10. ஸூரத்து யூனுஸ் (நபி)
மக்கீ, வசனங்கள்: 109

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
10:1
10:1 الٓر‌ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِ‏
الٓر‌ அலிஃப்; லாம்; றா تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْكِتٰبِ வேதத்தின் الْحَكِيْمِ‏ ஞானமிகுந்த(து)
10:1. அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபில் ஹகீம்
10:1. அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
10:2
10:2 اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَيْنَاۤ اِلٰى رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْؔ‌ؕ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِيْنٌ‏
اَكَانَ இருக்கிறதா? لِلنَّاسِ மனிதர்களுக்கு عَجَبًا ஆச்சரியமாக اَنْ اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தது اِلٰى رَجُلٍ ஒரு மனிதருக்கு مِّنْهُمْ அவர்களில் اَنْ என்று اَنْذِرِ எச்சரிப்பீராக النَّاسَ மனிதர்களை وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டவர்களுக்கு اَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு قَدَمَ صِدْقٍ நற்கூலி عِنْدَ இடத்தில் رَبِّهِمْؔ‌ؕ தங்கள் இறைவன் قَالَ கூறினார்(கள்) الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் اِنَّ நிச்சயமாக هٰذَا இவர் لَسٰحِرٌ சூனியக்காரர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான
10:2. 'அ கான லின்னாஸி 'அஜாBபன் 'அன் 'அவ்ஹய்னா 'இலா ரஜுலின் மின்ஹும் 'அன் அன்திரின் னாஸ வ Bபஷ்ஷிரில் லதீன 'ஆமனூ 'அன்ன லஹும் கதம ஸித்கின் 'இன்த ரBப்Bபிஹிம்; காலல் காFபிரூன 'இன்ன ஹாதா ல ஸாஹிருன் முBபீன்
10:2. மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.
10:3
10:3 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ يُدَبِّرُ الْاَمْرَ‌ؕ مَا مِنْ شَفِيْعٍ اِلَّا مِنْۢ بَعْدِ اِذْنِهٖ‌ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
اِنَّ رَبَّكُمُ நிச்சயமாகஉங்கள் இறைவன் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ இன்னும் பூமியையும் فِىْ இல் سِتَّةِ ஆறு اَيَّامٍ நாள்கள் ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்து விட்டான் عَلَى மீது الْعَرْشِ‌ அர்ஷ் يُدَبِّرُ நிர்வகிக்கிறான் الْاَمْرَ‌ؕ காரியத்தை مَا مِنْ அறவே இல்லை شَفِيْعٍ பரிந்துரைப்பவர் اِلَّا தவிர مِنْۢ بَعْدِ பின்னரே اِذْنِهٖ‌ ؕ அவனுடைய அனுமதிக்கு ذٰ لِكُمُ அந்த اللّٰهُ அல்லாஹ்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் فَاعْبُدُوْ ஆகவே வணங்குங்கள் هُ‌ ؕ அவனை اَفَلَا تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
10:3. இன்ன ரBப்Bபகுமுல் லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி யுதBப்Bபிருல் அம்ர மா மின் ஷFபீ'இன் இல்லா மின் Bபஃதி இத்னிஹ்; தலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; அFபலா ததக்கரூன்
10:3. நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
10:4
10:4 اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا ‌ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا‌ ؕ اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ‌ؕ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ‏
اِلَيْهِ அவனிடமே مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் جَمِيْعًا ؕ அனைவரின் وَعْدَ வாக்குறுதி اللّٰهِ அல்லாஹ்வுடைய حَقًّا‌ ؕ உண்மையே اِنَّهٗ நிச்சயமாக அவன் يَـبْدَؤُا ஆரம்பிக்கிறான் الْخَـلْقَ படைப்பை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ மீட்கிறான்/அதை لِيَجْزِىَ கூலி கொடுப்பதற்காக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நற்செயல்களை بِالْقِسْطِ‌ؕ நீதமாக وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لَهُمْ அவர்களுக்கு شَرَابٌ குடிபானம் مِّنْ حَمِيْمٍ முற்றிலும் கொதித்தவற்றிலிருந்து وَّعَذَابٌ இன்னும் வேதனையும் اَلِيْمٌۢ துன்புறுத்தும் بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْفُرُوْنَ‏ நிராகரிக்கின்றனர்
10:4. இலய்ஹி மர்ஜி'உகும் ஜமீ 'அ(ன்)வ் வஃதல் லாஹி ஹக்கா; இன்னஹூ யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ லியஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Bபில்கிஸ்த்; வல்லதீன கFபரூ லஹும் ஷராBபுன் மின் ஹமீ மி(ன்)வ் வ 'அதாBபுன் 'அலீமுன் Bபிமா கானூ யக்Fபுரூன்
