3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)
மதனீ, வசனங்கள்: 200

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
3:1
3:1 الٓمّٓ ۚۙ‏
الٓمّٓ ۚۙ‏ அலிஃப், லாம், மீம்
3:1. அலிFப்-லாம்-மீம்
3:1. அலிஃப், லாம், மீம்.
3:2
3:2 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُؕ‏
اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ இறைவன் اِلَّا தவிர هُوَۙ அவன் الْحَىُّ என்றும் உயிருள்ளவன் الْقَيُّوْمُؕ‏ நிலையானவன்
3:2. அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்
3:2. அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
3:3
3:3 نَزَّلَ عَلَيْكَ الْـكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَۙ‏
نَزَّلَ இறக்கினான் عَلَيْكَ உம்மீது الْـكِتٰبَ வேதத்தை بِالْحَقِّ சத்தியத்துடன் مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَا بَيْنَ يَدَيْهِ தனக்கு முன்னுள்ளதை وَاَنْزَلَ இன்னும் இறக்கினான் التَّوْرٰٮةَ தவ்றாத்தை وَالْاِنْجِيْلَۙ‏ இன்னும் இன்ஜீலை
3:3. னZஜ்Zஜல 'அலய்கல் கிதாBப Bபில்ஹக்கி முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி வ அன்Zஜலத் தவ்ராத வல் இன்ஜீல்
3:3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
3:4
3:4 مِنْ قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ  ؕ‌ اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ  ‌ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍؕ‏
مِنْ قَبْلُ (இதற்கு) முன்னர் هُدًى நேர்வழியாக لِّلنَّاسِ மக்களுக்கு وَاَنْزَلَ இன்னும் இறக்கினான் الْفُرْقَانَ  ؕ பிறித்தறிவிக்கக் கூடியதை اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை شَدِيْدٌ  ؕ கடினமானது وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் ذُو انْتِقَامٍؕ‏ தண்டிப்பவன்
3:4. மின் கBப்லு ஹுதல் லின்னாஸி வ அன்Zஜலல் Fபுர்கான்; இன்னல்லதீன கFபரூ Bபி ஆயாதில் லாஹி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லாஹு 'அZஜீZஜுன் துன் திகாம்
3:4. இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ; அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.
3:5
3:5 اِنَّ اللّٰهَ لَا يَخْفٰى عَلَيْهِ شَىْءٌ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ ؕ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَخْفٰى மறையாது عَلَيْهِ அவனுக்கு شَىْءٌ எதுவும் فِى الْاَرْضِ பூமியில் وَلَا فِى السَّمَآءِ ؕ‏ இன்னும் வானத்தில்
3:5. இன்னல் லாஹ லா யக்Fபா 'அலய்ஹி ஷய்'உன் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'
3:5. வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
3:6
3:6 هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
هُوَ அவன் الَّذِىْ எவன் يُصَوِّرُكُمْ உங்களை உருவமைக்கிறான் فِى الْاَرْحَامِ கர்ப்பப் பைகளில் كَيْفَ எவ்வாறு يَشَآءُ ؕ நாடுகிறான் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ அவன் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ ஞானவான்
3:6. ஹுவல் லதீ யுஸவ்விருகும் Fபில் அர்ஹாமி கய்Fப யஷா'; லா இலாஹ இல்லா ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
3:6. அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
3:7
3:7 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ‌ؕ فَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِيْلِهٖۚؔ وَمَا يَعْلَمُ تَاْوِيْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔ‌ۘ وَ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ‌ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏
هُوَ அவன் الَّذِىْۤ எப்படிப்பட்ட اَنْزَلَ இறக்கினான் عَلَيْكَ உம்மீது الْكِتٰبَ வேதத்தை مِنْهُ அதில் اٰيٰتٌ வசனங்கள் مُّحْكَمٰتٌ பொருள் தெளிவானவை هُنَّ அவை اُمُّ அடிப்படை الْكِتٰبِ வேதம் وَاُخَرُ இன்னும் வேறு مُتَشٰبِهٰتٌ‌ؕ பொருள் தெரியாதவை فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் زَيْغٌ கோணல் فَيَتَّبِعُوْنَ பின்பற்றுகிறார்கள் مَا எதை تَشَابَهَ பொருள் தெரிய முடி யாமல்ஆகிவிட்டது مِنْهُ அதில் ابْتِغَآءَ தேடி الْفِتْنَةِ குழப்பத்தை وَابْتِغَآءَ இன்னும் தேடி تَاْوِيْلِهٖۚؔ அதன் விளக்கத்தை وَمَا يَعْلَمُ இன்னும் அறியமாட்டார் تَاْوِيْلَهٗۤ அதன் விளக்கத்தை اِلَّا தவிர اللّٰهُ ؔ‌ۘ அல்லாஹ் وَ الرّٰسِخُوْنَ தேர்ச்சி அடைந்தவர்கள் فِى الْعِلْمِ கல்வியில் يَقُوْلُوْنَ கூறுவார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِهٖۙ அதை كُلٌّ எல்லாம் مِّنْ இருந்து عِنْدِ இடம் رَبِّنَا ۚ எங்கள் இறைவன் وَمَا يَذَّكَّرُ இன்னும் நல்லறிவுபெறமாட்டார் اِلَّاۤ தவிர اُولُوا الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்கள்
3:7. ஹுவல் லதீ அன்Zஜல 'அலய்கல் கிதாBப மின்ஹு ஆயாதும் முஹ் கமாதுன் ஹுன்ன உம்முல் கிதாBபி வ உகரு முதஷாBபிஹாதுன் Fப'அம்மல் லதீன Fபீ குலூBபிஹிம் Zஜய்ய்குன் Fப யத்தBபி'ஊன ம தஷாBபஹ மின்ஹுBப்திகா 'அல்Fபித்னதி வBப்திகா'அ தாவீலிஹ்; வமா யஃலமு தாவீலஹூ இல்லல் லாஹ்; வர்ராஸிகூன Fபில் 'இல்மி யகூலூன ஆமன்னா Bபிஹீ குல்லும் மின் 'இன்தி ரBப்Bபினா; வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்BபாBப்
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
3:8
3:8 رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
رَبَّنَا எங்கள் இறைவா لَا تُزِغْ கோணலாக்கி விடாதே قُلُوْبَنَا எங்கள் உள்ளங்களை بَعْدَ பின்னர் اِذْ هَدَيْتَنَا எங்களை நேர்வழியில் செலுத்தினாய் وَهَبْ இன்னும் வழங்கு لَنَا எங்களுக்கு مِنْ لَّدُنْكَ உன்னிடமிருந்து رَحْمَةً  ۚ கருணையை اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْوَهَّابُ‏ வாரி வழங்குபவன்
3:8. ரBப்Bபனா லா துZஜிக் குலூBபனா Bபஃத இத் ஹதய்தனா வ ஹBப் லனா மில் லதுன்க ரஹ்மஹ்; இன்னக அன்தல் வஹ்ஹாBப்
3:8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
3:9
3:9 رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ جَامِعُ ஒன்று சேர்ப்பவன் النَّاسِ மக்களை لِيَوْمٍ ஒரு நாளில் لَّا அறவே இல்லை رَيْبَ சந்தேகம் فِيْهِ‌ؕ அதில் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُخْلِفُ மாற்ற மாட்டான் الْمِيْعَادَ‏ வாக்கை
3:9. ரBப்Bபனா இன்னக ஜாமி 'உன்-னாஸி லி யவ்மின் லா ரய்Bப Fபீஹ்; இன்னல் லாஹ லா யுக்லிFபுல் மீ'ஆத்
3:9. “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
3:10
3:10 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا‌ ؕ وَاُولٰٓٮِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் لَنْ تُغْنِىَ அறவே தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டும் اَمْوَالُهُمْ அவர்களுடைய செல்வங்கள் وَلَاۤ اَوْلَادُهُمْ இன்னும் அவர்களுடைய சந்ததிகள் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْئًا‌ ؕ எதையும் وَاُولٰٓٮِٕكَ هُمْ இன்னும் அவர்கள்தான் وَقُوْدُ எரிபொருள்கள் النَّارِۙ‏ நரகத்தின்
3:10. இன்னல் லதீன கFபரூ லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'அ(ன்)வ் வ உலா'இக ஹும் வகூதுன் னார்
3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
3:11
3:11 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ‌ۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ‏
كَدَاْبِ தன்மையைப் போன்று اٰلِ கூட்டத்தாரின் فِرْعَوْنَۙ ஃபிர்அவ்னுடைய وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னர் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا ۚ நம் வசனங்களை فَاَخَذَهُمُ எனவே அவர்களைப் பிடித்தான் اللّٰهُ அல்லாஹ் بِذُنُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய பாவங்களின் காரணமாக وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
3:11. கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல்லதீன மின் கBப்லிஹிம்; கத்தBபூ Bபி ஆயாதினா Fப அகதஹுமுல் லாஹு Bபிதுனூ Bபிஹிம்; வல்லாஹு ஷதீதுல் 'இகாBப்
3:11. (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது; அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்; ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
3:12
3:12 قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰى جَهَنَّمَ‌ؕ وَبِئْسَ الْمِهَادُ‏
قُلْ கூறுவீராக لِّلَّذِيْنَ எவர்களுக்கு كَفَرُوْا நிராகரித்தார்கள் سَتُغْلَبُوْنَ வெற்றி கொள்ளப்படுவீர்கள் وَتُحْشَرُوْنَ இன்னும் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் اِلٰى جَهَنَّمَ‌ؕ நரகத்தின் பக்கம் وَبِئْسَ இன்னும் கெட்டு விட்டது الْمِهَادُ‏ தங்குமிடம்
3:12. குல் லில்லதீன கFபரூஸதுக்லBபூன வ துஹ்ஷரூன இலா ஜஹன்னம்; வ Bபி'ஸல் மிஹாத்
3:12. நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.
3:13
3:13 قَدْ كَانَ لَـكُمْ اٰيَةٌ فِىْ فِئَتَيْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَاْىَ الْعَيْنِ‌ؕ وَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَآءُ  ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ‏
قَدْ كَانَ திட்டமாக இருந்தது لَـكُمْ உங்களுக்கு اٰيَةٌ ஓர் அத்தாட்சி فِىْ فِئَتَيْنِ இரு கூட்டங்களில் الْتَقَتَا ؕ சந்தித்தன فِئَةٌ ஒரு கூட்டம் تُقَاتِلُ போர் புரிகிறது فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَاُخْرٰى இன்னும் மற்றொன்று كَافِرَةٌ நிராகரிக்கக் கூடியது يَّرَوْنَهُمْ இவர்களை காண்கின்றனர் مِّثْلَيْهِمْ தங்களைப் போன்று இரு மடங்குகளாக رَاْىَ பார்ப்பது الْعَيْنِ‌ؕ கண் وَاللّٰهُ அல்லாஹ் يُؤَيِّدُ பலப்படுத்துகிறான் بِنَصْرِهٖ தன் உதவியால் مَنْ எவர்களை يَّشَآءُ  ؕ நாடுகிறான் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَعِبْرَةً திட்டமாக ஒரு படிப்பினை لِّاُولِى الْاَبْصَارِ‏ பார்வை உடையோருக்கு
3:13. கத் கான லகும் ஆயதுன் Fபீ Fபி'அதய்னில் தகதா Fபி'அதுன் துகாதிலு Fபீ ஸBபீலில் லாஹி வ உக்ரா காFபிரது(ன்)ய் யரவ்னஹும் மித்லய்ஹிம் ர' யல் 'அய்ன்; வல்லாஹு யு'அய்யிது Bபி னஸ்ரிஹீ மய் யஷா'; இன்னா Fபீ தாலிக ல 'இBப்ரதல் லி உலில் அBப்ஸார்
3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
3:14
3:14 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏
زُيِّنَ அலங்கரிக்கப்பட்டுள்ளது لِلنَّاسِ மக்களுக்கு حُبُّ நேசிப்பது الشَّهَوٰتِ விருப்பங்கள் مِنَ இருந்து النِّسَآءِ பெண்கள் وَالْبَـنِيْنَ இன்னும் ஆண் பிள்ளைகள் وَالْقَنَاطِيْرِ இன்னும் குவியல்கள் الْمُقَنْطَرَةِ குவிக்கப்பட்டவை مِنَ இருந்து الذَّهَبِ தங்கம் وَالْفِضَّةِ இன்னும் வெள்ளி وَالْخَـيْلِ இன்னும் குதிரைகள் الْمُسَوَّمَةِ அடையாளமிடப் பட்டவை وَالْاَنْعَامِ இன்னும் கால்நடைகள் وَالْحَـرْثِ‌ؕ இன்னும் விளை நிலம் ذٰ لِكَ இவை مَتَاعُ இன்பம் الْحَيٰوةِ வாழ்வின் الدُّنْيَا ۚ உலகம் وَاللّٰهُ அல்லாஹ் عِنْدَهٗ அவனிடம்தான் حُسْنُ அழகிய الْمَاٰبِ‏ தங்குமிடம்
3:14. Zஜுய்யின லின்னாஸி ஹுBப்Bபுஷ் ஷஹவாதி மினன்னிஸா'இ வல் Bபனீன வல்கனாதீரில் முகன்தரதி மினத் தஹBபி வல்Fபிள்ளதி வல்கய்லில் முஸவ்வமதி வல் அன்'ஆமி வல்ஹர்த்; தாலிக மதா'உல் ஹயாதித் துன்யா வல்லாஹு 'இன்தஹூ ஹுஸ்னுல் மஆBப்
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
3:15
3:15 قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰ لِكُمْ‌ؕ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ‌ۚ‏
قُلْ கூறுவீராக اَؤُنَبِّئُكُمْ உங்களுக்கு நான் அறிவிக்கவா? بِخَيْرٍ சிறந்ததை مِّنْ ذٰ لِكُمْ‌ؕ இவற்றைவிட لِلَّذِيْنَ اتَّقَوْا அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு عِنْدَ இடம் رَبِّهِمْ தங்கள் இறைவன் جَنّٰتٌ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ ஆறுகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا அவற்றில் وَاَزْوَاجٌ இன்னும் மனைவிகள் مُّطَهَّرَةٌ பரிசுத்தமானவள் وَّرِضْوَانٌ இன்னும் பொருத்தம் مِّنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِالْعِبَادِ‌ۚ‏ அடியார்களை
3:15. குல் அ'உனBப்Bபி 'உகும் Bபிகய்ரிம் மின் தாலிகும்; லில்லதீனத் தகவ் 'இன்த ரBப்Bபிஹிம் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ அZஜ்வாஜும் முதஹ்ஹரது(ன்)வ் வ ரிள்வானும் மினல் லாஹ்; வல்லாஹு Bபஸீரும் Bபில்'இBபாத்
3:15. (நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
3:16
3:16 اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ‏
اَلَّذِيْنَ எவர்கள் يَقُوْلُوْنَ கூறுவார்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّنَاۤ நிச்சயமாக நாங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاغْفِرْ எனவே மன்னி لَنَا எங்களுக்கு ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَقِنَا இன்னும் எங்களை காப்பாற்று عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‌ۚ‏ நரக நெருப்பின்
3:16. அல்லதீன யகூலூன ரBப்Bபனா இன்னனா ஆமன்னா Fபக்Fபிர் லனா துனூBபனா வ கினா 'அதாBபன் னார்
3:16. இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.
3:17
3:17 اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏
اَلصّٰــبِرِيْنَ பொறுமையாளர்கள் وَالصّٰدِقِــيْنَ இன்னும் உண்மையாளர்கள் وَالْقٰنِتِــيْنَ இன்னும் பணிந்தவர்கள் وَالْمُنْفِقِيْنَ இன்னும் தர்மம்புரிபவர்கள் وَالْمُسْتَغْفِرِيْنَ இன்னும் மன்னிப்புக் கோருபவர்கள் بِالْاَسْحَارِ‏ இரவின்இறுதிகளில்
3:17. அஸ்ஸாBபிரீன வஸ்ஸா திகீன வல்கானிதீன வல்முன்Fபிகீன வல்முஸ் தக்Fபிரீன Bபில் அஸ்-ஹார்
3:17. (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
3:18
3:18 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ‏
شَهِدَ சாட்சி கூறினான் اللّٰهُ அல்லாஹ் اَنَّهٗ நிச்சயமாக அவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَۙ அவன் وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் وَاُولُوا الْعِلْمِ இன்னும் கல்விமான்கள் قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِ‌ؕ நீதத்தை நிலை நிறுத்துபவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ அவனைத் தவிர الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُؕ‏ ஞானவான்
3:18. ஷஹிதல் லாஹு அன்னஹூ லா இலாஹ இல்லா ஹுவ வல்மலா'இகது வ உலுல் 'இல்மி கா'இமம் Bபில்கிஸ்த்; லா இலாஹ இல்லா ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
3:18. அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
3:19
3:19 اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
اِنَّ நிச்சயமாக الدِّيْنَ மார்க்கம் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الْاِسْلَامُ இஸ்லாம் وَمَا اخْتَلَفَ மாறுபடவில்லை الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் اِلَّا தவிர مِنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَهُمُ அவர்களுக்கு வந்த الْعِلْمُ அறிவு بَغْيًا ۢ பொறாமையினால் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்கு மத்தியில் وَمَنْ இன்னும் எவர் يَّكْفُرْ நிராகரிப்பார் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَرِيْعُ விரைவானவன் الْحِسَابِ‏ கணக்கெடுப்பதில்
3:19. இன்னத் தீன 'இன்தல் லாஹில் இஸ்லாம்; வ மக்தலFபல் லதீன ஊதுல் கிதாBப இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; வ மய் யக்Fபுர் Bபி ஆயாதில் லாஹி Fப இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
3:20
3:20 فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِىَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ‌ؕ وَقُلْ لِّلَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّيّٖنَ ءَاَسْلَمْتُمْ‌ؕ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ ‌ ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ
فَاِنْ حَآجُّوْكَ அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் فَقُلْ கூறுவீராக اَسْلَمْتُ பணியவைத்தேன் وَجْهِىَ என் முகத்தை لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَمَنِ اتَّبَعَنِ‌ؕ இன்னும் என்னைப் பின்பற்றியவர்கள் وَقُلْ இன்னும் கூறுவீராக لِّلَّذِيْنَ எவர்களுக்கு اُوْتُوا الْكِتٰبَ வேதம் கொடுக்கப் பட்டார்கள் وَالْاُمِّيّٖنَ இன்னும் பாமரர்கள் ءَاَسْلَمْتُمْ‌ؕ பணிய வைக்கிறீர்களா? فَاِنْ اَسْلَمُوْا அவர்கள் பணியவைத்தால் فَقَدِ اهْتَدَوْا ۚ திட்டமாக நேர்வழி அடைவார்கள் وَاِنْ تَوَلَّوْا அவர்கள் திரும்பினால் فَاِنَّمَا عَلَيْكَ உம்மீது எல்லாம் الْبَلٰغُ  ؕ தெரிவிப்பதுதான் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِالْعِبَادِ‏ அடியார்களை
3:20. Fப இன் ஹாஜ்ஜூக Fபகுல் அஸ்லம்து வஜ்ஹிய லில்லாஹி வ மனித் தBப'அன்; வ குல் லில்லதீன ஊதுல் கிதாBப வல் உம்மிய்யீன 'அ-அஸ்லம்தும்; Fப இன் அஸ்லமூ Fபகதிஹ் ததவ் வ இன் தவல்லவ் Fப இன்னமா 'அலய்கல் Bபலாக்; வல்லாஹு Bபஸீரும் Bபில் 'இBபாத்
3:20. (இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
3:21
3:21 اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ حَقٍّۙ وَّيَقْتُلُوْنَ الَّذِيْنَ يَاْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَ لِيْمٍ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَكْفُرُوْنَ நிராகரிக்கிறார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَيَقْتُلُوْنَ இன்னும் கொலை செய்கிறார்கள் النَّبِيّٖنَ நபிமார்களை بِغَيْرِ حَقٍّۙ நியாயமின்றி وَّيَقْتُلُوْنَ இன்னும் கொலை செய்கிறார்கள் الَّذِيْنَ எவர்கள் يَاْمُرُوْنَ ஏவுகிறார்கள் بِالْقِسْطِ நீதத்தை مِنَ النَّاسِۙ மக்களில் فَبَشِّرْهُمْ அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَ لِيْمٍ‏ துன்புறுத்தக்கூடியது
3:21. இன்னல் லதீன யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனன் னBபிய்யீன Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ யக்துலூனல் லதீன ய'முரூன Bபில்கிஸ்தி மினன்னாஸி FபBபஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
3:21. “நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
3:22
3:22 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் حَبِطَتْ அழிந்தன اَعْمَالُهُمْ இவர்களுடைய செயல்கள் فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமையில் وَمَا இன்னும் இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنْ نّٰصِرِيْنَ‏ உதவியாளர்களில் ஒருவரும்
3:22. உலா'இகல் லதீன ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வமா லஹும் மின் னாஸிரீன்
3:22. அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன; இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
3:23
3:23 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِيْنَ اُوْتُوْا கொடுக்கப் பட்டவர்களை نَصِيْبًا ஒரு பகுதி مِّنَ الْكِتٰبِ வேதத்தில் يُدْعَوْنَ அழைக்கப் படுகிறார்கள் اِلٰى பக்கம் كِتٰبِ வேதம் اللّٰهِ அல்லாஹ்வின் لِيَحْكُمَ அது தீர்ப்பளிப்பதற்கு بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் ثُمَّ பிறகு يَتَوَلّٰى விலகிவிடுகிறார்(கள்) فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْهُمْ அவர்களில் وَهُمْ இன்னும் அவர்கள் مُّعْرِضُوْنَ‏ புறக்கணிப்பவர்கள்
3:23. அலம் தர இலல் லதீன ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யுத்'அவ்ன இலா கிதாBபில் லாஹி லியஹ்கும Bபய்னஹும் தும்ம யதவல்லா Fபரீகும் மின்ஹும் வ ஹும் முஃரிளூன்
3:23. வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
3:24
3:24 ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدٰتٍ‌ وَغَرَّهُمْ فِىْ دِيْنِهِمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
ذٰ لِكَ இது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَالُوْا கூறினார்கள் لَنْ تَمَسَّنَا எங்களை அறவே தீண்டாது النَّارُ நரக நெருப்பு اِلَّاۤ தவிர اَيَّامًا நாட்கள் مَّعْدُوْدٰتٍ‌ எண்ணப்பட்டவை وَغَرّ இன்னும் ஏமாற்றிவிட்டது هُمْ அவர்களை فِىْ دِيْنِهِمْ அவர்களுடைய மார்க்கத்தில் مَّا எது كَانُوْا இருந்தார்கள் يَفْتَرُوْنَ‏ பொய் கூறுவார்கள்
3:24. தாலிக Bபி அன்னஹும் காலூ லன் தமஸ்ஸனன் னாரு இல்லா அய்யாமம் மஃதூதாத் வ கர்ரஹும் Fபீ தீனிஹிம் மா கானூ யFப்தரூன்
3:24. இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
3:25
3:25 فَكَيْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
فَكَيْفَ எப்படி? اِذَا جَمَعْنٰهُمْ நாம் அவர்களை ஒன்றுசேர்த்தால் لِيَوْمٍ ஒரு நாளில் لَّا அறவே இல்லை رَيْبَ சந்தேகம் فِيْهِ அதில் وَوُفِّيَتْ இன்னும் முழுமையாக அளிக்கப்பட்டால் كُلُّ نَفْسٍ எல்லா ஆத்மா مَّا எது كَسَبَتْ அது செய்தது وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
3:25. Fபகய்Fப இதா ஜமஃனாஹும் லி யவ்மில் லா ரய்Bப Fபீ வ வுFப்Fபியத் குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
3:25. சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
3:26
3:26 قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
قُلِ கூறுவீராக اللّٰهُمَّ அல்லாஹ்வே مٰلِكَ உரிமையாளனே الْمُلْكِ ஆட்சிகளுக்கெல்லாம் تُؤْتِى கொடுக்கிறாய் الْمُلْكَ ஆட்சியை مَنْ எவர் تَشَآءُ நாடுகிறாய் وَتَنْزِعُ இன்னும் பறிக்கிறாய் الْمُلْكَ ஆட்சியை مِمَّنْ எவரிடமிருந்து تَشَآءُ நாடுகிறாய் وَتُعِزُّ இன்னும் கண்ணியப் படுத்துகிறாய் مَنْ எவர் تَشَآءُ நாடுகிறாய் وَتُذِلُّ இன்னும் இழிவுபடுத்துகிறாய் مَنْ எவர் تَشَآءُ‌ ؕ நாடுகிறாய் بِيَدِكَ உன் கையில்தான் الْخَيْرُ‌ؕ நன்மை اِنَّكَ நிச்சயமாக நீ عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:26. குலில் லாஹும்ம மாலிகல் முல்கி து'தில் முல்க மன் தஷா'உ வ தன்Zஜி'உல் முல்க மிம்மன் தஷ்ஹா'உ வ து'இZஜ்Zஜு மன் தஷா'உ வ துதில்லு மன் தஷா'உ Bபியதிகல் கய்ரு இன்னக 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
3:27
3:27 تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
