68. ஸூரத்துல் கலம்(எழுதுகோல்)
மக்கீ, வசனங்கள்: 52

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
68:1
68:1 نٓ‌ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ‏
نٓ‌ நூன் وَالْقَلَمِ எழுது கோல் மீது(ம்) சத்தியமாக! وَمَا يَسْطُرُوْنَۙ‏ இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்
68:1. னூன்; வல்கலமி வமா யஸ்துரூன்
68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
68:2
68:2 مَاۤ اَنْتَ بِـنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ‌ۚ‏
مَاۤ اَنْتَ நீர் இல்லை بِـنِعْمَةِ அருளால் رَبِّكَ உமது இறைவனின் بِمَجْنُوْنٍ‌ۚ‏ பைத்தியக்காரராக
68:2. மா அன்த Bபினிஃமதி ரBப்Bபிக Bபிமஜ்னூன்
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
68:3
68:3 وَاِنَّ لَڪَ لَاَجْرًا غَيْرَ مَمْنُوْنٍ‌ۚ‏
وَاِنَّ நிச்சயமாக لَڪَ உமக்கு لَاَجْرًا நற்கூலி உண்டு غَيْرَ مَمْنُوْنٍ‌ۚ‏ முடிவற்ற
68:3. வ இன்ன லக ல அஜ்ரன் கய்ர மம்னூன்
68:3. இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
68:4
68:4 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏
وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَعَلٰى خُلُقٍ நற்குணத்தில் عَظِيْمٍ‏ மகத்தான
68:4. வ இன்னக ல'அலா குலுகின் 'அளீம்
68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
68:5
68:5 فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ‏
فَسَتُبْصِرُ விரைவில் நீரும் காண்பீர் وَيُبْصِرُوْنَۙ‏ அவர்களும் காண்பார்கள்
68:5. FபஸதுBப்ஸிரு வ யுBப்ஸிரூன்
68:5. எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
68:6
68:6 بِاَيِّٮكُمُ الْمَفْتُوْنُ‏
بِاَيِّٮكُمُ உங்களில் யார் الْمَفْتُوْنُ‏ சோதிக்கப்பட்டவர்
68:6. Bபி அய்யிகுமுல் மFப்தூன்
68:6. உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
68:7
68:7 اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் هُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ ضَلَّ வழிதவறியவனை عَنْ سَبِيْلِهٖ அவனது பாதையில் இருந்து وَهُوَ அவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களை(யும்)
68:7. இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
68:7. உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
68:8
68:8 فَلَا تُطِعِ الْمُكَذِّبِيْنَ‏
فَلَا تُطِعِ ஆகவே, நீர் கீழ்ப்படியாதீர் الْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பிப்பவர்களுக்கு
68:8. Fபலா துதி'இல் முகத்திBபீன்
68:8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
68:9
68:9 وَدُّوْا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُوْنَ‏
وَدُّوْا ஆசைப்படுகின்றனர் لَوْ تُدْهِنُ நீர் அனுசரித்து போகவேண்டும் என்று فَيُدْهِنُوْنَ‏ அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்
68:9. வத்தூ லவ் துத்ஹினு Fப-யுத்ஹினூன்
68:9. (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
68:10
68:10 وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ‏
وَلَا تُطِعْ நீர் கீழ்ப்படியாதீர்! كُلَّ எவருக்கும் حَلَّافٍ அதிகம் சத்தியம் செய்கின்றவன் مَّهِيْنٍۙ‏ அற்பமானவன்
68:10. வ லா துதிஃ குல்ல ஹல்லா Fபிம் மஹீன்
68:10. அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
68:11
68:11 هَمَّازٍ مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ‏
هَمَّازٍ அதிகம் புறம் பேசுபவன் مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ‏ அதிகம் கோள் சொல்பவன்
68:11. ஹம்மாZஜிம் மஷ் ஷா'இம் Bபினமீம்
68:11. (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
68:12
68:12 مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏
مَّنَّاعٍ அதிகம் தடுப்பவன் لِّلْخَيْرِ நன்மையை مُعْتَدٍ வரம்பு மீறி اَثِيْمٍۙ‏ பெரும் பாவி
68:12. மன்னா'இல் லில்கய்ரி முஃததின் அதீம்
68:12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
68:13
68:13 عُتُلٍّ ۢ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ‏
عُتُلٍّ ۢ அசிங்கமானவன் بَعْدَ பிறகு ذٰلِكَ இதற்கு زَنِيْمٍۙ‏ ஈனன்
68:13. 'உதுல்லிம் Bபஃத தாலிக Zஜனீம்
68:13. கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.