10:4. நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
10:5
10:5 هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ‌ؕ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ‌ۚ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
هُوَ அவனே الَّذِىْ எத்தகையவன் جَعَلَ ஆக்கினான் الشَّمْسَ சூரியனை ضِيَآءً ஒளியாக(வும்) وَّالْقَمَرَ இன்னும் சந்திரனை نُوْرًا வெளிச்சமாக(வும்) وَّقَدَّرَ இன்னும் நிர்ணயித்தான் هٗ அதை مَنَازِلَ தங்குமிடங்களில் لِتَعْلَمُوْا நீங்கள் அறிவதற்காக عَدَدَ எண்ணிக்கையையும் السِّنِيْنَ ஆண்டுகளின் وَالْحِسَابَ‌ؕ இன்னும் கணக்கையும் مَا خَلَقَ படைக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் ذٰلِكَ இவற்றை اِلَّا தவிர بِالْحَـقِّ‌ۚ உண்மையானதற்கே يُفَصِّلُ விவரிக்கின்றான் الْاٰيٰتِ அத்தாட்சிகளை لِقَوْمٍ சமுதாயத்திற்கு يَّعْلَمُوْنَ‏ அறிகிறார்கள்
10:5. ஹுவல் லதீ ஜ'அலஷ் ஷம்ஸ ளியா'அ(ன்)வ் வல்கமர னூர(ன்)வ் வ கத்தரஹூ மனாZஜில லி தஃலமூ 'அததஸ் ஸினீன வல்ஹிஸாBப்; மா கலகல் லாஹு தாலிக இல்லா Bபில்ஹக்க்; யுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
10:6
10:6 اِنَّ فِى اخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَّقُوْنَ‏
اِنَّ நிச்சயமாக فِى اخْتِلَافِ மாறுவதில் الَّيْلِ இரவு وَالنَّهَارِ இன்னும் பகல் وَمَا இன்னும் எது خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ இன்னும் பூமி لَاٰيٰتٍ (உ) அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يَّتَّقُوْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுகின்றனர்
10:6. இன்ன Fபிக் திலாFபில் லய்லி வன்னஹாரி வமா கலகல் லாஹு Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ல ஆயாதின் லிகவ்மி(ன்)ய் யத்தகூன்
10:6. நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
10:7
10:7 اِنَّ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِيْنَ هُمْ عَنْ اٰيٰتِنَا غٰفِلُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்க மாட்டார்கள் لِقَآءَنَا நம் சந்திப்பை وَرَضُوْا இன்னும் விரும்பினர் بِالْحَيٰوةِ வாழ்க்கையை الدُّنْيَا இவ்வுலகம் وَاطْمَاَنُّوْا இன்னும் நிம்மதியடைந்தனர் بِهَا அதைக் கொண்டு وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் عَنْ விட்டு اٰيٰتِنَا நம் வசனங்கள் غٰفِلُوْنَۙ‏ அலட்சியமானவர் களாக
10:7. இன்னல் லதீன லா யர்ஜூன லிகா'அனா வ ரளூ Bபில்ஹயாதித் துன்யா வத்ம' அன்னூ Bபிஹா வல்லதீன ஹும் 'அன் ஆயாதினா காFபிலூன்
10:7. நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
10:8
10:8 اُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمُ النَّارُ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் مَاْوٰٮهُمُ அவர்களுடைய தங்குமிடம் النَّارُ நரகம்தான் بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْسِبُوْنَ‏ செய்கிறார்கள்
10:8. உலா'இக ம'வாஹுமுன் னாரு Bபிமா கானூ யக்ஸிBபூன்
10:8. அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
10:9
10:9 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ يَهْدِيْهِمْ رَبُّهُمْ بِاِيْمَانِهِمْ‌ۚ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ عَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நற்செயல்களை يَهْدِيْهِمْ நேர்வழி செலுத்துவான்/அவர்களை رَبُّهُمْ இறைவன்/அவர்களுடைய بِاِيْمَانِهِمْ‌ۚ அவர்களின் நம்பிக்கையின் காரணமாக تَجْرِىْ ஓடுகின்ற مِنْ تَحْتِهِمُ அவர்களுக்குக் கீழ் الْاَنْهٰرُ நதிகள் فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِ‏ இன்பமிகு
10:9. இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி யஹ்தீஹிம் ரBப்Bபுஹும் Bபி ஈமானிஹிம் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு Fபீ ஜன்னாதின் ன'ஈம்
10:9. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
10:10
10:10 دَعْوٰٮهُمْ فِيْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَ تَحِيَّـتُهُمْ فِيْهَا سَلٰمٌ‌ۚ وَاٰخِرُ دَعْوٰٮهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
دَعْوٰٮهُمْ அவர்களின் பிரார்த்தனை فِيْهَا அதில் سُبْحٰنَكَ நீ மிகப் பரிசுத்தமானவன் اللّٰهُمَّ அல்லாஹ்வே وَ تَحِيَّـتُهُ இன்னும் அவர்களின் முகமன் فِيْهَا அதில் سَلٰمٌ‌ۚ ஸலாம் وَاٰخِرُ இறுதி دَعْوٰٮهُمْ பிரார்த்தனையின்/அவர்களுடைய اَنِ الْحَمْدُ நிச்சயமாக புகழ் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
