
39:18
39:18 الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ‌ ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدٰٮهُمُ اللّٰهُ‌ وَاُولٰٓٮِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ‏
الَّذِيْنَ எவர்கள் يَسْتَمِعُوْنَ செவியுறுவார்கள் الْقَوْلَ பேச்சுகளை فَيَتَّبِعُوْنَ பின்பற்றுவார்கள் اَحْسَنَهٗ‌ ؕ அதில் மிக அழகானதை اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் الَّذِيْنَ هَدٰٮهُمُ எவர்கள்/நேர்வழிகாட்டினான்/அவர்களுக்கு اللّٰهُ‌ அல்லாஹ் وَاُولٰٓٮِٕكَ هُمْ இன்னும் அவர்கள்தான் اُولُوا الْاَلْبَابِ‏ அறிவாளிகள்
39:18. அல்லதீன யஸ்தமி'ஊனல் கவ்ல Fபயத்தBபி'ஊன அஹ்ஸனஹ்; உலா'இகல் லதீன ஹதாஹுமுல் லாஹு வ உலா'இக ஹும் உலுல் அல்BபாBப்
39:18. அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.
39:19
39:19 اَفَمَنْ حَقَّ عَلَيْهِ كَلِمَةُ الْعَذَابِ ؕ اَفَاَنْتَ تُنْقِذُ مَنْ فِى النَّارِ‌ ۚ‏
اَفَمَنْ எவர்? حَقَّ உறுதியாகிவிட்டது عَلَيْهِ அவர் மீது كَلِمَةُ வாக்கு الْعَذَابِ ؕ வேதனையின் اَفَاَنْتَ تُنْقِذُ நீர் பாதுகாப்பீரா? مَنْ فِى النَّارِ‌ ۚ‏ நரகத்தில் இருப்பவரை
39:19. அFபமன் ஹக்க 'அலய்ஹி கலிமதுல் 'அதாBப்; அFப அன்த துன்கிது மன் Fபின் னார்
39:19. (நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா?
39:20
39:20 لٰـكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ ۙ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕوَعْدَ اللّٰهِ‌ ؕ لَا يُخْلِفُ اللّٰهُ الْمِيْعَادَ‏
لٰـكِنِ எனினும் الَّذِيْنَ எவர்கள் اتَّقَوْا அஞ்சினார்களோ رَبَّهُمْ தங்கள் இறைவனை لَهُمْ அவர்களுக்கு غُرَفٌ மாடி அறைகள் مِّنْ فَوْقِهَا அவற்றுக்கு மேல் غُرَفٌ அறைகள் مَّبْنِيَّةٌ ۙ கட்டப்பட்ட(து) تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றைச் சுற்றி الْاَنْهٰرُ  நதிகள் ؕوَعْدَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின்வாக்கு لَا يُخْلِفُ اللّٰهُ அல்லாஹ் மாற்றமாட்டான் الْمِيْعَادَ‏ வாக்கை
39:20. லாகினில் லதீனத் தகவ் ரBப்Bபஹும் லஹும் குரFபும் மின் Fபவ்கிஹா குரFபும் மBப்னிய்யதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; வஃதல் லாஹ்; லா யுக்லிFபுல் லாஹுல் மீ'ஆத்
39:20. ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்.
39:21
39:21 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَـكَهٗ يَنَابِيْعَ فِى الْاَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَ لْوَانُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَـرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهٗ حُطَامًا‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَنْزَلَ இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழையை فَسَلَـكَهٗ அதை ஓடவைத்தான் يَنَابِيْعَ பல ஊற்றுகளாக فِى الْاَرْضِ பூமியில் ثُمَّ பிறகு يُخْرِجُ அவன் உற்பத்தி செய்கின்றான் بِهٖ அதன் மூலம் زَرْعًا விளைச்சல்களை مُّخْتَلِفًا மாறுபட்ட(து) اَ لْوَانُهٗ அதன் நிறங்கள் ثُمَّ பிறகு يَهِيْجُ அது காய்ந்து விடுகிறது فَتَـرٰٮهُ அதை நீர் பார்க்கிறீர் مُصْفَرًّا மஞ்சளாக ثُمَّ பிறகு يَجْعَلُهٗ அதை அவன் ஆக்கிவிடுகிறான் حُطَامًا‌ ؕ காய்ந்த சருகுகளாக اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَذِكْرٰى ஓர் உபதேசம் لِاُولِى الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்களுக்கு
39:21. அலம் தர அன்னல் லாஹ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fபஸலகஹூ யனாBபீ'அ Fபில் அர்ளி தும்ம யுக்ரிஜு Bபிஹீ Zஜர்'அம் முக்தலிFபன் அல்வானுஹூ தும்ம யஹீஜு Fபதரஹு முஸ்Fபர்ரன் தும்ம யஜ்'அலுஹூ ஹுதாமா; இன்ன Fபீ தாலிக லதிக்ரா லி உலில் அல்BபாBப்
39:21. நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.  