تُوْلِجُ நுழைக்கிறாய் الَّيْلَ இரவை فِى النَّهَارِ பகலில் وَتُوْلِجُ இன்னும் நுழைக்கிறாய் النَّهَارَ பகலை فِى الَّيْلِ‌ இரவில் وَتُخْرِجُ இன்னும் வெளியாக்குகிறாய் الْحَـىَّ உயிருள்ளதை مِنَ الْمَيِّتِ இறந்ததிலிருந்து وَتُخْرِجُ இன்னும் வெளியாக்குகிறாய் الْمَيِّتَ இறந்ததை مِنَ الْحَـىِّ‌ உயிருள்ளதிலிருந்து وَتَرْزُقُ இன்னும் வழங்குகிறாய் مَنْ تَشَآءُ நீ நாடியவருக்கு بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றி
3:27. தூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ தூலிஜுன் னஹார Fபில் லய்லி வ துக்ரிஜுல் ஹய்ய மினல்மய்யிதி வ துக்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வ தர்Zஜுகு மன் தஷா'உ Bபிகரி ஹிஸாBப்
3:27. (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
3:28
3:28 لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِىْ شَىْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰٮةً  ؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ‌ ؕوَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏
لَا يَتَّخِذِ எடுத்துக் கொள்ள வேண்டாம் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை اَوْلِيَآءَ பாதுகாவலர்களாக مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚ நம்பிக்கையாளர்களைத் தவிர وَمَنْ இன்னும் எவர் يَّفْعَلْ ذٰ لِكَ இதை செய்வார் فَلَيْسَ அவர் இல்லை مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் فِىْ شَىْءٍ எதிலும் اِلَّاۤ தவிர اَنْ تَتَّقُوْا நீங்கள் அஞ்சுவது مِنْهُمْ அவர்களை تُقٰٮةً  ؕ அஞ்சுதல்(கடுமையாக) وَيُحَذِّرُكُمُ இன்னும் எச்சரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் نَفْسَهٗ‌ தன்னை ؕوَاِلَى اللّٰهِ இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் الْمَصِيْرُ‏ மீளுமிடம்
3:28. லா யத்தகிதில் மு'மினூனல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன வ மய் யFப்'அல் தாலிக Fபலய்ஸ மினல் லாஹி Fபீ ஷய்'இன் இல்லா அன் தத்தகூ மின்ஹும் துகாஹ்; வ யுஹத்திருகுமுல் லாஹு னFப்ஸஹ்; வ இலல் லாஹில் மஸீர்
3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
3:29
3:29 قُلْ اِنْ تُخْفُوْا مَا فِىْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ يَعْلَمْهُ اللّٰهُ‌ؕ وَيَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
قُلْ கூறுவீராக اِنْ تُخْفُوْا நீங்கள் மறைத்தாலும் مَا எதை فِىْ صُدُوْرِكُمْ உங்கள் நெஞ்சங்களில் اَوْ அல்லது تُبْدُوْهُ அதை வெளிப்படுத்தினாலும் يَعْلَمْهُ அதைஅறிவான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَيَعْلَمُ இன்னும் அறிவான் مَا எதை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى الْاَرْضِؕ‌ இன்னும் பூமியில் உள்ளது وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:29. குல் இன் துக்Fபூ மா Fபீ ஸுதூரிகும் அவ் துBப்தூஹு யஃலம்ஹுல் லாஹ்; வ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
3:29. (நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”
3:30
3:30 يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا ۖۚ ۛ وَّمَا عَمِلَتْ مِنْ سُوْٓءٍ ۚۛ  تَوَدُّ لَوْ اَنَّ بَيْنَهَا وَبَيْنَهٗۤ اَمَدًاۢ بَعِيْدًا ‌ؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ‌ؕ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ
يَوْمَ நாள் تَجِدُ பெற்றுக்கொள்ளும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆத்மா مَّا எதை عَمِلَتْ (அது) செய்தது مِنْ خَيْرٍ நன்மையில் مُّحْضَرًا ۖۚ ۛ சமர்ப்பிக்கப்பட்டதாக وَّمَا இன்னும் எது عَمِلَتْ செய்தது مِنْ سُوْٓءٍ ۚۛ தீமையில் تَوَدُّ விரும்பும் لَوْ இருக்க வேண்டுமே! اَنَّ நிச்சயமாக بَيْنَهَا அதற்கு மத்தியில் وَبَيْنَهٗۤ இன்னும் அதற்கு மத்தியில் اَمَدًاۢ தூரம் بَعِيْدًا ‌ؕ நீண்ட وَيُحَذِّرُكُمُ இன்னும் உங்களை எச்சரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் نَفْسَهٗ‌ؕ தன்னை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் رَءُوْفٌۢ மிக இரக்கமுடையவன் بِالْعِبَادِ ‏ அடியார்களிடம்
3:30. யவ்ம தஜிது குல்லு னFப்ஸிம் மா'அமிலத் மின் கய்ரிம் முஹ்ளர(ன்)வ் வமா 'அமிலத் மின் ஸூ'இன் தவத்து லவ் அன்ன Bபய்னஹா வ Bபய்னஹூ அமதம் Bப'ஈதா; வ யுஹத்திருகுமுல் லாஹு னFப்ஸஹ்; வல்லாஹு ர'ஊFபும் Bபில்'இBபாத்
3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
3:31
3:31 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
قُلْ கூறுவீராக اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تُحِبُّوْنَ நேசிப்பீர்கள் اللّٰهَ அல்லாஹ்வை فَاتَّبِعُوْنِىْ என்னைப் பின்பற்றுங்கள் يُحْبِبْكُمُ உங்களைநேசிப்பான் اللّٰهُ அல்லாஹ் وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு ذُنُوْبَكُمْؕ‌ உங்கள் பாவங்களை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
3:31. குல் இன் குன்தும் துஹிBப்Bபூனல் லாஹ Fபத்தBபி' ஊனீ யுஹ்BபிBப்குமுல் லாஹு வ யக்Fபிர் லகும் துனூBபகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
3:31. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
3:32
3:32 قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏
قُلْ கூறுவீராக اَطِيْعُوا கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَالرَّسُوْلَ‌ ۚ இன்னும் தூதருக்கு فَاِنْ تَوَلَّوْا (நீங்கள்) திரும்பினால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களை
3:32. குல் அதீ'உல் லாஹ வர் ரஸூல Fப இன் தவல்லவ் Fப இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் காFபிரீன்
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
3:33
3:33 اِنَّ اللّٰهَ اصْطَفٰۤى اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰۤى தேர்ந்தெடுத்தான் اٰدَمَ ஆதமை وَنُوْحًا இன்னும் நூஹை وَّاٰلَ இன்னும் குடும்பத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் وَاٰلَ عِمْرٰنَ இன்னும் இம்ரானின் குடும்பத்தை عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
3:33. இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:34
3:34 ذُرِّيَّةًۢ بَعْضُهَا مِنْۢ بَعْضٍ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‌ۚ‏
ذُرِّيَّةًۢ ஒரு சந்ததி بَعْضُهَا அதில் சிலர் مِنْۢ بَعْضٍ‌ؕ சிலரைச் சேர்ந்தவர் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‌ۚ‏ நன்கறிந்தவன்
3:34. துர்ரிய்யதம் Bபஃளுஹா மிம் Bபஃள்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:35
3:35 اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏
اِذْ قَالَتِ கூறியசமயம் امْرَاَتُ மனைவி عِمْرٰنَ இம்ரானுடைய رَبِّ என் இறைவா اِنِّىْ நிச்சயமாக நான் نَذَرْتُ நேர்ச்சை செய்தேன் لَـكَ உனக்கு مَا எது فِىْ بَطْنِىْ என் வயிற்றில் مُحَرَّرًا அர்ப்பணிக்கப்பட்டதாக فَتَقَبَّلْ ஆகவே ஏற்றுக்கொள் مِنِّىْ ۚ என்னிடமிருந்து اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‌‏ மிக அறிந்தவன்
3:35. இத் காலதிம் ர அது 'இம்ரான ரBப்Bபி இன்னீ னதர்து லக மா Fபீ Bபத்னீ முஹர்ரரன் FபதகBப்Bபல் மின்னீ இன்னக அன்தஸ் ஸமீ'உல் 'அலீம்
3:35. இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-
3:36
3:36 فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْؕ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ۚ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏
فَلَمَّا போது وَضَعَتْهَا அவளைப் பெற்றெடுத்தாள் قَالَتْ கூறினாள் رَبِّ என் இறைவா اِنِّىْ நிச்சயமாக நான் وَضَعْتُهَاۤ அவளைப் பெற்றெடுத்தேன் اُنْثٰىؕ ஒரு பெண்ணாக وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا وَضَعَتْؕ அவள் பெற்றெடுத்ததை وَ لَيْسَ இன்னும் இல்லை الذَّكَرُ ஆண் كَالْاُنْثٰى‌ۚ பெண்ணைப்போன்று وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் سَمَّيْتُهَا அவளுக்குப் பெயரிட்டேன் مَرْيَمَ மர்யம் وَاِنِّىْۤ இன்னும் நிச்சயமாக நான் اُعِيْذُهَا அவளை பாதுகாக்கிறேன் بِكَ உன்னைக்கொண்டு وَذُرِّيَّتَهَا இன்னும் அவளுடைய சந்ததியை مِنَ இருந்து الشَّيْطٰنِ ஷைத்தான் الرَّجِيْمِ‏ விரட்டப்பட்டவன்
3:36. Fபலம்மா வள'அத் ஹா காலத் ரBப்Bபி இன்னீ வளஃதுஹா உன்தா வல்லாஹு அஃலமு Bபிமா வள'அத் வ லய்ஸத் தகரு கலுன்தா வ இன்னீ ஸம்மய்துஹா மர்யம வ இன்னீ உ'ஈதுஹா Bபிக வ துர்ரிய்யதஹா மினஷ் ஷய்தானிர் ரஜீம்
3:36. (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
3:37
3:37 فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌ۚ‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
فَتَقَبَّلَهَا ஆகவே அவளை ஏற்றான் رَبُّهَا அவளுடைய இறைவன் بِقَبُوْلٍ ஏற்பாக حَسَنٍ அழகியது وَّاَنْۢبَتَهَا இன்னும் அவளை வளர்த்தான் نَبَاتًا வளர்ப்பாக حَسَنًا ۙ அழகியது وَّكَفَّلَهَا இன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான் زَكَرِيَّا ؕ ஸகரிய்யாவை كُلَّمَا دَخَلَ நுழையும் போதெல்லாம் عَلَيْهَا அவளிடம் زَكَرِيَّا ஸகரிய்யா الْمِحْرَابَۙ மாடத்தில் وَجَدَ பெற்றார் عِنْدَهَا அவளிடம் رِزْقًا ۚ‌ ஓர் உணவை قَالَ கூறினார் يٰمَرْيَمُ மர்யமே! اَنّٰى எங்கிருந்து? لَـكِ உனக்கு هٰذَا ؕ‌ இது قَالَتْ கூறினாள் هُوَ இது مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடமிருந்து اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَرْزُقُ வழங்குவான் مَنْ எவர் يَّشَآءُ நாடுகிறான் بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றி
3:37. FபதகBப்Bப லஹா ரBப்Bபுஹா BபிகBபூலின் ஹஸனி(ன்)வ் வ அம்Bபதஹா னBபாதன் ஹஸன(ன்)வ் வ கFப்Fபலஹா Zஜகரிய்யா குல்லமா தகல 'அலய்ஹா Zஜகரிய்யல் மிஹ்ராBப வஜத 'இன்தஹா ரிZஜ்கன் கால யா மர்யமு அன்னா லகி ஹாதா காலத் ஹுவ மின் 'இன்தில் லாஹி இன்னல் லாஹ யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்
3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
3:38
3:38 هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ۚ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏
هُنَالِكَ அவ்விடத்தில் دَعَا பிரார்த்தித்தார் زَكَرِيَّا ஸகரிய்யா رَبَّهٗ‌ ۚ அவரின் இறைவனை قَالَ கூறினார் رَبِّ என் இறைவா هَبْ لِىْ எனக்கு தா! مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து ذُرِّيَّةً ஒரு சந்ததியை طَيِّبَةً‌  ۚ اِنَّكَ நல்லது/நிச்சயமாக நீ سَمِيْعُ நன்கு செவியுறுபவன் الدُّعَآءِ‏ பிரார்த்தனை
3:38. ஹுனாலிக த'ஆ Zஜகரிய்யா ரBப்Bபஹூ கால ரBப்Bபி ஹBப் லீ மில் லதுன்க துர்ரிய்யதன் தய்யிBபதன் இன்னக ஸமீ'உத் து'ஆ'
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
3:39
3:39 فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏
فَنَادَتْهُ ஆகவேஅழைத்தா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் وَهُوَ قَآٮِٕمٌ அவர் நின்று தொழுதுகொண்டிருக்க يُّصَلِّىْ தொழுகிறார் فِى الْمِحْرَابِۙ மாடத்தில் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكَ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِيَحْيٰى யஹ்யாவைக் கொண்டு مُصَدِّقًۢا உண்மைப்படுத்துபவராக بِكَلِمَةٍ ஒரு வாக்கியத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَسَيِّدًا இன்னும் தலைவராக وَّحَصُوْرًا இன்னும் இன்பத்தைத் துறந்தவராக وَّنَبِيًّا இன்னும் நபியாக مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லோரைச்சேர்ந்தவர்
3:39. Fபனாதத் ஹுல் மலா'இகது வ ஹுவ கா'இமு(ன்)ய் யுஸல்லீ Fபில் மிஹ்ராBபி அன்னல் லாஹ யுBபஷ்ஷிருக Bபி யஹ்யா முஸத்திகம் Bபி கலிமதிம் மினல் லாஹி வ ஸய்யித(ன்)வ் வ ஹஸூர(ன்)வ் வ னBபிய்யம் மினஸ் ஸாலிஹீன்
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.
3:40
3:40 قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِىَ الْكِبَرُ وَامْرَاَتِىْ عَاقِرٌ‌ؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفْعَلُ مَا يَشَآءُ‏
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா! اَنّٰى எவ்வாறு يَكُوْنُ உண்டாகும் لِىْ எனக்கு غُلٰمٌ ஒரு குழந்தை وَّقَدْ بَلَغَنِىَ என்னையோ அடைந்து விட்டிருக்க الْكِبَرُ முதுமை وَامْرَاَتِىْ இன்னும் என்மனைவியோ عَاقِرٌ‌ؕ மலடி قَالَ கூறினான் كَذٰلِكَ இவ்வாறு اللّٰهُ அல்லாஹ் يَفْعَلُ செய்வான் مَا எதை يَشَآءُ‏ நாடுகிறான்
3:40. கால ரBப்Bபி அன்னா யகூனு லீ குலாமு(ன்)வ் வ கத் Bபலகனியல் கிBபரு வம்ராதீ 'ஆகிருன் கால கதாலிகல் லாஹு யFப்'அலு மா யஷா'
3:40. அவர் கூறினார்: “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.
3:41
3:41 قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً ‌ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ؕ‌ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اجْعَلْ ஆக்கு لِّىْۤ எனக்கு اٰيَةً ؕ ஓர் அத்தாட்சியை قَالَ கூறினான் اٰيَتُكَ உம் அத்தாட்சி اَلَّا تُكَلِّمَ நீர் பேசமால் இருப்பது النَّاسَ மக்களிடம் ثَلٰثَةَ اَيَّامٍ மூன்று நாட்கள் اِلَّا தவிர رَمْزًا ؕ‌ சாடையாக وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக رَّبَّكَ உம் இறைவனை كَثِيْرًا அதிகம் وَّسَبِّحْ இன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராக بِالْعَشِىِّ மாலையில் وَالْاِبْكَارِ‏ இன்னும் காலையில்
3:41. கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயதன் கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாதத அய்யாமின் இல்லா ரம்Zஜா; வத்குர் ரBப்Bபக கதீர(ன்)வ் வ ஸBப்Bபிஹ் Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
3:41. “என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
3:42
3:42 وَاِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الْعٰلَمِيْنَ‏
وَاِذْ சமயம் قَالَتِ கூறினா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يٰمَرْيَمُ மர்யமே! اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰٮكِ உம்மைத் தேர்ந்தெடுத்தான் وَطَهَّرَكِ இன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான் وَاصْطَفٰٮكِ இன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான் عَلٰى نِسَآءِ பெண்களைவிட الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
3:42. வ இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹஸ் தFபாகி வ தஹ்ஹரகி வஸ்தFபாகி 'அலா னிஸா'இல் 'ஆலமீன்
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
3:43
3:43 يٰمَرْيَمُ اقْنُتِىْ لِرَبِّكِ وَاسْجُدِىْ وَارْكَعِىْ مَعَ الرّٰكِعِيْنَ‏
يٰمَرْيَمُ மர்யமே! اقْنُتِىْ பணிவீராக لِرَبِّكِ உம் இறைவனுக்கு وَاسْجُدِىْ இன்னும் சிரம் தாழ்த்துவீராக وَارْكَعِىْ இன்னும் குனிவீராக مَعَ உடன் الرّٰكِعِيْنَ‏ குனிபவர்களுடன்
3:43. யா மர்யமு உக்னுதீ லி ரBப்Bபிகி வஸ்ஜுதீ வர்க'ஈ ம'அர் ராகி'ஈன்
3:43. “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.
3:44
3:44 ذٰ لِكَ مِنْ اَنْۢـبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَ‌ؕ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ‏
ذٰ لِكَ இவை مِنْ இருந்து اَنْۢـبَآءِ செய்திகள் الْغَيْبِ மறைவானவை نُوْحِيْهِ இவற்றை வஹீ அறிவிக்கிறோம் اِلَيْكَ‌ؕ உமக்கு وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை لَدَيْهِمْ அவர்களிடம் اِذْ போது يُلْقُوْنَ எறிகிறார்கள் اَقْلَامَهُمْ தங்கள் எழுது கோல்களை اَيُّهُمْ அவர்களில் யார் يَكْفُلُ பொறுப்பேற்பார் مَرْيَمَ மர்யமை وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை لَدَيْهِمْ அவர்களிடம் اِذْ போது يَخْتَصِمُوْنَ‏ தர்க்கிக்கிறார்கள்
3:44. தாலிக மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹி இலய்க்; வமா குன்த லதய்ஹிம் இத் யுல்கூன அக்லாமஹும் அய்யுஹும் யக்Fபுலு மர்யம வமா குன்த லதய்ஹிம் இத் யக்தஸிமூன்
3:44. (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
3:45
3:45 اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏
اِذْ قَالَتِ கூறியசமயம் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يٰمَرْيَمُ மர்யமே! اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكِ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِكَلِمَةٍ ஒரு வார்த்தையைக் கொண்டு مِّنْهُ ۖ அவனிடமிருந்து اسْمُهُ அதன் பெயர் الْمَسِيْحُ அல் மஸீஹ் عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் وَجِيْهًا கம்பீரமானவராக فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமை وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏ நெருக்கமானவர்களில்
3:45. இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹ யுBபஷ்ஷிருகி Bபி கலிமதிம் மின்ஹுஸ் முஹுல் மஸீஹு 'ஈஸBப் னு மர்யம வஜீஹன் Fபித் துன்யா வல் ஆகிரதி வ மினல் முகர்ரBபீன்
3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
3:46
3:46 وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِيْنَ‏
وَيُكَلِّمُ இன்னும் பேசுவார் النَّاسَ فِى الْمَهْدِ மக்களிடம்தொட்டிலில் وَكَهْلًا இன்னும் வாலிபராக وَّمِنَ الصّٰلِحِيْنَ‏ இன்னும் நல்லோரில்
3:46. வ யுகல்லிமுன் னாஸ Fபில்மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ மினஸ்ஸாலிஹீன்
3:46. “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
3:47
3:47 قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ ‌ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
قَالَتْ கூறினாள் رَبِّ என் இறைவா اَنّٰى எவ்வாறு يَكُوْنُ ஏற்படும் لِىْ எனக்கு وَلَدٌ குழந்தை وَّلَمْ يَمْسَسْنِىْ என்னைத் தொடாமல் இருக்க بَشَرٌ ؕ ஓர் ஆடவர் قَالَ கூறினான் كَذٰلِكِ இவ்வாறு اللّٰهُ அல்லாஹ் يَخْلُقُ படைக்கிறான் مَا எதை يَشَآءُ‌ ؕ நாடுகிறான் اِذَا قَضٰٓى (அவன்) முடிவு செய்தால் اَمْرًا ஒரு காரியத்தை فَاِنَّمَا يَقُوْلُ அவன் கூறுவதெல்லாம் لَهٗ அதற்கு كُنْ ஆகுக فَيَكُوْنُ‏ உடனே ஆகிவிடும்
3:47. காலத் ரBப்Bபி அன்னா யகூனு லீ வலது(ன்)வ் வ லம் யம்ஸஸ்னீ Bபஷருன் கால கதாலிகில் லாஹு யக்லுகு மா யஷா'; இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fபயகூன்
3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
3:48
3:48 وَيُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ۚ‏
وَيُعَلِّمُهُ இன்னும் அவருக்கு கற்பிப்பான் الْكِتٰبَ எழுதுவதை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَالتَّوْرٰٮةَ இன்னும் தவ்றாத் وَالْاِنْجِيْلَ‌ۚ‏ இன்ஜீல்
3:48. வ யு'அல்லிமுஹுல் கிதாBப வல் ஹிக்மத வத் தவ்ராத வல் இன்ஜீல்
3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
3:49
3:49 وَرَسُوْلًا اِلٰى بَنِىْۤ اِسْرٰٓءِيْلَ ۙ اَنِّىْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّىْۤ  اَخْلُقُ لَـكُمْ مِّنَ الطِّيْنِ كَهَیْــٴَــةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِ‌‌ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ۚ وَ اُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَۙ فِىْ بُيُوْتِكُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ‏
وَرَسُوْلًا இன்னும் தூதராக اِلٰى பக்கம் بَنِىْۤ اِسْرٰٓءِيْلَ இஸ்ரவேலர்கள் ۙ اَنِّىْ நிச்சயமாக நான் قَدْ جِئْتُكُمْ உங்களிடம் வந்திருக்கின்றேன் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு مِّنْ رَّبِّكُمْ ۙۚ உங்கள் இறைவனிடமிருந்து اَنِّىْۤ நிச்சயமாக நான் اَخْلُقُ படைப்பேன் لَـكُمْ உங்களுக்கு مِّنَ الطِّيْنِ களிமண்ணிலிருந்து كَهَیْــٴَــةِ அமைப்பைப் போல் الطَّيْرِ பறவையின் فَاَنْفُخُ இன்னும் ஊதுவேன் فِيْهِ அதில் فَيَكُوْنُ (அது) ஆகிவிடும் طَيْرًاۢ பறவையாக بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் وَاُبْرِئُ இன்னும் குணப்படுத்துவேன் الْاَكْمَهَ பிறவிக் குருடரை وَالْاَبْرَصَ இன்னும் வெண்குஷ்டரை وَاُحْىِ இன்னும் உயிர்ப்பிப்பேன் الْمَوْتٰى மரணித்தோரை بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் وَ اُنَبِّئُكُمْ இன்னும் உங்களுக்கு அறிவிப்பேன் بِمَا எதை تَاْكُلُوْنَ புசிக்கிறீர்கள் وَمَا இன்னும் எது تَدَّخِرُوْنَۙ சேமிக்கிறீர்கள் فِىْ بُيُوْتِكُمْ‌ؕ உங்கள் வீடுகளில் اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக/இதில் لَاٰيَةً திட்டமாக ஓர் அத்தாட்சி لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَۚ‏ நம்பிக்கையாளர்களாக
3:49. வ ரஸூலன் இலா Bபனீ இஸ்ரா'ஈல அன்னீ கத் ஜி'துகும் Bபி ஆயதிம் மிர் ரBப்Bபிகும் அன்னீ அக்லுகு லகும் மினத்தீனி கஹய் 'அதித்தய்ரி Fப அன்Fபுகு Fபீஹி Fபயகூனு தய்ரம் Bபி இத்னில் லாஹி வ உBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ வ உஹ்யில் மவ்தா Bபி இத்னில் லாஹி வ உனBப்Bபி'உகும் Bபிமா தாகுலூன வமா தத்தகிரூன Fபீ Bபுயூதிகும்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
3:50
3:50 وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَلِاُحِلَّ لَـكُمْ بَعْضَ الَّذِىْ حُرِّمَ عَلَيْكُمْ‌وَجِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاتَّقُوْا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‏
وَمُصَدِّقًا இன்னும் உண்மைப்படுத்துபவராக لِّمَا بَيْنَ يَدَىَّ எனக்கு முன்னுள்ளதை مِنَ التَّوْرٰٮةِ தவ்றாத்திலிருந்து وَلِاُحِلَّ இன்னும் நான் ஆகுமாக்குவதற்காக لَـكُمْ உங்களுக்கு بَعْضَ சிலவற்றை الَّذِىْ எது حُرِّمَ தடுக்கப்பட்டது عَلَيْكُمْ உங்கள் மீது وَجِئْتُكُمْ இன்னும் உங்களிடம் வந்திருக்கிறேன் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து فَاتَّقُوْا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்
3:50. வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ய மினத் தவ்ராதி வ லிஉஹில்ல லகும் Bபஃளல் லதீ ஹுர்ரிம 'அலய்கும்; வ ஜி'துகும் Bபி ஆயதிம் மிர் ரBப்Bபிகும் Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
3:50. “எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
3:51
3:51 اِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ‌ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் رَبِّىْ என் இறைவன் وَرَبُّكُمْ இன்னும் உங்கள் இறைவன் فَاعْبُدُوْهُ‌ ؕ ஆகவே அவனை வணங்குங்கள் هٰذَا இது صِرَاطٌ ஒரு வழி مُّسْتَقِيْمٌ‏ நேர்
3:51. இன்னல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
3:51. “நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.”