10:10. தஃவாஹும் Fபீஹா ஸுBப்ஹானகல் லாஹும்ம வ தஹிய்யதுஹும் Fபீஹா ஸலாம்; வ ஆகிரு தஃவாஹும் அனில் ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
10:10. அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
10:11
10:11 وَلَوْ يُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَـقُضِىَ اِلَيْهِمْ اَجَلُهُمْ‌ؕ فَنَذَرُ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
وَلَوْ يُعَجِّلُ அவசரப்படுத்தினால் اللّٰهُ அல்லாஹ்(வும்) لِلنَّاسِ மனிதர்களுக்கு الشَّرَّ தீங்கை اسْتِعْجَالَهُمْ அவர்கள் அவசரப்படுவதுபோல் بِالْخَيْرِ நன்மையை لَـقُضِىَ முடிக்கப்பட்டிருக்கும் اِلَيْهِمْ அவர்களுக்கு اَجَلُهُمْ‌ؕ தவணைக் காலம்/ அவர்களுடைய فَنَذَرُ ஆகவே விட்டுவிடுகிறோம் الَّذِيْنَ எவர்கள் لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்க மாட்டார்கள் لِقَآءَنَا நம் சந்திப்பை فِىْ இல் طُغْيَانِهِمْ அவர்களுடைய வழிகேடு يَعْمَهُوْنَ‏ கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
10:11. வ லவ் யு'அஜ்ஜிலுல் லாஹு லின்னாஸிஷ் ஷர்ர ஸ்திஃ ஜாலஹும் Bபில் கய்ரி லகுளிய இலய்ஹிம் 'அஜலுஹும் Fப னதருல் லதீன லா யர்ஜூன லிகா'அனா Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
10:11. நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
10:12
10:12 وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآٮِٕمًا ۚ فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ يَدْعُنَاۤ اِلٰى ضُرٍّ مَّسَّهٗ‌ؕ كَذٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَاِذَا مَسَّ தீண்டினால் الْاِنْسَانَ மனிதனை الضُّرُّ துன்பம் دَعَا பிரார்த்திக்கிறான் نَا நம்மிடம் لِجَنْۢبِهٖۤ அவன் தன் விலாவின் மீது اَوْ அல்லது قَاعِدًا உட்கார்ந்தவனாக اَوْ அல்லது قَآٮِٕمًا ۚ நின்றவனாக فَلَمَّا كَشَفْنَا நாம் நீக்கிவிட்டபோது عَنْهُ அவனை விட்டு ضُرَّهٗ அவனுடைய துன்பத்தை مَرَّ செல்கின்றான் كَاَنْ لَّمْ يَدْعُنَاۤ அவன் நம்மை அழைக்காதது போன்று اِلٰى ضُرٍّ துன்பத்திற்கு مَّسَّهٗ‌ؕ தீண்டியது/அவனை كَذٰلِكَ இவ்வாறு زُيِّنَ அலங்கரிக்கப்பட்டன لِلْمُسْرِفِيْنَ வரம்பு மீறிகளுக்கு مَا எவை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்கின்றனர்
10:12. வ இதா மஸ்ஸல் இன்ஸானள் ளுர்ரு த'ஆனா லி ஜம்Bபிஹீ அவ் கா'இதன் அவ் கா'இமன் Fபலம்மா கஷFப்னா 'அன்ஹு ளுர்ரஹூ மர்ர க அன் லம் யத்'உனா இலா ளுர்ரின் மஸ்ஸஹ்; கதாலிக Zஜுய்யின லில்முஸ்ரிFபீன மா கானூ யஃமலூன்
10:12. மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
10:13
10:13 وَلَقَدْ اَهْلَـكْنَا الْـقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ‌ ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ وَمَا كَانُوْا لِيُـؤْمِنُوْا ‌ ؕ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏
وَلَقَدْ اَهْلَـكْنَا திட்டமாக அழித்துவிட்டோம் الْـقُرُوْنَ தலைமுறைகளை مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னிருந்த لَمَّا ظَلَمُوْا ۙ அவர்கள் அநியாயம் செய்தபோது وَجَآءَتْهُمْ இன்னும் வந்தனர்/அவர்களிடம் رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை கொண்டு وَمَا كَانُوْا لِيُـؤْمِنُوْا ؕ அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை كَذٰلِكَ இவ்வாறே نَجْزِى நாம் கூலி கொடுப்போம் الْقَوْمَ மக்களுக்கு الْمُجْرِمِيْنَ‏ குற்றம்புரிகின்றவர்கள்
10:13. வ லகத் அஹ்லக்னல் குரூன மின் கBப்லிகும் லம்மா ளலமூ வ ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில் Bபய்யினாதி வமா கானூ லியு'மினூ; கதாலிக னஜ்Zஜில் கவ்மல் முஜ்ரிமீன்
10:13. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
10:14
10:14 ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓٮِٕفَ فِى الْاَرْضِ مِنْۢ بَعْدِهِمْ لِنَـنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ‏
ثُمَّ பிறகு جَعَلْنٰكُمْ ஆக்கினோம்/ உங்களை خَلٰٓٮِٕفَ பிரதிநிதிகளாக فِى الْاَرْضِ பூமியில் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின்னர் لِنَـنْظُرَ நாம் கவனிப்பதற்காக كَيْفَ எப்படி تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்கிறீர்கள்
10:14. தும்ம ஜ'அல்னாகும் கலா'இFப Fபில் அர்ளி மின் Bபஃதிஹிம் லி னன்ளுர கய்Fப தஃமலூன்
10:14. நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.