68:14
68:14 اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِيْنَؕ‏
اَنْ كَانَ இருந்த காரணத்தால் ذَا مَالٍ செல்வ(மு)ம் உடையவனாக وَّبَنِيْنَؕ‏ ஆண் பிள்ளைகளும்
68:14. அன் கான தா மாலி(ன்)வ்-வ Bபனீன்
68:14. பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
68:15
68:15 اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِ அவன் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் قَالَ கூறுகின்றான் اَسَاطِيْرُ கட்டுக் கதைகள் الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
68:15. இதா துத்லா 'அலய்ஹி ஆயாதுனா கால அஸாதீருல் அவ்வலீன்
68:15. நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
68:16
68:16 سَنَسِمُهٗ عَلَى الْخُـرْطُوْمِ‏
سَنَسِمُهٗ விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம் عَلَى الْخُـرْطُوْمِ‏ மூக்கின் மீது
68:16. ஸனஸிமுஹூ 'அலல் குர்தூம்
68:16. விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.
68:17
68:17 اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَـنَّةِ‌ ۚ اِذْ اَقْسَمُوْا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِيْنَۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் بَلَوْنٰهُمْ அவர்களை சோதித்தோம் كَمَا بَلَوْنَاۤ நாம் சோதித்ததுபோல் اَصْحٰبَ الْجَـنَّةِ‌ ۚ தோட்ட முடையவர்களை اِذْ اَقْسَمُوْا அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்! لَيَصْرِمُنَّهَا அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும் مُصْبِحِيْنَۙ‏ அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
68:17. இன்னா Bபலவ்னாஹும் கமா Bபலவ்னா அஸ்-ஹாBபல் ஜன்னதி இத் 'அக்ஸமூ ல-யஸ்ரி முன்னஹா முஸ்Bபிஹீன்
68:17. நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
68:18
68:18 وَلَا يَسْتَثْنُوْنَ‏
وَلَا يَسْتَثْنُوْنَ‏ அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று கூறவில்லை
68:18. வ லா யஸ்தத்னூன்
68:18. அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;
68:19
68:19 فَطَافَ عَلَيْهَا طَآٮِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآٮِٕمُوْنَ‏
فَطَافَ இரவில் சுற்றியது عَلَيْهَا அதன் மீது طَآٮِٕفٌ ஒரு கட்டளை مِّنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து وَهُمْ نَآٮِٕمُوْنَ‏ அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது
68:19. FபதாFப 'அலய்ஹா தா'இ Fபும் மிர் ரBப்Bபிக வ ஹும் னா'இமூன்
68:19. எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
68:20
68:20 فَاَصْبَحَتْ كَالصَّرِيْمِۙ‏
فَاَصْبَحَتْ ஆகிவிட்டது كَالصَّرِيْمِۙ‏ அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று
68:20. Fப அஸ்Bபஹத் கஸ்ஸரீம்
68:20. (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
68:21
68:21 فَتَـنَادَوْا مُصْبِحِيْنَۙ‏
فَتَـنَادَوْا ஒருவரை ஒருவர் அழைத்தனர் مُصْبِحِيْنَۙ‏ அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்
68:21. Fபதனாதவ் முஸ்Bபிஹீன்
68:21. (இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
68:22
68:22 اَنِ اغْدُوْا عَلٰى حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِيْنَ‏
اَنِ اغْدُوْا காலையில் செல்லுங்கள் عَلٰى حَرْثِكُمْ உங்கள் விவசாய நிலத்திற்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰرِمِيْنَ‏ அறுவடை செய்பவர்களாக
68:22. அனிக்தூ 'அலா ஹர்திகும் இன் குன்தும் ஸாரிமீன்
68:22. “நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).