3:52
3:52 فَلَمَّاۤ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ۚ اٰمَنَّا بِاللّٰهِ‌ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ‏
فَلَمَّاۤ போது اَحَسَّ உணர்ந்தார் عِيْسٰى ஈஸா مِنْهُمُ அவர்களில் الْكُفْرَ நிராகரிப்பை قَالَ கூறினார் مَنْ யார் اَنْصَارِىْۤ என் உதவியாளர்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்விற்காக قَالَ கூறினார் الْحَـوَارِيُّوْنَ தோழர்கள் نَحْنُ நாங்கள் اَنْصَارُ உதவியாளர்கள் اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ‌ۚ அல்லாஹ்வை وَاشْهَدْ சாட்சி அளிப்பீராக بِاَنَّا நிச்சயமாக நாங்கள் مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
3:52. Fபலம்மா அஹஸ்ஸ 'ஈஸா மின்ஹுமுல் குFப்ர கால மன் அன்ஸாரீ இலல் லாஹி காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸாருல் லாஹி ஆமன்னா Bபில்லாஹி வஷ்ஹத் Bபி அன்னா முஸ்லிமூன்
3:52. அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
3:53
3:53 رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِمَاۤ எதை اَنْزَلْتَ நீ இறக்கினாய் وَاتَّبَعْنَا இன்னும் பின்பற்றினோம் الرَّسُوْلَ தூதர் فَاكْتُبْنَا ஆகவே எங்களை பதிவு செய் مَعَ الشّٰهِدِيْنَ‏ சாட்சியாளர்களுடன்
3:53. ரBப்Bபனா ஆமன்னா Bபிமா அன்Zஜல்த வத்தBபஃனர் ரஸூல Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
3:53. “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
3:54
3:54 وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ
وَمَكَرُوْا சதி செய்தார்கள் وَمَكَر இன்னும் சதி செய்தான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் خَيْرُ மிக மேலானவன் الْمَاكِرِيْنَ‏ சதி செய்பவர்களில்
3:54. வ மகரூ வ மகரல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
3:55
3:55 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ‌‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
اِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسٰۤى ஈஸாவே اِنِّىْ நிச்சயமாக நான் مُتَوَفِّيْكَ உம்மை கைப்பற்றுவேன் وَرَافِعُكَ இன்னும் உம்மை உயர்த்துவேன் اِلَىَّ என் பக்கம் وَمُطَهِّرُكَ இன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَجَاعِلُ இன்னும் ஆக்குவேன் الَّذِيْنَ எவர்களை اتَّبَعُوْكَ உம்மைப் பின்பற்றினார்கள் فَوْقَ மேல் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ ۚ மறுமை நாள் ثُمَّ பிறகு اِلَىَّ என் பக்கம் مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் فَاَحْكُمُ இன்னும் தீர்ப்பளிப்பேன் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் فِيْمَا எதில் كُنْتُمْ இருந்தீர்கள் فِيْهِ அதில் تَخْتَلِفُوْنَ‏ தர்க்கம் செய்கிறீர்கள்
3:55. இத் காலல் லாஹு யா 'ஈஸா இன்னீ முதவFப்Fபீக வ ராFபி'உக இலய்ய வ முதஹ் ஹிருக மினல் லதீன கFபரூ வ ஜா'இலுல் லதீனத்தBப ஊக Fபவ்கல் லதீன கFபரூ இலா யவ்மில் கியாமதி தும்ம இலய்ய மர்ஜி'உகும் Fப அஹ்குமு Bபய்னகும் Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
3:56
3:56 فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் فَاُعَذِّبُهُمْ அவர்களை வேதனை செய்வேன் عَذَابًا வேதனையால் شَدِيْدًا கடினமானது فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமையில் وَمَا இன்னும் இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنْ نّٰصِرِيْنَ‏ உதவியாளர்களில் எவரும்
3:56. Fப அம்மல் லதீன கFபரூ Fப உ'அத் திBபுஹும் 'அதாBபன் ஷதீதன் Fபித்துன்யா வல் ஆகிரதி வமா லஹும் மின் னாஸிரீன்
3:56. எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்; அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
3:57
3:57 وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ‌ؕ وَ اللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏
وَاَمَّا ஆக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை فَيُوَفِّيْهِمْ முழுமையாக வழங்குவான்/அவர்களுக்கு اُجُوْر கூலிகளை هُمْ‌ؕ அவர்களின் وَ اللّٰهُ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
3:57. வ அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fப யுவFப்Fபீஹிம் உஜூரஹும்; வல்லாஹு லா யுஹிBப்Bபுள் ளாலிமீன்
3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
3:58
3:58 ذٰ لِكَ نَـتْلُوْهُ عَلَيْكَ مِنَ الْاٰيٰتِ وَ الذِّكْرِ الْحَكِيْمِ‏
ذٰ لِكَ இது نَـتْلُوْهُ இதை ஓதுகிறோம் عَلَيْكَ உம்மீது مِنَ இருந்து الْاٰيٰتِ வசனங்கள் وَ الذِّكْرِ இன்னும் உபதேசம் الْحَكِيْمِ‏ ஞானமிகுந்தது
3:58. தாலிக னத்லூஹு 'அலய்க மினல் ஆயாதி வ திக்ரில் ஹகீம்
3:58. (நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்; ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.
3:59
3:59 اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
اِنَّ நிச்சயமாக مَثَلَ உதாரணம் عِيْسٰى ஈஸாவின் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று اٰدَمَ‌ؕ ஆதம் خَلَقَهٗ அவரைப் படைத்தான் مِنْ இருந்து تُرَابٍ மண் ثُمَّ பிறகு قَالَ கூறினான் لَهٗ அவருக்கு كُنْ ஆகு فَيَكُوْنُ‏ ஆகிவிட்டார்
3:59. இன்ன மதல 'ஈஸா 'இன்தல் லாஹி கமதலி ஆதம கலகஹூ மின் துராBபின் தும்ம கால லஹூ குன் Fபயகூன்
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
3:60
3:60 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ‏
اَلْحَـقُّ உண்மை مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் فَلَا تَكُنْ ஆகவே ஆகிவிடாதீர் مِّنَ الْمُمْتَرِيْنَ‏ சந்தேகிப்பவர்களில்
3:60. அல்ஹக்கு மிர் ரBப்Bபிக Fபலா தகும் மினல் மும்தரீன்
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
3:61
3:61 فَمَنْ حَآجَّكَ فِيْهِ مِنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللّٰهِ عَلَى الْكٰذِبِيْنَ‏
فَمَنْ ஆகவே யாராவது حَآجَّكَ உம்மிடம்தர்க்கித்தால் فِيْهِ இதில் مِنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَكَ உமக்கு வந்தது مِنَ الْعِلْمِ கல்வி فَقُلْ கூறுவீராக تَعَالَوْا வாருங்கள் نَدْعُ அழைப்போம் اَبْنَآءَنَا எங்கள் பிள்ளைகளை وَاَبْنَآءَكُمْ இன்னும் உங்கள் பிள்ளைகளை وَنِسَآءَنَا இன்னும் எங்கள்பெண்களை وَنِسَآءَكُمْ இன்னும் உங்கள்பெண்களை وَاَنْفُسَنَا இன்னும் எங்களை وَاَنْفُسَكُمْ இன்னும் உங்களை ثُمَّ பிறகு نَبْتَهِلْ பிரார்த்திப்போம் فَنَجْعَل ஆக்குவோம் لَّعْنَتَ اللّٰهِ அல்லாஹ்வின் சாபத்தை عَلَى الْكٰذِبِيْنَ‏ பொய்யர்கள் மீது
3:61. Fபமன் ஹாஜ்ஜக Fபீஹி மிம் Bபஃதி மா ஜா'அக மினல் 'இல்மி Fபகுல் த'ஆலவ் னத்'உ அBப்னா'அனா வ அBப்னா'அகும் வ னிஸா'அனா வ னிஸா'அகும் வ அன்Fபுஸனா வ அன்Fபுஸகும் தும்ம னBப்தஹில் Fபனஜ்'அல் லஃனதல் லாஹி 'அலல் காதிBபீன்
3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்.
3:62
3:62 اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَـقُّ ‌‌ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ‌ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْقَصَصُ வரலாறு الْحَـقُّ ‌‌ۚ உண்மையானது وَمَا இல்லை مِنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَاِنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ ஞானவான்
3:62. இன்னா ஹாதா லஹுவல் கஸஸுல் ஹக்க்; வமா மின் இலாஹின் இல்லல் லாஹ்; வ இன்னல் லாஹா ல ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
3:62. நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு; அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை; நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.
3:63
3:63 فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِالْمُفْسِدِيْنَ
فَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகினால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلِيْمٌۢ மிக அறிந்தவன் بِالْمُفْسِدِيْنَ‏ விஷமிகளை
3:63. Fப இன் தவல்லவ் Fப இன்னல் லாஹ'அலீமுன் Bபில் முFப்ஸிதீன்
3:63. அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
3:64
3:64 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰى كَلِمَةٍ سَوَآءٍۢ بَيْنَـنَا وَبَيْنَكُمْ اَلَّا نَـعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَيْئًا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே تَعَالَوْا வாருங்கள் اِلٰى பக்கம் كَلِمَةٍ ஒரு விஷயம் سَوَآءٍۢ சமமானது بَيْنَـنَا எங்கள் மத்தியில் وَبَيْنَكُمْ இன்னும் உங்கள் மத்தியில் اَلَّا نَـعْبُدَ வணங்க மாட்டோம் اِلَّا தவிர اللّٰهَ அல்லாஹ்வை وَلَا نُشْرِكَ இன்னும் இணையாக்க மாட்டோம் بِهٖ அவனுக்கு شَيْئًا எதையும் وَّلَا يَتَّخِذَ இன்னும் எடுத்துக் கொள்ள மாட்டார்(கள்) بَعْضُنَا நம்மில் சிலர் بَعْضًا சிலரை اَرْبَابًا கடவுள்களாக مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வைத் தவிர فَاِنْ تَوَلَّوْا (அவர்கள்) விலகினால் فَقُوْلُوا கூறுங்கள் اشْهَدُوْا சாட்சியாக இருங்கள் بِاَنَّا நிச்சயமாக நாம் مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
3:64. குல் யா அஹ்லல் கிதாBபி த'ஆலவ் இலா கலிமதின் ஸவா'இம் Bபய்னனா வ Bபய்னகும் அல்லா னஃBபுத இல்லல் லாஹ வலா னுஷ்ரிக Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வலா யத்தகித Bபஃளுனா Bபஃளன் அர்BபாBபம் மின் தூனில் லாஹ்; Fப இன் தவல்லவ் Fபகூலுஷ் ஹதூ Bபி அன்னா முஸ்லிமூன்
3:64. (நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
3:65
3:65 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِىْۤ اِبْرٰهِيْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰٮةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تُحَآجُّوْنَ தர்க்கம்செய்கிறீர்கள் فِىْۤ اِبْرٰهِيْمَ இப்றாஹீம் விஷயத்தில் وَمَاۤ اُنْزِلَتِ இறக்கப்படவில்லை التَّوْرٰٮةُ தவ்றாத்து وَالْاِنْجِيْلُ இன்னும் இன்ஜீல் اِلَّا தவிர مِنْۢ بَعْدِهٖؕ அவருக்கு பின்னரே اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
3:65. யா அஹ்லல் கிதாBபி லிமா துஹாஜ்ஜூன Fபீ இBப்ராஹீம வ மா உன்Zஜிலதித் தவ்ராது வல் இன்ஜீலு இல்லா மிம் Bபஃதிஹ்; அFபல தஃகிலூன்
3:65. வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
3:66
3:66 هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَآءِ حٰجَجْتُمْ فِيْمَا لَـكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِيْمَا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
هٰۤاَنْـتُمْ நீங்களோ هٰٓؤُلَآءِ இவர்கள் حٰجَجْتُمْ தர்க்கம் செய்தீர்கள் فِيْمَا எதில் لَـكُمْ உங்களுக்கு بِهٖ அதில் عِلْمٌ அறிவு فَلِمَ ஆகவே ஏன் تُحَآجُّوْنَ தர்க்கம்செய்கிறீர்கள் فِيْمَا எதில் لَـيْسَ இல்லை لَـكُمْ உங்களுக்கு بِهٖ அதில் عِلْمٌ‌ؕ அறிவு وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ அறிவான் وَاَنْـتُمْ நீங்கள் لَا تَعْلَمُوْنَ‏ அறியமாட்டீர்கள்
3:66. ஹா அன்தும் ஹா'உலா'இ ஹாஜஜ்தும் Fபீமா லகும் Bபிஹீ 'இல்முன் Fபலிம துஹாஜ்ஜூனா Fபீமா லய்ஸ லகும் Bபிஹீ 'இல்ம்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
3:66. உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
3:67
3:67 مَا كَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّ لٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
مَا كَانَ இருக்கவில்லை اِبْرٰهِيْمُ இப்றாஹீம் يَهُوْدِيًّا யூதராக وَّلَا இன்னும் இல்லை نَصْرَانِيًّا கிறித்தவராக وَّ لٰكِنْ كَانَ எனினும் இருந்தார் حَنِيْفًا அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக مُّسْلِمًا ؕ முஸ்லிமாக وَمَا كَانَ அவர்இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
3:67. மா கான இBப்ராஹீமு யஹூதிய்ய(ன்)வ் வலா னஸ்ரா னிய்ய(ன்)வ் வ லாகின் கான ஹனீFபம் முஸ்லிம(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
3:67. இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
3:68
3:68 اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ؕ وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக اَوْلَى மிக நெருங்கியவர் النَّاسِ மக்களில் بِاِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு لَـلَّذِيْنَ உறுதியாக எவர்கள் اتَّبَعُوْهُ அவரைப் பின்பற்றினார்கள் وَهٰذَا النَّبِىُّ இன்னும் இந்த நபி وَالَّذِيْنَ اٰمَنُوْا ؕ இன்னும் நம்பிக்கையாளர்கள் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَلِىُّ பாதுகாவலன் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களின்
3:68. இன்னா அவ்லன் னாஸி Bபி இBப்ராஹீம லல்லதீனத் தBப 'ஊஹு வ ஹாதன் னBபிய்யு வல்லதீன ஆமனூ; வல்லாஹு வலிய்யுல் மு'மினீன்
3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
3:69
3:69 وَدَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يُضِلُّوْنَكُمْؕ وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ‏
وَدَّتْ விரும்பியது طَّآٮِٕفَةٌ ஒரு கூட்டம் مِّنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் لَوْ يُضِلُّوْنَكُمْؕ அவர்கள் உங்களை வழிகெடுக்க வேண்டும் وَمَا يُضِلُّوْنَ வழிகெடுக்க மாட்டார்கள் اِلَّاۤ தவிர اَنْفُسَهُمْ தங்களை وَمَا يَشْعُرُوْنَ‏ இன்னும் உணரமாட்டார்கள்
3:69. வத்தத் தா'இFபதும் மின் அஹ்லில் கிதாBபி லவ் யுளில் லூனகும் வமா யுளில்லூன இல்லா அன்Fபுஸஹும் வமா யஷ்'உரூன்
3:69. வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.
3:70
3:70 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاَنْـتُمْ تَشْهَدُوْنَ‏
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تَكْفُرُوْنَ நிராகரிக்கிறீர்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَاَنْـتُمْ நீங்களே تَشْهَدُوْنَ‏ சாட்சியளிக்கிறீர்கள்
3:70. யா அஹ்லல் கிதாBபி லிம தக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ அன்தும் தஷ் ஹதூன்
3:70. வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
3:71
3:71 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَـقَّ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ تَلْبِسُوْنَ ஏன் கலக்கிறீர்கள் الْحَـقَّ உண்மையை بِالْبَاطِلِ பொய்யுடன் وَتَكْتُمُوْنَ இன்னும் மறைக்கிறீர்கள் الْحَـقَّ உண்மையை وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறிந்து கொண்டே
3:71. யா அஹலல் கிதாBபி லிம தல்Bபிஸூனல் ஹக்க Bபில்Bபாதிலி வ தக்துமூனல் ஹக்க வ அன்தும் தஃலமூன்
3:71. வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?
3:72
3:72 وَقَالَتْ طَّآٮِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِىْۤ اُنْزِلَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْۤا اٰخِرَهٗ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‌‌ۚ‌ ۖ‏
وَقَالَتْ கூறினர் طَّآٮِٕفَةٌ ஒரு கூட்டத்தினர் مِّنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِالَّذِىْۤ எதை اُنْزِلَ இறக்கப்பட்டது عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَجْهَ النَّهَارِ பகலின் ஆரம்பம் وَاكْفُرُوْۤا இன்னும் நிராகரியுங்கள் اٰخِرَهٗ அதன் இறுதியில் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‌ۚ‌ ۖ‏ அவர்கள் திரும்புவதற்காக
3:72. வ காலத் தா'இFபதும் மின் அஹ்லில் கிதாBபி ஆமினூ Bபில்லதீ உன்Zஜில 'அலல் லதீன ஆமனூ வஜ்ஹன் னஹாரி வக்Fபுரூ ஆகிரஹூ ல'அல்ல ஹும் யர்ஜி'ஊன்
3:72. வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்): “ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்; இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்” என்று கூறுகின்றனர்.
3:73
3:73 وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِيْنَكُمْؕ قُلْ اِنَّ الْهُدٰى هُدَى اللّٰهِۙ اَنْ يُّؤْتٰٓى اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِيْتُمْ اَوْ يُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ‌ؕ قُلْ اِنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِۚ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ۚۙ‏
وَلَا تُؤْمِنُوْۤا இன்னும் நம்பாதீர்கள் اِلَّا தவிர لِمَنْ எவரை تَبِعَ பின்பற்றினார் دِيْنَكُمْؕ உங்கள் மார்க்கத்தை قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக الْهُدٰى நேர்வழி هُدَى நேர்வழி اللّٰهِۙ அல்லாஹ்வின் اَنْ يُّؤْتٰٓى கொடுக்கப்படுவார் اَحَدٌ ஒருவர் مِّثْلَ போன்று مَاۤ எது اُوْتِيْتُمْ கொடுக்கப்பட்டீர்கள் اَوْ அல்லது يُحَآجُّوْكُمْ உங்களோடு தர்க்கிப்பார்கள் عِنْدَ இடம் رَبِّكُمْ‌ؕ உங்கள் இறைவன் قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக الْفَضْلَ அருள் بِيَدِ கையில் اللّٰهِۚ அல்லாஹ்வின் يُؤْتِيْهِ அதை கொடுக்கின்றான் مَنْ எவருக்கு يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ ۚۙ‏ மிக அறிந்தவன்
3:73. வ லா து'மினூ இல்லா லிமன் தBபி'அ தீனகும் குல் இன்னல் ஹுதா ஹுதல் லாஹி அய் யு'தா அஹதும் மித்ல மா ஊதீதும் அவ் யுஹாஜ்ஜூகும் 'இன்த ரBப்Bபிகும், குல் இன்னல் Fபள்ல Bபியதில் லாஹ்; யு'தீஹி மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
3:73. “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?” (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.
3:74
3:74 يَّخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
يَّخْتَصُّ சொந்தமாக்குகிறான் بِرَحْمَتِهٖ தனது அருளுக்கு مَنْ எவரை يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் ذُو الْفَضْلِ அருளுடையவன் الْعَظِيْمِ‏ மகத்தானது
3:74. யக்தஸ்ஸு Bபிரஹ்மதிஹீ மய் யஷா'; வல்லாஹு துல்Fபள்லில் 'அளீம்
3:74. அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்; இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
3:75
3:75 وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖۤ اِلَيْكَ‌ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖۤ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآٮِٕمًا ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِىْ الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
وَمِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் مَنْ எவர் اِنْ تَاْمَنْهُ நீர் அவரை நம்பினால் بِقِنْطَارٍ ஒரு பொற்குவியலில் يُّؤَدِّهٖۤ அதை நிறைவேற்றுவார் اِلَيْكَ‌ۚ உமக்கு وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் اِنْ تَاْمَنْهُ (நீர்) அவரை நம்பினால் بِدِيْنَارٍ ஒரு நாணயத்தால் لَّا يُؤَدِّهٖۤ அதை நிறைவேற்ற மாட்டார் اِلَيْكَ உமக்கு اِلَّا தவிர مَا دُمْتَ (நீர்) தொடர்ந்தால் عَلَيْهِ அவரிடம் قَآٮِٕمًا ؕ நிற்பவராக ذٰ لِكَ இது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَالُوْا கூறினார்கள் لَيْسَ இல்லை عَلَيْنَا நம்மீது فِىْ الْاُمِّيّٖنَ பாமரர்கள்விஷயத்தில் سَبِيْلٌۚ குற்றம் وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது الْكَذِبَ பொய்யை وَ هُمْ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்து கொண்டே
3:75. வ மின் அஹ்லில் கிதாBபி மன் இன் த'மன்ஹு Bபிகின்தாரி(ன்)ய் யு'அத்திஹீ இலய்க வ மின்ஹும் மன் இன் த'மன்ஹு Bபி தீனாரின் லா யு'அத்திஹீ இலய்க இல்லா மா தும்த 'அலய்ஹி கா' இமா; தாலிக Bபிஅன்னஹும் காலூ லய்ஸ 'அலய்னா Fபில் உம்மிய்யீன ஸBபீலு(ன்)வ் வ யகூலூன 'அலல் லாஹில் கதிBப வ ஹும் யஃலமூன்
3:75. (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், “பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை” என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.
3:76
3:76 بَلٰى مَنْ اَوْفٰى بِعَهْدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ‏
بَلٰى ஏனில்லை مَنْ எவர் اَوْفٰى நிறைவேற்றினார் بِعَهْدِهٖ தன் வாக்குறுதியை وَاتَّقٰى இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُتَّقِيْنَ‏ அஞ்சுபவர்களை
3:76. Bபலா மன் அவ்Fபா Bபி'அஹ்திஹீ வத்தகா Fப இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
3:76. அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.
3:77
3:77 اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓٮِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَشْتَرُوْنَ வாங்குகிறார்கள் بِعَهْدِ வாக்குறுதிக்குபகரமாக اللّٰهِ அல்லாஹ்வின் وَاَيْمَانِهِمْ இன்னும் அவர்களுடைய சத்தியங்கள் ثَمَنًا விலையை قَلِيْلًا சொற்பமானது اُولٰٓٮِٕكَ அவர்கள் لَا خَلَاقَ அறவே (நற்)பாக்கியமில்லை لَهُمْ அவர்களுக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் وَلَا يُكَلِّمُهُمُ இன்னும் அவர்களுடன் பேசமாட்டான் اللّٰهُ அல்லாஹ் وَلَا يَنْظُرُ இன்னும் பார்க்கமாட்டான் اِلَيْهِمْ அவர்கள் பக்கம் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَلَا يُزَكِّيْهِمْ இன்னும் அவர்களைத் தூய்மைப்படுத்தமாட்டான் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக்கூடியது
3:77. இன்னல் லதீன யஷ்தரூன Bபி'அஹ்தில் லாஹி வ அய்மானிஹிம் தமனன் கலீலன் உலா'இக லா கலாக லஹும் Fபில் ஆகிரதி வலா யுகல்லிமுஹுமுல் லாஹு வலா யன்ளுரு இலய்ஹிம் யவ்மல் கியாமதி வலா யுZஜக்கீஹிம் வ லஹும் 'அதBபுன் 'அலீம்
3:77. யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.