10:15
10:15 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيَاتُنَا بَيِّنٰتٍ‌ ۙ قَالَ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَيْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ‌ ؕ قُلْ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَـفْسِىْ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰۤى اِلَىَّ‌ ۚ اِنِّىْۤ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّىْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ இவர்கள் மீது اٰيَاتُنَا வசனங்கள்/நம் بَيِّنٰتٍ‌ ۙ தெளிவான(வை) قَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ لَا يَرْجُوْنَ எவர்கள்/ஆதரவு வைக்கமாட்டார்கள் لِقَآءَنَا நம் சந்திப்பை ائْتِ வாரீர் بِقُرْاٰنٍ ஒரு குர்ஆனைக் கொண்டு غَيْرِ அல்லாத هٰذَاۤ இது اَوْ அல்லது بَدِّلْهُ‌ ؕ மாற்றுவீராக/அதை قُلْ கூறுவீராக مَا يَكُوْنُ لِىْۤ முடியாது/என்னால் اَنْ நான்மாற்றுவது اُبَدِّلَهٗ அதை مِنْ تِلْقَآئِ புறத்திலிருந்து نَـفْسِىْ ۚ என் اِنْ اَتَّبِعُ பின்பற்ற மாட்டேன் اِلَّا தவிர مَا எது يُوْحٰۤى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ‌ ۚ எனக்கு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اِنْ عَصَيْتُ நான் மாறுசெய்தால் رَبِّىْ என் இறைவனுக்கு عَذَابَ வேதனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍ‏ மகத்தான
10:15. வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன லா யர்ஜூன லிகா'அ ன'தி Bபி குர்'ஆனின் கய்ரி ஹாதா அவ் Bபத்தில்ஹ்; குல் மா யகூனு லீ 'அன் 'உBபத்திலஹூ மின் தில்கா'இ னFப்ஸீ இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய இன்னீ அகாFபு இன் 'அஸய்து ரBப்Bபீ 'அதாBப யவ்மின் 'அளீம்
10:15. அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:16
10:16 قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَيْكُمْ وَلَاۤ اَدْرٰٮكُمْ بِهٖ ‌ۖ  فَقَدْ لَبِثْتُ فِيْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
قُلْ கூறுவீராக لَّوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا நான் ஓதியிருக்கவும் மாட்டேன் تَلَوْتُهٗ இதை عَلَيْكُمْ உங்கள் மீது وَلَاۤ இன்னும் அவன் அறிவித்திருக்கவும் மாட்டான் اَدْرٰٮكُمْ உங்களுக்கு بِهٖ ۖ  இதை فَقَدْ لَبِثْتُ திட்டமாக வசித்துள்ளேன் فِيْكُمْ உங்களுடன் عُمُرًا ஒரு (நீண்ட) காலம் مِّنْ قَبْلِهٖ ؕ இதற்கு முன்னர் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
10:16. குல் லவ் ஷா'அல் லாஹு மா தலவ்துஹூ 'அலய்கும் வ லா அத்ராகும் Bபிஹீ Fபகத் லBபித்து Fபீகும் 'உமுரன் மின் கBப்லிஹ்; அFபலா தஃகிலூன்
10:16. “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:17
10:17 فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الْمُجْرِمُوْنَ‏
فَمَنْ யார்? اَظْلَمُ பெரும் அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِهٖ ؕ அவனுடைய வசனங்களை اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
10:17. Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுல் முஜ்ரிமூன்
10:17. அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
10:18
10:18 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ‌ؕ قُلْ اَتُـنَـبِّــــٴُـوْنَ اللّٰهَ بِمَا لَا يَعْلَمُ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏
وَيَعْبُدُوْنَ இன்னும் அவர்கள் வணங்குகிறார்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَا لَا يَضُرُّ எதை/தீங்கிழைக்காது هُمْ தங்களுக்கு يَنْفَعُهُمْ தங்களுக்கு وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் هٰٓؤُلَاۤءِ இவை شُفَعَآؤُ சிபாரிசாளர்கள் نَا எங்கள் عِنْدَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் قُلْ கூறுவீராக اَتُـنَـبِّــــٴُـوْنَ அறிவிக்கிறீர்களா? اللّٰهَ அல்லாஹ்வுக்கு بِمَا எதை لَا يَعْلَمُ அறிய மாட்டான் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَلَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் உயர்ந்து விட்டான் عَمَّا எவற்றைவிட்டு يُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறார்கள்
10:18. வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும் வ யகூலூன ஹா'உலா'இ ஷுFப'ஆ 'உனா 'இன்தல் லாஹ்; குல் 'அ துனBப்Bபி 'ஊனல் லாஹ Bபி மா லா யஃலமு Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ள்; ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
10:18. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
10:19
10:19 وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا‌ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَـقُضِىَ بَيْنَهُمْ فِيْمَا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை النَّاسُ மனிதர்கள் اِلَّاۤ தவிர اُمَّةً ஒரு சமுதாயமாக وَّاحِدَةً ஒரே فَاخْتَلَفُوْا‌ ؕ பிறகு மாறுபட்டனர் وَلَوْلَا இருக்கவில்லையெனில் كَلِمَةٌ சொல் سَبَقَتْ முந்தியது مِنْ رَّبِّكَ உம் இறைவனின் لَـقُضِىَ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُ அவர்களுக்கிடையில் فِيْمَا எவற்றில் فِيْهِ அவற்றில் يَخْتَلِفُوْنَ‏ மாறுபடுகின்றனர்
10:19. வமா கானன் னாஸு இல்லா உம்மத(ன்)வ் வாஹிததன் Fப க்தலFபூ; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும் Fபீ மா Fபீஹி யக்தலிFபூன்
10:19. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.