39:22
39:22 اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰى نُوْرٍ مِّنْ رَّبِّهٖ‌ؕ فَوَيْلٌ لِّلْقٰسِيَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِ‌ؕ اُولٰٓٮِٕكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
اَفَمَنْ எவர்? شَرَحَ விரிவாக்கினான் اللّٰهُ அல்லாஹ் صَدْرَهٗ அவருடைய நெஞ்சை لِلْاِسْلَامِ இஸ்லாமிற்கு فَهُوَ عَلٰى نُوْرٍ அவர்/வெளிச்சத்தில் مِّنْ رَّبِّهٖ‌ؕ தன் இறைவனின் فَوَيْلٌ நாசம் உண்டாகட்டும் لِّلْقٰسِيَةِ இருகியவர்களுக்கு قُلُوْبُهُمْ அவர்களுடைய உள்ளங்கள் مِّنْ ذِكْرِ நினைவை விட்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اُولٰٓٮِٕكَ அவர்கள் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
39:22. அFபமன் ஷரஹல் லாஹு ஸத்ரஹூ லில் இஸ்லாமி Fபஹுவ 'அலா னூரிம் மிர் ரBப்Bபிஹ்; Fப வய்லுல் லில்காஸியதி குலூBபுஹும் மின் திக்ரில் லாஹ்; உலா'இக Fபீ ளலாலிம் முBபீன்
39:22. அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
39:23
39:23 اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِيْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِىَ ‌ۖ  تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ‌ۚ ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِ‌ ؕ ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‏
اَللّٰهُ அல்லாஹ் نَزَّلَ இறக்கினான் اَحْسَنَ மிக அழகிய الْحَدِيْثِ பேச்சை كِتٰبًا ஒரு வேதமாக مُّتَشَابِهًا ஒன்றுக்கொன்று ஒப்பான مَّثَانِىَ பலமுறை ஓதப்படுகின்ற ۖ  تَقْشَعِرُّ சிலிர்க்கின்றன مِنْهُ அதனால் جُلُوْدُ தோல்கள் الَّذِيْنَ எவர்கள் يَخْشَوْنَ பயப்படுவார்கள் رَبَّهُمْ‌ۚ தங்கள் இறைவனை ثُمَّ பிறகு تَلِيْنُ மென்மையாகின்றன جُلُوْدُهُمْ அவர்களின் தோல்கள் وَقُلُوْبُهُمْ இன்னும் அவர்களின் உள்ளங்களும் اِلٰى ذِكْرِ நினைவின் பக்கம் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் ذٰ لِكَ இதுதான் هُدَى நேர்வழியாகும் اللّٰهِ அல்லாஹ்வின் يَهْدِىْ நேர்வழி செலுத்துகின்றான் بِهٖ இதன்மூலம் مَنْ يَّشَآءُ‌ ؕ தான் நாடியவர்களை وَمَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுக்கின்றானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ هَادٍ‏ நேர்வழி காட்டுபவர் யாரும்
39:23. அல்லாஹு னZஜ்Zஜல அஹ்ஸனல் ஹதீதி கிதாBபம் முதஷா Bபிஹம் மதானிய் தக்ஷ'இர்ரு மின்ஹு ஜுலூதுல் லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் தும்ம தலீனு ஜுலூதுஹும் வ குலூ Bபுஹும் இலா திக்ரில் லாஹ்; தாலிக ஹுதல் லாஹி யஹ்தீ Bபிஹீ மய் யஷா'; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
39:23. அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
39:24
39:24 اَ فَمَنْ يَّتَّقِىْ بِوَجْهِهٖ سُوْٓءَ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ وَقِيْلَ لِلظّٰلِمِيْنَ ذُوْقُوْا مَا كُنْـتُمْ تَكْسِبُوْنَ‏
فَمَنْ எவர் يَّتَّقِىْ தவிர்த்துக் கொள்கிறான் بِوَجْهِهٖ தனது முகத்தால் سُوْٓءَ கெட்ட الْعَذَابِ வேதனையை يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ மறுமை நாளில் وَقِيْلَ கூறப்படும் لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு ذُوْقُوْا சுவையுங்கள்! مَا كُنْـتُمْ تَكْسِبُوْنَ‏ நீங்கள் செய்து வந்ததை
39:24. அFபமய் யத்தகீ Bபிவஜ் ஹிஹீ ஸூ'அல் 'அதாBபி யவ்மல் கியாமஹ்; வ கீல லிள்ளாலி மீன தூகூ மா குன்தும் தக்ஸிBபூன்
39:24. எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு “நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்” என்று கூறப்படும்.
39:25
39:25 كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰٮهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ‏
كَذَّبَ பொய்ப்பித்தனர் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் فَاَتٰٮهُمُ ஆகவே, அவர்களுக்கு வந்தது الْعَذَابُ வேதனை مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ‏ அவர்கள் உணராத விதத்தில்
39:25. கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fப அதாஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
39:25. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.
39:26
39:26 فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْىَ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ‌ ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏
فَاَذَاقَهُمُ அவர்களுக்கு சுவைக்க வைப்பான் اللّٰهُ அல்லாஹ் الْخِزْىَ கேவலத்தை فِى الْحَيٰوةِ வாழ்விலும் الدُّنْيَا‌ ۚ இவ்வுலக وَلَعَذَابُ வேதனை الْاٰخِرَةِ மறுமையின் اَكْبَرُ‌ ۘ மிகப் பெரியது لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிய வேண்டுமே!
39:26. Fப அதாகஹுமுல் லாஹுல் கிZஜ்ய Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
39:26. இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
39:27
39:27 وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‌ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக ضَرَبْنَا நாம் விவரித்தோம் لِلنَّاسِ மக்களுக்கு فِىْ هٰذَا الْقُرْاٰنِ இந்த குர்ஆனில் مِنْ كُلِّ எல்லா مَثَلٍ உதாரணங்களையும் لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‌ۚ‏ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
39:27. வ லகத் ளரBப்னா லின்னாஸி Fபீ ஹாதல் குர்ஆனி மின் குல்லி மதலில் ல'அல்லஹும் யததக்கரூன்
39:27. இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
39:28
39:28 قُرْاٰنًا عَرَبِيًّا غَيْرَ ذِىْ عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
قُرْاٰنًا குர்ஆனாக عَرَبِيًّا அரபி மொழி غَيْرَ இல்லாத ذِىْ عِوَجٍ குழப்பம், கோணல் لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ‏ அவர்கள் அஞ்சுவதற்காக
39:28. குர்ஆனன் 'அரBபிய்யன் கய்ர தீ 'இவஜில் ல'அல்லஹும் யத்தகூன்
39:28. (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).
39:29
39:29 ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِيْهِ شُرَكَآءُ مُتَشٰكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ ؕ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ‌ؕ اَلْحَمْدُ لِلّٰهِ ‌ ۚ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ‏
ضَرَبَ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணத்தை رَّجُلًا ஒரு மனிதன் فِيْهِ அவன் விஷயத்தில் شُرَكَآءُ பங்குதாரர்கள் مُتَشٰكِسُوْنَ பிணங்கிக் கொள்கின்றவர்கள் وَرَجُلًا இன்னும் ஒரு மனிதர் سَلَمًا சரியான(வர்) لِّرَجُلٍ ؕ ஒரு மனிதருக்கு هَلْ يَسْتَوِيٰنِ இந்த இரண்டு நபர்களும் சமமாவார்களா? مَثَلًا ؕ தன்மையால் اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ ۚ அல்லாஹ்விற்கே بَلْ மாறாக اَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
39:29. ளரBபல் லாஹு மதலர் ரஜுலன் Fபீஹி ஷுரகா'உ முதஷாகிஸூன வ ரஜுலன் ஸலமல் லிரஜுலின் ஹல் யஸ்தவி யானி மதலா; அல்ஹம்து லில்லாஹ்; Bபல் அக்ஸருஹும் லா யஃலமூன்
39:29. அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
39:30
39:30 اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ‏
اِنَّكَ நிச்சயமாக நீரும் مَيِّتٌ மரணிப்பவரே! وَّاِنَّهُمْ இன்னும் நிச்சயமாக அவர்களும் مَّيِّتُوْنَ‏ மரணிப்பவர்கள்தான்
39:30. இன்னக மய்யிது(ன்)வ் வ இன்ன ஹும் மய்யிதூன்
39:30. நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.
39:31
39:31 ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ
ثُمَّ பிறகு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் عِنْدَ رَبِّكُمْ உங்கள் இறைவனிடம் تَخْتَصِمُوْنَ‏ தர்க்கித்துக் கொள்வீர்கள்
39:31. தும்ம இன்னகும் யவ்மல் கியாமதி 'இன்த ரBப்Bபிகும் தக்தஸிமூன்
39:31. பின்னர், மறுமைநாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் கொண்டுவரப்பட்டு) தர்க்கம் செய்வீர்கள்.  