3:78
3:78 وَاِنَّ مِنْهُمْ لَـفَرِيْقًا يَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ‌ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِۚ وَيَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக مِنْهُمْ அவர்களில் لَـفَرِيْقًا உறுதியாக ஒரு பிரிவினர் يَّلْوٗنَ கோணுகின்றனர் اَلْسِنَتَهُمْ தங்கள் நாவை بِالْكِتٰبِ வேதத்தில் لِتَحْسَبُوْهُ (நீங்கள்) அதை எண்ணுவதற்காக مِنَ الْكِتٰبِ‌ வேதத்தில் وَمَا இன்னும் இல்லை هُوَ مِنَ الْكِتٰبِۚ அது/வேதத்தில் وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் هُوَ அது مِنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَمَا இல்லை هُوَ அது مِنْ இருந்து عِنْدِ اللّٰهِ‌ۚ அல்லாஹ்விடம் وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் الْكَذِبَ பொய் وَ هُمْ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்து கொண்டே
3:78. வ இன்ன மின்ஹும் லFபரீ க(ன்)ய் யல்வூன அல்ஸினதஹும் Bபில் கிதாBபி லிதஹ்ஸBபூஹு மினல் கிதாBப், வமா ஹுவ மினல் கிதாBபி வ யகூலூன ஹுவ மின் 'இன்தில்லாஹி வமா ஹுவ மின் 'இன்தில்லாஹி வ யகூலூன 'அலல் லாஹில் கதிBப வ ஹும் யஃலமூன்
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல; “அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
3:79
3:79 مَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّؤْتِيَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّىْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ كُوْنُوْا رَبَّانِيّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَۙ‏
مَا كَانَ உசிதமில்லை لِبَشَرٍ ஒரு மனிதருக்கு اَنْ يُّؤْتِيَهُ அவருக்கு கொடுக்க اللّٰهُ அல்லாஹ் الْكِتٰبَ வேதத்தை وَالْحُكْمَ இன்னும் ஞானம் وَالنُّبُوَّةَ இன்னும் நபித்துவம் ثُمَّ பிறகு يَقُوْلَ கூறுவார் لِلنَّاسِ மக்களுக்கு كُوْنُوْا ஆகிவிடுங்கள் عِبَادًا அடியார்களாக لِّىْ என் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர்த்து وَلٰـكِنْ என்றாலும் كُوْنُوْا ஆகிவிடுங்கள் رَبَّانِيّٖنَ சீர்திருத்தம் செய்யும் இறையச்சமுள்ள நிர்வாகிகளாக بِمَا كُنْتُمْ நீங்கள் இருப்பதால் تُعَلِّمُوْنَ கற்பிக்கிறீர்கள் الْكِتٰبَ வேதத்தை وَبِمَا كُنْتُمْ இன்னும் நீங்கள் இருப்பதால் تَدْرُسُوْنَۙ‏ கற்றுக் கொள்கிறீர்கள்
3:79. மா கான லிBபஷரின் அய் யு'தியஹுல் லாஹுல் கிதாBப வல்ஹுக்ம வன் னுBபுவ்வத தும்ம யகூல லின்னாஸி கூனூ 'இBபாதல் லீ மின் தூனில் லாஹி வ லாகின் கூனூ ரBப்Bபானிய் யீன Bபிமா குன்தும் து'அல்லிமூனல் கிதாBப வ Bபிமா குன்தும் தத்ருஸூன்
3:79. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).
3:80
3:80 وَلَا يَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓٮِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرْبَابًا‌ ؕ اَيَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ
وَلَا يَاْمُر அவர் ஏவுவது இல்லை كُمْ உங்களை اَنْ تَتَّخِذُوا நீங்கள்எடுத்துக்கொள்வது الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை وَالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களை اَرْبَابًا‌ ؕ கடவுள்களாக اَيَاْمُرُكُمْ உங்களை ஏவுவாரா? بِالْكُفْرِ நிராகரிக்கும்படி بَعْدَ பின்னர் اِذْ اَنْـتُمْ நீங்கள் ஆகிய مُّسْلِمُوْنَ‏ முஸ்லிம்களாக
3:80. வ லா ய'முரகும் அன் தத்தகிதுல் மலா 'இகத வன் னBபிய்யீன அர்BபாBபா; அ யாமுருகும் Bபில்குFப்ரி Bபஃத இத் அன்தும் முஸ்லிமூன்
3:80. மேலும் அவர், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
3:81
3:81 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏
وَاِذْ اَخَذَ வாங்கிய சமயம் اللّٰهُ அல்லாஹ் مِيْثَاقَ வாக்குறுதியை النَّبِيّٖنَ நபிமார்களின் لَمَاۤ اٰتَيْتُكُمْ உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம் مِّنْ كِتٰبٍ வேதத்தை وَّحِكْمَةٍ இன்னும் ஞானம் ثُمَّ பிறகு جَآءَكُمْ உங்களிடம் வந்தார் رَسُوْلٌ ஒரு தூதர் مُّصَدِّقٌ உண்மைப்படுத்துபவர் لِّمَا مَعَكُمْ உங்களுடனுள்ளதை لَـتُؤْمِنُنَّ بِهٖ நிச்சயமாகஅவரை நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் وَلَـتَـنْصُرُنَّهٗ ؕ இன்னும் நிச்சயமாக நீங்கள் அவருக்கு உதவவேண்டும் قَالَ கூறினான் ءَاَقْرَرْتُمْ ஏற்றீர்களா? وَاَخَذْتُمْ இன்னும் ஏற்றீர்களா? عَلٰى ذٰ لِكُمْ மீது/இது اِصْرِىْ‌ؕ என்உடன்படிக்கையை قَالُوْۤا கூறினார்கள் اَقْرَرْنَا ؕ ஒப்புக்கொண்டோம் قَالَ கூறினான் فَاشْهَدُوْا சாட்சி பகருங்கள் وَاَنَا இன்னும் நான் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الشّٰهِدِيْنَ‏ சாட்சியாளர்களில்
3:81. வ இத் அகதல் லாஹு மீதாகன் னBபிய்யீன லமா ஆதய்துகும் மின் கிதாBபி(ன்)வ் வ ஹிக்மதின் தும்ம ஜா'அகும் ரஸூலும் முஸத்திகுல் லிமா ம'அகும் லது'மினுன்ன Bபிஹீ வ லதன்ஸுருன்னஹ்; கால அ'அக்ரர்தும் வ அகத்தும் அலா தாலிகும் இஸ்-ரீ காலூ அக்ரர்னா; கால Fபஷ்ஹதூ வ அன ம'அகும் மினஷ் ஷாஹிதீன்
3:81. (நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
3:82
3:82 فَمَنْ تَوَلّٰى بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏
فَمَنْ எவர் تَوَلّٰى விலகினார் بَعْدَ பின்னர் ذٰ لِكَ இது فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
3:82. Fபமன் தவல்லா Bபஃத தாலிக Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
3:82. எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.
3:83
3:83 اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ‏
اَفَغَيْرَ அல்லாததையா? دِيْنِ மார்க்கம் اللّٰهِ அல்லாஹ்வின் يَبْغُوْنَ விரும்புகிறார்கள் وَلَهٗۤ அவனுக்கே اَسْلَمَ பணிந்தார்(கள்) مَنْ எவர்கள் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ இன்னும் பூமியில் طَوْعًا விரும்பி وَّكَرْهًا இன்னும் நிர்பந்தம் وَّاِلَيْهِ இன்னும் அவன் பக்கமே يُرْجَعُوْنَ‏ திருப்பப்படுவார்கள்
3:83. அFபகய்ர தீனில் லாஹி யBப்கூன வ லஹூ அஸ்லம மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி தவ்'அ(ன்)வ் வ கர்ஹ(ன்)வ் வ இலய்ஹி யுர்ஜ'ஊன்
3:83. அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
3:84
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلَيْنَا எங்கள் மீது وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلٰٓى மீது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَ اِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَاۤ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார் مُوْسٰى وَ عِيْسٰى மூஸா/இன்னும் ஈஸா وَالنَّبِيُّوْنَ இன்னும் நபிமார்கள் مِنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ اَحَدٍ ஒருவருக்கு மத்தியில் مِّنْهُمْ இவர்களில் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்தவர்கள்
3:84. குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:85
3:85 وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏
وَمَنْ எவர் يَّبْتَغِ விரும்புவார் غَيْرَ الْاِسْلَامِ இஸ்லாமல்லாததை دِيْنًا மார்க்கமாக فَلَنْ يُّقْبَلَ அறவே அங்கீகரிக்கப்படாது مِنْهُ‌ ۚ அவரிடமிருந்து وَهُوَ இன்னும் அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
3:85. வ மய் யBப்தகி கய்ரல் இஸ்லாமி தீனன் Fபல(ன்)ய் யுக்Bபல மின்ஹு வ ஹுவ Fபில் ஆகிரதி மினல் காஸிரீன்
3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
3:86
3:86 كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
كَيْفَ எவ்வாறு يَهْدِى நேர்வழி செலுத்துவான் اللّٰهُ அல்லாஹ் قَوْمًا ஒரு கூட்டத்தை كَفَرُوْا நிராகரித்தார்கள் بَعْدَ பின்னர் اِيْمَانِهِمْ தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு وَشَهِدُوْۤا இன்னும் சாட்சி கூறினர் اَنَّ الرَّسُوْلَ நிச்சயமாக தூதர் حَقٌّ உண்மையானவர் وَّجَآءَهُمُ இன்னும் அவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُ‌ؕ தெளிவான சான்றுகள் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
3:86. கய்Fப யஹ்தில் லாஹு கவ்மன் கFபரூ Bபஃத ஈமானிஹிம் வ ஷஹிதூ அன்னர் ரஸூல ஹக்கு(ன்)வ் வ ஜா'அஹுமுல் Bபய்யினாத்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
3:86. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
3:87
3:87 اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் جَزَآؤُهُمْ இவர்களுடைய கூலி اَنَّ நிச்சயமாக عَلَيْهِمْ இவர்கள் மீது لَعْنَةَ اللّٰهِ அல்லாஹ்வின் சாபம் وَالْمَلٰٓٮِٕكَةِ இன்னும் வானவர்கள் وَالنَّاسِ இன்னும் மக்கள் اَجْمَعِيْنَۙ‏ அனைவர்
3:87. உலா'இக ஜZஜா'உஹும் அன்ன 'அலய்ஹிம் லஃனதல் லாஹி வல்மலா'இகதி வன்னாஸி அஜ்ம'ஈன்
3:87. நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
3:88
3:88 خٰلِدِيْنَ فِيْهَا ‌ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَۙ‏
خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا ۚ அதில் لَا يُخَفَّفُ இலேசாக்கப்படாது عَنْهُمُ அவர்களை விட்டு الْعَذَابُ வேதனை وَلَا هُمْ يُنْظَرُوْنَۙ‏ இன்னும் அவர்கள் தவனை அளிக்கப்படமாட்டார்கள்
3:88. காலிதீன Fபீஹா லா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ளரூன்
3:88. இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.
3:89
3:89 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰ لِكَ وَاَصْلَحُوْا  فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا திரும்பினார்கள்; மன்னிப்புக் கோரினார்கள் مِنْۢ بَعْدِ ذٰ لِكَ அதற்கு பின்னர் وَاَصْلَحُوْا இன்னும் சீர்திருத்தினார்கள்  فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
3:89. இல்லல் லதீன தாBபூ மிம் Bபஃதி தாலிக வ அஸ்லஹூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
3:90
3:90 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ‌ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الضَّآ لُّوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் بَعْدَ பின்னர் اِيْمَانِهِمْ தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு ثُمَّ பிறகு ازْدَادُوْا அதிகப்படுத்தினார்கள் كُفْرًا நிராகரிப்பை لَّنْ تُقْبَلَ அறவே அங்கீகரிக்கப்படாது تَوْبَتُهُمْ‌ۚ அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் وَاُولٰٓٮِٕكَ هُمُ இன்னும் அவர்கள்தான் الضَّآ لُّوْنَ‏ வழிகெட்டவர்கள்
3:90. இன்னல் லதீன கFபரூ Bபஃத ஈமானிஹிம் தும்மZஜ் தாதூ குFப்ரல் லன் துக்Bபல தவ்Bபதுஹும் வ உலா'இக ஹுமுள் ளால்லூன்
3:90. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
3:91
3:91 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖ ؕ اُولٰٓٮِٕكَ لَـهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ وَّمَا لَـهُمْ مِّــنْ نّٰصِــرِيْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَمَاتُوْا இன்னும் இறந்தார்கள் وَهُمْ كُفَّارٌ அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே فَلَنْ يُّقْبَلَ அறவே அங்கீகரிக்கப்படாது مِنْ இருந்து اَحَدِهِمْ அவர்களில் ஒருவர் مِّلْءُ الْاَرْضِ பூமி நிறைய ذَهَبًا தங்கத்தை وَّلَوِ افْتَدٰى بِهٖ ؕ அதை ஈடாக கொடுத்தாலும் சரியே اُولٰٓٮِٕكَ இவர்கள் لَـهُمْ இவர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌۙ துன்புறுத்தக் கூடியது وَّمَا இன்னும் இல்லை لَـهُمْ அவர்களுக்கு مِّــنْ نّٰصِــرِيْنَ‏ உதவியாளர்களில் ஒருவரும்
3:91. இன்னல் லதீன கFபரூ வ மாதூ வ ஹும் குFப்Fபாருன் Fபல(ன்)ய் யுக்Bபல மின் அஹதிஹிம் மில்'உல் அர்ளி தஹBப(ன்)வ் வ லவிFப்ததா Bபிஹ்; உலா 'இக லஹும் 'அதாBபுன் அலீமு(ன்)வ் வமா லஹும் மின் னாஸிரீன்
3:91. எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு; இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
3:92
3:92 لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ؕ  وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
لَنْ تَنَالُوا அறவே அடைய மாட்டீர்கள் الْبِرَّ நன்மையை حَتّٰى வரை تُنْفِقُوْا தர்மம் செய்கிறீர்கள் مِمَّا எதிலிருந்து تُحِبُّوْنَ ؕ  நேசிக்கிறீர்கள் وَمَا تُنْفِقُوْا எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் مِنْ ஒரு பொருள் شَىْءٍ இல் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِهٖ அதை عَلِيْمٌ‏ மிக நன்கறிந்தவன்
3:92. லன் தனாலுல் Bபிர்ர ஹத்தா துன்Fபிகூ மிம்மா துஹிBப்Bபூன்; வமா துன்Fபிகூ மின் ஷய்'இன் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
3:92. நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
3:93
3:93 كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِيْلُ عَلٰى نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰٮةُ ‌ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰٮةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
كُلُّ எல்லா(ம்) الطَّعَامِ உணவு(ம்) كَانَ இருந்தது حِلًّا ஆகுமானதாக لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களுக்கு اِلَّا தவிர مَا எவை حَرَّمَ விலக்கினார் اِسْرَآءِيْلُ இஸ்ராயீல் عَلٰى نَفْسِهٖ தன் மீது مِنْ قَبْلِ முன்னர் اَنْ تُنَزَّلَ இறக்கப்படுவதற்கு التَّوْرٰٮةُ ؕ தவ்றாத் قُلْ கூறுவீராக فَاْتُوْا வாருங்கள் بِالتَّوْرٰٮةِ தவ்றாத்தைக்கொண்டு فَاتْلُوْهَاۤ இன்னும் ஓதுங்கள்/அதை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
3:93. குல்லுத் த'ஆமி கான ஹில்லல் லி Bபனீ இஸ்ரா'ஈல இல்லா மா ஹர்ரம இஸ்ரா'ஈலு 'அலா னFப்ஸிஹீ மின் கBப்லி அன் துனZஜ்Zஜலத் தவ்ராஹ்; குல் Fப'தூ Bபித் தவ்ராதி Fபத்லூஹா இன் குன்தும் ஸாதிகீன்
3:93. இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.
3:94
3:94 فَمَنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَؔ‏
فَمَنِ எவர்(கள்) افْتَرٰى கற்பனை செய்கிறார்(கள்) عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் الْكَذِبَ பொய்யை مِنْۢ بَعْدِ ذٰ لِكَ இதற்குப் பின்னர் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَؔ‏ அநியாயக்காரர்கள்
3:94. FபமனிFப் தரா 'அலல் லாஹில்கதிBப மிம் Bபஃதி தாலிக Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
3:94. இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.
3:95
3:95 قُلْ صَدَقَ اللّٰهُ‌ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக صَدَقَ உண்மை கூறி விட்டான் اللّٰهُ‌ அல்லாஹ் فَاتَّبِعُوْا ஆகவே பின்பற்றுங்கள் مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் حَنِيْفًا ؕ இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர் وَمَا كَانَ இன்னும் அவர் இருக்கவில்லை. مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
3:95. குல் ஸதகல் லாஹ்; Fபத்தBபி'ஊ மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ் ரிகீன்
3:95. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
3:96
3:96 اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏
اِنَّ நிச்சயமாக اَوَّلَ முதல் بَيْتٍ இல்லம் وُّضِعَ அமைக்கப்பட்டது لِلنَّاسِ மக்களுக்கு لَـلَّذِىْ எதுதான் بِبَكَّةَ பக்கா வில் مُبٰرَكًا அருள்செய்யப்பட்டது وَّهُدًى இன்னும் நேர்வழி لِّلْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலத்தார்களுக்கு
3:96. இன்ன அவ்வல Bபய்தி(ன்)வ் வுளி'அ லின்னாஸி லல்லதீ Bபி Bபக்கத முBபாரக(ன்)வ் வ ஹுதல் லில் 'ஆலமீன்
3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
3:97
3:97 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَۚ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
فِيْهِ அதில் اٰيٰتٌ ۢ அத்தாட்சிகள் بَيِّنٰتٌ தெளிவானவை مَّقَامُ நின்ற இடம் اِبْرٰهِيْمَۚ இப்றாஹீம் وَمَنْ இன்னும் எவர் دَخَلَهٗ நுழைகிறார்/அதில் كَانَ ஆகி விட்டார் اٰمِنًا ؕ அச்சமற்றவராக وَلِلّٰهِ அல்லாஹ்வுக்காக عَلَى மீது النَّاسِ மக்கள் حِجُّ ஹஜ் செய்வது الْبَيْتِ இல்லத்தை مَنِ எவர் اسْتَطَاعَ சக்தி பெற்றார் اِلَيْهِ அதன் பக்கம் سَبِيْلًا ؕ பாதையால் وَمَنْ இன்னும் எவர் كَفَرَ நிராகரித்தார் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَنِىٌّ தேவையற்றவன் عَنِ விட்டு الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களை
3:97. Fபீஹி ஆயாதும் Bபய்யினாதும் மகாமு இBப்ராஹீம வ மன் தகலஹூ கான ஆமினா; வ லில்லாஹி 'அலன் னாஸி ஹிஜ்ஜுல் Bபய்தி மனிஸ் ததா'அ இலய்ஹி ஸBபீலா; வ மன் கFபர Fப இன்னல் லாஹ கனிய்யுன் 'அனில் 'ஆலமீன்
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
3:98
3:98 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ۖ وَاللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا تَعْمَلُوْنَ‏
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تَكْفُرُوْنَ நிராகரிக்கிறீர்கள் بِاٰيٰتِ اللّٰهِ ۖ வசனங்களை/ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் شَهِيْدٌ சாட்சியாளன் عَلٰى مَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதற்கு
3:98. குல் யா அஹ்லல் கிதாBபி லிம தக்Fபுரூன Bபி ஆயாதில்லாஹி வல்லாஹு ஷஹீதுன் 'அலா மா தஃமலூன்
3:98. “வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:99
3:99 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تَصُدُّوْنَ தடுக்கிறீர்கள் عَنْ விட்டும் سَبِيْلِ பாதை اللّٰهِ அல்லாஹ்வின் مَنْ எவரை اٰمَنَ நம்பிக்கை கொண்டார் تَبْغُوْنَهَا அதில் தேடுகிறீர்கள் عِوَجًا கோணலை وَّاَنْتُمْ நீங்களே شُهَدَآءُ ؕ சாட்சிகள் وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதைப் பற்றி
3:99. குல் யா அஹ்லல் கிதாBபி லிம துஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி மன் ஆமன தBப்கூனஹா 'இவஜ(ன்)வ் வ அன்தும் ஷுஹதா'; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
3:99. “வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
3:100
3:100 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تُطِيْعُوْا நீங்கள் கீழ்ப்படிந்தால் فَرِيْقًا ஒரு பிரிவினருக்கு مِّنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் يَرُدُّوْكُمْ மாற்றிடுவார்கள்/ உங்களை بَعْدَ பின்னர் اِيْمَانِكُمْ நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு كٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களாக
3:100. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் துதீ'ஊ Fபரீகம் மினல் லதீன ஊதுல் கிதாBப யருத்தூகும் Bபஃத ஈமானிகும் காFபிரீன்
3:100. நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
3:101
3:101 وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْـتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ‌ؕ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
وَكَيْفَ எவ்வாறு تَكْفُرُوْنَ நிராகரிப்பீர்கள் وَاَنْـتُمْ நீங்களோ تُتْلٰى ஓதப்பட عَلَيْكُمْ உங்கள் மீது اٰيٰتُ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் وَفِيْكُمْ உங்களுடன் இருக்க رَسُوْلُهٗ ؕ அவனுடைய தூதர் وَمَنْ எவர் يَّعْتَصِمْ பலமாகப் பற்றிக் கொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை فَقَدْ هُدِىَ திட்டமாக நேர்வழி காட்டப்படுவார் اِلٰى பக்கம் صِرَاطٍ ஒரு பாதை مُّسْتَقِيْمٍ‏ நேரானது
3:101. வ கய்Fப தக்Fபுரூன வ அன்தும் துத்லா 'அலய்கும் ஆயாதுல் லாஹி வ Fபீகும் ரஸூலுஹ்; வ மய் யஃதஸிம் Bபில்லாஹி Fபகத் ஹுதிய இலா ஸிராதிம் முஸ்தகீம்
3:101. அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
3:102
3:102 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை حَقَّ உண்மையான முறை تُقٰتِهٖ அவனைஅஞ்சுதல் وَلَا تَمُوْتُنَّ இன்னும் இறந்துவிடாதீர்கள் اِلَّا وَاَنْـتُمْ நீங்கள் இருந்தே தவிர مُّسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
3:102. யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ ஹக்க துகாதிஹீ வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.
