53. ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)
மக்கீ, வசனங்கள்: 62

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
53:1
53:1 وَالنَّجْمِ اِذَا هَوٰىۙ‏
وَالنَّجْمِ நட்சத்திரத்தின் மீது சத்தியமாக اِذَا هَوٰىۙ‏ அது விழும்போது
53:1. வன்னஜ்மி இதா ஹவா
53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
53:2
53:2 مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰى‌ۚ‏
مَا ضَلَّ வழி தவறவுமில்லை صَاحِبُكُمْ உங்கள் தோழர் وَمَا غَوٰى‌ۚ‏ வழி கெடவுமில்லை
53:2. மா ளல்ல ஸாஹிBபுகும் வமா கவா
53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:3
53:3 وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ‏
وَمَا يَنْطِقُ அவர் பேச மாட்டார் عَنِ الْهَوٰىؕ‏ மன இச்சையால்
53:3. வமா ய்யன்திகு 'அனில்ஹவா
53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:4
53:4 اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ‏
اِنْ هُوَ இது வேறு இல்லை اِلَّا தவிர وَحْىٌ வஹ்யே يُّوْحٰىۙ‏ அறிவிக்கப்படுகின்ற(து)
53:4. இன் ஹுவ இல்லா வஹ்யு(ன்)ய் யூஹா
53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
53:5
53:5 عَلَّمَهٗ شَدِيْدُ الْقُوٰىۙ‏
عَلَّمَهٗ இவருக்கு இதை கற்பித்தார் شَدِيْدُ வலிமைமிக்கவர் الْقُوٰىۙ‏ ஆற்றலால்
53:5. 'அல்லமஹூ ஷதீதுல் குவா
53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
53:6
53:6 ذُوْ مِرَّةٍؕ فَاسْتَوٰىۙ‏
ذُوْ مِرَّةٍؕ அழகிய தோற்றமுடையவர் فَاسْتَوٰىۙ‏ நேர் சமமானார்(கள்)
53:6. தூ மிர்ரதின் Fபஸ்தவா
53:6. (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
53:7
53:7 وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰى ؕ‏
وَهُوَ அவரும் بِالْاُفُقِ வான உச்சியில் الْاَعْلٰى ؕ‏ மிக உயர்ந்த
53:7. வ ஹுவ Bபில் உFபுகில் அஃலா
53:7. அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
53:8
53:8 ثُمَّ دَنَا فَتَدَلّٰىۙ‏
ثُمَّ பிறகு دَنَا நெருக்கமானார் فَتَدَلّٰىۙ‏ இன்னும் மிக அதிகமாக நெருங்கினார்
53:8. தும்ம தனா Fபததல்லா
53:8. பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:9
53:9 فَكَانَ قَابَ قَوْسَيْنِ اَوْ اَدْنٰى‌ۚ‏
فَكَانَ ஆகிவிட்டார் قَابَ மிக நெருக்கமாக قَوْسَيْنِ இரண்டு வில்லின் அளவுக்கு اَوْ அல்லது اَدْنٰى‌ۚ‏ அதைவிட
53:9. Fபகான காBப கவ்ஸய்னி அவ் அத்னா
53:9. (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
53:10
53:10 فَاَوْحٰۤى اِلٰى عَبْدِهٖ مَاۤ اَوْحٰىؕ‏
فَاَوْحٰۤى வஹீ அறிவித்தார் اِلٰى عَبْدِهٖ அவனுடைய அடிமைக்கு مَاۤ اَوْحٰىؕ‏ எதை வஹீ அறிவித்தானோ
53:10. Fப அவ்ஹா இலா 'அBப்திஹீ மா அவ்ஹா
53:10. அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
53:11
53:11 مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى‏
مَا كَذَبَ பொய்ப்பிக்கவில்லை الْفُؤَادُ உள்ளம் مَا رَاٰى‏ எதை பார்த்தாரோ
53:11. மா கதBபல் Fபு'ஆது மா ர ஆ
53:11. (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
53:12
53:12 اَفَتُمٰرُوْنَهٗ عَلٰى مَا يَرٰى‏
اَفَتُمٰرُوْنَهٗ அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா? عَلٰى مَا يَرٰى‏ அவர் பார்த்ததில்
53:12. அFபதுமாரூனஹூ 'அலா மாயரா
53:12. ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
53:13
53:13 وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰىۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக رَاٰهُ அவர் அவரைப் பார்த்தார் نَزْلَةً اُخْرٰىۙ‏ மற்றொரு முறை
53:13. வ லகத் ர ஆஹு னZஜ்லதன் உக்ரா
53:13. அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
53:14
53:14 عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى‏
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى‏ சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில்
53:14. 'இன்த ஸித்ரதில் முன்தஹா
53:14. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
53:15
53:15 عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰىؕ‏
عِنْدَهَا அங்குதான் இருக்கின்றது جَنَّةُ சொர்க்கம் الْمَاْوٰىؕ‏ அல்மஃவா