39:32
39:32 فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَى اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَآءَهٗ‌ ؕ اَ لَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْـوًى لِّـلْـكٰفِرِيْنَ‏
فَمَنْ யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنْ كَذَبَ பொய் சொல்பவனை விட عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது وَكَذَّبَ இன்னும் பொய்ப்பித்தான் بِالصِّدْقِ உண்மையை اِذْ جَآءَهٗ‌ ؕ அது தன்னிடம் வந்தபோது اَ لَيْسَ இல்லையா? فِىْ جَهَنَّمَ நரகத்தில் مَثْـوًى தங்குமிடம் لِّـلْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களுக்கு
39:32. Fபமன் அள்லமு மிம்மன் கதBப 'அலல் லாஹி வ கத்தBப Bபிஸ்ஸித்கி இத் ஜா'அஹ்; அலய்ஸ Fபீ ஜஹன்னம மத்வல் லில்காFபிரீன்
39:32. எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
39:33
39:33 وَالَّذِىْ جَآءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖۤ‌ اُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏
وَالَّذِىْ جَآءَ வந்தவரும் بِالصِّدْقِ உண்மையைக் கொண்டு وَصَدَّقَ இன்னும் உண்மை என்று ஏற்றார் بِهٖۤ‌ அதை اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُتَّقُوْنَ‏ இறையச்சம் உள்ளவர்கள்
39:33. வல்லதீ ஜா'அ Bபிஸ்ஸித்கி வ ஸத்தக Bபிஹீ உலா'இக ஹுமுல் முத்தகூன்
39:33. அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.
39:34
39:34 لَهُمْ مَّا يَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ‌ ؕ ذٰ لِكَ جَزٰٓؤُ الْمُحْسِنِيْنَ ۖۚ‏
لَهُمْ அவர்களுக்கு مَّا يَشَآءُوْنَ அவர்கள் நாடுகின்றதெல்லாம் عِنْدَ رَبِّهِمْ‌ ؕ அவர்களின் இறைவனிடம் ذٰ لِكَ இதுதான் جَزٰٓؤُ கூலியாகும் الْمُحْسِنِيْنَ ۖۚ‏ நல்லவர்களின்
39:34. லஹும் மா யஷா'ஊன 'இன்த ரBப்Bபிஹிம்; தாலிக ஜZஜா'உல் முஹ்ஸினீன்
39:34. அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது; இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
39:35
39:35 لِيُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِىْ عَمِلُوْا وَيَجْزِيَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏
لِيُكَفِّرَ அகற்றி விடுவதற்காக اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ அவர்களை விட்டும் اَسْوَاَ கெட்டசெயல்களை الَّذِىْ عَمِلُوْا அவர்கள் செய்தவற்றில் وَيَجْزِيَهُمْ இன்னும் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காக اَجْرَهُمْ அவர்களின் கூலியை بِاَحْسَنِ மிக அழகிய முறையில் الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து வந்ததை விட
39:35. லியுகFப்Fபிரல் லாஹு 'அன்ஹும் அஸ்வ அல்லதீ 'அமிலூ வ யஜ்Zஜியஹும் அஜ்ரஹும் Bபி அஹ்ஸனில் லதீ கானூ யஃமலூன்
39:35. அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.
39:36
39:36 اَلَيْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ‌ ؕ وَيُخَوِّفُوْنَكَ بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‌ ۚ‏
اَلَيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِكَافٍ போதுமானவனாக عَبْدَهٗ‌ ؕ தனது அடியானுக்கு وَيُخَوِّفُوْنَكَ இன்னும் அவர்கள் உம்மை பயமுறுத்துகின்றனர் بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ ؕ அவன் அல்லாதவர்களைக் கொண்டு وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ அல்லாஹ் யாரை வழிகெடுத்து விடுகின்றானோ فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ هَادٍ‌ ۚ‏ நேர்வழி காட்டுபவர் யாரும்
39:36. அலய்ஸல் லாஹு BபிகாFபின் 'அBப்தஹூ வ யுகவ்வி Fபூனக Bபில்லதீன மின் தூனிஹ்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
39:36. அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.
39:37
39:37 وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّضِلٍّ‌ ؕ اَ لَيْسَ اللّٰهُ بِعَزِيْزٍ ذِى انْتِقَامٍ‏
وَمَنْ யாரை يَّهْدِ நேர்வழி செலுத்தினானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا இல்லை لَهٗ அவரை مِنْ مُّضِلٍّ‌ ؕ வழிகெடுப்பவர் யாரும் اَ لَيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِعَزِيْزٍ மிகைத்தவனாக ذِى انْتِقَامٍ பழி தீர்ப்பவனாக
39:37. வ மய் யஹ்தில் லாஹு Fபமா லஹூ மின் முளில்; அலய் ஸல் லாஹு Bபி'அZஜீZஜின் தின் திகாம்
39:37. அன்றியும், எவரை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ, அவரை வழி கெடுப்பவர் எவருமில்லை; அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிதீர்ப்பவனாகவும் இல்லையா?
39:38
39:38 وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ‌ ؕ قُلْ اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِىَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِىْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ‌ ؕ قُلْ حَسْبِىَ اللّٰهُ‌ ؕ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ‏
وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ நீர் அவர்களிடம் கேட்டால் مَّنْ யார் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் لَيَـقُوْلُنَّ நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் قُلْ கூறுவீராக! اَفَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள்! مَّا تَدْعُوْنَ நீங்கள் அழைப்பவைப் பற்றி مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اِنْ اَرَادَنِىَ எனக்கு நாடினால் اللّٰهُ அல்லாஹ் بِضُرٍّ ஒரு தீங்கை هَلْ هُنَّ كٰشِفٰتُ அவை நீக்கக்கூடியவையா? ضُرِّهٖۤ அவனது தீங்கை اَوْ அல்லது اَرَادَنِىْ அவன் எனக்கு நாடினால் بِرَحْمَةٍ ஓர் அருளை هَلْ هُنَّ مُمْسِكٰتُ அவை தடுத்துவிடக் கூடியவையா? رَحْمَتِهٖ‌ ؕ அவனது அருளை قُلْ கூறுவீராக! حَسْبِىَ اللّٰهُ‌ ؕ அல்லாஹ் எனக்குப் போதுமானவன் عَلَيْهِ அவன் மீதே يَتَوَكَّلُ நம்பிக்கை வைக்கட்டும் الْمُتَوَكِّلُوْنَ‏ நம்பிக்கை வைப்பவர்கள்
39:38. வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள ல யகூலுனல் லாஹ்; குல் அFபர'அய்தும் மா தத்'ஊன மின் தூனில் லாஹி இன் அராதனியல் லாஹு Bபிளுர்ரின் ஹல் ஹுன்ன காஷி Fபாது ளுர்ரிஹீ அவ் அராதனீ Bபிரஹ்மதின் ஹல் ஹுன்ன மும்ஸிகாது ரஹ்மதிஹ்; குல் ஹஸ்Bபியல் லாஹு 'அலய்ஹி யதவக்கலுல் முதவக்கிலூன்
39:38. வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”
39:39
39:39 قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّىْ عَامِلٌ‌ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَۙ‏
قُلْ கூறுவீராக! يٰقَوْمِ என் மக்களே! اعْمَلُوْا அமல் செய்யுங்கள்! عَلٰى مَكَانَتِكُمْ நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு اِنِّىْ நிச்சயமாக நானும் عَامِلٌ‌ۚ அமல் செய்கிறேன் فَسَوْفَ تَعْلَمُوْنَۙ‏ நீங்கள் விரைவில் அறிவீர்கள்
39:39. குல் யா கவ்மிஃமலூ 'அலா மகானதிகும் இன்னீ 'ஆமிலுன் Fபஸவ்Fப தஃலமூன்
39:39. “என்னுடைய சமூகத்தாரே! உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
39:40
39:40 مَنْ يَّاْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ‏
مَنْ யார் ஒருவர் يَّاْتِيْهِ அவருக்கு வரும் عَذَابٌ வேதனை يُّخْزِيْهِ அவரை இழிவுபடுத்துகின்ற وَيَحِلُّ இன்னும் இறங்கும் عَلَيْهِ அவர் மீது عَذَابٌ வேதனை مُّقِيْمٌ‏ நிரந்தரமான
39:40. மய் யா'தீஹி 'அதாBபு(ன்)ய் யுக்Zஜீஹி வ யஹில்லு 'அலய்ஹி 'அதாBபும் முகீம்
39:40. “இழிவு படுத்தும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது?” (என்பதை அறிவீர்கள்).