3:103
3:103 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏
وَاعْتَصِمُوْا இன்னும் பற்றிப்பிடியுங்கள் بِحَبْلِ கயிற்றை اللّٰهِ அல்லாஹ்வின் جَمِيْعًا அனைவரும் وَّلَا تَفَرَّقُوْا‌ இன்னும் பிரிந்து விடாதீர்கள் وَاذْكُرُوْا இன்னும் நினைவு கூருங்கள் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ போது كُنْتُمْ இருந்தீர்கள் اَعْدَآءً எதிரிகளாக فَاَ لَّفَ இணக்கத்தை ஏற்படுத்தினான் بَيْنَ மத்தியில் قُلُوْبِكُمْ உள்ளங்கள்/உங்கள் فَاَصْبَحْتُمْ ஆகவே ஆகிவிட்டீர்கள் بِنِعْمَتِهٖۤ அவனுடைய அருட் கொடையால் اِخْوَانًا ۚ சகோதரர்களாக وَكُنْتُمْ இன்னும் இருந்தீர்கள் عَلٰى شَفَا ஓரத்தில் حُفْرَةٍ ஒரு குழியின் مِّنَ النَّارِ நரகத்தின் فَاَنْقَذَ காப்பாற்றினான் كُمْ உங்களை مِّنْهَا ؕ அதிலிருந்து كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ தெளிவுப்படுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اٰيٰتِهٖ தன் வசனங்களை لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
3:103. வஃதஸிமூ Bபி ஹBப்லில் லாஹி ஜமீ'அ(ன்)வ் வலா தFபர்ரகூ; வத்குரூ னிஃமதல் லாஹி அலய்கும் இத் குன்தும் அஃதா'அன் Fப அல்லFப Bபய்ன குலூBபிகும் Fப அஸ்Bபஹ் தும் Bபினிஃமதிஹீ இக்வான(ன்)வ் வ குன்தும் 'அலா ஷFபா ஹுFப்ரதிம் மினன் னாரி Fப அன்கதகும் மின்ஹா; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஹ்ததூன்
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
3:104
3:104 وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
وَلْتَكُنْ இருக்கட்டும் مِّنْكُمْ உங்களில் اُمَّةٌ ஒரு குழு يَّدْعُوْنَ அழைக்கிறார்கள் اِلَى பக்கம் الْخَيْرِ சிறந்தது وَيَاْمُرُوْنَ இன்னும் ஏவுகிறார்கள் بِالْمَعْرُوْفِ நன்மையை وَيَنْهَوْنَ இன்னும் தடுக்கிறார்கள் عَنِ الْمُنْكَرِ‌ؕ பாவத்திலிருந்து وَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றியாளர்கள்
3:104. வல்தகும் மின்கும் உம்மது(ன்)ய் யத்'ஊன இலல் கய்ரி வ ய'முரூன Bபில் மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கர்; வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
3:105
3:105 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ எவர்கள் போல் تَفَرَّقُوْا பிரிந்தார்கள் وَاخْتَلَفُوْا இன்னும் முரண்பட்டார்கள் مِنْۢ بَعْدِ مَا جَآء வந்த பின்னர் هُمُ தங்களிடம் الْبَيِّنٰتُ‌ؕ தெளிவான அத்தாட்சிகள் وَاُولٰٓٮِٕكَ இன்னும் அவர்கள் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை عَظِيْمٌۙ‏ பெரியது
3:105. வ லா தகூனூ கல்லதீன தFபர்ரகூ வக்தலFபூ மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் Bபய்யினாத்; வ உலா'இக லஹும் 'அதாBபுன் 'அளீம்
3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
3:106
3:106 يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ  ؕ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
يَّوْمَ நாள் تَبْيَضُّ வெண்மையாகும் وُجُوْهٌ (சில) முகங்கள் وَّتَسْوَدُّ இன்னும் கறுக்கும் وُجُوْهٌ  ؕ (சில) முகங்கள் فَاَمَّا ஆக الَّذِيْنَ எவர்கள் اسْوَدَّتْ கறுத்தன وُجُوْهُهُمْ அவர்களுடைய முகங்கள் اَكَفَرْتُمْ நிராகரித்தீர்களா? بَعْدَ பின்னர் اِيْمَانِكُمْ நீங்கள் நம்பிக்கை கொள்ளுதல் فَذُوْقُوا ஆகவே சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا كُنْتُمْ நீங்கள் இருந்த காரணத்தால் تَكْفُرُوْنَ‏ நிராகரிக்கிறீர்கள்
3:106. யவ்ம தBபி யள்ளு வுஜூஹு(ன்)வ் வ தஸ்வத்து வுஜூஹ்; Fப-அம்மல் லதீனஸ் வத்தத் வுஜூ ஹும் அகFபர்தும் Bபஃத ஈமானிகும் Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
3:106. அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
3:107
3:107 وَاَمَّا الَّذِيْنَ ابْيَـضَّتْ وُجُوْهُهُمْ فَفِىْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
وَاَمَّا الَّذِيْنَ ஆக, எவர்கள் ابْيَـضَّتْ வெண்மையாகின وُجُوْهُهُمْ அவர்களுடைய முகங்கள் فَفِىْ رَحْمَةِ அருளில் اللّٰهِ ؕ அல்லாஹ்வின் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
3:107. வ அம்மல் லதீன Bபி யள்ளத் வுஜூஹுஹும் FபFபீ ரஹ்மதில் லாஹி ஹும் Fபீஹா காலிதூன்
3:107. எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
3:108
3:108 تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَـتْلُوْهَا عَلَيْكَ بِالْحَـقِّ‌ؕ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعٰلَمِيْنَ‏
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் نَـتْلُو ஓதுகிறோம் هَا அவற்றை عَلَيْكَ உம்மீது بِالْحَـقِّ‌ؕ உண்மையாகவே وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் ظُلْمًا அநியாயத்தை لِّلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
3:108. தில்க ஆயாதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில்ஹக்க்; வ மல் லாஹு யுரீது ளுல்மல்லில் 'ஆலமீன்
3:108. (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
3:109
3:109 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கு مَا எவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் எவை/பூமியில் وَاِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் تُرْجَعُ திருப்பப்படும் الْاُمُوْرُ‏ காரியங்கள்
3:109. வ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
3:109. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
3:110
3:110 كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏
كُنْتُمْ இருக்கிறீர்கள் خَيْرَ சிறந்த(வர்கள்) اُمَّةٍ சமுதாயம் اُخْرِجَتْ வெளியாக்கப்பட்டது لِلنَّاسِ மக்களுக்காக تَاْمُرُوْنَ ஏவுகிறீர்கள் بِالْمَعْرُوْفِ நன்மையைக்கொண்டு وَتَنْهَوْنَ இன்னும் தடுக்கிறீர்கள் عَنِ الْمُنْكَرِ தீமையை விட்டும் وَتُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள் بِاللّٰهِ‌ؕ அல்லாஹ்வை وَلَوْ اٰمَنَ நம்பிக்கைகொண்டால் اَهْلُ الْكِتٰبِ வேதக்காரர்கள் لَڪَانَ உறுதி ஆகிவிட்டது خَيْرًا சிறந்ததாக لَّهُمْ‌ؕ அவர்களுக்கு مِنْهُمُ அவர்களில் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் وَاَكْثَر இன்னும் அதிகமானவர்கள் هُمُ அவர்களில் الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
3:110. குன்தும் கய்ர உம்மதின் உக்ரிஜத் லின்னாஸி த'முரூன Bபில்மஃரூFபி வ தன்ஹவ்ன 'அனில் முன்கரி வ து'மினூன Bபில்லாஹ்; வ லவ் ஆமன அஹ்லுல் கிதாBபி லகான கய்ரல் லஹும் மின்ஹுமுல் மு'மினூன வ அக்தருஹுமுல் Fபாஸிகூன்
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
3:111
3:111 لَنْ يَّضُرُّوْكُمْ اِلَّاۤ اَذًى‌ؕ وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَ ثُمَّ لَا يُنْصَرُوْنَ‏
لَنْ அறவே அவர்கள் தீங்கு செய்யமுடியாது يَّضُرُّوْكُمْ உங்களுக்கு اِلَّاۤ தவிர اَذًى‌ؕ சிரமம் وَاِنْ இன்னும் அவர்கள் உங்களிடம் போரிட்டால் يُّقَاتِلُوْكُمْ திருப்புவார்கள் يُوَلُّوْكُمُ உங்களுக்கு الْاَدْبَارَ பின்புறங்களை ثُمَّ பிறகு لَا يُنْصَرُوْنَ‏ உதவி செய்யப்பட மாட்டார்கள்
3:111. லய் யளுர்ரூகும் 'இல்லா அத(ன்)வ் வ அய் யுகாதிலூகும் யுவல்லூகுமுல் அத்Bபார தும்ம லா யுன்ஸரூன்
3:111. இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்; இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
3:112
3:112 ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ اَيْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ  ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ‌ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏
ضُرِبَتْ விதிக்கப்பட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الذِّلَّةُ இழிவு اَيْنَ مَا எங்கெல்லாம் ثُقِفُوْۤا பெற்றுக் கொள்ளப்பட்டார்கள் اِلَّا தவிர بِحَبْلٍ கயிற்றைக் கொண்டு مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَحَبْلٍ இன்னும் கயிறு مِّنَ النَّاسِ மக்களின் وَبَآءُوْ இன்னும் திரும்பி விட்டார்கள் بِغَضَبٍ கோபத்தில் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَضُرِبَتْ இன்னும் விதிக்கப்பட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الْمَسْكَنَةُ  ؕ ஏழ்மை ذٰ لِكَ அது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் يَكْفُرُوْنَ நிராகரிக்கிறார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَيَقْتُلُوْنَ இன்னும் கொலை செய்கிறார்கள் الْاَنْۢبِيَآءَ நபிமார்களை بِغَيْرِ حَقٍّ‌ؕ நியாயம் இன்றி ذٰ لِكَ அது بِمَا عَصَوْا அவர்கள் மாறு செய்த காரணத்தால் وَّكَانُوْا இன்னும் இருந்தார்கள் يَعْتَدُوْنَ‏ வரம்பு மீறுகிறார்கள்
3:112. ளுரிBபத் 'அலய்ஹிமுத் தில்லது அய்ன மா துகிFபூ இல்லா BபிஹBப்லிம் மினல் லாஹி வ ஹBப்லிம் மினன் னாஸி வ Bபா'ஊ BபிகளBபிம் மினல்லாஹி வ ளுரிBபத் 'அலய்ஹிமுல் மஸ்கனஹ்; தாலிக Bபி-அன்னஹும் கானூ யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்க்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
3:112. அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).
3:113
3:113 لَـيْسُوْا سَوَآءً ‌ؕ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآٮِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّيْلِ وَ هُمْ يَسْجُدُوْنَ‏
لَـيْسُوْا அவர்கள் இல்லை سَوَآءً ؕ சமமானவர்களாக مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் اُمَّةٌ ஒரு கூட்டத்தினர் قَآٮِٕمَةٌ காயிமா (நீதமானவர்கள்) يَّتْلُوْنَ ஓதுகிறார்கள் اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் اٰنَآءَ நேரங்கள் الَّيْلِ இரவின் وَ هُمْ இன்னும் அவர்கள் يَسْجُدُوْنَ‏ சிரம் பணிகிறார்கள்
3:113. லய்ஸூ ஸவா'அ; மின் அஹ்லில் கிதாBபி உம்மதுன் கா'இமது(ன்)ய் யத்லூன ஆயாதில் லாஹி ஆனா'அல் லய்லி வ ஹும் யஸ்ஜுதூன்
3:113. (எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்; வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்; இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
3:114
3:114 يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُوْنَ فِىْ الْخَيْرٰتِ ؕ وَاُولٰٓٮِٕكَ مِنَ الصّٰلِحِيْنَ‏
يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை وَ يَاْمُرُوْنَ இன்னும் ஏவுகிறார்கள் بِالْمَعْرُوْفِ நன்மையைக்கொண்டு وَيَنْهَوْنَ இன்னும் தடுக்கிறார்கள் عَنِ الْمُنْكَرِ தீமையை விட்டும் وَيُسَارِعُوْنَ இன்னும் விரைகிறார்கள் فِىْ الْخَيْرٰتِ ؕ நன்மைகளில் وَاُولٰٓٮِٕكَ இன்னும் இவர்கள்தான் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லோரில்
3:114. யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ ய'முரூன Bபில்மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கரி வ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ உலா'இக மினஸ் ஸாலிஹீன்
3:114. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
3:115
3:115 وَمَا يَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَلَنْ يُّكْفَرُوْهُ ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالْمُتَّقِيْنَ‏
وَمَا يَفْعَلُوْا அவர்கள் எதைச் செய்தாலும் مِنْ خَيْرٍ நன்மையில் فَلَنْ يُّكْفَرُوْهُ ؕ அதை அறவே நிராகரிக்கப்பட மாட்டார்கள் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِالْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களை
3:115. வமா யFப்'அலூ மின் கய்ரின் Fபலய் யுக்Fபரூஹ்; வல்லாஹு 'அலீமுன் Bபில்முத்தகீன்
3:115. இவர்கள் செய்யும் எந்த நன்மையும் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது; அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.
3:116
3:116 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا  ؕ وَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் لَنْ تُغْنِىَ தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டு اَمْوَالُهُمْ அவர்களின் செல்வங்கள் وَلَاۤ اَوْلَادُهُمْ இன்னும் அவர்களின்சந்ததிகள் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து شَيْئًا  ؕ எதையும் وَاُولٰٓٮِٕكَ இன்னும் அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
3:116. இன்னல் லதீன கFபரூ லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'அ(ன்)வ் வ உலா'இக அஸ்-ஹாBபுன் னார்; ஹும் Fபீஹா காலிதூன்
3:116. நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
3:117
3:117 مَثَلُ مَا يُنْفِقُوْنَ فِىْ هٰذِهِ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَثَلِ رِيْحٍ فِيْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ‌ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰـكِنْ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
مَثَلُ உதாரணம் مَا எது يُنْفِقُوْنَ தர்மம் செய்கிறார்கள் فِىْ هٰذِهِ இதில் الْحَيٰوةِ வாழ்வு الدُّنْيَا உலகம் كَمَثَلِ உதாரணத்தைப் போல் رِيْحٍ காற்று فِيْهَا அதில் صِرٌّ கடுமையான குளிர் اَصَابَتْ அடைந்தது حَرْثَ விளை நிலத்தை قَوْمٍ ஒரு கூட்டத்தாரின் ظَلَمُوْۤا அநீதியிழைத்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்குத்தாமே فَاَهْلَكَتْهُ ؕ அதை அழித்தது وَمَا இல்லை ظَلَمَهُمُ அவர்களுக்கு அநீதியிழைக்க اللّٰهُ அல்லாஹ் وَلٰـكِنْ எனினும் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநீதியிழைக்கின்றனர்
3:117. மதலு மா யுன்Fபிகூன Fபீ ஹாதிஹில் ஹயாதித் துன்யா கமதலி ரீஹின் Fபீஹா ஸிர்ருன் அஸாBபத் ஹர்த கவ்மின் ளலமூ அன்Fபுஸஹும் Fப அஹ்லகத்; வமா ளலமஹுமுல் லாஹு வ லாகின் அன்Fபுஸஹும் யள்லிமூன்
3:117. இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்; அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை; அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.
3:118
3:118 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ‌ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ  ۖۚ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ اَكْبَرُ‌ؕ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ‌ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَتَّخِذُوْا ஆக்காதீர்கள் بِطَانَةً உற்ற நண்பர்களை مِّنْ இருந்து دُوْنِكُمْ உங்கள்அல்லாதவர்கள் لَا மாட்டார்கள் يَاْلُوْنَكُمْ உங்களுக்கு குறைக்க خَبَالًا ؕ தீங்கிழைப்பதை وَدُّوْا விரும்பினார்கள் مَا عَنِتُّمْ‌ۚ நீங்கள் துன்பப்படுவதை قَدْ بَدَتِ வெளிப்பட்டுவிட்டது الْبَغْضَآءُ பகைமை مِنْ இருந்து اَفْوَاهِهِمْ  ۖۚ அவர்கள் வாய்கள் وَمَا இன்னும் எது تُخْفِىْ மறைக்கிறது صُدُوْرُهُمْ நெஞ்சங்கள்/அவர்கள் اَكْبَرُ‌ؕ மிகப் பெரியது قَدْ بَيَّنَّا திட்டமாக விவரித்தோம் لَـكُمُ உங்களுக்கு الْاٰيٰتِ‌ அத்தாட்சிகளை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْقِلُوْنَ‏ புரிகிறீர்கள்
3:118. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதூ Bபிதானதம் மின் தூனிகும் லா ய'லூனகும் கBபால(ன்)வ் வத்தூ மா 'அனித்தும் கத் Bபததில் Bபக்ளா'உ மின் அFப்வாஹிஹிம்; வமா துக்Fபீ ஸுதூருஹும் அக்Bபர்; கத் Bபய்யன்னா லகுமுல் ஆயாதி இன் குன்தும் தஃகிலூன்
3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).
3:119
3:119 هٰۤاَنْتُمْ اُولَاۤءِ تُحِبُّوْنَهُمْ وَلَا يُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ‌ۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا  ۖۚ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَيْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَيْظِ‌ؕ قُلْ مُوْتُوْا بِغَيْظِكُمْؕ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
هٰۤاَنْتُمْ நீங்கள் اُولَاۤءِ எப்படிப்பட்டவர்கள் تُحِبُّوْنَهُمْ நேசிக்கிறீர்கள்/ இவர்களை وَلَا ஆனால் இல்லை يُحِبُّوْنَكُمْ அவர்கள் உங்களை நேசிப்பது وَتُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள் بِالْكِتٰبِ வேதத்தை كُلِّهٖ ۚ அவை எல்லாம் وَاِذَا لَقُو இன்னும் அவர்கள் சந்தித்தால் كُمْ உங்களை قَالُوْۤا கூறுகின்றனர் اٰمَنَّا  ۖۚ நம்பிக்கை கொண்டோம் وَاِذَا خَلَوْا இன்னும் அவர்கள் தனித்தால் عَضُّوْا கடித்தனர் عَلَيْكُمُ உங்கள் மீது الْاَنَامِلَ விரல் நுனிகளை مِنَ الْغَيْظِ‌ؕ கோபத்தினால் قُلْ கூறுவீராக مُوْتُوْا சாவுங்கள் بِغَيْظِكُمْؕ‌ உங்கள்கோபத்தினால் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلِيْمٌ ۢ நன்கறிந்தவன் بِذَاتِ உள்ளவற்றை الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில்
3:119. ஹா அன்தும் உலா'இ துஹிBப்Bபூனஹும் வலா யுஹிBப்Bபூனகும் வ து'மினூன Bபில் கிதாBபி குல்லிஹீ வ இதா லகூகும் காலூ ஆமன்னா வ இதா கலவ் 'அள்ளூ 'அலய்குமுல் அனாமில மினல் கய்ள்; குல் மூதூ Bபிகய் ளிகும்; இன்னல் லாஹ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
3:119. (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது: “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.
3:120
3:120 اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ‌ۚ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا ؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ
اِنْ تَمْسَسْكُمْ உங்களைஅடைந்தால் حَسَنَةٌ ஒரு நல்லது تَسُؤْهُمْ வருத்தம் தருகிறது/ அவர்களுக்கு اِنْ تَمْسَسْكُمْ உங்களைஅடைந்தால் سَيِّئَةٌ ஒரு தீங்கு يَّفْرَحُوْا மகிழ்ச்சி அடைகிறார்கள் بِهَا ۚ அதன் மூலம் وَاِنْ تَصْبِرُوْا நீங்கள் பொறுத்தால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சினால் لَا يَضُرّ தீங்கிழைக்காது كُمْ உங்களுக்கு كَيْدُهُمْ அவர்களின் சூழ்ச்சி شَيْئًا ؕ சிறிதளவும் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِمَا يَعْمَلُوْنَ அவர்கள் செய்வதை مُحِيْطٌ‏ சூழ்ந்துள்ளான்
3:120. இன் தம்ஸஸ்கும் ஹஸனதுன் தஸு'ஹும் வ இன் துஸிBப்கும் ஸய்யி'அது(ன்)ய் யFப்ரஹூ Bபிஹா வ இன் தஸ்Bபிரூ வ தத்தகூ லா யள் உர்ருகும் கய்துஹும் ஷய்'ஆ; இன்னல் லாஹ Bபிமா யஃமலூன முஹீத்
3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
3:121
3:121 وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِيْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۙ‏
وَاِذْ غَدَوْتَ நீர் காலையில் புறப்பட்ட சமயத்தை مِنْ இருந்து اَهْلِكَ உம் குடும்பம் تُبَوِّئُ தங்கவைக்கிறீர் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை مَقَاعِدَ இடங்களில் لِلْقِتَالِ‌ؕ போருக்காக وَاللّٰهُ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
3:121. வ இத் கதவ்த மின் அஹ்லிக துBபவ்வி'உல் மு'மினீன மகா'இத லில்கிதால்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
3:121. (நபியே!) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:122
3:122 اِذْ هَمَّتْ طَّآٮِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ وَاللّٰهُ وَلِيُّهُمَا‌ ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
اِذْ هَمَّتْ நாடிய சமயம் طَّآٮِٕفَتٰنِ இரு பிரிவினர் مِنْكُمْ உங்களில் اَنْ تَفْشَلَا ۙ அவர்கள் கோழையாகி பின்னடைவதற்கு وَاللّٰهُ அல்லாஹ் وَلِيُّهُمَا‌ ؕ அவ்விருவரின் பொறுப்பாளன் وَعَلَى மீது اللّٰهِ அல்லாஹ் فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைப்பார்களாக الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
3:122. இத் ஹம்மத் தா'இFபதானி மின்கும் அன் தFப்ஷலா வல்லாஹு வலிய்யுஹுமா; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
3:122. (அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
3:123
3:123 وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ  ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَلَقَدْ இன்னும் திட்டவட்டமாக نَصَرَكُمُ உதவினான்/ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் بِبَدْرٍ பத்ரில் وَّاَنْـتُمْ இன்னும் நீங்கள் இருக்க اَذِلَّةٌ  ۚ குறைந்தவர்களாக فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
3:123. வ லகத் னஸரகுமுல் லாஹு Bபி-Bபத்ரி(ன்)வ் வ அன்தும் அதில்லதுன் Fபத்தகுல் லாஹ ல'அல்லகும் தஷ்குரூன்
3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
3:124
3:124 اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِيْنَ اَلَنْ يَّكْفِيَكُمْ اَنْ يُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُنْزَلِيْنَؕ‏
اِذْ تَقُوْلُ நீர் கூறியபோது لِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு اَلَنْ يَّكْفِيَكُمْ உங்களுக்குப்போதாதா? اَنْ يُّمِدَّكُمْ உங்களுக்கு உதவுவது رَبُّكُمْ உங்கள் இறைவன் بِثَلٰثَةِ اٰلَافٍ மூவாயிரத்தைக் கொண்டு مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ வானவர்களிலிருந்து مُنْزَلِيْنَؕ‏ இறக்கப்படுபவர்கள்
3:124. இத் தகூலு லில்மு'மினீன அலய் யக்Fபியகும் அய்-யுமித்தகும் ரBப்Bபுகும் Bபிதலாததி ஆலாFபிம் மினல் மலா'இகதி முன்Zஜலீன்
3:124. (நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.
3:125
3:125 بَلٰٓى ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَيَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُسَوِّمِيْنَ‏
بَلٰٓى ۙ ஆம் اِنْ تَصْبِرُوْا நீங்கள் பொறுத்தால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சினால் وَيَاْتُوْكُمْ இன்னும் அவர்கள் வந்தால் /உங்களிடம் مِّنْ فَوْرِهِمْ هٰذَا அவர்களுடைய இதே அவசரத்தில் يُمْدِدْكُمْ உங்களுக்குஉதவுவான் رَبُّكُمْ உங்கள் இறைவன் بِخَمْسَةِ اٰلَافٍ ஐந்தாயிரங்களைக் கொண்டு مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ வானவர்களிலிருந்து مُسَوِّمِيْنَ‏ அடையாளமிடக் கூடியவர்கள்
3:125. Bபலா; இன் தஸ்Bபிரூ வ தத்தகூ வ ய'தூகும் மின் Fபவ்ரிஹிம் ஹாதா யும்தித்கும் ரBப்Bபுகும் Bபிகம்ஸதி ஆலாFபிம் மினல் மலா'இகதி முஸவ்விமீன்
3:125. ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.
3:126
3:126 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَـكُمْ وَلِتَطْمَٮِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ‌ؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ‏
وَمَا جَعَلَهُ இன்னும் ஆக்கவில்லை / அதை اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர بُشْرٰى நற்செய்தியாக لَـكُمْ உங்களுக்கு وَلِتَطْمَٮِٕنَّ இன்னும் நிம்மதி அடைவதற்காக قُلُوْبُكُمْ உங்கள் உள்ளங்கள் بِهٖ‌ؕ அதன் மூலம் وَمَا النَّصْرُ இன்னும் உதவி இல்லை اِلَّا தவிர مِنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَكِيْمِۙ‏ ஞானவான்
3:126. வமா ஜ'அலஹுல் லாஹு இல்லா Bபுஷ்ரா லகும் வ லிதத்ம'இன்ன குலூBபுகும் Bபிஹ்' வ மன்-னஸ்ரு இல்லா மின் 'இன்தில்ல்லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
3:126. உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
3:127
3:127 لِيَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوْا خَآٮِٕبِيْنَ‏
لِيَقْطَعَ அழிப்பதற்காக طَرَفًا ஒரு பகுதியை مِّنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اَوْ அல்லது يَكْبِتَهُمْ அவர்களை கேவலப்படுதுவதர்க்காக فَيَنْقَلِبُوْا திரும்புவார்கள் خَآٮِٕبِيْنَ‏ ஆசை நிறைவேறாதவர்களாக
3:127. லியக்த'அ தரFபம் மினல் லதீன கFபரூ அவ் யக்Bபிதஹும் Fபயன்கலிBபூ கா'இBபீன்
3:127. (அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
3:128
3:128 لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَىْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ‏
لَيْسَ இல்லை لَكَ உமக்கு مِنَ இருந்து الْاَمْرِ அதிகாரம் شَىْءٌ எதுவும் اَوْ يَتُوْبَ அல்லது மன்னிப்பதற்காக عَلَيْهِمْ அவர்களை اَوْ அல்லது يُعَذِّبَهُمْ அவர்களை வேதனை செய்வதற்காக فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
3:128. லய்ஸ லக மினல் அம்ரிஷய்'உன் அவ் யதூBப 'அலய்ஹிம் அவ் யு'அத் தி Bபஹும் Fப இன்னஹும் ளாலிமூன்
3:128. (நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.