53:15. 'இன்தஹா ஜன்னதுல் மாவா
53:15. அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
53:16
53:16 اِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشٰىۙ‏
اِذْ يَغْشَى சூழ்ந்து கொள்ளும்போது السِّدْرَةَ அந்த சித்ராவை مَا يَغْشٰىۙ‏ எது சூழ்ந்து கொள்ளுமோ அது
53:16. இத் யக்ஷஸ் ஸித்ரத மா யக்'ஷா
53:16. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
53:17
53:17 مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى‏
مَا زَاغَ சாயவில்லை الْبَصَرُ பார்வை وَمَا طَغٰى‏ மீறவுமில்லை
53:17. மா Zஜாகல் Bபஸரு வமா தகா
53:17. (அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
53:18
53:18 لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى‏
لَقَدْ رَاٰى திட்டவட்டமாக பார்த்தார் مِنْ اٰيٰتِ அத்தாட்சிகளில் رَبِّهِ தனது இறைவனின் الْكُبْرٰى‏ பெரிய
53:18. லகத் ர ஆ மின் ஆயாதி ரBப்Bபிஹில் குBப்ரா
53:18. திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
53:19
53:19 اَفَرَءَيْتُمُ اللّٰتَ وَالْعُزّٰىۙ‏
اَفَرَءَيْتُمُ நீங்கள் அறிவியுங்கள்! اللّٰتَ லாத் وَالْعُزّٰىۙ‏ இன்னும் உஸ்ஸா
53:19. அFபர'அய்துமுல் லாத வல் 'உZஜ்Zஜா
53:19. நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
53:20
53:20 وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰى‏
وَمَنٰوةَ இன்னும் மனாத்தைப் பற்றி الثَّالِثَةَ மூன்றாவது الْاُخْرٰى‏ மற்றொரு
53:20. வ மனாதத் தாலிததல் உக்ரா
53:20. மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
53:21
53:21 اَلَـكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُنْثٰى‏
اَلَـكُمُ உங்களுக்கு? الذَّكَرُ ஆண் பிள்ளையும் وَلَهُ அவனுக்கு الْاُنْثٰى‏ பெண் பிள்ளையுமா?
53:21. அ-லகுமுத் தகரு வ லஹுல் உன்தா
53:21. உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
53:22
53:22 تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِيْزٰى‏
تِلْكَ இது اِذًا அப்படியென்றால் قِسْمَةٌ ஒரு பங்கீடாகும் ضِيْزٰى‏ அநியாயமான
53:22. தில்க இதன் கிஸ்மதுன் ளீZஜா
53:22. அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
53:23
53:23 اِنْ هِىَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّيْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ‌ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْاَنْفُسُ‌ۚ وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰىؕ‏
اِنْ هِىَ இவை வேறில்லை اِلَّاۤ اَسْمَآءٌ பெயர்களே தவிர سَمَّيْتُمُوْهَاۤ இவற்றுக்கு பெயர் வைத்தீர்கள் اَنْتُمْ நீங்களும் وَاٰبَآؤُكُمْ உங்கள் மூதாதைகளும் مَّاۤ اَنْزَلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் بِهَا இவற்றுக்கு مِنْ سُلْطٰنٍ‌ؕ எவ்வித ஆதாரத்தையும் اِنْ يَّتَّبِعُوْنَ நீங்கள் பின்பற்றுவதில்லை اِلَّا தவிர الظَّنَّ வீண்எண்ணத்தையும் وَمَا تَهْوَى விரும்புகின்றதையும் الْاَنْفُسُ‌ۚ மனங்கள் وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَهُمْ வந்துள்ளது مِّنْ رَّبِّهِمُ அவர்களின் இறைவனிடமிருந்து الْهُدٰىؕ‏ நேர்வழி
53:23. இன் ஹிய இல்லா அஸ்மா'உன் ஸம்மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா அன்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; இ(ன்)ய்யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வமா தஹ்வல் அன்Fபுஸு வ லகத் ஜா'அஹும் மிர் ரBப்Bபிஹிமுல் ஹுதா
53:23. இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
53:24
53:24 اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰى   ۖ‏
اَمْ لِلْاِنْسَانِ மனிதனுக்கு கிடைத்துவிடுமா? مَا تَمَنّٰى   ۖ‏ அவன் விரும்பியது
53:24. அம் லில் இன்ஸானி மா தமன் னா
53:24. அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
53:25
53:25 فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰى
فَلِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியது الْاٰخِرَةُ மறுமையும் وَالْاُوْلٰى‏ இந்த உலகமும்
53:25. Fபலில்லாஹில் ஆகிரது வல் ஊலா
53:25. ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.  