39:41
39:41 اِنَّاۤ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّ‌ ۚ فَمَنِ اهْتَدٰى فَلِنَفْسِهٖ‌ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا‌ ۚ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنَا இறக்கினோம் عَلَيْكَ உம்மீது الْكِتٰبَ இந்த வேதத்தை لِلنَّاسِ மக்களுக்காக بِالْحَقِّ‌ ۚ சத்தியத்துடன் فَمَنِ யார் اهْتَدٰى நேர்வழி செல்கிறாரோ فَلِنَفْسِهٖ‌ ۚ தனது நன்மைக்காகத்தான் وَمَنْ யார் ضَلَّ வழிகெடுகிறாரோ فَاِنَّمَا يَضِلُّ வழிகெடுவதெல்லாம் عَلَيْهَا‌ ۚ அதற்கு பாதகமாகத்தான் وَمَاۤ اَنْتَ நீர் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது بِوَكِيْلٍ‏ கண்காணிப்பவராக
39:41. இன்னா அன்Zஜல்னா 'அலய்கல் கிதாBப லின்னாஸி Bபில்ஹக்க்; Fபமனிஹ் ததா FபலினFப்ஸிஹீ வ மன் ளல்ல Fப இன்னமா யளில்லு 'அலய்ஹா வ மா அன்த 'அலய்ஹிம் Bபிவகீல்
39:41. நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.  
39:42
39:42 اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا‌ ۚ فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
اَللّٰهُ அல்லாஹ்தான் يَتَوَفَّى கைப்பற்றுகின்றான் الْاَنْفُسَ உயிர்களை حِيْنَ நேரத்தில் مَوْتِهَا அவை மரணிக்கும் وَالَّتِىْ لَمْ تَمُتْ இன்னும் இறந்து போகாத உயிர்களையும் فِىْ مَنَامِهَا‌ ۚ அவற்றின் தூக்கத்தில் فَيُمْسِكُ அவன் தடுத்துக் கொள்கிறான் الَّتِىْ எதை قَضٰى விதித்து விட்டான் عَلَيْهَا அதன் மீது الْمَوْتَ மரணத்தை وَ يُرْسِلُ இன்னும் விட்டு வைக்கிறான் الْاُخْرٰٓى மற்றொன்றை اِلٰٓى اَجَلٍ தவணை வரை مُّسَمًّى‌ ؕ குறிப்பிட்ட اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰیٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ‏ சிந்திக்கின்றார்கள்
39:42. அல்லாஹு யதவFப்Fபல் அன்Fபுஸ ஹீன மவ்திஹா வல்லதீ லம் தமுத் Fபீ மனாமிஹா Fப யும்ஸிகுல் லதீ களா 'அலய்ஹல் மவ்த வ யுர்ஸிலுல் உக்ரா இலா அஜலிம் முஸம்மா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மய் யதFபக்கர்ரூன்
39:42. அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
39:43
39:43 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ‌ ؕ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا يَمْلِكُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَعْقِلُوْنَ‏
اَمِ اتَّخَذُوْا எடுத்துக் கொண்டார்களா? مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி شُفَعَآءَ‌ ؕ பரிந்துரை செய்பவர்களாக قُلْ கூறுவீராக! اَوَلَوْ كَانُوْا அவர்கள் இருந்தாலுமா? لَا يَمْلِكُوْنَ சக்தியற்றவர்களாக(வும்) شَيْـٴًـــا எதற்கும் وَّلَا يَعْقِلُوْنَ‏ சிந்தித்து புரியாதவர்களாகவும்
39:43. அமித் தகதூ மின் தூனில்லாஹி ஷுFப'ஆ'; குல் அவலவ் கானூ லா யம்லிகூன ஷய்'அவ் வலா யஃகிலூன்
39:43. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” (என்று.)