3:129
3:129 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ يَغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَ يُعَذِّبُ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியிலுள்ளவை يَغْفِرُ மன்னிப்பான் لِمَنْ எவருக்கு يَّشَآءُ நாடுகிறான் وَ يُعَذِّبُ இன்னும் வேதனைசெய்வான் مَنْ எவர் يَّشَآءُ‌ ؕ நாடுகிறான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
3:129. வ லில்லஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில்-அர்ள்; யக்Fபிரு லிமய்-யஷா'உ வ யு'அத்திBபு மய்-யஷா'; வல்லாஹு கFபூருர் ரஹீம்
3:129. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
3:130
3:130 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَاْكُلُوا தின்னாதீர்கள் الرِّبٰٓوا வட்டியை اَضْعَافًا பன்மடங்கு مُّضٰعَفَةً இரட்டிப்பாக்கப்பட்டது  وَاتَّقُوا اللّٰهَ அல்லாஹ்வை அஞ்சுங்கள் لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
3:130. யா அய்யுஹல் லதீன ஆமனூ ல தகுலு ரிBபா அள்'ஆFபம் முளா'அFபத(ன்)வ் வத்தகுல் லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
3:131
3:131 وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‌ۚ‏
وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் النَّارَ நெருப்பை الَّتِىْۤ எது اُعِدَّتْ தயார்படுத்தப்பட்டது لِلْكٰفِرِيْنَ‌ۚ‏ நிராகரிப்பாளர் களுக்காக
3:131. வத்தகுன் னாரல் லதீ உ'இத்தத் லில்காFபிரீன்
3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
3:132
3:132 وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‌ۚ‏
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلَ இன்னும் தூதருக்கு لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‌ۚ‏ நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
3:132. வ அதீ'உல் லாஹ வர் ரஸூல ல'அல்லகும் துர்ஹமூன்
3:132. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
3:133
3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏
وَسَارِعُوْۤا இன்னும் விரையுங்கள் اِلٰى பக்கம் مَغْفِرَةٍ மன்னிப்பு مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனின் وَجَنَّةٍ இன்னும் சொர்க்கம் عَرْضُهَا அதன் அகலம் السَّمٰوٰتُ வானங்கள் وَالْاَرْضُۙ இன்னும் பூமி اُعِدَّتْ தயார்படுத்தப்பட்டுள்ளது لِلْمُتَّقِيْنَۙ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
3:133. வ ஸாரி'ஊ இலா மக்Fபிரதிம் மிர் ரBப்Bபிகும் வ ஜன்னதின் அர்ளுஹஸ்ஸமாவாது வல் அர்ளு உ'இத்தத் லில்முத்தகீன்
3:133. இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
3:134
3:134 الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏
الَّذِيْنَ எவர்கள் يُنْفِقُوْنَ தர்மம் புரிவார்கள் فِى السَّرَّآءِ செல்வத்தில் وَالضَّرَّآءِ இன்னும் வறுமையில் وَالْكٰظِمِيْنَ இன்னும் மென்றுவிடுபவர்கள் الْغَيْظَ கோபத்தை وَالْعَافِيْنَ இன்னும் மன்னித்து விடுபவர்கள் عَنِ النَّاسِ‌ؕ மக்களை وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ‌ۚ‏ நல்லறம் புரிவோரை
3:134. அல்லதீன யுன்Fபிகூன Fபிஸ்ஸர்ரா'இ வள்ளர்ரா'இ வல் காளிமீனல் கய்ள வல் ஆFபீன 'அனின்-னாஸ்; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:135
3:135 وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ  وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اِذَا فَعَلُوْا செய்தால் فَاحِشَةً ஒரு மானக்கேடானதை اَوْ அல்லது ظَلَمُوْۤا அநீதியிழைத்தால் اَنْفُسَهُمْ தங்களுக்கு ذَكَرُوا நினைவுகூர்வார்கள் اللّٰهَ அல்லாஹ்வை فَاسْتَغْفَرُوْا இன்னும் மன்னிப்புத் தேடுவார்கள் لِذُنُوْبِهِمْ தங்கள் பாவங்களுக்கு وَمَنْ யார்? يَّغْفِرُ மன்னிப்பார் الذُّنُوْبَ பாவங்களை اِلَّا தவிர اللّٰهُ அல்லாஹ்  وَلَمْ يُصِرُّوْا இன்னும் நிலைத்திருக்க மாட்டார்கள் عَلٰى மீது مَا எது فَعَلُوْا செய்தார்கள் وَهُمْ அவர்களுமோ يَعْلَمُوْنَ‏ அறிந்து கொண்டு
3:135. வல்லதீன இதா Fப'அலூ Fபாஹிஷதன் அவ் ளலமூ அன்Fபுஸஹும் தகருல் லாஹ Fபஸ்தக்Fபரூ லிதுனூBபிஹிம்; வ மய் யக்Fபிருத் துனூBப இல்லல் லாஹு வ லம் யுஸிர்ரூ 'அலா மா Fப'அலூ வ ஹும் யஃலமூன்
3:135. தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
3:136
3:136 اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَؕ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் جَزَآؤُهُمْ அவர்களின் கூலி مَّغْفِرَةٌ மன்னிப்பு مِّنْ رَّبِّهِمْ அவர்களுடைய இறைவனிடமிருந்து وَ جَنّٰتٌ இன்னும் சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின்கீழிருந்து الْاَنْهٰرُ ஆறுகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا‌ ؕ அதில் وَنِعْمَ இன்னும் சிறந்ததாகிவிட்டது اَجْرُ கூலி الْعٰمِلِيْنَؕ‏ நன்மைபுரிவோர்
3:136. உலா'இக ஜZஜா'உஹும் மக்Fபிரதும் மிர் ரBப்Bபிஹிம் வ ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ னிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
3:136. அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
3:137
3:137 قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
قَدْ خَلَتْ சென்றுவிட்டன مِنْ قَبْلِكُمْ உங்களுக்குமுன்னர் سُنَنٌ ۙ வரலாறுகள் فَسِيْرُوْا ஆகவே சுற்றுங்கள் فِى الْاَرْضِ فَانْظُرُوْا பூமியில்/இன்னும் பாருங்கள் كَيْفَ كَانَ எப்படி இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பிப்பவர்களின்
3:137. கத் கலத் மின் கBப்லிகும் ஸுனனும் Fபஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBப துல் முகத்திBபீன்
3:137. உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
3:138
3:138 هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْنَ‏
هٰذَا இது بَيَانٌ தெளிவுரையாகும் لِّلنَّاسِ மக்களுக்கு وَهُدًى இன்னும் நேர்வழி وَّمَوْعِظَةٌ இன்னும் நல்லுபதேசம் لِّلْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
3:138. ஹாதா Bபயானுல் லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதுல் லில்முத்தகீன்
3:138. இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
3:139
3:139 وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
وَلَا تَهِنُوْا துணிவிழக்காதீர்கள் وَ لَا تَحْزَنُوْا இன்னும் கவலைப்படாதீர்கள் وَاَنْتُمُ நீங்கள் الْاَعْلَوْنَ உயர்ந்தவர்கள்தான் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
3:139. வ லா தஹினூ வலா தஹ்Zஜனூ வ அன்துமுல் அஃலவ்ன இன் குன்தும் மு'மினீன்
3:139. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
3:140
3:140 اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ‌ؕ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ‏
اِنْ يَّمْسَسْكُمْ உங்களைஅடைந்தால் قَرْحٌ காயம் فَقَدْ مَسَّ அடைந்துள்ளது الْقَوْمَ (அக்)கூட்டத்திற்கு قَرْحٌ காயம் مِّثْلُهٗ ؕ அது போன்ற وَتِلْكَ அந்த الْاَيَّامُ நாள்கள் نُدَاوِلُهَا அவற்றை சுழற்றுகிறோம் بَيْنَ மத்தியில் النَّاسِۚ மக்கள் وَلِيَـعْلَمَ இன்னும் அறிவதற்காக اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَيَتَّخِذَ இன்னும் எடுப்பதற்காக مِنْكُمْ உங்களில் شُهَدَآءَ‌ؕ தியாகிகளை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்காரர்களை
3:140. இ(ன்)ய்-யம்ஸஸ்கும் கர்ஹும் Fபகத் மஸ்ஸல் கவ்ம கர்ஹும் மித்லுஹ்; வ தில்கல் அய்யாமு னுதாவிலுஹா Bபய்னன் னாஸி வ லியஃலமல் லாஹுல் லதீன ஆமனூ வ யத்தகித மின்கும் ஷுஹதா'; வல்லாஹு லா யுஹ் இBப்Bபுள் ளாலிமீன்
3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
3:141
3:141 وَلِيُمَحِّصَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَمْحَقَ الْكٰفِرِيْنَ‏
وَلِيُمَحِّصَ இன்னும் சோதிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்களை اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَيَمْحَقَ இன்னும் அழிப்பதற்காக الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களை
3:141. வ லியுமஹ்ஹிஸல் லாஹுல் லதீன ஆமனூ வ யம்ஹகல் காFபிரீன்
3:141. நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.
3:142
3:142 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ‏
اَمْ حَسِبْتُمْ நினைத்தீர்களா? اَنْ تَدْخُلُوا நீங்கள் நுழைய الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ அல்லாஹ் அறியாமல் الَّذِيْنَ جَاهَدُوْا போர் புரிந்தவர்களை مِنْكُمْ உங்களில் وَيَعْلَمَ (அவன்) அறிவதுடன் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்களை
3:142. அம் ஹஸிBப்தும் அன் தத்குலுல் ஜன்ன்னத வ லம்மா யஃலமில் லாஹுல் லதீன ஜாஹதூ மின்கும் வ யஃலமஸ் ஸாBபிரீன்
3:142. உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
3:143
3:143 وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُ فَقَدْ رَاَيْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ
وَلَقَدْ كُنْتُمْ இன்னும் திட்டமாக இருந்தீர்கள் تَمَنَّوْنَ ஆசைவைக்கிறீர்கள் الْمَوْتَ மரணத்தை مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَلْقَوْهُ அதைச் சந்திப்பதற்கு فَقَدْ رَاَيْتُمُوْهُ அதைப் பார்த்தும் விட்டீர்கள் وَاَنْتُمْ நீங்களோ تَنْظُرُوْنَ‏ காண்கிறீர்கள்
3:143. வ லகத் குன்தும் தமன்ன்னவ்னல் மவ்த மின் கBப்லி அன் தல்கவ்ஹு Fபகத் ர அய்துமூஹு வ அன்தும் தன்ளுரூன்
3:143. நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்களே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)
3:144
3:144 وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ  ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌ ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏
وَمَا இல்லை مُحَمَّدٌ முஹம்மது اِلَّا தவிர رَسُوْلٌ  ۚ ஒரு தூதரே قَدْ خَلَتْ சென்று விட்டனர் مِنْ قَبْلِهِ அவருக்கு முன்னர் الرُّسُلُ‌ؕ தூதர்கள் افَا۟ٮِٕنْ مَّاتَ அவர் இறந்தால் اَوْ அல்லது قُتِلَ கொல்லப்பட்டால் انْقَلَبْتُمْ புரண்டு விடுவீர்கள் عَلٰٓى மீது اَعْقَابِكُمْ‌ؕ உங்கள் குதிங்கால்கள் وَمَنْ இன்னும் எவர் يَّنْقَلِبْ புரண்டு விடுவாரோ عَلٰى மீது عَقِبَيْهِ தன் குதிங்கால்கள் فَلَنْ يَّضُرَّ அறவே தீங்கு செய்யமுடியாது اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا‌ ؕ எதையும் وَسَيَجْزِى கூலி வழங்குவான் اللّٰهُ அல்லாஹ் الشّٰكِرِيْنَ‏ நன்றி செலுத்துபவர்களுக்கு
3:144. வமா முஹம்மதுன் இல்லா ரஸூலுன் கத் கலத் மின் கBப்லிஹிர் ருஸுல்; அFப'இம் மாத அவ் குதிலன் கலBப்தும் 'அலா அஃகாBபிகும்; வ மய் யன்கலிBப் 'அலா அகிBபய்ஹி Fபலய் யளுர்ரல் லாஹ ஷய்'ஆ; வ ஸயஜ்Zஜில் லாஹுஷ் ஷாகிரீன்
3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
3:145
3:145 وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ‌ۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ‌ؕ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ‏
وَمَا كَانَ (சாத்தியம்) இல்லை لِنَفْسٍ ஓர் ஆத்மாவிற்கு اَنْ تَمُوْتَ மரணிப்பது اِلَّا தவிர بِاِذْنِ அனுமதியுடன் اللّٰهِ அல்லாஹ்வின் كِتٰبًا விதிக்கு ஏற்ப مُّؤَجَّلًا ؕ காலம் குறிக்கப்பட்ட وَ مَنْ يُّرِدْ இன்னும் எவர்/நாடுவாரோ ثَوَابَ நன்மையை الدُّنْيَا உலகத்தின் نُؤْتِهٖ அவருக்கு கொடுப்போம் مِنْهَا ۚ அதிலிருந்து وَمَنْ இன்னும் எவர் يُّرِدْ நாடுவாரோ ثَوَابَ நன்மையை الْاٰخِرَةِ மறுமையின் نُؤْتِهٖ அவருக்கு கொடுப்போம் مِنْهَا ؕ அதிலிருந்து وَسَنَجْزِى கூலி வழங்குவோம் الشّٰكِرِيْنَ‏ நன்றி செலுத்துபவர்கள்
3:145. வமா கான லினFப்ஸின் அன் தமூத இல்லா Bபி இத்னில்லாஹி கிதாBபம் மு'அஜ்ஜலா; வ மய் யுரித் தவாBபத் துன்யா னு'திஹீ மின்ஹா வ மய் யுரித் தவாBபல் ஆகிரதி னு'திஹீ மின்ஹா; வ ஸனஜ்Zஜிஷ் ஷாகிரீன்
3:145. மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
3:146
3:146 وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ இருந்து نَّبِىٍّ நபி قٰتَلَ ۙ போர் புரிந்தார் مَعَهٗ அவருடன் رِبِّيُّوْنَ நல்லடியார்கள் كَثِيْرٌ ۚ அதிகமான فَمَا وَهَنُوْا அவர்கள் துணிவிழக்கவில்லை لِمَاۤ اَصَابَهُمْ அவர்களுக்கு ஏற்பட்டதின் காரணமாக فِىْ سَبِيْلِ اللّٰهِ அல்லாஹ்வின் பாதையில் وَمَا ضَعُفُوْا இன்னும் அவர்கள் பலவீனமடையவில்லை وَمَا اسْتَكَانُوْا ؕ இன்னும் அவர்கள் பணியவில்லை وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்களை
3:146. வ க அய்யிம் மின் னBபிய்யின் காதல ம'அஹூ ரிBப்Bபிய்யூன கதீருன் Fபமா வஹனூ லிமா அஸாBபஹும் Fபீ ஸBபீலில் லாஹி வமா ள'உFபூ வ மஸ் தகானூ; வல்லாஹு யுஹிBப்Bபுஸ் ஸாBபிரீன்
3:146. மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
3:147
3:147 وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை قَوْلَهُمْ அவர்களுடைய கூற்றாக اِلَّاۤ தவிர اَنْ قَالُوْا அவர்கள் கூறியது رَبَّنَا எங்கள் இறைவா اغْفِرْ لَنَا எங்களுக்கு மன்னி ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَاِسْرَافَنَا இன்னும் எங்கள்வரம்பு மீறலை فِىْۤ اَمْرِنَا எங்கள் காரியத்தில் وَ ثَبِّتْ இன்னும் உறுதிப்படுத்து اَقْدَامَنَا எங்கள் பாதங்களை وَانْصُرْنَا இன்னும் எங்களுக்கு உதவு عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
3:147. வமா கான கவ்லஹும் இல்லா அன் காலூ ரBப்Bபனக் Fபிர் லனா துனூBபனா வ இஸ்ராFபனா Fபீ அம்ரினா வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
3:147. மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
3:148
3:148 فَاٰتٰٮهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ‌ ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
فَاٰتٰٮهُمُ ஆகவே அவர்களுக்கு கொடுத்தான் اللّٰهُ அல்லாஹ் ثَوَابَ நன்மையை الدُّنْيَا உலகத்தின் وَحُسْنَ இன்னும் அழகான ثَوَابِ நன்மை(யை) الْاٰخِرَةِ‌ ؕ மறுமையின் وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிவோரை
3:148. Fப ஆதாஹுமுல் லாஹு தவாBபத் துன்யா வ ஹுஸ்ன தவாBபில் ஆகிரஹ்; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
3:148. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
3:149
3:149 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوا الَّذِيْنَ كَفَرُوْا يَرُدُّوْكُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تُطِيْعُوا நீங்கள் கீழ்ப்படிந்தால் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்களுக்கு يَرُدُّوْكُمْ திருப்பி விடுவார்கள்/ உங்களை عَلٰٓى மீது اَعْقَابِكُمْ உங்கள் குதிங்கால்கள் فَتَـنْقَلِبُوْا திரும்பி விடுவீர்கள் خٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளாக
3:149. யா 'அய்யுஹல் லதீன ஆமனூ இன் துதீ'உல்லதீன கFபரூ யருத்தூகும் 'அலா அஃகாBபிகும் Fபதன்கலிBபூ காஸிரீன்
3:149. நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
3:150
3:150 بَلِ اللّٰهُ مَوْلٰٮكُمْ‌ۚ وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ‏
بَلِ மாறாக اللّٰهُ அல்லாஹ் مَوْلٰٮكُمْ‌ۚ உங்கள் எஜமான் وَهُوَ அவன் خَيْرُ சிறந்தவன் النّٰصِرِيْنَ‏ உதவியாளர்களில்
3:150. Bபலில் லாஹு மவ்லாகும் வ ஹுவ கய்ருன் னாஸிரீன்
3:150. (இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.
3:151
3:151 سَنُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ‌‌ۚ وَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ وَ بِئْسَ مَثْوَى الظّٰلِمِيْنَ‏
سَنُلْقِىْ போடுவோம் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوا நிராகரித்தார்கள் الرُّعْبَ திகிலை بِمَاۤ اَشْرَكُوْا அவர்கள் இணைவைத்த காரணத்தால் بِاللّٰهِ அல்லாஹ்விற்கு مَا لَمْ يُنَزِّلْ எது/இறக்கவில்லை بِهٖ அதற்கு سُلْطٰنًا ۚ ஓர் ஆதாரத்தை وَمَاْوٰٮهُمُ இன்னும் அவர்களுடைய தங்குமிடம் النَّارُ‌ؕ நரகம்தான் وَ بِئْسَ கெட்டுவிட்டது مَثْوَى தங்குமிடம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களின்
3:151. ஸனுல்கீ Fபீ குலூBபில் லதீன கFபருர் ருஃBப Bபிமா அஷ்ரகூ Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான வ ம'வஹுமுன் னார்; வ Bபி'ஸ மத்வள் ளாலிமீன்
3:151. விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்; அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
3:152
3:152 وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ‌ۚ حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْۢ بَعْدِ مَاۤ اَرٰٮكُمْ مَّا تُحِبُّوْنَ‌ؕ مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ  ‌‌‌ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ‌ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக صَدَقَكُمُ உங்களுக்கு உண்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் وَعْدَهٗۤ தன் வாக்குறுதியை اِذْ போது تَحُسُّوْنَهُمْ அவர்களை வெட்டி வீழ்த்துகிறீர்கள் بِاِذْنِهٖ‌ۚ அவனுடைய அனுமதியுடன் حَتّٰۤی வரை اِذَا போது فَشِلْتُمْ கோழையாகி விட்டீர்கள் وَتَـنَازَعْتُمْ இன்னும் தர்க்கித்தீர்கள் فِى الْاَمْرِ கட்டளையில் وَعَصَيْتُمْ இன்னும் மாறு செய்தீர்கள் مِّنْۢ بَعْدِ பின்னர் مَاۤ اَرٰٮكُمْ அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு مَّا எதை تُحِبُّوْنَ‌ؕ விரும்புகிறீர்கள் مِنْكُمْ உங்களில் مَّنْ எவர் يُّرِيْدُ நாடுகிறார் الدُّنْيَا உலகத்தை وَمِنْكُمْ இன்னும் உங்களில் مَّنْ எவர் يُّرِيْدُ நாடுகிறார் الْاٰخِرَةَ  ۚ மறுமையை ثُمَّ صَرَفَكُمْ பிறகு/திருப்பினான்/உங்களை عَنْهُمْ அவர்களை விட்டும் لِيَبْتَلِيَكُمْ‌ۚ அவன் சோதிப்பதற்காக/உங்களை وَلَقَدْ عَفَا திட்டமாக மன்னித்தான் عَنْكُمْ‌ؕ உங்களை وَ اللّٰهُ அல்லாஹ் ذُوْ فَضْلٍ عَلَى அருளுடையவன்/மீது الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
3:152. வ லகத் ஸதககுமுல் லாஹு வஃதஹூ இத் தஹுஸ்ஸூ னஹும் Bபி இத்னிஹீ ஹத்தா இதா Fபஷில்தும் வ தனாZஜஃதும் Fபில் அம்ரி வ 'அஸய்தும் மிம் Bபஃதி மா அராகும் மா துஹிBப்Bபூன்; மின்கும் மய் யுரீதுத் துன்யா வ மின்கும் மய் யுரீதுல் ஆகிரஹ்; தும்ம ஸரFபகும் 'அன்ஹும் லியBப்தலியகும் வ லகத் 'அFபா 'அன்கும்; வல்லாஹு தூ Fபள்லின் 'அலல் மு'மினீன்
3:152. இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
3:153
3:153 اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِىْۤ اُخْرٰٮكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢ بِغَمٍّ لِّـكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏
اِذْ சமயம் تُصْعِدُوْنَ வேகமாக ஓடுகிறீர்கள் وَلَا تَلْوٗنَ நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் عَلٰٓى اَحَدٍ ஒருவரையும் وَّالرَّسُوْلُ தூதர் يَدْعُوْكُمْ உங்களை அழைக்கிறார் فِىْۤ اُخْرٰٮكُمْ உங்களுக்குஇறுதியில் فَاَثَابَكُمْ உங்களுக்கு கூலியாக்கினான் غَمًّا ۢ துயரத்தை بِغَمٍّ துயரத்தின்காரணமாக لِّـكَيْلَا تَحْزَنُوْا நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே عَلٰى மீது مَا எது فَاتَكُمْ உங்களுக்கு தவறியது وَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕ இன்னும் உங்களுக்கு ஏற்பட்டது وَاللّٰهُ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிந்தவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
3:153. இத் துஸ்'இதூன வலா தல்வூன 'அலா அஹதி(ன்)வ் வர் ரஸூலு யத்'ஊகும் Fபீ உக்ராகும் Fப அதாBபகும் கம்மம் Bபிகம்மில் லிகய்லா தஹ்Zஜனூ 'அலா மா Fபாதகும் வலா மா அஸாBபகும்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
3:153. (நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
3:154
3:154 ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَآٮِٕفَةً مِّنْكُمْ‌ۙ وَطَآٮِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَـقِّ ظَنَّ الْجَـاهِلِيَّةِ‌ؕ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَىْءٍ‌ؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ‌ؕ يُخْفُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَ‌ؕ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ‌ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِىْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْ‌ۚ وَلِيَبْتَلِىَ اللّٰهُ مَا فِىْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِىْ قُلُوْبِكُمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
ثُمَّ பிறகு اَنْزَلَ இறக்கினான் عَلَيْكُمْ உங்கள் மீது مِّنْۢ بَعْدِ பின்னர் الْغَمِّ துயரம் اَمَنَةً மன நிம்மதிக்காக نُّعَاسًا சிறு நித்திரையை يَّغْشٰى அது சூழ்ந்தது طَآٮِٕفَةً ஒரு வகுப்பாரை مِّنْكُمْ‌ۙ உங்களில் وَطَآٮِٕفَةٌ இன்னும் ஒரு வகுப்பார் قَدْ திட்டமாக اَهَمَّتْهُمْ அவர்களுக்கு கவலையைத் தந்தன اَنْفُسُهُمْ ஆன்மாக்கள்/தங்கள் يَظُنُّوْنَ எண்ணுகின்றனர் بِاللّٰهِ அல்லாஹ்வை غَيْرَ அல்லாத الْحَـقِّ உண்மை ظَنَّ எண்ணத்தைப் போன்று الْجَـاهِلِيَّةِ‌ؕ மடத்தனம் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் هَلْ لَّنَا நமக்கு உண்டா ? مِنَ இருந்து الْاَمْرِ அதிகாரத்தில் مِنْ شَىْءٍ‌ؕ ஏதும் قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக الْاَمْرَ அதிகாரம் كُلَّهٗ அது எல்லாம் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்வுக்குரியதே يُخْفُوْنَ மறைக்கின்றனர் فِىْۤ اَنْفُسِهِمْ தங்களுக்குள் مَّا لَا يُبْدُوْنَ எதை/வெளிப்படுத்த மாட்டார்கள் لَكَ‌ؕ உமக்கு يَقُوْلُوْنَ கூறுகின்றனர் لَوْ كَانَ لَنَا இருந்திருந்தால்/நமக்கு مِنَ الْاَمْرِ அதிகாரத்தி லிருந்து شَىْءٌ ஏதும் مَّا எதுவும் قُتِلْنَا கொல்லப் பட்டிருக்க மாட்டோம் هٰهُنَا ؕ இங்கு قُلْ கூறுவீராக لَّوْ كُنْتُمْ நீங்கள் இருந்தாலும் فِىْ بُيُوْتِكُمْ உங்கள் வீடுகளில் لَبَرَزَ வெளியாகியே தீருவார் الَّذِيْنَ எவர்கள் كُتِبَ விதிக்கப்பட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الْقَتْلُ கொலை اِلٰى பக்கம் مَضَاجِعِهِمْ‌ۚ தாங்கள் கொல்லப்படும் இடங்கள் وَلِيَبْتَلِىَ இன்னும் பரிசோதிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் مَا எவை فِىْ صُدُوْرِ நெஞ்சங்களில் كُمْ உங்கள் وَلِيُمَحِّصَ இன்னும் பரிசுத்தமாக்க مَا فِىْ قُلُوْبِكُمْ‌ؕ எவை/இல்/உள்ளங்கள்/உங்கள் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ மிக அறிபவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளதை
3:154. தும்ம அன்Zஜல 'அலய்கும் மிம் Bபஃதில் கம்மி அமனதன் னு'ஆஸய் யக்'ஷா தா' இFபதம் மின்கும் வ தா'இFபதுன் கத் அஹம்மத்-ஹும் அன்Fபுஸுஹும் யளுன்னூன Bபில்லாஹி கய்ரல் ஹக்கி ளன்னல் ஜாஹிலிய்யதி யகூலூன ஹல் லனா மினல் அம்ரி மின் ஷய்'; குல் இன்னல் அம்ர குல்லஹூ லில்லாஹ்; யுக்Fபூன Fபீ அன்Fபுஸிஹிம் மா லா யுBப்தூன லக யகூலூன லவ் கான லனா மினல் அம்ரி ஷய்'உம்மா குதில்னா ஹாஹுனா; குல் லவ் குன்தும் Fபீ Bபுயூதிகும் லBபரZஜல் லதீன குதிBப 'அலய்ஹிமுல் கத்லு இலா மளாஜி'இஹிம் வ லியBப்தலியல் லாஹு மா Fபீ ஸுதூரிகும் வ லியுமஹ் ஹிஸ மா Fபீ குலூBபிகும்; வல்லாஹு 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
3:154. பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது; மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்: “இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?” (என்று, அதற்கு) “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்; அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்: “இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;” “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
3:155
3:155 اِنَّ الَّذِيْنَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ‌ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் تَوَلَّوْا திரும்பினார்கள் مِنْكُمْ உங்களில் يَوْمَ நாள் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِۙ இரு கூட்டங்கள் اِنَّمَا சறுகச் செய்ததெல்லாம் اسْتَزَلَّهُمُ அவர்களை الشَّيْطٰنُ ஷைத்தான் بِبَعْضِ சிலதின் காரணமாக مَا எவை كَسَبُوْا ۚ செய்தார்கள் وَلَقَدْ عَفَا திட்டமாக மன்னித்தான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ‌ؕ அவர்களை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் حَلِيْمٌ‏ மகா சகிப்பாளன்
3:155. இன்னல் லதீன தவல்லவ் மின்கும் யவ்மல் தகல் ஜம்'ஆனி இன்னமஸ் தZஜல்லஹுமுஷ் ஷய்தானு BபிBபஃளி மா கஸBபூ வ லகத் 'அFபல் லாஹு 'அன்ஹும்; இன்ன்னல் லாஹ கFபூருன் ஹலீம்
3:155. இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.