10:20
10:20 ‌وَيَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖ‌ ۚ فَقُلْ اِنَّمَا الْغَيْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا‌ ۚ اِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ
وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுகின்றனர் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? عَلَيْهِ அவர் மீது اٰيَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّهٖ‌ ۚ அவருடைய இறைவன் فَقُلْ ஆகவே, கூறுவீராக اِنَّمَا எல்லாம் الْغَيْبُ மறைவானவை لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியன فَانْتَظِرُوْا‌ ۚ ஆகவே எதிர் பார்த்திருங்கள் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏ எதிர்பார்ப்பவர்களில்
10:20. வ யகூலூன லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதுன் மிர் ரBப்Bபிஹீ Fபகுல் இன்னமல் கய்Bபு லில்லாஹி Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:21
10:21 وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِىْۤ اٰيَاتِنَا‌ ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا‌ ؕ اِنَّ رُسُلَنَا يَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ‏
وَاِذَاۤ اَذَقْنَا நாம் சுவைக்க வைத்தால் النَّاسَ மனிதர்களுக்கு رَحْمَةً ஒரு கருணையை مِّنْۢ بَعْدِ பின்னர் ضَرَّآءَ ஒரு துன்பம் مَسَّتْهُمْ தீண்டியது/தங்களை اِذَا அப்போது لَهُمْ அவர்களுக்கு مَّكْرٌ ஒரு சூழ்ச்சி فِىْۤ اٰيَاتِنَا‌ ؕ வசனங்களில்/நம் قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் اَسْرَعُ மிகத் தீவிரமானவன் مَكْرًا‌ ؕ சூழ்ச்சி செய்வதில் اِنَّ நிச்சயமாக رُسُلَنَا நம் தூதர்கள் يَكْتُبُوْنَ பதிவு செய்கிறார்கள் مَا எதை تَمْكُرُوْنَ‏ நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்
10:21. வ இதா அதக்னன் னாஸ ரஹ்மதன் மின் Bபஃதி ளர்ரா'அ மஸ்ஸத் ஹும் இதா லஹும் மக்ருன் Fபீ ஆயாதினா; குலில் லாஹு அஸ்ர'உ மக்ரா; இன்ன ருஸுலனா யக்துBபூன மா தம்குரூன்
10:21. மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; “திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
10:22
10:22 هُوَ الَّذِىْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ حَتّٰۤى اِذَا كُنْتُمْ فِى الْفُلْكِ ۚ وَ جَرَيْنَ بِهِمْ بِرِيْحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِيْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِيْطَ بِهِمْ‌ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَۙ  لَٮِٕنْ اَنْجَيْتَـنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏
هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் يُسَيِّرُ பயணிக்கவைக்கிறான் كُمْ உங்களை فِى الْبَرِّ நிலத்திலும் وَالْبَحْرِ‌ؕ இன்னும் நீரிலும் حَتّٰۤى இறுதியாக اِذَا போது كُنْتُمْ இருக்கின்றீர்கள் فِى الْفُلْكِ ۚ கப்பல்களில் وَ جَرَيْنَ இன்னும் பயணித்தன بِهِمْ அவர்களை சுமந்து بِرِيْحٍ ஒரு காற்றால் طَيِّبَةٍ நல்ல وَّفَرِحُوْا இன்னும் அவர்கள் மகிழ்ந்தனர் بِهَا அதன்மூலம் جَآءَتْهَا வந்தது/அவற்றுக்கு رِيْحٌ காற்று عَاصِفٌ புயல் وَّجَآءَ இன்னும் வந்தன هُمُ அவர்களுக்கு الْمَوْجُ அலைகள் مِنْ இருந்து كُلِّ எல்லா مَكَانٍ இடம் وَّظَنُّوْۤا இன்னும் அவர்கள் எண்ணினர் اَنَّهُمْ நிச்சயமாக தாம் اُحِيْطَ அழிக்கப்பட்டோம் بِهِمْ‌ ۙ தாம் دَعَوُا அவர்கள் அழைக்கின்றனர் اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَـهُ அவனுக்கு الدِّيْنَۙ  வழிபாட்டை اَنْجَيْتَـنَا எங்களை مِنْ هٰذِهٖ இதிலிருந்து لَنَكُوْنَنَّ நிச்சயமாக இருப்போம் مِنَ الشّٰكِرِيْنَ‏ நன்றி செலுத்துபவர்களில்
10:22. ஹுவல் லதீ யுஸய்யிருகும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி ஹத்தா இதா குன்தும் Fபில் Fபுல்கி வ ஜரய்ன Bபிஹிம் Bபி ரீஹின் தய்யிBபதி(ன்)வ் வ Fபரிஹூ Bபிஹா ஜா'அத் ஹா ரீஹுன் 'ஆஸிFபு(ன்)வ் வ ஜா'அஹுமுல் மவ்ஜு மின் குல்லி மகானி(ன்)வ் வ ளன்னூ 'அன்னஹும் 'உஹீத Bபிஹிம் த'அ வுல்லாஹ முக்லிஸீன லஹுத் தீன ல'இன் அன்ஜய்தனா மின் ஹாதிஹீ ல னகூனன்ன மினஷ் ஷாகிரீன்