39:44
39:44 قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِيْعًا‌ ؕ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ ؕ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
قُلْ கூறுவீராக! لِّلّٰهِ அல்லாஹ்விற்கே الشَّفَاعَةُ சிபாரிசுகள் جَمِيْعًا‌ ؕ அனைத்தும் لَهٗ அவனுக்கே உரியன مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ ؕ இன்னும் பூமியின் ثُمَّ பிறகு اِلَيْهِ அவன் பக்கமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
39:44. குல் லில்லாஹிஷ் ஷFபா'அது ஜமீ'ஆ; லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி தும்ம இலய்ஹி துர்ஜ'ஊன்
39:44. “பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:45
39:45 وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ‌ ۚ وَاِذَا ذُكِرَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۤ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَ‏
وَاِذَا ذُكِرَ நினைவு கூரப்பட்டால் اللّٰهُ அல்லாஹ் وَحْدَهُ ஒருவனை மட்டும் اشْمَاَزَّتْ சுருங்கி விடுகின்றன قُلُوْبُ உள்ளங்கள் الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்களின் بِالْاٰخِرَةِ‌ ۚ மறுமையை وَاِذَا ذُكِرَ பிரஸ்தாபிக்கப்பட்டால் الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۤ எவர்கள்/ அவனை அன்றி اِذَا هُمْ அப்போது அவர்கள் يَسْتَبْشِرُوْنَ‏ மகிழ்ச்சி அடைகின்றனர்
39:45. வ இதா துகிரல் லாஹு வஹ்தஹுஷ் ம அZஜ்Zஜத் குலூBபுல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி வ இதா துகிரல் லதீன மின் தூனிஹீ இதா ஹும் யஸ்தBப்ஷிரூன்
39:45. மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
39:46
39:46 قُلِ اللّٰهُمَّ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ عٰلِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ اَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِىْ مَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
قُلِ கூறுவீராக! اللّٰهُمَّ அல்லாஹ்வே! فَاطِرَ படைத்தவனே! السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضِ பூமியையும் عٰلِمَ அறிந்தவனே! الْغَيْبِ மறைவானதை(யும்) وَالشَّهَادَةِ வெளிப்படை யானதையும் اَنْتَ நீதான் تَحْكُمُ தீர்ப்பளிப்பாய் بَيْنَ மத்தியில் عِبَادِكَ உனது அடியார்களுக்கு فِىْ مَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏ அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில்
39:46. குலில் லாஹும்ம Fபாதிரஸ் ஸமாவாதி வல் அர்ளி 'ஆலிமல் கய்Bபி வஷ்ஷஹாததி அன்த தஹ்குமு Bபய்ன 'இBபாதிக Fபீ மா கானூ Fபீஹீ யக்தலிFபூன்
39:46. “அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:47
39:47 وَلَوْ اَنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا مَا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْٓءِ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ‏
وَلَوْ இருந்தால் اَنَّ நிச்சயமாக لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களுக்கு مَا فِى الْاَرْضِ பூமியில் உள்ளவை جَمِيْعًا அனைத்தும் وَّمِثْلَهٗ அது போல் இன்னமும் مَعَهٗ அதனுடன் لَافْتَدَوْا அவர்கள் பிணையாகக் கொடுத்து இருப்பார்கள் بِهٖ அதை مِنْ இருந்து سُوْٓءِ கெட்ட الْعَذَابِ வேதனையில் يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ மறுமை நாளில் وَبَدَا இன்னும் வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு முன் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ‏ அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம்
39:47. வ லவ் அன்ன லில்லதீன ளலமூ மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லFப்ததவ் Bபிஹீ மின் ஸூ'இல் அதாBபி யவ்மல் கியாமஹ்; வ Bபதா லஹும் மினல் லாஹி மா லம் யகூனூ யஹ்தஸிBபூன்
39:47. மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.
39:48
39:48 وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
وَبَدَا வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு முன் سَيِّاٰتُ தீமைகள் مَا كَسَبُوْا அவர்கள் செய்தவற்றின் وَحَاقَ இன்னும் சூழ்ந்து கொள்ளும் بِهِمْ அவர்களை مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏ அவர்கள் பரிகாசம் செய்து வந்தவை
39:48. வ Bபதா லஹும் ஸய்யிஆது மா கஸBபூ வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
39:48. அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
39:49
39:49 فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّا ۙ قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ‌ؕ بَلْ هِىَ فِتْنَةٌ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
فَاِذَا مَسَّ ஏற்பட்டால் الْاِنْسَانَ மனிதனுக்கு ضُرٌّ ஒரு தீங்கு دَعَانَا நம்மிடம் பிரார்த்திக்கின்றான் ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ பிறகு நாம் அவனுக்கு வழங்கினால் نِعْمَةً ஓர்அருட்கொடையை مِّنَّا ۙ நம்மிடமிருந்து قَالَ அவன் கூறுகிறான் اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் عَلٰى عِلْمٍ‌ؕ அறிந்ததினால்தான் بَلْ هِىَ மாறாக, அது فِتْنَةٌ ஒரு சோதனையாகும் وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏ என்றாலும்/அவர்களில் அதிகமானவர்கள்/அறியமாட்டார்கள்
39:49. Fப இதா மஸ்ஸல் இன்ஸான ளுர்ருன் த'ஆனா தும்ம இதா கவ்வல்னாஹு னிஃமதம் மின்னா கால இன்னமா ஊதீ துஹூ 'அலா 'இல்ம்; Bபல் ஹிய Fபித்ன து(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
39:49. மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
39:50
39:50 قَدْ قَالَهَا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏
قَدْ قَالَهَا திட்டமாக இதைச் சொல்லி இருக்கின்றார்கள் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் فَمَاۤ اَغْنٰى தடுக்கவில்லை عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏ அவர்கள் செய்து வந்தவை
39:50. கத் காலஹல் லதீன மின் கBப்லிஹிம் Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
39:50. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள்; ஆயினும் அவர்கள் சம்பாதித்தது எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
39:51
39:51 فَاَصَابَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا‌ ؕ وَالَّذِيْنَ ظَلَمُوْا مِنْ هٰٓؤُلَاۤءِ سَيُصِيْبُهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ۙ وَمَا هُمْ بِمُعْجِزِيْنَ‏
فَاَصَابَهُمْ அவர்களை அடைந்தன سَيِّاٰتُ தீங்குகள் مَا كَسَبُوْا‌ ؕ அவர்கள் செய்ததின் وَالَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களையும் مِنْ هٰٓؤُلَاۤءِ இவர்களில் سَيُصِيْبُهُمْ விரைவில் அடையும் سَيِّاٰتُ தீங்குகள் مَا كَسَبُوْا ۙ அவர்கள் செய்தவற்றின் وَمَا هُمْ بِمُعْجِزِيْنَ‏ அவர்கள் தப்பிக்க மாட்டார்கள்
39:51. Fப அஸாBபஹும் ஸய்யி ஆது மா கஸBபூ; வல்லதீன ளலமூ மின் ஹா'உலா'இ ஸ யுஸீBபுஹும் ஸய்யி ஆது மா கஸBபூ வமா ஹும் BபிமுஃஜிZஜீன்
39:51. ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது; இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.
39:52
39:52 اَوَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
اَوَلَمْ يَعْلَمُوْۤا அவர்கள் அறியவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَبْسُطُ விசாலமாகக் கொடுக்கின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு وَيَقْدِرُ‌ؕ சுருக்கமாகக் கொடுக்கின்றான் اِنَّ فِىْ ذٰلِكَ நிச்சயமாக இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கின்றனர்
39:52. அவலம் யஃலமூ அன்னல் லாஹ யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
39:52. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை விசாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? ஈமான் கொள்ளும் மக்கள் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன.  