3:156
3:156 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِى الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّى لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا ۚ لِيَجْعَلَ اللّٰهُ ذٰ لِكَ حَسْرَةً فِىْ قُلُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ يُحْىٖ وَيُمِيْتُ‌ؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَكُوْنُوْا ஆகாதீர்கள் كَالَّذِيْنَ போன்று/எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَقَالُوْا இன்னும் கூறினார்கள் لِاِخْوَانِهِمْ சகோதரர்களுக்கு/ அவர்களுடைய اِذَا ضَرَبُوْا அவர்கள் பயணித்தால் فِى الْاَرْضِ பூமியில் اَوْ அல்லது كَانُوْا இருந்தார்கள் غُزًّى போர் புரிபவர்களாக لَّوْ كَانُوْا அவர்கள் இருந்திருந்தால் عِنْدَنَا நம்மிடமே مَا مَاتُوْا அவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள் وَمَا قُتِلُوْا ۚ இன்னும் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் لِيَجْعَلَ ஆக்குவதற்காக اللّٰهُ அல்லாஹ் ذٰ لِكَ அதை حَسْرَةً கைசேதமாக فِىْ قُلُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய உள்ளங்களில் وَاللّٰهُ அல்லாஹ் يُحْىٖ வாழவைக்கிறான் وَيُمِيْتُ‌ؕ இன்னும் மரணிக்க வைக்கிறான் وَ اللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
3:156. யா அய்யுஹுல் லதீன ஆமனூ லா தகூனூ கல்லதீன கFபரூ வ காலூ லி இக்வானிஹிம் இதா ளரBபூ Fபில் அர்ளி அவ் கானூ குZஜ்Zஜல் லவ் கானூ 'இன்தனா மா மாதூ வமா குதிலூ லியஜ்'அலல் லாஹு தாலிக ஹஸ்ரதன் Fபீ குலூBபிஹிம்; வல்லாஹு யுஹ்யீ வ யுமீத்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
3:156. முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
3:157
3:157 وَلَٮِٕنْ قُتِلْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ‏
وَلَٮِٕنْ قُتِلْتُمْ நீங்கள் கொல்லப்பட்டால் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் اَوْ அல்லது مُتُّمْ நீங்கள் இறந்தாலும் لَمَغْفِرَةٌ திட்டமாக மன்னிப்பு مِّنَ இருந்து اللّٰهِ அல்லாஹ் وَرَحْمَةٌ இன்னும் கருணை خَيْرٌ மிகச் சிறந்தது مِّمَّا எதைவிட يَجْمَعُوْنَ‏ சேகரிக்கிறார்கள்
3:157. வ ல'இன் குதில்தும் Fபீ ஸBபீலில் லாஹி அவ் முத்தும் லமக்Fபிரதும் மினல் லாஹி வ ரஹ்மதுன் கய்ரும் மிம்மா யஜ்ம'ஊன்
3:157. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
3:158
3:158 وَلَٮِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَا۟ اِلَى اللّٰهِ تُحْشَرُوْنَ‏
وَلَٮِٕنْ مُّتُّمْ நீங்கள் இறந்தால் اَوْ அல்லது قُتِلْتُمْ கொல்லப்பட்டீர்கள் لَا۟ திட்டமாக اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் تُحْشَرُوْنَ‏ ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
3:158. வ ல'இம் முத்தும் 'அவ் குதில்தும் ல இலல்லாஹி துஹ்ஷரூன்
3:158. நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.
3:159
3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏
فَبِمَا رَحْمَةٍ கருணையினால் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் لِنْتَ மென்மையானீர் لَهُمْ‌ۚ அவர்களுக்கு وَلَوْ كُنْتَ நீர் இருந்திருந்தால் فَظًّا கடுகடுப்பானவராக غَلِيْظَ கடுமையானவராக الْقَلْبِ உள்ளம் لَانْفَضُّوْا பிரிந்திருப்பார்கள் مِنْ இருந்து حَوْلِكَ‌ உம் சுற்றுப் புறம் فَاعْفُ ஆகவே மன்னிப்பீராக عَنْهُمْ அவர்களை وَاسْتَغْفِرْ இன்னும் மன்னிப்புத் தேடுவீராக لَهُمْ அவர்களுக்காக وَشَاوِرْهُمْ இன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன் فِى الْاَمْرِ‌ۚ காரியத்தில் فَاِذَا عَزَمْتَ (நீர்) உறுதிசெய்தால் فَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُتَوَكِّلِيْنَ‏ நம்பிக்கை வைப்பவர்களை
3:159. FபBபிமா ரஹ்மதிம் மினல் லாஹி லின்த லஹும் வ லவ் குன்த Fபள்ளன் கலீளல் கல்Bபி லன்Fபள்ளூ மின் ஹவ்லிக FபஃFபு 'அன்ஹும் வஸ்தக்Fபிர் லஹும் வ ஷாவிர்ஹும் Fபில் அம்ரி Fப இதா 'அZஜம்த Fபதவக்கல் 'அலல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுல் முதவக் கிலீன்
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
3:160
3:160 اِنْ يَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَـكُمْ‌ۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِىْ يَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
اِنْ يَّنْصُرْ உதவினால் كُمُ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் فَلَا அறவே இல்லை غَالِبَ மிகைப்பவர் لَـكُمْ‌ۚ உங்களை وَاِنْ يَّخْذُلْكُمْ அவன் உங்களை கைவிட்டால் فَمَنْ ذَا யார் / அவர் الَّذِىْ எவர் يَنْصُرُكُمْ உங்களுக்கு உதவுவார் مِّنْۢ بَعْدِهٖ ؕ அதற்குப் பின்னர் وَعَلَى மீது اللّٰهِ அல்லாஹ் فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கவும் الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
3:160. இ(ன்)ய்-யன்ஸுர்குமுல் லாஹு Fபலா காலிBப லகும் வ இ(ன்)ய்-யக்துல்கும் Fபமன் தல் லதீ யன்ஸுருகும் மின் Bபஃதிஹ்; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
3:160. (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.
3:161
3:161 وَمَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّغُلَّ‌ؕ وَمَنْ يَّغْلُلْ يَاْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيٰمَةِ‌ ۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَمَا كَانَ தகுதி இல்லை لِنَبِىٍّ ஒரு நபிக்கு اَنْ يَّغُلَّ‌ؕ மோசம் செய்வது وَمَنْ எவர் يَّغْلُلْ மோசம் செய்வாரோ يَاْتِ வருவார் بِمَا எதைக் கொண்டு غَلَّ மோசம் செய்தார் يَوْمَ الْقِيٰمَةِ‌ ۚ மறுமை நாளில் ثُمَّ பிறகு تُوَفّٰى கொடுக்கப்படும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா مَّا எதை كَسَبَتْ செய்தது وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
3:161. வமா கான லி னBபிய்யின் அய் யகுல்ல்; வ மய் யக்லுல் ய'திBபிமா கல்ல யவ்மல் கியாமஹ்; தும்ம துவFப்Fபா குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
3:161. எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
3:162
3:162 اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰٮهُ جَهَنَّمُ‌ؕ وَ بِئْسَ الْمَصِيْرُ‏
اَفَمَنِ اتَّبَعَ பின்பற்றியவர் رِضْوَانَ விருப்பத்தை اللّٰهِ அல்லாஹ்வின் كَمَنْۢ بَآءَ திரும்பியவனைப் போல் بِسَخَطٍ கோபத்துடன் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَمَاْوٰٮهُ இன்னும் தங்குமிடம்/ அவனுடைய جَهَنَّمُ‌ؕ நரகம் وَ بِئْسَ இன்னும் கெட்டுவிட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடம்
3:162. அFபமனித் தBப'அ ரிள்வானல் லாஹி கமம் Bபா'அ Bபிஸகதிம் மினல் லாஹி வ ம'வாஹு ஜஹன்னம்; வ Bபி'ஸல் மஸீர்
3:162. அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.
3:163
3:163 هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ‏
هُمْ அவர்கள் دَرَجٰتٌ (பல) தரங்கள் عِنْدَ இடம் اللّٰهِ ؕ அல்லாஹ் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِمَا எதை يَعْمَلُوْنَ‏ செய்கிறார்கள்
3:163. ஹும் தரஜாதுன் 'இன்தல் லாஹ்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
3:163. அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
3:164
3:164 لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ  ۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
لَقَدْ مَنَّ திட்டமாக அருள்புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَى மீது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் اِذْ بَعَثَ (ஏ) அனுப்பினான் فِيْهِمْ அவர்களுக்கு மத்தியில் رَسُوْلًا ஒரு தூதரை مِّنْ اَنْفُسِهِمْ அவர்களில் இருந்தே يَتْلُوْا ஓதுகிறார் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتِهٖ வசனங்களை/ அவனுடைய وَيُزَكِّيْهِمْ இன்னும் பரிசுத்தப்படுத்து கிறார்/அவர்களை وَيُعَلِّمُهُمُ இன்னும் கற்பிக்கிறார் / அவர்களுக்கு الْكِتٰبَ வேதத்தை وَالْحِكْمَةَ  ۚ இன்னும் ஞானம் وَاِنْ நிச்சயமாக كَانُوْا இருந்தனர் مِنْ قَبْلُ (இதற்கு) முன்னர் لَفِىْ ضَلٰلٍ வழிகேட்டில்தான் مُّبِيْنٍ‏ பகிரங்கமானது
3:164. லகத் மன்னல் லாஹு 'அலல் மு'மினீன இத் Bப'அத Fபீஹிம் ரஸூலம் மின் அன்Fபுஸிஹிம் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிஹீ வ யுZஜக்கீஹிம் வ யு'அல்லிமு ஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ இன் கானூ மின் கBப்லு லFபீ ளலாலிம் முBபீன்
3:164. நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
3:165
3:165 اَوَلَمَّاۤ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَيْهَا ۙ قُلْتُمْ اَنّٰى هٰذَا‌ؕ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
اَوَلَمَّاۤ இன்னும் / போது اَصَابَتْكُمْ ஏற்பட்டது/உங்களுக்கு مُّصِيْبَةٌ ஒரு சோதனை قَدْ اَصَبْتُمْ திட்டமாக அடைந்தீர்கள் مِّثْلَيْهَا ۙ அது போன்று இரு மடங்கை قُلْتُمْ கூறினீர்கள் اَنّٰى எங்கிருந்து هٰذَا‌ؕ இது قُلْ கூறுவீராக هُوَ அது مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ؕ உங்களிடமிருந்துதான் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى மீது كُلِّ எல்லாம் شَىْءٍ பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:165. அவ லம்மா அஸாBபத்கும் முஸீBபதுன் கத் அஸBப்தும் மித்லய்ஹா குல்தும் அன்னா ஹாதா குல் ஹுவ மின் 'இன்தி அன்Fபுஸிகும்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
3:165. இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறிர்கள்; (நபியே!) நீர் கூறும்: இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,”
3:166
3:166 وَمَاۤ اَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِيْنَۙ‏
وَمَاۤ எது اَصَابَكُمْ ஏற்பட்டது/உங்களுக்கு يَوْمَ நாளில் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِ இரு கூட்டங்கள் فَبِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَلِيَعْلَمَ இன்னும் அறிவதற்காக الْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களை
3:166. வமா அஸாBபகும் யவ்மல் தகல் ஜம்'ஆனி FபBபி இத்னில் லாஹி வ லியஃலமல் மு'மினீன்
3:166. மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன; இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.
3:167
3:167 ‌وَلِيَعْلَمَ الَّذِيْنَ نَافَقُوْا  ۖۚ وَقِيْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ‌ۚ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّا تَّبَعْنٰكُمْ‌ؕ هُمْ لِلْكُفْرِ يَوْمَٮِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِيْمَانِ‌ۚ يَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَيْسَ فِىْ قُلُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يَكْتُمُوْنَ‌ۚ‏
وَلِيَعْلَمَ இன்னும் அறிவதற்காக الَّذِيْنَ எவர்கள் نَافَقُوْا  ۖۚ நயவஞ்சகம்செய்தனர் وَقِيْلَ இன்னும் கூறப்பட்டது لَهُمْ அவர்களுக்கு تَعَالَوْا வாருங்கள் قَاتِلُوْا போர் புரியுங்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் اَوِ ادْفَعُوْا ۚ அவர்கள் தடுங்கள் قَالُوْا கூறினார்கள் لَوْ نَعْلَمُ நாங்கள் அறிந்திருந்தால் قِتَالًا போரை لَّا تَّبَعْنٰكُمْ‌ؕ திட்டமாக பின்பற்றி இருப்போம் / உங்களை هُمْ அவர்கள் لِلْكُفْرِ நிராகரிப்புக்கு يَوْمَٮِٕذٍ அன்றைய தினம் اَقْرَبُ நெருக்கமானவர்(கள்) مِنْهُمْ அவர்களில் لِلْاِيْمَانِ‌ۚ நம்பிக்கைக்கு يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் بِاَفْوَاهِهِمْ வாய்களால்/தங்கள் مَّا எது لَيْسَ இல்லை فِىْ قُلُوْبِهِمْ‌ؕ தங்கள் உள்ளங்களில் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை يَكْتُمُوْنَ‌ۚ‏ மறைக்கின்றனர்
3:167. வ லியஃலமல் லதீன னாFபகூ; வ கீல லஹும் த'ஆலவ் காதிலூ Fபீ ஸBபீலில் லாஹி அவித் Fப'ஊ காலூ லவ் னஃலமு கிதாலல்லத் தBபஃனாகும்; ஹும் லில்குFப்ரி யவ்ம'இதின் அக்ரBபு மின்ஹும் லில் ஈமான்; யகூலூன Bபி அFப்வாஹிஹிம் மா லய்ஸ Fபீ குலூBபிஹிம்; வல்லாஹு அஃலமு Bபிமா யக்துமூன்
3:167. இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது: “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்,” (அப்போது) அவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
3:168
3:168 اَلَّذِيْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ‌ؕ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் قَالُوْا கூறினார்கள் لِاِخْوَانِهِمْ தங்கள் சகோதரர்களுக்கு وَقَعَدُوْا இன்னும் உட்கார்ந்தார்கள் لَوْ ஆல் اَطَاعُوْنَا அவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்து مَا قُتِلُوْا ؕ அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் قُلْ கூறுவீராக فَادْرَءُوْا தடுங்கள் عَنْ விட்டு اَنْفُسِكُمُ உங்களை الْمَوْتَ மரணத்தை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
3:168. அல்லதீன காலூ லி இக்வானிஹிம் வ க'அதூ லவ் அதா'ஊனா மா குதிலூ; குல் Fபத்ர'ஊ'அன் அன்Fபுஸிகுமுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
3:168. (போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).
3:169
3:169 وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ‌ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ‏
وَلَا تَحْسَبَنَّ எண்ணாதீர் الَّذِيْنَ எவர்கள் قُتِلُوْا கொல்லப்பட்டார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் اَمْوَاتًا ؕ இறந்தவர்களாக بَلْ மாறாக اَحْيَآءٌ உயிருள்ளவர்கள் عِنْدَ இடம் رَبِّهِمْ இறைவன்/தங்கள் يُرْزَقُوْنَۙ‏ உணவளிக்கப்படுகிறார்கள்
3:169. வ லா தஹ்ஸBபன்னல் லதீன குதிலூ Fபீ ஸBபீலில்லாஹி அம்வாத; Bபல் அஹ்யா'உன் 'இன்த ரBப்Bபிஹிம் யுர்Zஜகூன்
3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
3:170
3:170 فَرِحِيْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ وَيَسْتَبْشِرُوْنَ بِالَّذِيْنَ لَمْ يَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْۙ اَ لَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۘ‏
فَرِحِيْنَ மகிழ்ச்சியடைந்தவர்கள் بِمَاۤ எதைக் கொண்டு اٰتٰٮهُمُ கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ ۙ தன் அருளால் وَيَسْتَبْشِرُوْنَ இன்னும் மகிழ்ச்சியடைவார்கள் بِالَّذِيْنَ எவர்களைக் கொண்டு لَمْ يَلْحَقُوْا அவர்கள் வந்துசேரவில்லை بِهِمْ அவர்களுடன் مِّنْ خَلْفِهِمْۙ அவர்களுக்குப் பின்னால் اَ لَّا خَوْفٌ ஒரு பயமும் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۘ‏ இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
3:170. Fபரிஹீன Bபிமா ஆதா ஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ வ யஸ்தBப்ஷிரூன Bபில்லதீன லம் யல்ஹகூ Bபிஹிம் மின் கல்Fபிஹிம் அல்லா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
3:170. தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்; மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி “அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.
3:171
3:171 يَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍۙ وَّاَنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُؤْمِنِيْنَ  ۛۚ
يَسْتَبْشِرُوْنَ மகிழ்ச்சியடைவார்கள் بِنِعْمَةٍ அருட்கொடையைக் கொண்டு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَفَضْلٍۙ இன்னும் அருள் وَّاَنَّ اللّٰهَ இன்னும் நிச்சயமாக அல்லாஹ் لَا يُضِيْعُ வீணாக்க மாட்டான் اَجْرَ கூலியை الْمُؤْمِنِيْنَ  ۛۚ‏ நம்பிக்கையாளர்களின்
3:171. யஸ்தBப்ஷிரூன Bபினிஃமதிம் மினல் லாஹி வ Fபள் லி(ன்)வ் வ அன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் மு'மினீன்
3:171. அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.
3:172
3:172 اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ  ۛؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌ‌ۚ‏
اَلَّذِيْنَ எவர்கள் اسْتَجَابُوْا பதிலளித்தார்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு وَالرَّسُوْلِ இன்னும் தூதர் مِنْۢ இருந்து بَعْدِ பின்னர் مَاۤ اَصَابَهُمُ அவர்களுக்கு ஏற்பட்டது الْقَرْحُ  ۛؕ காயம் لِلَّذِيْنَ எவர்களுக்கு اَحْسَنُوْا நல்லறம் புரிந்தார்கள் مِنْهُمْ அவர்களில் وَاتَّقَوْا இன்னும் அஞ்சினார்கள் اَجْرٌ கூலி عَظِيْمٌ‌ۚ‏ மகத்தானது
3:172. அல்லதீனஸ் தஜாBபூ லில் லாஹி வர் ரஸூலி மிம் Bபஃதி மா அஸாBபஹுமுல்கர்ஹ்; லில்லதீன அஹ்ஸனூ மின்ஹும் வத்தகவ் அஜ்ருன் 'அளீம்
3:172. அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.
3:173
3:173 اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا  ۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏
اَلَّذِيْنَ எவர்கள் قَالَ கூறினார்(கள்) لَهُمُ அவர்களுக்கு النَّاسُ மக்கள் اِنَّ நிச்சயமாக النَّاسَ மக்கள் قَدْ جَمَعُوْا உறுதியாக ஒன்று சேர்த்துள்ளனர் لَـكُمْ உங்களுக்கு فَاخْشَوْهُمْ ஆகவே பயப்படுங்கள்/ அவர்களைப் فَزَادَهُمْ அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு اِيْمَانًا  ۖ நம்பிக்கையை وَّقَالُوْا இன்னும் கூறினார்கள் حَسْبُنَا போதுமானவன்/ எங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَنِعْمَ இன்னும் சிறந்து விட்டான் الْوَكِيْلُ‏ பொறுப்பாளன்
3:173. அல்லதீன கால லஹுமுன் னாஸு இன்னன் னாஸ கத் ஜம'ஊ லகும் Fபக்-ஷவ்ஹும் FபZஜாதஹும் இமான(ன்)வ் வ காலூ ஹஸ்Bபுனல் லாஹு வ னிஃமல்வகீல்
3:173. மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
3:174
3:174 فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْٓءٌ ۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ‏
فَانْقَلَبُوْا திரும்பினார்கள் بِنِعْمَةٍ அருட்கொடையுடன் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَفَضْلٍ இன்னும் அருள் لَّمْ يَمْسَسْهُمْ அணுகவில்லை / அவர்களை سُوْٓءٌ ۙ ஒரு தீங்கு وَّاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினார்கள் رِضْوَانَ விருப்பத்தை اللّٰهِ ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் ذُوْ فَضْلٍ அருளுடையவன் عَظِيْمٍ‏ மகத்தானது
3:174. Fபன்கலBபூ Bபினிஃமதிம் மினல் லாஹி வ Fபள்லில் லம் யம்ஸஸ்ஹும் ஸூ'உ(ன்)வ் வத்தBப'ஊ ரிள்வானல் லாஹ்; வல்லாஹு தூ Fபள்லின் 'அளீம்
3:174. இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
3:175
3:175 اِنَّمَا ذٰلِكُمُ الشَّيْطٰنُ يُخَوِّفُ اَوْلِيَآءَهٗ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّمَا ذٰلِكُمُ அவனெல்லாம் الشَّيْطٰنُ ஷைத்தான் தான் يُخَوِّفُ பயமுறுத்துகிறான் اَوْلِيَآءَهٗ தன் நண்பர்களை فَلَا تَخَافُوْهُمْ ஆகவே பயப்படாதீர்கள் / அவர்களை وَخَافُوْنِ பயப்படுங்கள்/ என்னை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
3:175. இன்னமா தாலிகுமுஷ் ஷய்தானு யுகவ்விFபு அவ்லியா'அஹூ Fபலா தகாFபூஹும் வ காFபூனி இன் குன்தும் மு'மினீன்
3:175. ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
3:176
3:176 وَلَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ‌ۚ اِنَّهُمْ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ؕ يُرِيْدُ اللّٰهُ اَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِى الْاٰخِرَةِ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
وَلَا வேண்டாம் يَحْزُنْكَ உம்மை கவலைப்படுத்த الَّذِيْنَ எவர்கள் يُسَارِعُوْنَ விரைகிறார்கள் فِى الْكُفْرِ‌ۚ நிராகரிப்பில் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَنْ يَّضُرُّوا அறவே தீங்கிழைக்க மாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا ؕ எதையும் يُرِيْدُ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَلَّا يَجْعَلَ ஏற்படுத்தாமல் இருக்க لَهُمْ அவர்களுக்கு حَظًّا நற்பாக்கியத்தை فِى الْاٰخِرَةِ மறுமையில் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை عَظِيْمٌ‏ மகத்தானது
3:176. வ லா யஹ்Zஜுன்கல் லதீன யுஸாரி'ஊன Fபில் குFப்ர்; இன்னஹும் லய் யளுர்ருல் லாஹ ஷய்'ஆ; யுரீதுல் லாஹு அல்லா யஜ்'அல லஹும் ஹள்ளன் Fபில் ஆகிரதி வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
3:176. “குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
3:177
3:177 اِنَّ الَّذِيْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِيْمَانِ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ‌ۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اشْتَرَوُا வாங்கினார்கள் الْكُفْرَ நிராகரிப்பை بِالْاِيْمَانِ நம்பிக்கைக்குப் பகரமாக لَنْ يَّضُرُّوا அறவே தீங்கிழைக்க மாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا ۚ எதையும் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக்கூடியது
3:177. இன்னல் லதீனஷ் தரவுல் குFப்ர Bபில் ஈமானி லய் யளுர்ருல் லாஹ ஷய்'அ(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் அலீம்
3:177. யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
3:178
3:178 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ‌ؕ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏
وَلَا يَحْسَبَنَّ நிச்சயமாக எண்ணவேண்டாம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اَنَّمَا نُمْلِىْ நாம் அவகாசமளிப்ப தெல்லாம் لَهُمْ அவர்களுக்கு خَيْرٌ நல்லது لِّاَنْفُسِهِمْ‌ؕ தங்களுக்கு اِنَّمَا نُمْلِىْ நாம் அவகாசமளிப்ப தெல்லாம் لَهُمْ அவர்களுக்கு لِيَزْدَادُوْۤا அவர்கள் அதிகரிப்பதற்காக اِثْمًا‌ ۚ பாவத்தால் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை مُّهِيْنٌ‏ இழிவூட்டக்கூடியது
3:178. வ லா யஹ்ஸBபன்னல் லதீன கFபரூ அன்னமா னும்லீ லஹும் கய்ருல்லி அன்Fபுஸிஹிம்; இன்னமா னும்லீ லஹும் லியZஜ்தாதூ இத்மா வ லஹும் 'அதாBபும் முஹீன்
3:178. இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
3:179
3:179 مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَآءُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ‏
مَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيَذَرَ விட்டுவிடுபவனாக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை عَلٰى மீது مَاۤ எது اَنْـتُمْ நீங்கள் عَلَيْهِ அதன் மீது حَتّٰى இறுதியாக يَمِيْزَ பிரிப்பான் الْخَبِيْثَ தீயவர்(களை) مِنَ இருந்து الطَّيِّبِ‌ؕ நல்லவர்(கள்) وَمَا كَانَ இன்னும் இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيُطْلِعَكُمْ அறிவிப்பவனாக/உங்களுக்கு عَلَى الْغَيْبِ மறைவானவற்றை وَ لٰكِنَّ எனினும் اللّٰهَ அல்லாஹ் يَجْتَبِىْ தேர்ந்தெடுக்கிறான் مِنْ رُّسُلِهٖ தன் தூதர்களில் مَنْ எவரை يَّشَآءُ‌ நாடுகிறான் فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ‌ۚ இன்னும் அவனுடைய தூதர்களை وَاِنْ تُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொண்டால் وَتَتَّقُوْا இன்னும் அஞ்சினால் فَلَـكُمْ உங்களுக்கு اَجْرٌ கூலி عَظِيْمٌ‏ மகத்தானது
3:179. மா கானல் லாஹு லியதரல் மு'மினீன 'அலா மா அன்தும் 'அலய்ஹி ஹத்தா யமீZஜல் கBபீத மினத் தய்யிBப்; வமா கானல் லாஹு லியுத்லி'அகும் 'அலல் கய்Bபி வ லாகின்னல் லாஹ யஜ்தBபீ மிர் ருஸுலிஹீ மய் யஷா'; Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹ்; வ இன் து 'மினூ வ தத்தகூ Fபலகும் அஜ்ருன் 'அளீம்
3:179. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
3:180
3:180 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْ‌ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ‌ؕ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
وَلَا يَحْسَبَنَّ எண்ண வேண்டாம் الَّذِيْنَ எவர்கள் يَبْخَلُوْنَ கஞ்சத்தனம் செய்கிறார்கள் بِمَاۤ எதில் اٰتٰٮهُمُ கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ இருந்து فَضْلِهٖ தன் அருள் هُوَ அது خَيْـرًا நல்லது لَّهُمْ‌ؕ அவர்களுக்கு بَلْ மாறாக هُوَ அது شَرٌّ தீமை لَّهُمْ‌ؕ அவர்களுக்கு سَيُطَوَّقُوْنَ அரிகண்டமாக மாட்டப்படுவார்கள் مَا எதை بَخِلُوْا கஞ்சத்தனம் செய்தார்கள் بِهٖ அதை يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் وَ لِلّٰهِ அல்லாஹ்விற்கு مِيْرَاثُ வாரிசுரிமை السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
3:180. வ லா யஹ்ஸBபன்னல் லதீன யBப்கலூன Bபிமா ஆதாஹுமுல் லாஹு மின் Fபளில்ஹீ ஹுவ கய்ரல் லஹும் Bபல் ஹுவ ஷர்ருல் லஹும் ஸயுதவ் வகூன மா Bபகிலூ Bபிஹீ யவ்மல் கியாமஹ்; வ லில்லாஹி மீராதுஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
3:180. அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
3:181
3:181 لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ ‌ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ ۙۚ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
لَقَدْ سَمِعَ திட்டமாக கேட்டான் اللّٰهُ அல்லாஹ் قَوْلَ கூற்றை الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் فَقِيْرٌ ஏழை وَّنَحْنُ இன்னும் நாங்கள் اَغْنِيَآءُ ۘ சீமான்கள் سَنَكْتُبُ பதிவு செய்வோம் مَا எதை قَالُوْا கூறினார்கள் وَقَتْلَهُمُ இன்னும் கொலை செய்ததை/அவர்கள் الْاَنْۢبِيَآءَ நபிமார்களை بِغَيْرِ حَقٍّ ۙۚ நியாயமின்றி وَّنَقُوْلُ இன்னும் கூறுவோம் ذُوْقُوْا சுவையுங்கள் عَذَابَ வேதனையை الْحَرِيْقِ‏ எரிக்கக் கூடியது
3:181. லகத் ஸமி'அல் லாஹு கவ்லல் லதீன காலூ இன்னல் லாஹ Fபகீரு(ன்)வ் வ னஹ்னு அக்னியா'; ஸனக்துBபு மா காலூ வ கத்லஹுமுல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ னகூலு தூகூ 'அதாBபல் ஹரீக்
3:181. “நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தாம் சீமான்கள்” என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்; (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும் அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், “சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்” என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
3:182
3:182 ذٰ لِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ‌ۚ‏
ذٰ لِكَ அது بِمَا எதன் காரணத்தால் قَدَّمَتْ முற்படுத்தியது اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَيْسَ இல்லை بِظَلَّامٍ அநீதியிழைப்பவன் لِّلْعَبِيْدِ‌ۚ‏ அடியார்களுக்கு
3:182. தாலிக Bபிமா கத்தமத் அய்தீகும் வ அன்னல் லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில்'அBபீத்
3:182. இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்; நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.