53:26
53:26 وَكَمْ مِّنْ مَّلَكٍ فِى السَّمٰوٰتِ لَا تُغْنِىْ شَفَاعَتُهُمْ شَيْــٴًــــا اِلَّا مِنْۢ بَعْدِ اَنْ يَّاْذَنَ اللّٰهُ لِمَنْ يَّشَآءُ وَيَرْضٰى‏
وَكَمْ எத்தனையோ مِّنْ مَّلَكٍ வானவர்கள் فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ள لَا تُغْنِىْ தடுக்காது شَفَاعَتُهُمْ அவர்களின் சிபாரிசு شَيْــٴًــــا எதையும் اِلَّا مِنْۢ بَعْدِ தவிர/பின்னரே اَنْ يَّاْذَنَ அனுமதிக்கு اللّٰهُ அல்லாஹ்வின் لِمَنْ يَّشَآءُ அவன் நாடுகின்றவருக்கு وَيَرْضٰى‏ இன்னும் அவன் விரும்புகின்ற(வருக்கு)
53:26. வ கம் மிம் மலகின் Fபிஸ்ஸமாவாதி லா துக்னீ ஷFபா'அதுஹும் ஷய்'அன் இல்லா மிம் Bபஃதி அ(ன்)ய்யாதனல் லாஹு லிம(ன்)ய் யஷா'உ வ யர்ளா
53:26. அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
53:27
53:27 اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَيُسَمُّوْنَ الْمَلٰٓٮِٕكَةَ تَسْمِيَةَ الْاُنْثٰى‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை لَيُسَمُّوْنَ பெயர் சூட்டுகின்றார்கள் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களுக்கு تَسْمِيَةَ பெயர்களை الْاُنْثٰى‏ பெண்களின்
53:27. இன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி ல யுஸம்மூனல் மலா'இகத தஸ்மியதல் உன்தா
53:27. நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
53:28
53:28 وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ‌ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ‌ۚ وَاِنَّ الظَّنَّ لَا يُغْنِىْ مِنَ الْحَـقِّ شَيْـٴًـــاۚ‏
وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை بِهٖ அதைப் பற்றி مِنْ عِلْمٍ‌ؕ எவ்வித கல்வி அறிவும் اِنْ يَّتَّبِعُوْنَ அவர்கள் பின்பற்றுவதில்லை اِلَّا தவிர الظَّنَّ‌ۚ வீண் எண்ணத்தை وَاِنَّ நிச்சயமாக الظَّنَّ வீண் எண்ணம் لَا يُغْنِىْ பலன் தராது مِنَ الْحَـقِّ உண்மைக்கு பதிலாக شَيْـٴًـــاۚ‏ அறவே
53:28. வமா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன்னள் ளன்ன லா யுக்னீ மினல் ஹக்கி ஷய்'ஆ
53:28. எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.