39:53
39:53 قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
قُلْ கூறுவீராக! يٰعِبَادِىَ என் அடியார்களே الَّذِيْنَ اَسْرَفُوْا வரம்புமீறிய(வர்கள்) عَلٰٓى اَنْفُسِهِمْ தங்கள் மீது لَا تَقْنَطُوْا நிராசை ஆகாதீர்கள் مِنْ இருந்து رَّحْمَةِ கருணையில் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَغْفِرُ மன்னிப்பான் الذُّنُوْبَ பாவங்களையும் جَمِيْعًا‌ ؕ எல்லா اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
39:53. குல் யா'இBபாதியல் லதீன அஸ்ரFபூ 'அலா அன்Fபுஸிஹிம் லா தக்னதூ மிர்ரஹ்மதில் லாஹ்; இன்னல் லாஹ யக்Fபிருத் துனூBப ஜமீ'ஆ; இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39:54
39:54 وَاَنِيْبُوْۤا اِلٰى رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏
وَاَنِيْبُوْۤا இன்னும் திரும்புங்கள்! اِلٰى رَبِّكُمْ உங்கள் இறைவன் பக்கம் وَاَسْلِمُوْا இன்னும் முற்றிலும் பணிந்து விடுங்கள் لَهٗ அவனுக்கு مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِيَكُمُ உங்களுக்கு வருவதற்கு الْعَذَابُ வேதனை ثُمَّ பிறகு لَا تُنْصَرُوْنَ‏ நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்
39:54. வ அனீBபூ இலா ரBப்Bபிகும் வ அஸ்லிமூ லஹூ மின் கBப்லி அ(ன்)ய் யா'தியகுமுல் 'அதாBபு தும்ம லா துன்ஸரூன்
39:54. ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
39:55
39:55 وَاتَّبِعُوْۤا اَحْسَنَ مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَۙ‏
وَاتَّبِعُوْۤا இன்னும் பின்பற்றுங்கள் اَحْسَنَ மிக அழகியவற்றை مَاۤ اُنْزِلَ இறக்கப்பட்ட(து) اِلَيْكُمْ உங்களுக்கு مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِيَكُمُ உங்களுக்கு வருவதற்கு الْعَذَابُ வேதனை بَغْتَةً திடீரென وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَۙ‏ நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
39:55. வத்தBபி'ஊ அஹ்ஸன மா உன்Zஜில இலய்கும் மிர் ரBப்Bபிகும் மின் கBப்லி அய்யாதியகுமல் 'அதாBபு Bபக்தத(ன்)வ் வ அன்தும் லா தஷ்'உரூன்
39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.
39:56
39:56 اَنْ تَقُوْلَ نَفْسٌ يّٰحَسْرَتٰى عَلٰى مَا فَرَّطْتُّ فِىْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السّٰخِرِيْنَۙ‏
اَنْ تَقُوْلَ சொல்லாமல் இருப்பதற்காக نَفْسٌ ஓர் ஆன்மா يّٰحَسْرَتٰى எனக்கு நேர்ந்த துக்கமே! عَلٰى مَا فَرَّطْتُّ நான் குறைசெய்து விட்டதனால் فِىْ جَنْۢبِ விஷயங்களில் اللّٰهِ அல்லாஹ்வின் وَاِنْ كُنْتُ நிச்சயமாக நான் இருந்தேன் لَمِنَ السّٰخِرِيْنَۙ‏ பரிகாசம் செய்வோரில்தான்
39:56. அன் தகூல னFப்ஸு(ன்)ய் யாஹஸ்ரதா 'அலா மா Fபர்ரத்து Fபீ ஜம்Bபில் லாஹி வ இன் குன்து லமினஸ் ஸாகிரீன்
39:56. “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;
39:57
39:57 اَوْ تَقُوْلَ لَوْ اَنَّ اللّٰهَ هَدٰٮنِىْ لَكُنْتُ مِنَ الْمُتَّقِيْنَۙ‏
اَوْ تَقُوْلَ அல்லது சொல்லாமல் இருப்பதற்காக لَوْ اَنَّ اللّٰهَ هَدٰٮنِىْ நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால் لَكُنْتُ நானும் ஆகி இருப்பேனே مِنَ الْمُتَّقِيْنَۙ‏ இறையச்சமுள்ளவர்களில்
39:57. அவ் தகூல லவ் அன்னல் லாஹ ஹதானீ லகுன்து மினல் முத்தகீன்
39:57. அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களில் - ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
39:58
39:58 اَوْ تَقُوْلَ حِيْنَ تَرَى الْعَذَابَ لَوْ اَنَّ لِىْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِيْنَ‏
اَوْ அல்லது تَقُوْلَ அது சொல்லாமல் இருப்பதற்காக حِيْنَ تَرَى அது கண்ணால் பார்க்கும் நேரத்தில் الْعَذَابَ வேதனையை لَوْ اَنَّ لِىْ كَرَّةً நிச்சயமாக எனக்கு திரும்பி வரமுடிந்தால் فَاَكُوْنَ நானும் ஆகிவிடுவேன் مِنَ الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களில்
39:58. அவ் தகூல ஹீன தரல் 'அதாBப லவ் அன்ன லீ கர்ரதன் Fப அகூன மினல் முஹ்ஸினீன்
39:58. அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
39:59
39:59 بَلٰى قَدْ جَآءَتْكَ اٰيٰتِىْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِيْنَ‏
بَلٰى இல்லை قَدْ திட்டமாக جَآءَتْكَ உன்னிடம் வந்தன اٰيٰتِىْ எனது வசனங்கள் فَكَذَّبْتَ ஆனால், நீ பொய்ப்பித்தாய் بِهَا அவற்றை وَاسْتَكْبَرْتَ இன்னும் பெருமை அடித்தாய் وَكُنْتَ இன்னும் நீ ஆகி இருந்தாய் مِنَ الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களில்
39:59. Bபலா கத் ஜா'அத்க ஆயாதீ Fப கத்தBப்த Bபிஹா வ ஸ்தக்Bபர்த வ குன்த மினல் காFபிரீன்
39:59. (பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”
39:60
39:60 وَيَوْمَ الْقِيٰمَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ؕ اَلَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ‏
وَيَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் تَرَى நீர் பார்ப்பீர் الَّذِيْنَ كَذَبُوْا பொய்யுரைத்தவர்களை عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது وُجُوْهُهُمْ அவர்களின் முகங்கள் مُّسْوَدَّةٌ ؕ கருப்பாக اَلَيْسَ இல்லையா? فِىْ جَهَنَّمَ நரகத்தில் مَثْوًى தங்குமிடம் لِّلْمُتَكَبِّرِيْنَ‏ பெருமை அடிப்பவர்களுக்கு
39:60. வ யவ்மல் கியாமதி தரல் லதீன கதBபூ 'அலல்லாஹி வுஜூஹுஹும் முஸ்வத்தஹ்; அலய்ஸ Fபீ ஜஹன்னம மத்வல் லில்முதகBப்Bபிரீன்
39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
39:61
39:61 وَيُنَجِّىْ اللّٰهُ الَّذِيْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوْٓءُ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
وَيُنَجِّىْ இன்னும் பாதுகாப்பான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اتَّقَوْا அல்லாஹ்வை அஞ்சியவர்களை بِمَفَازَتِهِمْ அவர்களின் நல்லமல்களினால் لَا يَمَسُّهُمُ அவர்களுக்கு ஏற்படாது السُّوْٓءُ எந்தத் தீங்கும் وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏ இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்
39:61. வ யுனஜ்ஜில் லாஹுல் லதீ னத் தகவ் BபிமFபாZஜதிஹிம் லா யமஸ்ஸுஹுமுஸ் ஸூ'உ வலா ஹும் யஹ்Zஜனூன்
39:61. எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
39:62
39:62 اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏
اَللّٰهُ அல்லாஹ்தான் خَالِقُ படைத்தவன் كُلِّ شَىْءٍ‌ எல்லாவற்றையும் وَّ هُوَ அவன்தான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّكِيْلٌ‏ பாதுகாப்பவன்
39:62. அல்லாஹு காலிகு குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இ(ன்)வ் வகீல்
39:62. அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.