10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
10:23
10:23 فَلَمَّاۤ اَنْجٰٮهُمْ اِذَا هُمْ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ‌ ؕ يٰۤـاَ يُّهَا النَّاسُ اِنَّمَا بَغْيُكُمْ عَلٰٓى اَنْفُسِكُمْ‌ۙ مَّتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ثُمَّ اِلَـيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
فَلَمَّاۤ போது اَنْجٰٮهُمْ அவன் பாதுகாத்தான்/அவர்களை اِذَا அப்போதே هُمْ அவர்கள் يَبْغُوْنَ வரம்பு மீறுகின்றனர் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَـقِّ‌ ؕ நியாயமின்றி يٰۤـاَ يُّهَا النَّاسُ மனிதர்களே اِنَّمَا எல்லாம் بَغْيُكُمْ வரம்புமீறுதல்/உங்கள் عَلٰٓى اَنْفُسِكُمْ‌ۙ உங்களுக்கே கேடானது مَّتَاعَ சொற்ப இன்பமாகும் الْحَيٰوةِ வாழ்க்கை الدُّنْيَا‌ இவ்வுலக ثُمَّ பிறகு اِلَـيْنَا நம் பக்கமே مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் فَنُنَبِّئُكُمْ அறிவிப்போம்/உங்களுக்கு بِمَا எவற்றை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
10:23. Fபலம்மா அன்ஜாஹும் இதா ஹும் யBப்கூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; யா அய்யுஹன்னாஸு இன்னமா Bபக் யுகும் 'அலா அன்Fபுஸிகும் மதா'அல் ஹயாதித் துன்யா தும்ம இலய்னா மர்ஜி'உகும் FபனுனBப்Bபி 'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
10:23. அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்களெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும்; உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.
10:24
10:24 اِنَّمَا مَثَلُ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا يَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُؕ حَتّٰۤى اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَيْهَاۤ ۙ اَتٰٮهَاۤ اَمْرُنَا لَيْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِيْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ‌ ؕ كَذٰلِكَ نُـفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
اِنَّمَا எல்லாம் مَثَلُ உதாரணம் الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا உலகம் كَمَآءٍ நீரைப் போன்று اَنْزَلْنٰهُ நாம் இறக்கிய مِنَ இருந்து السَّمَآءِ மேகம் فَاخْتَلَطَ கலந்து விட்டது بِهٖ அதன் மூலம் نَبَاتُ தாவரம் الْاَرْضِ பூமியின் مِمَّا எதிலிருந்து يَاْكُلُ புசிப்பார்(கள்) النَّاسُ மனிதர்கள் وَالْاَنْعَامُؕ இன்னும் கால்நடைகளும் حَتّٰۤى இறுதியாக اِذَاۤ போது اَخَذَتِ எடுத்தது الْاَرْضُ பூமி زُخْرُفَهَا தன் அலங்காரத்தை وَازَّيَّنَتْ இன்னும் அலங்காரமானது وَظَنَّ இன்னும் எண்ணினார்(கள்) اَهْلُهَاۤ அதன் உரிமையாளர்கள் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் قٰدِرُوْنَ ஆற்றல் பெற்றவர்கள் عَلَيْهَاۤ ۙ அவற்றின் மேல் اَتٰٮهَاۤ வந்தது அவற்றுக்கு اَمْرُنَا நம் கட்டளை لَيْلًا இரவில் اَوْ அல்லது نَهَارًا பகலில் فَجَعَلْنٰهَا ஆக்கினோம்/அவற்றை حَصِيْدًا வேரறுக்கப்பட்டதாக كَاَنْ போன்று لَّمْ تَغْنَ அவைஇருக்கவில்லை بِالْاَمْسِ‌ ؕ நேற்று كَذٰلِكَ இவ்வாறு نُـفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ‏ சிந்திக்கின்றார்கள்
10:24. இன்னமா மதலுல் ஹயாதித் துன்யா க மா'இன் அன்Zஜல்னாஹு மினஸ் ஸமா'இ Fபக்தலத Bபிஹீ னBபாதுல் அர்ளி மிம்மா ய'குலுன் னாஸு வல் அன்'ஆம்; ஹத்தா இதா அகததில் அர்ளு Zஜுக்ருFபஹா வZஜ்Zஜய்யனத் வ ளன்ன அஹ்லுஹா அன்னஹும் காதிரூன 'அலய்ஹா அதாஹா அம்ருனா லய்லன் அவ் னஹாரன் Fபஜ'அல்னாஹா ஹஸீதன் க 'அன் லம் தக்ன Bபில்-அம்ஸ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
10:24. இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
10:25
10:25 وَاللّٰهُ يَدْعُوْۤا اِلٰى دَارِ السَّلٰمِؕ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَاللّٰهُ அல்லாஹ் يَدْعُوْۤا அழைக்கிறான் اِلٰى دَارِ இல்லத்திற்கு السَّلٰمِؕ ஈடேற்றத்தின் وَيَهْدِىْ இன்னும் வழிகாட்டுகிறான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் اِلٰى பக்கம் صِرَاطٍ பாதை مُّسْتَقِيْمٍ‏ நேரானது