53:29
53:29 فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰى ۙ عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ اِلَّا الْحَيٰوةَ الدُّنْيَا ؕ‏
فَاَعْرِضْ ஆகவே, நீர் புறக்கணிப்பீராக! عَنْ مَّنْ تَوَلّٰى ۙ விலகியவர்களை عَنْ ذِكْرِنَا நம் நினைவை விட்டு وَلَمْ يُرِدْ அவர்கள் நாடவில்லை اِلَّا தவிர الْحَيٰوةَ الدُّنْيَا ؕ‏ உலக வாழ்க்கையை
53:29. Fப அஃரிள் 'அம் மன் தவல்லா 'அன் திக்ரினா வ லம் யுரித் இல்லல் ஹயாதத் துன்யா
53:29. ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.
53:30
53:30 ذٰ لِكَ مَبْلَـغُهُمْ مِّنَ الْعِلْمِ‌ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ ۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰى‏
ذٰ لِكَ அதுதான் مَبْلَـغُهُمْ அவர்களது முதிர்ச்சியாகும் مِّنَ الْعِلْمِ‌ ؕ கல்வியின் اِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உமது இறைவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ ضَلَّ வழிதவறியவர்களை عَنْ سَبِيْلِهٖ ۙ தனது பாதையை விட்டு وَهُوَ இன்னும் அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنِ اهْتَدٰى‏ நேர்வழி பெற்றவர்களையும்
53:30. தலிக மBப்லகுஹும் மினல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீ லிஹீ வ ஹுவ அஃலமு Bபிமனிஹ் ததா
53:30. ஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான்; நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான்; நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.
53:31
53:31 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۙ لِيَجْزِىَ الَّذِيْنَ اَسَآءُوْا بِمَا عَمِلُوْا وَيَجْزِىَ الَّذِيْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰى‌ ۚ‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியன مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை(யும்) وَمَا فِى الْاَرْضِۙ பூமியில்உள்ளவையும் لِيَجْزِىَ இறுதியில் அவன் கூலி கொடுப்பான் الَّذِيْنَ اَسَآءُوْا தீமை செய்தவர்களுக்கு بِمَا عَمِلُوْا அவர்கள் செய்தவற்றுக்கு وَيَجْزِىَ கூலி கொடுப்பான் الَّذِيْنَ اَحْسَنُوْا நன்மை செய்தவர்களுக்கு بِالْحُسْنٰى‌ ۚ‏ சொர்க்கத்தை
53:31. வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி லியஜ்Zஜியல் லதீன அஸா'ஊ Bபிமா 'அமிலூ வ யஜ்Zஜியல் லதீன அஹ்ஸனூ Bபில்ஹுஸ்னா
53:31. மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
53:32
53:32 اَلَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰٓٮِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ‌ؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ‌ؕ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ‌ۚ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ‌ ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى
اَلَّذِيْنَ அவர்கள் يَجْتَنِبُوْنَ விலகி இருப்பார்கள் كَبٰٓٮِٕرَ الْاِثْمِ பெரும் பாவங்களை விட்டும் وَالْفَوَاحِشَ இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் اِلَّا தவிர اللَّمَمَ‌ؕ சிறு தவறுகளை اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் وَاسِعُ الْمَغْفِرَةِ‌ؕ விசாலமான மன்னிப்புடையவன் هُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவனாக بِكُمْ உங்களை اِذْ اَنْشَاَكُمْ உங்களை உருவாக்கிய போதும் مِّنَ الْاَرْضِ பூமியில் இருந்து وَاِذْ اَنْتُمْ நீங்கள் இருந்த போதும் اَجِنَّةٌ சிசுக்களாக فِىْ بُطُوْنِ வயிறுகளில் اُمَّهٰتِكُمْ‌ۚ உங்கள் தாய்மார்களின் فَلَا تُزَكُّوْۤا ஆகவே, பீத்திக் கொள்ளாதீர்கள் اَنْفُسَكُمْ‌ ؕ உங்களை நீங்களே هُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنِ اتَّقٰى‏ அல்லாஹ்வை அஞ்சியவர்களை
53:32. அல்லதீன யஜ்தனிBபூன கBபா'இரல் இத்மி வல்Fபவா ஹிஷ இல்லல் லமம்; இன்ன ரBப்Bபக வாஸி'உல் மக்Fபிரஹ்; ஹுவ அஃலமு Bபிகும் இத் அன்ஷ அகும் மினல் அர்ளி வ இத் அன்தும் அஜின்னதுன் Fபீ Bபுதூனி உம்ம ஹாதிகும் Fபலா துZஜக்கூ அன்Fபுஸகும் ஹுவ அஃலமு Bபிமனித் தகா
53:32. (நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.  