68:23
68:23 فَانْطَلَقُوْا وَهُمْ يَتَخَافَتُوْنَۙ‏
فَانْطَلَقُوْا சென்றனர் وَهُمْ அவர்கள் يَتَخَافَتُوْنَۙ‏ தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக
68:23. Fபன்தலகூ வ ஹும் யதகாFபதூன்
68:23. எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
68:24
68:24 اَنْ لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِّسْكِيْنٌۙ‏
اَنْ لَّا يَدْخُلَنَّهَا அதில் நுழைந்து விடக்கூடாது الْيَوْمَ இன்றைய தினம் عَلَيْكُمْ உங்களிடம் مِّسْكِيْنٌۙ‏ ஏழை ஒருவரும்
68:24. அல் லா யத்குலன்னஹல் யவ்ம 'அலய்கும் மிஸ்கீன்
68:24. “எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).
68:25
68:25 وَّغَدَوْا عَلٰى حَرْدٍ قٰدِرِيْنَ‏
وَّغَدَوْا இன்னும் காலையில் புறப்பட்டனர் عَلٰى حَرْدٍ ஒரு கெட்ட எண்ணத்துடன் قٰدِرِيْنَ‏ சக்தி உள்ளவர்களாக
68:25. வ கதவ் 'அலா ஹர்தின் காதிரீன்
68:25. உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
68:26
68:26 فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَـضَآلُّوْنَۙ‏
فَلَمَّا رَاَوْهَا அவர்கள் அதைப் பார்த்த போது قَالُوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் لَـضَآلُّوْنَۙ‏ வழிதவறி விட்டோம்
68:26. Fபலம்மா ர அவ்ஹா காலூ இன்னா லளால்லூன்
68:26. ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
68:27
68:27 بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ‏
بَلْ இல்லை, மாறாக نَحْنُ நாங்கள் مَحْرُوْمُوْنَ‏ இழப்பிற்குள்ளாகி விட்டோம்
68:27. Bபல் னஹ்னு மஹ்ரூமூன்
68:27. (பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)
68:28
68:28 قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ‏
قَالَ கூறினார் اَوْسَطُهُمْ அவர்களில் நீதவான் اَلَمْ اَقُلْ لَّكُمْ நான் உங்களுக்கு கூறவில்லையா? لَوْلَا تُسَبِّحُوْنَ‏ நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா
68:28. கால அவ்ஸதுஹும் அலம் அகுல் லகும் லவ் லா துஸBப்Bபிஹூன்
68:28. அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
68:29
68:29 قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ‏
قَالُوْا கூறினார்கள் سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் رَبِّنَاۤ எங்கள் இறைவன் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا நாங்கள்ஆகிவிட்டோம் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
68:29. காலூ ஸுBப்ஹான ரBப்Bபினா இன்னா குன்னா ளாலிமீன்
68:29. “எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்” என்றும் கூறினர்.