10:25. வல்லாஹு யத்'ஊ இலா தாரிஸ் ஸலாமி வ யஹ்தீ ம(ன்)ய் யஷா'உ இலா ஸிராதின் முஸ்தகீம்
10:25. மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
10:26
10:26 لِلَّذِيْنَ اَحْسَنُوا الْحُسْنٰى وَزِيَادَةٌ ؕ وَلَا يَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّـةٌ ‌ ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ‌ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
لِلَّذِيْنَ எவர்களுக்கு اَحْسَنُوا நல்லறம் புரிந்தனர் الْحُسْنٰى மிக அழகிய கூலி وَزِيَادَةٌ ؕ இன்னும் அதிகம் وَلَا يَرْهَقُ இன்னும் சூழாது وُجُوْهَهُمْ அவர்களுடைய முகங்கள் قَتَرٌ கவலை وَّلَا ذِلَّـةٌ ؕ அவர்கள் இழிவு اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَـنَّةِ‌ ۚ சொர்க்கவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
10:26. லில் லதீன அஹ்ஸனுல் ஹுஸ்னா வ Zஜியாதது(ன்)வ் வலா யர்ஹகு வுஜூஹஹும் கதரு(ன்)வ் வலா தில்லஹ்; உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
10:26. நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
10:27
10:27 وَالَّذِيْنَ كَسَبُوا السَّيِّاٰتِ جَزَآءُ سَيِّئَةٍ ۢ بِمِثْلِهَا ۙ وَتَرْهَقُهُمْ ذِلَّـةٌ  ؕ مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ‌‌ ۚ كَاَنَّمَاۤ اُغْشِيَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّيْلِ مُظْلِمًا ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَسَبُوا செய்தனர் السَّيِّاٰتِ தீமைகளை جَزَآءُ سَيِّئَةٍ ۢ கூலி/தீமையின் بِمِثْلِهَا ۙ அது போன்றதைக் கொண்டு وَتَرْهَقُهُمْ இன்னும் சூழும்/அவர்களை ذِلَّـةٌ  ؕ இழிவு مَا இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ عَاصِمٍ‌ ۚ பாதுகாப்பவர் ஒருவரும் كَاَنَّمَاۤ போன்று اُغْشِيَتْ சூழப்பட்டன وُجُوْهُهُمْ அவர்களுடைய முகங்கள் قِطَعًا ஒரு பாகத்தால் مِّنَ الَّيْلِ இரவின் مُظْلِمًا ؕ இருண்டது اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ ؕ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
10:27. வல்லதீன கஸBபுஸ் ஸய்யி ஆதி ஜZஜா'உ ஸய்யி'அதின் Bபிமித்லிஹா வ தர்ஹகுஹும் தில்லஹ்; மா லஹும் மினல் லாஹி மின் 'ஆஸிமின் க அன்னமா உக்ஷியத் வுஜூஹுஹும் கித'அன் மினல் லய்லி முள்லிமா; உலா'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
10:27. ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.
10:28
10:28 وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ‌ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ‌ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِيَّانَا تَعْبُدُوْنَ‏
وَيَوْمَ நாளில் نَحْشُرُ ஒன்று சேர்ப்போம் هُمْ அவர்கள் جَمِيْعًا அனைவரையும் ثُمَّ பிறகு نَقُوْلُ கூறுவோம் لِلَّذِيْنَ எவர்களுக்கு اَشْرَكُوْا இணைவைத்தனர் مَكَانَكُمْ உங்கள் இடத்தில் اَنْتُمْ நீங்களும் وَشُرَكَآؤُ இன்னும் இணைகள் كُمْ‌ۚ உங்கள் فَزَيَّلْنَا நீக்கி விடுவோம் بَيْنَهُمْ‌ அவர்களுக்கிடையில் وَقَالَ இன்னும் கூறுவார் شُرَكَآؤُ இணை(தெய்வங்)கள் هُمْ அவர்களுடைய مَّا كُنْتُمْ நீங்கள் இருக்கவில்லை اِيَّانَا எங்களை تَعْبُدُوْنَ‏ வணங்குகிறீர்கள்
10:28. வ யவ்ம னஹ்ஷுருஹும் ஜமீ'அன் தும்ம னகூலு லில் லதீன அஷ்ரகூ மகானகும் அன்தும் வ ஷுரகா'உகும்; FபZஜய்யல்னா Bபய்னஹும் வ கால ஷுரகா'உஹும் மா குன்தும் இய்யானா தஃBபுதூன்
10:28. (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.
10:29
10:29 فَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنَـنَا وَبَيْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِيْنَ‏
فَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே شَهِيْدًۢا சாட்சியால் بَيْنَـنَا எங்களுக்கிடையில் وَبَيْنَكُمْ இன்னும் உங்களுக்கிடையில் اِنْ كُنَّا நிச்சயம் நாங்கள் عَنْ عِبَادَتِكُمْ விட்டு/வழிபாடு/உங்கள் لَغٰفِلِيْنَ‏ கவனமற்றவர்களாகவே
10:29. FபகFபா Bபில்லாஹி ஷஹீதன் Bபய்னனா வ Bபய்னகும் இன் குன்னா 'அன் 'இBபாததிகும் லகாFபிலீன்
10:29. “நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).