53:33
53:33 اَفَرَءَيْتَ الَّذِىْ تَوَلّٰىۙ‏
اَفَرَءَيْتَ நீர் அறிவிப்பீராக! الَّذِىْ ஒருவன் تَوَلّٰىۙ‏ புறக்கணித்தான்
53:33. அFபர'அய்தல் லதீ தவல்லா
53:33. (நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?
53:34
53:34 وَاَعْطٰى قَلِيْلًا وَّاَكْدٰى‏
وَاَعْطٰى இன்னும் கொடுத்தான் قَلِيْلًا கொஞ்சம் وَّاَكْدٰى‏ பிறகு நிறுத்திக் கொண்டான்
53:34. வ அஃதா கலீல(ன்)வ் வ அக்தா
53:34. அவன் ஒரு சிறிதே கொடுத்தான்; பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
53:35
53:35 اَعِنْدَهٗ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرٰى‏
اَعِنْدَهٗ அவனிடம் இருக்கிறதா? عِلْمُ அறிவு الْغَيْبِ மறைவானவற்றின் فَهُوَ அவன் يَرٰى‏ பார்க்கின்றானா?
53:35. அ'இன்தஹூ 'இல்முல் கய்Bபி Fபஹுவ யரா
53:35. அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அப்பால் (அதை) அவன் பார்க்கிறானா?
53:36
53:36 اَمْ لَمْ يُنَبَّاْ بِمَا فِىْ صُحُفِ مُوْسٰىۙ‏
اَمْ لَمْ يُنَبَّاْ அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா? بِمَا فِىْ صُحُفِ ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி مُوْسٰىۙ‏ மூஸாவின்
53:36. அம் லம் யுனBப்Bபா Bபிமா Fபீ ஸுஹுஹ்Fபி மூஸா
53:36. அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
53:37
53:37 وَاِبْرٰهِيْمَ الَّذِىْ وَفّٰىٓ  ۙ‏
وَاِبْرٰهِيْمَ இன்னும் இப்ராஹீமுடைய الَّذِىْ وَفّٰىٓ  ۙ‏ எவர்/முழுமையாக நிறைவேற்றினார்
53:37. வ இBப்ராஹீமல் லதீ வFப்Fபா
53:37. (அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
53:38
53:38 اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۙ‏
اَلَّا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ பாவம்செய்த ஆன்மா وِّزْرَ பாவத்தை اُخْرٰىۙ‏ இன்னொரு பாவியான ஆன்மாவின்
53:38. அல்லா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா
53:38. (அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்;
53:39
53:39 وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰىۙ‏
وَاَنْ لَّيْسَ இன்னும் வேறு ஏதுமில்லை لِلْاِنْسَانِ மனிதனுக்கு اِلَّا தவிர مَا سَعٰىۙ‏ அவன் எதை அடைய முயற்சித்தானோ
53:39. வ அல் லய்ஸ லில் இன்ஸானி இல்லா மா ஸ'ஆ
53:39. இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
53:40
53:40 وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى‏
وَاَنَّ இன்னும் , நிச்சயமாக سَعْيَهٗ தனது முயற்சியை سَوْفَ يُرٰى‏ விரைவில் காண்பான்
53:40. வ அன்ன ஸஃயஹூ ஸவ்Fப யுரா
53:40. அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.
53:41
53:41 ثُمَّ يُجْزٰٮهُ الْجَزَآءَ الْاَوْفٰىۙ‏
ثُمَّ பிறகு يُجْزٰٮهُ அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான் الْجَزَآءَ கூலியை الْاَوْفٰىۙ‏ மிக பூரணமான
53:41. தும்ம யுஜ்Zஜாஹுல் ஜZஜா 'அல் அவ்Fபா
53:41. பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.