68:30
68:30 فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَلَاوَمُوْنَ‏
فَاَقْبَلَ முன்னோக்கினர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَلَاوَمُوْنَ‏ அவர்களுக்குள் பழித்தவர்களாக
68:30. Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதலாவமூன்
68:30. பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
68:31
68:31 قَالُوْا يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِيْنَ‏
قَالُوْا கூறினார்கள் يٰوَيْلَنَاۤ எங்களின் நாசமே! اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் طٰغِيْنَ‏ வரம்பு மீறியவர்களாக
68:31. காலூ யா வய்லனா இன்னா குன்னா தாகீன்
68:31. அவர்கள் கூறினார்கள்: “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
68:32
68:32 عَسٰى رَبُّنَاۤ اَنْ يُّبْدِلَـنَا خَيْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰى رَبِّنَا رٰغِبُوْنَ‏
عَسٰى கூடும் رَبُّنَاۤ எங்கள் இறைவன் اَنْ يُّبْدِلَـنَا எங்களுக்கு பகரமாக தர(க்கூடும்) خَيْرًا சிறந்ததை مِّنْهَاۤ அதை விட اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلٰى பக்கம் رَبِّنَا எங்கள் இறைவன் رٰغِبُوْنَ‏ ஆசை உள்ளவர்கள்
68:32. 'அஸா ரBப்Bபுனா அ(ன்)ய் யுBப்திலனா கய்ரம் மின்ஹா இன்னா இலா ரBப்Bபினா ராகிBபூன்
68:32. “எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
68:33
68:33 كَذٰلِكَ الْعَذَابُ‌ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
كَذٰلِكَ இவ்வாறுதான் الْعَذَابُ‌ؕ தண்டனை وَلَعَذَابُ தண்டனை الْاٰخِرَةِ மறுமையின் اَكْبَرُ ۘ மிகப் பெரியது لَوْ كَانُوْا அவர்கள் இருக்க வேண்டுமே! يَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
68:33. கதாலிகல் அதாBப், வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
68:33. இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).  
68:34
68:34 اِنَّ لِلْمُتَّقِيْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِيْمِ‏
اِنَّ لِلْمُتَّقِيْنَ நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு عِنْدَ رَبِّهِمْ தங்கள் இறைவனிடம் جَنّٰتِ சொர்க்கங்கள் النَّعِيْمِ‏ இன்பம் நிறைந்த
68:34. இன்ன லில்முத்தகீன 'இன்த ரBப்Bபிஹிம் ஜன்னாதின் ன'ஈம்
68:34. நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
68:35
68:35 اَفَنَجْعَلُ الْمُسْلِمِيْنَ كَالْمُجْرِمِيْنَؕ‏
اَفَنَجْعَلُ ஆக்குவோமா? الْمُسْلِمِيْنَ முற்றிலும் பணிந்தவர்களை كَالْمُجْرِمِيْنَؕ‏ குற்றவாளிகளைப் போல்
68:35. அFபனஜ்'அலுல் முஸ்லிமீன கல்முஜ்ரிமீன்
68:35. நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
68:36
68:36 مَا لَـكُمْ كَيْفَ تَحْكُمُوْنَ‌ۚ‏
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன ஆனது كَيْفَ எப்படி تَحْكُمُوْنَ‌ۚ‏ நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
68:36. மா லகும் கய்Fப தஹ்குமூன்
68:36. (சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
68:37
68:37 اَمْ لَـكُمْ كِتٰبٌ فِيْهِ تَدْرُسُوْنَۙ‏
اَمْ لَـكُمْ உங்களுக்கு ? كِتٰبٌ வேதம் فِيْهِ அதில் تَدْرُسُوْنَۙ‏ படிக்கின்றீர்களா
68:37. அம் லகும் கிதாBபுன் Fபீஹி தத்ருஸூன்
68:37. அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
68:38
68:38 اِنَّ لَـكُمْ فِيْهِ لَمَا تَخَيَّرُوْنَ‌ۚ‏
اِنَّ நிச்சயமாக لَـكُمْ உங்களுக்கு فِيْهِ அதில் لَمَا تَخَيَّرُوْنَ‌ۚ‏ நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?