3:183
3:183 اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَهِدَ உறுதிமொழி வாங்கினான் اِلَيْنَاۤ எங்களிடம் اَلَّا نُؤْمِنَ நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று لِرَسُوْلٍ ஒரு தூதருக்கு حَتّٰى வரை يَاْتِيَنَا வருவார்/எங்களிடம் بِقُرْبَانٍ ஒரு பலியைக்கொண்டு تَاْكُلُهُ சாப்பிடும்/அதை النَّارُ‌ؕ நெருப்பு قُلْ கூறுவீராக قَدْ திட்டமாக جَآء வந்தார்(கள்) كُمْ உங்களிடம் رُسُلٌ பல தூதர்கள் مِّنْ قَبْلِىْ எனக்கு முன்னர் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு وَبِالَّذِىْ இன்னும் எதைக்கொண்டு قُلْتُمْ கூறினீர்கள் فَلِمَ قَتَلْتُمُوْهُمْ ஆகவே ஏன்?/கொலை செய்தீர்கள்/அவர்களை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
3:183. அல்லதீன காலூ இன்னல் லாஹ 'அஹித இலய்னா அல்லா னு'மின லிரஸூலின் ஹத்தா ய'தியனா Bபிகுர்Bபானின் த குலுஹுன் னார்; குல் கத் ஜா'அகும் ருஸுலும் மின் கBப்லீ Bபில்Bபய்யினாதி வ Bபில்லதீ குல்தும் Fபலிம கதல்துமூஹும் இன் குன்தும் ஸாதிகீன்
3:183. மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.
3:184
3:184 فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِيْرِ‏
فَاِنْ كَذَّبُوْكَ ஆகவே அவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقَدْ كُذِّبَ திட்டமாகபொய்பிக்கப் பட்டார்(கள்) رُسُلٌ தூதர்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் جَآءُوْ வந்தார்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு وَالزُّبُرِ இன்னும் வேத நூல்கள் وَالْكِتٰبِ இன்னும் வேதம் الْمُنِيْرِ‏ ஒளி வீசக்கூடியது
3:184. Fப இன் கத் தBபூக Fபகத் குத் திBப ருஸுலும் மின் கBப்லிக ஜா'ஊ Bபில்Bபய்யினாதி வZஜ் ZஜுBபுரி வல் கிதாBபில் முனீர்
3:184. எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.
3:185
3:185 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா ذَآٮِٕقَةُ சுவைக்கக் கூடியது الْمَوْتِ‌ؕ மரணத்தை وَاِنَّمَا எல்லாம் تُوَفَّوْنَ முழுமையாக நிறைவேற்றப்படுவீர்கள் اُجُوْرَكُمْ உங்கள் கூலிகளை يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ மறுமை நாளில் فَمَنْ ஆகவே, எவர் زُحْزِحَ தூரமாக்கப்பட்டார் عَنِ النَّارِ நெருப்பி லிருந்து وَاُدْخِلَ இன்னும் நுழைக்கப்பட்டார் الْجَـنَّةَ சொர்க்கத்தில் فَقَدْ فَازَ ؕ திட்டமாக வெற்றிபெற்றார் وَمَا இன்னும் இல்லை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَاۤ இவ்வுலகம் اِلَّا தவிர مَتَاعُ இன்பம் الْغُرُوْرِ‏ மயக்கக் கூடியது
3:185. குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்த்; வ இன்னமா துவFப்Fபவ்ன உஜூரகும் யவ்மல் கியாமதி Fபமன் Zஜுஹ்Zஜிஹ 'அனின் னாரி வ உத்கிலல் ஜன்னத Fபகத் FபாZஜ்; வ மல் ஹயாதுத் துன்யா இல்லா மதா'உல் குரூர்
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
3:186
3:186 لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏
لَـتُبْلَوُنَّ நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள் فِىْۤ اَمْوَالِكُمْ செல்வங்களில் / உங்கள் وَاَنْفُسِكُمْ இன்னும் ஆன்மாக்கள்/ உங்கள் وَلَـتَسْمَعُنَّ இன்னும் நிச்சயமாகசெவியுறுவீர்கள் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் مِنْ قَبْلِكُمْ முன்னர் / உங்களுக்கு وَمِنَ இன்னும் இருந்து الَّذِيْنَ எவர்கள் اَشْرَكُوْۤا இணைவைத்தார்கள் اَذًى வசை மொழியை كَثِيْـرًا‌ؕ அதிகமானது وَاِنْ تَصْبِرُوْا நீங்கள் பொறுத்தால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள்அஞ்சினால் فَاِنَّ ذٰلِكَ நிச்சயமாக அதுதான் مِنْ இல் عَزْمِ உறுதிமிக்க الْاُمُوْرِ‏ காரியங்கள்
3:186. லதுBப்லவுன்ன Fபீ அம்வாலிகும் வ அன்Fபுஸிகும் வ லதஸ்ம'உன்ன மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வ மினல் லதீன அஷ்ரகூ அதன் கதீரா; வ இன் தஸ்Bபிரூ வ தத்தகூ Fப இன்ன தாலிக மின் 'அZஜ்மில் உமூர்
3:186. (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
3:187
3:187 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَ اشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًاؕ فَبِئْسَ مَا يَشْتَرُوْنَ‏
وَاِذْ சமயம் اَخَذَ வாங்கினான் اللّٰهُ அல்லாஹ் مِيْثَاقَ உறுதிமொழியை الَّذِيْنَ எவர்கள் اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் لَتُبَيِّنُنَّهٗ நிச்சயமாக நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்/அதை لِلنَّاسِ மக்களுக்கு وَلَا இன்னும் கூடாது تَكْتُمُوْنَهٗ நீங்கள் அதை மறைக்க فَنَبَذُوْهُ எறிந்தனர்/அதை وَرَآءَ பின்னால் ظُهُوْرِ முதுகுகள் هِمْ அவர்களுடைய وَ اشْتَرَوْا இன்னும் வாங்கினர் بِهٖ அதற்குப் பகரமாக ثَمَنًا கிரயத்தை قَلِيْلًاؕ சொற்பம் فَبِئْسَ மிகக் கெட்டது مَا எது يَشْتَرُوْنَ‏ வாங்குகிறார்கள்
3:187. வ இத் அகதல் லாஹு மீதாகல் லதீன ஊதுல் கிதாBப லதுBபய்யினுன்னஹூ லின்னாஸி வலா தக்துமூன ஹூ FபனBபதூஹு வரா'அ ளுஹூரிஹிம் வஷ்தரவ் Bபிஹீ தமனன் கலீலன் FபBபி'ஸ மா யஷ்தரூன்
3:187. தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
3:188
3:188 لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ يَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّيُحِبُّوْنَ اَنْ يُّحْمَدُوْا بِمَا لَمْ يَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ‌ۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
لَا تَحْسَبَنَّ நிச்சயம் எண்ணாதீர் الَّذِيْنَ எவர்கள் يَفْرَحُوْنَ மகிழ்ச்சி அடைகிறார்கள் بِمَاۤ اَتَوْا எதை செய்தார்கள் وَّيُحِبُّوْنَ இன்னும் விரும்புகிறார்கள் اَنْ يُّحْمَدُوْا அவர்கள் புகழப்படுவதை بِمَا لَمْ يَفْعَلُوْا எதன் மூலம்/அவர்கள் செய்யவில்லை فَلَا تَحْسَبَنَّهُ ஆகவே நிச்சயமாக எண்ணாதீர் / அவர்களை بِمَفَازَةٍ பாதுகாப்பில் مِّنَ இருந்து الْعَذَابِ‌ۚ வேதனை وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக்கூடியது
3:188. லா தஹ்ஸBபன்னல் லதீன யFப்ரஹூன Bபிமா அதவ் வ யுஹிBப்Bபூன அய் யுஹ்மதூ Bபிமா லம் யFப்'அலூ Fபலா தஹ்ஸBபுன்னஹும் BபிமFபாZஜதிம் மினல் 'அதாBபி வ லஹும் 'அதாBபுன் அலீம்
3:188. எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
3:189
3:189 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கு مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லா பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:189. வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
3:189. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
3:190
3:190 اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ ۚۖ‏
اِنَّ நிச்சயமாக فِىْ خَلْقِ படைத்திருப்பதில் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضِ இன்னும் பூமி وَاخْتِلَافِ இன்னும் மாறுவது الَّيْلِ இரவு وَالنَّهَارِ இன்னும் பகல் لَاٰيٰتٍ திட்டமாக அத்தாட்சிகள் لِّاُولِى الْاَلْبَابِ ۚۖ‏ அறிவுடையவர்களுக்கு
3:190. இன்ன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி வக்திலாFபில் லய்லி வன்னஹாரி ல ஆயாதில் லிஉலில் அல்BபாBப்
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
3:191
3:191 الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏
الَّذِيْنَ எவர்கள் يَذْكُرُوْنَ நினைவுகூர்வார்கள் اللّٰهَ அல்லாஹ்வை قِيَامًا நின்றவர்களாக وَّقُعُوْدًا இன்னும் உட்கார்ந்தவர்களாக وَّعَلٰى இன்னும் மீது جُنُوْبِهِمْ விலாக்கள்/ அவர்களுடைய وَيَتَفَكَّرُوْنَ இன்னும் சிந்திப்பார்கள் فِىْ خَلْقِ படைக்கப் பட்டிருப்பதில் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ۚ இன்னும் பூமி رَبَّنَا எங்கள் இறைவா مَا خَلَقْتَ நீ படைக்கவில்லை هٰذَا بَاطِلًا ۚ இதை/வீணாக سُبْحٰنَكَ தூய்மைப்படுத்துகிறோம்/உன்னை فَقِنَا ஆகவே காப்பாற்று/எங்களை عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‏ (நரக) நெருப்பின்
3:191. அல்லதீன யத்குரூனல் லாஹ கியாம(ன்)வ்-வ கு'ஊத(ன்)வ்-வ 'அலா ஜுனூ Bபிஹிம் வ யதFபக்கரூன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி ரBப்Bபனா மா கலக்த ஹாத Bபாதிலன் ஸுBப்ஹானக Fபகினா 'அதாBபன் னார்
3:191. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
3:192
3:192 رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ‌ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏
رَبَّنَاۤ எங்கள்இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ مَنْ எவரை تُدْخِلِ நுழைக்கிறாய் النَّارَ நரக நெருப்பில் فَقَدْ திட்டமாக اَخْزَيْتَهٗ ؕ இழிவு படுத்தினாய்/அவரை وَمَا இன்னும் இல்லை لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مِنْ اَنْصَارٍ‏ உதவியாளர்களில்
3:192. ரBப்Bபனா இன்னக மன் துத்கிலின் னார Fபகத் அக்Zஜய் தஹூ வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
3:192. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்றும்;)
3:193
3:193 رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِىْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا  ۖ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌ۚ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّنَا நிச்சயமாக நாங்கள் سَمِعْنَا செவிமடுத்தோம் مُنَادِيًا ஓர் அழைப்பாளரை يُّنَادِىْ அழைக்கிறார் لِلْاِيْمَانِ நம்பிக்கையின் பக்கம் اَنْ اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் என்று بِرَبِّكُمْ உங்கள் இறைவனை فَاٰمَنَّا  ۖ ஆகவே நம்பிக்கை கொண்டோம் رَبَّنَا எங்கள் இறைவா فَاغْفِرْ ஆகவே மன்னி لَنَا எங்களுக்கு ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَكَفِّرْ இன்னும் அகற்றிடு عَنَّا எங்களை விட்டு سَيِّاٰتِنَا தீமைகளை/எங்கள் وَتَوَفَّنَا இன்னும் மரணத்தைத் தா/எங்களுக்கு مَعَ உடன் الْاَبْرَارِ‌ۚ‏ நல்லோர்
3:193. ரBப்Bபனா இன்னனா ஸமிஃனா முனாதியய் யுனாதீ லில் ஈமானி அன் ஆமினூ Bபி ரBப்Bபிகும் Fப ஆமன்னா; ரBப்Bபனா Fபக்Fபிர் லனா துனூBபனா வ கFப்Fபிர் 'அன்னா ஸய்யி ஆதின வ தவFப்Fபனா ம'அல் அBப்ரார்
3:193. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (என்றும்;)
3:194
3:194 رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ‏
رَبَّنَا எங்கள் இறைவா وَاٰتِنَا இன்னும் தா/எங்களுக்கு مَا وَعَدتَّنَا எதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்கு عَلٰى மூலம் رُسُلِكَ உன் தூதர்கள் وَلَا تُخْزِ இழிவுபடுத்தாதே نَا எங்களை يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் اِنَّكَ நிச்சயமாக நீ لَا تُخْلِفُ மாற்றமாட்டாய் الْمِيْعَادَ‏ வாக்குறுதியை
3:194. ரBப்Bபனா வ ஆதினா மா வ'அத்தனா 'அலா ருஸுலிக வலா துக்Zஜினா யவ்மல் கியாமஹ்; இன்னக லா துக்லிFபுல் மீ'ஆத்
3:194. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
3:195
3:195 فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّىْ لَاۤ اُضِيْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى‌‌ۚ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ‌‌ۚ فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِىْ سَبِيْلِىْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ‌ؕ وَ اللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ‏
فَاسْتَجَابَ பதிலளித்தான் لَهُمْ அவர்களுக்கு رَبُّهُمْ அவர்களுடைய இறைவன் اَنِّىْ நிச்சயமாக நான் لَاۤ اُضِيْعُ வீணாக்கமாட்டேன் عَمَلَ (நற்)செயலை عَامِلٍ (நற்)செயல்புரிபவரின் مِّنْكُمْ உங்களில் مِّنْ இருந்து ذَكَرٍ ஆண் اَوْ அல்லது اُنْثٰى‌ۚ பெண்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் مِّنْۢ இருந்து بَعْضٍ‌ۚ சிலர் فَالَّذِيْنَ எவர்கள் هَاجَرُوْا ஹிஜ்ரா சென்றார்கள் وَاُخْرِجُوْا இன்னும் வெளியேற்றப்பட்டார்கள் مِنْ இருந்து دِيَارِهِمْ ஊர்கள்/தங்கள் وَاُوْذُوْا இன்னும் துன்புறுத்தப் பட்டார்கள் فِىْ سَبِيْلِىْ எனது பாதையில் وَقٰتَلُوْا இன்னும் போர்செய்தார்கள் وَقُتِلُوْا இன்னும் கொல்லப்பட்டார்கள் لَاُكَفِّرَنَّ நிச்சயமாக அகற்றிடுவேன் عَنْهُمْ அவர்களை விட்டு سَيِّاٰتِهِمْ தீமைகளை/ அவர்களுடைய وَلَاُدْخِلَنَّهُمْ இன்னும் நிச்சயம் அவர்களை நுழைப்பேன் جَنّٰتٍ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ‌ۚ நதிகள் ثَوَابًا நன்மை مِّنْ இருந்து عِنْدِ اللّٰهِ ؕ அல்லாஹ்விடம் وَ اللّٰهُ அல்லாஹ் عِنْدَهٗ அவனிடத்தில்தான் حُسْنُ அழகிய الثَّوَابِ‏ நற்கூலி
3:195. Fபஸ்தஜாBப லஹும் ரBப்Bபுஹும் அன்னீ லா உளீ'உ 'அமல 'ஆமிலிம் மின்கும் மின் தகரின் அவ் உன்தா Bபஃளுகும் மின் Bபஃளின் Fபல் லதீன ஹாஜரூ வ உக்ரிஜூ மின் தியாரிஹிம் வ ஊதூ Fபீ ஸBபீலீ வ காதலூ வ குதிலூ ல உகFப்Fபிரன்ன 'அன்ஹும் ஸய்யி ஆதிஹிம் வ ல உத்கிலன்ன ஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு தவாBபம் மின் 'இன்தில் லாஹ்; வல்லாஹு 'இன்தஹூ ஹுஸ்னுஸ் தவாBப்
3:195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
3:196
3:196 لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِؕ‏
لَا வேண்டாம் يَغُرَّنَّكَ உம்மை நிச்சயம் மயக்கிட تَقَلُّبُ சுற்றித்திரிவது الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் فِى الْبِلَادِؕ‏ நகரங்களில்
3:196. லா யகுர்ரன்னக தகல் லுBபுல் லதீன கFபரூ Fபில் Bபிலாத்
3:196. காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.
3:197
3:197 مَتَاعٌ قَلِيْلٌ ثُمَّ مَاْوٰٮهُمْ جَهَنَّمُ‌ؕ وَ بِئْسَ الْمِهَادُ‏
مَتَاعٌ ஓர் இன்பம் قَلِيْلٌ அற்பம் ثُمَّ பிறகு مَاْوٰ தங்குமிடம் ٮهُمْ அவர்களுடைய جَهَنَّمُ‌ؕ நரகம் وَ بِئْسَ இன்னும் கெட்டது الْمِهَادُ‏ தங்குமிடம்
3:197. மதா'உன் கலீலுன் தும்ம ம'வாஹும் ஜஹன்னம்; வ Bபி'ஸல் மிஹாத்
3:197. (அது) மிகவும் அற்ப சுகம்; பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.
3:198
3:198 لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ‌ؕ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ لِّلْاَبْرَارِ‏
لٰكِنِ எனினும் الَّذِيْنَ எவர்கள் اتَّقَوْا அஞ்சினர் رَبَّهُمْ தங்கள் இறைவனை لَهُمْ அவர்களுக்கு جَنّٰتٌ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا அதில் نُزُلًا விருந்தோம்பலாக مِّنْ இருந்து عِنْدِ இடம் اللّٰهِ‌ؕ அல்லாஹ் وَمَا இன்னும் எது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் خَيْرٌ சிறந்தது لِّلْاَبْرَارِ‏ நல்லோருக்கு
3:198. லாகினில் லதீனத் தகவ் ரBப்Bபஹும் லஹும் ஜன்ன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா னுZஜுலம்மின் 'இன்தில் லாஹ்; வமா 'இன்தல் லாஹி கய்ருல் லில் அBப்ரார்
3:198. ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.
3:199
3:199 وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِمْ خٰشِعِيْنَ لِلّٰهِ ۙ لَا يَشْتَرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا ‌ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
وَاِنَّ நிச்சயமாக مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் لَمَنْ திட்டமாக எவர் يُّؤْمِنُ நம்பிக்கைகொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكُمْ உங்களுக்கு وَمَاۤ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْهِمْ அவர்களுக்கு خٰشِعِيْنَ பணிந்தவர்களாக لِلّٰهِ ۙ அல்லாஹ்விற்கு لَا يَشْتَرُوْنَ வாங்க மாட்டார்கள் بِاٰيٰتِ வசனங்களுக்கு பகரமாக اللّٰهِ அல்லாஹ்வின் ثَمَنًا கிரயத்தை قَلِيْلًا ؕ சொற்பம் اُولٰٓٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு اَجْرُهُمْ கூலி/அவர்களுடைய عِنْدَ رَبِّهِمْ‌ؕ அவர்களின் இறைவனிடம் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَرِيْعُ மிக விரைவானவன் الْحِسَابِ‏ கணக்கெடுப்பதில்
3:199. வ இன்ன மின் அஹ்லில் கிதாBபி லமய் யு'மினு Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்கும் வ மா உன்Zஜில இலய்ஹிம் காஷி 'ஈன லில்லாஹி லா யஷ்தரூன Bபி ஆயாதில் லாஹி தமனன் கலீலா; உலா'இக லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
3:199. மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
3:200
3:200 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اصْبِرُوْا பொறுங்கள் وَصَابِرُوْا இன்னும் அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள் وَرَابِطُوْا இன்னும் போருக்குத் தயாராகுங்கள் وَاتَّقُوا اللّٰهَ இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள் لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
3:200. யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் Bபிரூ வ ஸாBபிரூ வ ராBபிதூ வத்தகுல் லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
3:200. முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!