39:63
39:63 لَّهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
لَّهٗ அவனுக்கே உரியன مَقَالِيْدُ பொக்கிஷங்களின் சாவிகள் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி(யிலுள்ள) وَ الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاٰيٰتِ அத்தாட்சிகளை اللّٰهِ அல்லாஹ்வின் اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ (உண்மையான) நஷ்டவாளிகள்
39:63. லஹூ மகாலீதுஸ் ஸ மாவாதி வல் அர்ள்; வல்லதீன கFபரூ Bபி அயாதில் லாஹி உலா'இக ஹுமுல் காஸிரூன்
39:63. வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.  
39:64
39:64 قُلْ اَفَغَيْرَ اللّٰهِ تَاْمُرُوْٓنِّىْۤ اَعْبُدُ اَيُّهَا الْجٰـهِلُوْنَ‏
قُلْ கூறுவீராக! اَفَغَيْرَ அல்லாதவர்களையா? اللّٰهِ அல்லாஹ் تَاْمُرُوْٓنِّىْۤ என்னை ஏவுகிறீர்கள் اَعْبُدُ நான் வணங்க வேண்டும் என்று اَيُّهَا الْجٰـهِلُوْنَ‏ முட்டாள்களே!
39:64. குல் அFபகய்ரல் லாஹி தா'முரூன்னீ அஃBபுது அய்யுஹல் ஜாஹிலூன்
39:64. “அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
39:65
39:65 وَلَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ۚ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு(ம்) وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ۚ உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் لَٮِٕنْ اَشْرَكْتَ நீர் இணைவைத்தால் لَيَحْبَطَنَّ நாசமாகிவிடும் عَمَلُكَ உமது அமல்கள் وَلَتَكُوْنَنَّ இன்னும் நீர் ஆகிவிடுவீர் مِنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
39:65. வ லகத் ஊஹிய இலய்க வ இலல் லதீன மின் கBப்லிக ல இன் அஷ்ரக்த ல யஹ்Bபதன்ன 'அமலு க வ லதகூனன்ன மினல் காஸிரீன்
39:65. அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்).
39:66
39:66 بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ‏
بَلِ மாறாக اللّٰهَ அல்லாஹ்வை فَاعْبُدْ நீர் வணங்குவீராக! وَكُنْ இன்னும் நீர்ஆகிவிடுவீராக! مِّنَ الشّٰكِرِيْنَ‏ நன்றிசெலுத்துவோரில்
39:66. Bபலில் லாஹ்ஹ FபஃBபுத் வ கும் மினஷ் ஷாகிரீன்
39:66. ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!
39:67
39:67 وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ‌ۖ  وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ‌ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏
وَمَا قَدَرُوْا அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை اللّٰهَ அல்லாஹ்வை حَقَّ முறையில் قَدْرِهٖ அவனை கண்ணியப்படுத்தவேண்டிய ۖ  وَالْاَرْضُ பூமி جَمِيْعًا அனைத்தும் قَبْضَتُهٗ அவனது கைப்பிடியில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَالسَّمٰوٰتُ இன்னும் வானங்கள் مَطْوِيّٰتٌۢ சுருட்டப்பட்டதாக இருக்கும் بِيَمِيْنِهٖ‌ ؕ அவனதுவலக்கையில் سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் அவன் மிக உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ‏ அவர்கள் இணைவைப்பதை விட்டு
39:67. வமா கதருல் லாஹ ஹக்க கத்ரிஹீ வல் அர்ளு ஜமீ 'அன் கBப்ளதுஹூ யவ்மல் கியாமதி வஸ்ஸமாவாது மத்விய்யாதும் Bபியமீனிஹ்; ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்ம யுஷ்ரிகூன்
39:67. அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
39:68
39:68 وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌ ؕ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ‏
وَنُفِخَ ஊதப்படும் فِى الصُّوْرِ சூரில் فَصَعِقَ இறந்து விடுவார்(கள்) مَنْ فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَنْ فِى الْاَرْضِ இன்னும் பூமியில் உள்ளவர்களும் اِلَّا مَنْ شَآءَ நாடியவர்களைத்தவிர اللّٰهُ‌ ؕ அல்லாஹ் ثُمَّ نُفِخَ பிறகு ஊதப்படும் فِيْهِ அதில் اُخْرٰى மற்றொரு முறை فَاِذَا هُمْ அப்போது அவர்கள் قِيَامٌ எழுந்து நின்று يَّنْظُرُوْنَ‏ பார்ப்பார்கள்
39:68. வ னுFபிக Fபிஸ் ஸூரி Fபஸ'இக மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி இல்லா மன் ஷா'அல்லாஹு தும்ம னுFபிக Fபீஹி உக்ரா Fப இதா ஹும் கியாமு(ன்)ய் யன்ளுரூன்
39:68. ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
39:69
39:69 وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِآىْ َٔ بِالنَّبِيّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَاَشْرَقَتِ பிரகாசிக்கும் الْاَرْضُ பூமி بِنُوْرِ ஒளியால் رَبِّهَا தனது இறைவனின் وَوُضِعَ வைக்கப்படும் الْكِتٰبُ புத்தகம் وَجِآىْ َٔ கொண்டு வரப்படுவார்(கள்) بِالنَّبِيّٖنَ நபிமார்கள் وَالشُّهَدَآءِ இன்னும் ஷஹீதுகள் وَقُضِىَ தீர்ப்பளிக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِالْحَقِّ நீதமாக وَهُمْ அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
39:69. வ அஷ்ரகதில் அர்ளு Bபினூரி ரBப்Bபிஹா வ வுளி'அல் கிதாBபு வ ஜீ'அ Bபின் னBபிய்யீன வஷ் ஷுஹதா'இ வ குளிய Bபய்னஹும் Bபில்ஹக்கி வ ஹும் லா யுள்லமூன்
39:69. மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.  