68:38. இன்ன லகும் Fபீஹி லமா தகய்யரூன்
68:38. நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,
68:39
68:39 اَمْ لَـكُمْ اَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ۙ اِنَّ لَـكُمْ لَمَا تَحْكُمُوْنَ‌ۚ‏
اَمْ ? لَـكُمْ உங்களுக்கு اَيْمَانٌ ஒப்பந்தங்கள் عَلَيْنَا நம்மிடம் بَالِغَةٌ உறுதியான اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ۙ மறுமை நாள் வரை اِنَّ لَـكُمْ நிச்சயமாக உங்களுக்கு لَمَا تَحْكُمُوْنَ‌ۚ‏ நீங்கள் தீர்ப்பளிப்பதெல்லாம்
68:39. அம் லகும் அய்மானுன் 'அலய்னா Bபாலிகதுன் இலா யவ்மில் கியாமதி இன்ன லகும் லமா தஹ்குமூன்
68:39. அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
68:40
68:40 سَلْهُمْ اَيُّهُمْ بِذٰلِكَ زَعِيْمٌ ۛۚ‏
سَلْهُمْ அவர்களிடம் கேட்பீராக اَيُّهُمْ அவர்களில் யார் بِذٰلِكَ இதற்கு زَعِيْمٌ ۛۚ‏ பொறுப்பாளர்
68:40. ஸல்ஹும் அய்யுஹும் Bபிதா லிக Zஜ'ஈம்
68:40. (அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
68:41
68:41 اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْيَاْتُوْا بِشُرَكَآٮِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ‏
اَمْ لَهُمْ இவர்களுக்கு உண்டா? شُرَكَآءُ ۛۚ கூட்டாளிகள் فَلْيَاْتُوْا அவர்கள் கொண்டு வரட்டும் بِشُرَكَآٮِٕهِمْ அவர்களின் அந்த கூட்டாளிகளை اِنْ كَانُوْا அவர்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
68:41. அம் லஹும் ஷுரகா'உ Fபல் ய'தூ Bபிஷுரகா 'இஹிம் இன் கானூ ஸாதிகீன்
68:41. அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
68:42
68:42 يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ‏
يَوْمَ நாளில் يُكْشَفُ அகற்றப்படுகின்ற عَنْ سَاقٍ கெண்டைக்காலை விட்டும் وَّيُدْعَوْنَ இன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள் اِلَى السُّجُوْدِ சிரம்பணிய فَلَا يَسْتَطِيْعُوْنَۙ‏ ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
68:42. யவ்ம யுக்ஷFபு 'அன் ஸாகி(ன்)வ் வ யுத்'அவ்ன இலஸ் ஸுஜூதி Fபலா யஸ்ததீ'ஊன்
68:42. கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
68:43
68:43 خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ وَقَدْ كَانُوْا يُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ‏
خَاشِعَةً தாழ்ந்து இருக்கும் اَبْصَارُهُمْ அவர்களின் பார்வைகள் تَرْهَقُهُمْ அவர்களை சூழும் ذِلَّةٌ ؕ இழிவு وَقَدْ كَانُوْا يُدْعَوْنَ அவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் اِلَى السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ‏ தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது
68:43. காஷி'அதன் அBப்ஸாருஹும் தர்ஹகுஹும் தில்லது(ன்)வ் வ கத் கானூ யுத்'அவ்ன இலஸ்ஸுஜூதி வ ஹும் ஸாலிமூன்
68:43. அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
68:44
68:44 فَذَرْنِىْ وَمَنْ يُّكَذِّبُ بِهٰذَا الْحَـدِيْثِ‌ؕ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ‏
فَذَرْنِىْ என்னை(யும்) விட்டு விடுவீராக! وَمَنْ يُّكَذِّبُ பொய்ப் பிப்பவர்களையும் بِهٰذَا الْحَـدِيْثِ‌ؕ இந்த வேதத்தை سَنَسْتَدْرِجُهُمْ அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம் مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ‏ அவர்கள் அறியாத விதத்தில்
68:44. Fபதர்னீ வ ம(ன்)ய் யுகத்திBபு Bபிஹாதல் ஹதீதி ஸனஸ்தத் ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
68:44. எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
68:45
68:45 وَاُمْلِىْ لَهُمْ‌ؕ اِنَّ كَيْدِىْ مَتِيْنٌ‏
وَاُمْلِىْ நாம் தவணை அளிப்போம் لَهُمْ‌ؕ அவர்களுக்கு اِنَّ நிச்சயமாக كَيْدِىْ எனது சூழ்ச்சி مَتِيْنٌ‏ மிக பலமானது
68:45. வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
68:45. அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
68:46
68:46 اَمْ تَسْــٴَــلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ‌ۚ‏
اَمْ تَسْــٴَــلُهُمْ இவர்களிடம் நீர் கேட்கின்றீரா? اَجْرًا கூலி ஏதும் فَهُمْ அவர்கள் مِّنْ مَّغْرَمٍ கடனால் مُّثْقَلُوْنَ‌ۚ‏ சிரமப்படுகிறார்களா?