53:42
53:42 وَاَنَّ اِلٰى رَبِّكَ الْمُنْتَهٰىۙ‏
وَاَنَّ இன்னும் , நிச்சயமாக اِلٰى رَبِّكَ உமது இறைவன் பக்கம்தான் الْمُنْتَهٰىۙ‏ இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது
53:42. வ அன்ன இலா ரBப்Bபிகல் முன்தஹா
53:42. மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.
53:43
53:43 وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ‏
وَاَنَّهٗ هُوَ இன்னும் , நிச்சயமாக அவன்தான் اَضْحَكَ சிரிக்க வைக்கின்றான் وَاَبْكٰىۙ‏ இன்னும் அழ வைக்கின்றான்
53:43. வ அன்னஹூ ஹுவ அள்ஹக வ அBப்கா
53:43. அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழச் செய்கிறான்.
53:44
53:44 وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَ اَحْيَا ۙ‏
وَاَنَّهٗ هُوَ இன்னும் நிச்சயமாக அவன்தான் اَمَاتَ மரணிக்க வைக்கின்றான் وَ اَحْيَا ۙ‏ இன்னும் உயிர் கொடுக்கின்றான்
53:44. வ அன்னஹூ ஹுவ அமாத வ அஹ்யா
53:44. இன்னும் நிச்சயமாக அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் உயிர்ப்பிக்கிறான்.
53:45
53:45 وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ‏
وَاَنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன்தான் خَلَقَ படைத்தான் الزَّوْجَيْنِ இரு ஜோடிகளை الذَّكَرَ ஆணை(யும்) وَالْاُنْثٰىۙ‏ பெண்ணையும்
53:45. வ அன்னஹூ கலகZஜ் Zஜவ்ஜய்னித் தகர வல் உன்தா
53:45. இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
53:46
53:46 مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰى‏
مِنْ نُّطْفَةٍ இந்திரியத்தில் இருந்து اِذَا تُمْنٰى‏ செலுத்தப்படுகின்ற
53:46. மின் னுத்Fபதின் இதா தும்னா
53:46. (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
53:47
53:47 وَاَنَّ عَلَيْهِ النَّشْاَةَ الْاُخْرٰىۙ‏
وَاَنَّ இன்னும் நிச்சயமாக عَلَيْهِ அவன்மீதே கடமையாகஇருக்கிறது النَّشْاَةَ உருவாக்குவதும் الْاُخْرٰىۙ‏ மற்றொரு முறை
53:47. வ அன்ன 'அலய்ஹின் னஷ் அதல் உக்ரா
53:47. நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
53:48
53:48 وَاَنَّهٗ هُوَ اَغْنٰى وَ اَقْنٰىۙ‏
وَاَنَّهٗ هُوَ இன்னும் நிச்சயமாக அவன்தான் اَغْنٰى செல்வந்தராக ஆக்கினான் وَ اَقْنٰىۙ‏ இன்னும் சேமிப்பைக் கொடுத்தான்
53:48. வ அன்னஹூ ஹுவ அக்னா வ அக்னா
53:48. நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.
53:49
53:49 وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰىۙ‏
وَاَنَّهٗ هُوَ இன்னும் நிச்சயமாக அவன்தான் رَبُّ இறைவன் الشِّعْرٰىۙ‏ ஷிஃரா நட்சத்திரத்தின்
53:49. வ அன்னஹூ ஹுவ ரBப்Bபுஷ் ஷிஃரா
53:49. நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.
53:50
53:50 وَاَنَّهٗۤ اَهْلَكَ عَادَا۟ اۨلْـٮُٔـوْلٰى ۙ‏
وَاَنَّهٗۤ இன்னும் நிச்சயமாகஅவன் اَهْلَكَ அழித்தான் عَادَا۟ ஆது சமுதாயத்தை اۨلْـٮُٔـوْلٰى ۙ‏ முந்திய
53:50. வ அன்னஹூ அஹ்லக் 'ஆதனில் ஊலா
53:50. நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.
53:51
53:51 وَثَمُوْدَا۟ فَمَاۤ اَبْقٰىۙ‏
وَثَمُوْدَا۟ இன்னும் ஸமூது சமுதாயத்தை فَمَاۤ اَبْقٰىۙ‏ ஆக, அவன் விட்டு வைக்கவில்லை
53:51. வ தமூத Fபமா அBப்கா
53:51. “ஸமூது” (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.