39:70
39:70 وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا يَفْعَلُوْنَ
وَوُفِّيَتْ முழுமையாக கூலி வழங்கப்படும் كُلُّ ஒவ்வோர் نَفْسٍ ஆன்மாவும் مَّا عَمِلَتْ தாம் செய்தவற்றுக்கு وَهُوَ அவன் اَعْلَمُ மிகஅறிந்தவன் بِمَا يَفْعَلُوْنَ‏ அவர்கள் செய்கின்ற அனைத்தையும்
39:70. வ வுFப்Fபியத் குல்லு னFப்ஸிம் மா 'அமிலத் வ ஹுவ அஃலமு Bபிமா யFப்'அலூன்
39:70. ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்குரிய கூலியை முழுமையாகப் பெறுவான்; மேலும், அவன், அவர்கள் செய்தவற்றை நன்கறிந்தவன்.
39:71
39:71 وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَنَّمَ زُمَرًا‌ ؕ حَتّٰٓى اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ اٰيٰتِ رَبِّكُمْ وَيُنْذِرُوْنَـكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ؕ قَالُوْا بَلٰى وَلٰـكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكٰفِرِيْنَ‏
وَسِيْقَ ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் اِلٰى جَهَنَّمَ நரகத்தின் பக்கம் زُمَرًا‌ ؕ கூட்டம் கூட்டமாக حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءُوْهَا அதற்கு அவர்கள் வந்தவுடன் فُتِحَتْ திறக்கப்படும் اَبْوَابُهَا அதன் வாசல்கள் وَقَالَ இன்னும் கூறுவார்கள் لَهُمْ அவர்களுக்கு خَزَنَـتُهَاۤ அதன் காவலாளிகள் اَلَمْ يَاْتِكُمْ உங்களுக்கு வரவில்லையா? رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களில் இருந்தே يَتْلُوْنَ ஓதிக் காட்டினார்களே عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِ வசனங்களை رَبِّكُمْ உங்கள் இறைவனின் وَيُنْذِرُوْنَـكُمْ இன்னும் உங்களை எச்சரித்தார்களே لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ؕ நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ஏன் வரவில்லை وَلٰـكِنْ எனினும் حَقَّتْ உறுதியாகி விட்டது كَلِمَةُ வாக்கு الْعَذَابِ வேதனையின் عَلَى الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்கள் மீது
39:71. வ ஸீகல் லதீன கFபரூ இலா ஜஹன்னம Zஜுமரா ஹத்தா இதா ஜா'ஊஹா Fபுதிஹத் அBப்வாBபுஹா வ கால லஹும் கZஜனதுஹா அலம் ய'திகும் ருஸுலுன் மின்கும் யத்லூன 'அலய்கும் ஆயாதி ரBப்Bபிகும் வ யுன்திரூனகும் லிகா'அ யவ்மிகும் ஹாதா; காலூ Bபலா வ லாகின் ஹக்கத் கலிமதுல் 'அதாBபி 'அலல் காFபிரீன்
39:71. (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது.
39:72
39:72 قِيْلَ ادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا‌ۚ فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ‏
قِيْلَ கூறப்படும் ادْخُلُوْۤا நீங்கள் நுழையுங்கள்! اَبْوَابَ வாசல்களில் جَهَنَّمَ நரகத்தின் خٰلِدِيْنَ நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள் فِيْهَا‌ۚ அதில் فَبِئْسَ மிகக் கெட்டது مَثْوَى தங்குமிடம் الْمُتَكَبِّرِيْنَ‏ பெருமையடிப்பவர்களின்
39:72. கீலத் குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபBபி'ஸ மத்வல் முதகBப்Bபிரீன்
39:72. “நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.
39:73
39:73 وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَـنَّةِ زُمَرًا‌ؕ حَتّٰٓى اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ‏
وَسِيْقَ கொண்டு வரப்படுவார்(கள்) الَّذِيْنَ اتَّقَوْا அஞ்சியவர்களை رَبَّهُمْ தங்கள் இறைவனை اِلَى الْجَـنَّةِ சொர்க்கத்திற்கு زُمَرًا‌ؕ கூட்டம் கூட்டமாக حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءُوْهَا அதற்கருகில் அவர்கள் வரும்போது وَفُتِحَتْ இன்னும் திறக்கப்படும் اَبْوَابُهَا அதன் வாசல்கள் وَقَالَ கூறுவார்கள் لَهُمْ அவர்களுக்கு خَزَنَتُهَا அதன் காவலாளிகள் سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகட்டும் عَلَيْكُمْ உங்களுக்கு طِبْتُمْ நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள் فَادْخُلُوْهَا ஆகவே, இதில் நுழைந்து விடுங்கள்! خٰلِدِيْنَ‏ நிரந்தரமானவர்களாக
39:73. வ ஸீகல் லதீனத் தகவ் ரBப்Bபஹும் இலல் ஜன்னதி Zஜுமரா ஹத்தா இதா ஜா'ஊஹா வ Fபுதிஹத் அBப்வாBபுஹா வ கால லஹும் கZஜனதுஹா ஸலாமுன் 'அலய்கும் திBப்தும் Fபத்குலூஹா காலிதீன்
39:73. எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
39:74
39:74 وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَـنَّةِ حَيْثُ نَشَآءُ ‌ۚ فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ‏
وَقَالُوا அவர்கள் கூறுவார்கள் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே! الَّذِىْ எவன் صَدَقَنَا எங்களுக்கு உண்மையாக்கினான் وَعْدَهٗ தனது வாக்கை وَاَوْرَثَنَا இன்னும் எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான் الْاَرْضَ இந்த பூமியை نَتَبَوَّاُ நாங்கள் தங்குவோம் مِنَ الْجَـنَّةِ இந்த சொர்க்கத்தில் حَيْثُ نَشَآءُ ۚ நாங்கள் நாடிய இடத்தில் فَنِعْمَ மிகச் சிறந்ததாகும் اَجْرُ கூலி الْعٰمِلِيْنَ‏ நல்லமல் செய்வோரின்
39:74. வ காலுல்ல் ஹம்துலில்லாஹில் லதீ ஸதகனா வஃதஹூ வ அவ்ரதனல் அர்ள னதBபவ் வ-உ மினல் ஜன்னதி ஹய்து னஷா'உ Fபனிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
39:74. அதற்கு (சுவர்க்கவாசிகள்): “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்” என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.
39:75
39:75 وَتَرَى الْمَلٰٓٮِٕكَةَ حَآفِّيْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ‌ۚ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْحَـقِّ وَقِيْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
وَتَرَى பார்ப்பீர்கள் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை حَآفِّيْنَ சூழ்ந்தவர்களாக مِنْ حَوْلِ சுற்றி الْعَرْشِ அர்ஷை يُسَبِّحُوْنَ அவர்கள் துதிப்பார்கள் بِحَمْدِ புகழை رَبِّهِمْ‌ۚ தங்கள் இறைவனின் وَقُضِىَ தீர்ப்பளிக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِالْحَـقِّ சத்தியமான முறையில் وَقِيْلَ கூறப்படும் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
39:75. வ தரல் மலா'இகத ஹாFப்Fபீன மின் ஹவ்லில் 'அர்ஷி யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ குளிய Bபய்னஹும் Bபில்ஹக்கி வ கீலல் ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
39:75. இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.