68:46. அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மின் மக்ரமின் முத்கலூன்
68:46. நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
68:47
68:47 اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَ‏
اَمْ عِنْدَهُمُ அவர்களிடம் இருக்கின்றதா? الْغَيْبُ மறைவானவை فَهُمْ அவர்கள் يَكْتُبُوْنَ‏ எழுதுகின்றனரா?
68:47. அம் 'இன்தஹுமுல் கய்Bபு Fபஹும் யக்துBபூன்
68:47. அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
68:48
68:48 فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ‌ۘ اِذْ نَادٰى وَهُوَ مَكْظُوْمٌؕ‏
فَاصْبِرْ பொறுமை காப்பீராக! لِحُكْمِ தீர்ப்புக்காக رَبِّكَ உமது இறைவனின் وَلَا تَكُنْ நீர் ஆகிவிடாதீர் كَصَاحِبِ الْحُوْتِ‌ۘ மீனுடையவரைப்போல் اِذْ نَادٰى அவர் அழைத்த நேரத்தில் وَهُوَ அவர் مَكْظُوْمٌؕ‏ கடும் கோபமுடையவராக
68:48. Fபஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக வலா தகுன் கஸாஹிBபில் ஹூத்; இத் னாதா வ ஹுவ மக்ளூம்
68:48. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
68:49
68:49 لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ‏
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ அவரை அடைந்திருக்காவிட்டால்/அருள் مِّنْ رَّبِّهٖ அவருடைய இறைவனிடமிருந்து لَنُبِذَ எறியப்பட்டிருப்பார் بِالْعَرَآءِ ஒரு பெருவெளியில் وَهُوَ அவர் இருந்தார் مَذْمُوْمٌ‏ பழிப்பிற்குரிய வராகத்தான்
68:49. லவ் லா அன் ததார கஹூ னிஃமதும் மிர் ரBப்Bபிஹீ லனுBபித Bபில்'அரா'இ வ ஹுவ மத்மூம்
68:49. அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
68:50
68:50 فَاجْتَبٰهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيْنَ‏
فَاجْتَبٰهُ பிறகு, அவரை தேர்ந்தெடுத்தான் رَبُّهٗ அவரது இறைவன் فَجَعَلَهٗ அவரை ஆக்கினான் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில்
68:50. Fபஜ்தBபாஹு ரBப்Bபுஹூ Fபஜ'அலஹூ மினஸ் ஸாலிஹீன்
68:50. ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
68:51
68:51 وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ‌ۘ‏
وَاِنْ يَّكَادُ நிச்சயமாக நெருங்கினார்(கள்) الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لَيُزْلِقُوْنَكَ உம்மை நீக்கிவிட بِاَبْصَارِهِمْ தங்கள் பார்வைகளால் لَمَّا سَمِعُوا அவர்கள் செவியுற்றபோது الذِّكْرَ அறிவுரையை وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறினார்கள் اِنَّهٗ நிச்சயமாக அவர் لَمَجْنُوْنٌ‌ۘ‏ ஒரு பைத்தியக்காரர்தான்
68:51. வ இ(ன்)ய்-யகாதுல் லதீன கFபரூ ல-யுZஜ்லிகூனக BபிஅBப்ஸாரிஹிம் லம்மா ஸமி'உத்-திக்ர வ யகூலூன இன்னஹூ லமஜ்னூன்
68:51. மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
68:52
68:52 وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ
وَمَا هُوَ அது இல்லை اِلَّا ذِكْرٌ ஓர் அறிவுரையே தவிர لِّلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
68:52. வமா ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
68:52. ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.