53:52
53:52 وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ‌ؕ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰىؕ‏
وَقَوْمَ இன்னும் மக்களையும் نُوْحٍ நூஹூடைய مِّنْ قَبْلُ‌ؕ இதற்கு முன்னர் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் كَانُوْا هُمْ இவர்கள் இருந்தனர் اَظْلَمَ மிகப் பெரிய அநியாயக்காரர்களாக وَاَطْغٰىؕ‏ இன்னும் மிகப் பெரிய வரம்பு மீறிகளாக
53:52. வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ ஹும் அள்லம வ அத்கா
53:52. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
53:53
53:53 وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰىۙ‏
وَالْمُؤْتَفِكَةَ இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை اَهْوٰىۙ‏ அவன்தான் கவிழ்த்தான்
53:53. வல் மு'தFபிகத அஹ்வா
53:53. அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
53:54
53:54 فَغَشّٰٮهَا مَا غَشّٰى‌ۚ‏
فَغَشّٰٮهَا அதனால் அவன் அவர்களை மூடினான் مَا غَشّٰى‌ۚ‏ எதைக் கொண்டு மூடவேண்டுமோ
53:54. Fபகஷ்ஷாஹா மா கஷ்ஷா
53:54. அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.
53:55
53:55 فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكَ تَتَمَارٰى‏
فَبِاَىِّ اٰلَاۤءِ அத்தாட்சிகளில் எதில் رَبِّكَ உமது இறைவனின் تَتَمَارٰى‏ தர்க்கம்செய்கின்றாய்?
53:55. FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிக ததமாரா
53:55. எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
53:56
53:56 هٰذَا نَذِيْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰٓى‏
هٰذَا இவர் نَذِيْرٌ ஓர்எச்சரிப்பாளர்தான் مِّنَ النُّذُرِ எச்சரிப்பாளர்களில் இருந்து الْاُوْلٰٓى‏ முந்தியவர்கள்
53:56. ஹாதா னதீரும் மினன் னுதுரில் ஊலா
53:56. இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.
53:57
53:57 اَزِفَتِ الْاٰزِفَةُ‌ۚ‏
اَزِفَتِ நெருங்கிவிட்டது الْاٰزِفَةُ‌ۚ‏ நெருங்கக்கூடியது
53:57. அZஜிFபதில் ஆZஜிFபஹ்
53:57. நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.
53:58
53:58 لَيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ؕ‏
لَيْسَ لَهَا (யாரும்) அதற்கு இல்லை مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை كَاشِفَةٌ ؕ‏ வெளிப்படுத்துபவர்
53:58. லய்ஸ லஹா மின் தூனில் லாஹி காஷிFபஹ்
53:58. (அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.
53:59
53:59 اَفَمِنْ هٰذَا الْحَدِيْثِ تَعْجَبُوْنَۙ‏
اَفَمِنْ هٰذَا الْحَدِيْثِ ?/இந்த குர்ஆனினால் تَعْجَبُوْنَۙ‏ நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா
53:59. அFபமின் ஹாதல் ஹதீதி தஃஜBபூன்
53:59. இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
53:60
53:60 وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَۙ‏
وَتَضْحَكُوْنَ இன்னும் சிரிக்கின்றீர்களா? وَلَا تَبْكُوْنَۙ‏ நீங்கள் அழாமல்
53:60. வ தள்ஹகூன வலா தBப்கூன்
53:60. (இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?
53:61
53:61 وَاَنْتُمْ سٰمِدُوْنَ‏
وَاَنْتُمْ நீங்களோ இருக்கின்றீர்கள் سٰمِدُوْنَ‏ அலட்சியக்காரர்களாக
53:61. வ அன்தும் ஸாமிதூன்
53:61. அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
53:62
53:62 فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ۩
فَاسْجُدُوْا சிரம் பணியுங்கள்! لِلّٰهِ அல்லாஹ்விற்கே وَاعْبُدُوْا ۩‏ இன்னும் வணங்குங்கள்!
53:62. Fபஸ்ஜுதூ லில்லாஹி வஃBபுதூ
53:62. ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.