10:30
10:30 هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ‌ وَرُدُّوْۤا اِلَى اللّٰهِ مَوْلٰٮهُمُ الْحَـقِّ‌ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
هُنَالِكَ அங்கு تَبْلُوْا சோதிக்கும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆத்மா مَّاۤ எவற்றை اَسْلَفَتْ‌ அது முன்செய்தது وَرُدُّوْۤا இன்னும் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் مَوْلٰٮهُمُ தங்கள் எஜமானன் الْحَـقِّ‌ உண்மையானவன் وَضَلَّ இன்னும் மறைந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எது كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
10:30. ஹுனாலிக தBப்லூ குல்லு னFப்ஸின் மா 'அஸ்லFபத்; வ ருத்தூ இலல் லாஹி மவ்லாஹுமுல் ஹக்கி வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
10:30. அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
10:31
10:31 قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ‌ؕ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُ‌ۚ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் يَّرْزُقُكُمْ உணவளிக்கிறார்/உங்களுக்கு مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து وَالْاَرْضِ இன்னும் பூமி اَمَّنْ அல்லது யார் يَّمْلِكُ உரிமை கொள்வார் السَّمْعَ செவி وَالْاَبْصَارَ இன்னும் பார்வைகள் وَ مَنْ இன்னும் யார்? يُّخْرِجُ வெளிப்படுத்துவார் الْحَـىَّ உயிருள்ளதை مِنَ الْمَيِّتِ இறந்ததிலிருந்து وَيُخْرِجُ இன்னும் வெளிப்படுத்துவார் الْمَيِّتَ இறந்ததை مِنَ الْحَـىِّ உயிருள்ளதிலிருந்து وَمَنْ இன்னும் யார்? يُّدَبِّرُ நிர்வகிக்கிறான் الْاَمْرَ‌ؕ காரியத்தை فَسَيَـقُوْلُوْنَ கூறுவார்கள் اللّٰهُ‌ۚ அல்லாஹ் فَقُلْ கூறுவீராக اَفَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
10:31. குல் மய் யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ளி அம்ம(ன்)ய் யம்லிகுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வ மய் யுக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யிதி வ யுக்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வ மய் யுதBப்Bபிருல் அம்ர்; Fபஸ யகூலூனல் லாஹ்; Fபகுல் அFபலா தத்தகூன்
10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
10:32
10:32 فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَـقُّ ‌ ۚ فَمَاذَا بَعْدَ الْحَـقِّ اِلَّا الضَّلٰلُ‌‌ ۚ فَاَنّٰى تُصْرَفُوْنَ‏
فَذٰلِكُمُ அந்த اللّٰهُ அல்லாஹ்தான் رَبُّكُمُ உங்கள் இறைவன் الْحَـقُّ ۚ உண்மையானவன் فَمَاذَا (வேறு) என்ன? بَعْدَ பின்னர் الْحَـقِّ உண்மைக்கு اِلَّا தவிர الضَّلٰلُ‌ ۚ வழிகேடு فَاَنّٰى எவ்வாறு تُصْرَفُوْنَ‏ நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
10:32. Fபதாலிகுமுல் லாஹு ரBப்Bபுகுமுல் ஹக்க்; Fபமாதா Bபஃதல் ஹக்கி இல்லள் ளலாலு Fப அன்ன துஸ்ரFபூன்
10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
10:33
10:33 كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
كَذٰلِكَ அவ்வாறே حَقَّتْ உண்மையாகி விட்டது كَلِمَتُ சொல் رَبِّكَ உம் இறைவனின் عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் فَسَقُوْۤا மீறினார்கள் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
10:33. கதாலிக ஹக்கத் கலிமது ரBப்Bபிக 'அலல் லதீன Fபஸகூ அன்னஹும் லா யு'மினூன்
10:33. பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
10:34
10:34 قُلْ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ‌ ؕ قُلِ اللّٰهُ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ‌ؕ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏
قُلْ கூறுவீராக هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ ?/ இருந்து/இணைதெய்வங்கள்/உங்கள் مَّنْ எவன் يَّبْدَؤُا ஆரம்பிக்கிறான் الْخَـلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ‌ மீட்கிறான் قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ்தான் يَـبْدَؤُا ஆரம்பிக்கிறான் الْخَـلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ‌ؕ மீட்கிறான்/அவற்றை فَاَنّٰى எவ்வாறு? تُؤْفَكُوْنَ‏ நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
10:34. குல் ஹல் மின் ஷுரகா 'இகும் மய் யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹ்; குலில் லாஹு யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ Fப அன்னா து'Fபகூன்
10:34. உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.
10:35
10:35 قُلْ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّهْدِىْۤ اِلَى الْحَـقِّ‌ؕ قُلِ اللّٰهُ يَهْدِىْ لِلْحَقِّ‌ؕ اَفَمَنْ يَّهْدِىْۤ اِلَى الْحَقِّ اَحَقُّ اَنْ يُّتَّبَعَ اَمَّنْ لَّا يَهِدِّىْۤ اِلَّاۤ اَنْ يُّهْدٰى‌ۚ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُوْنَ‏
قُلْ கூறுவீராக هَلْ ? مِنْ இருந்து شُرَكَآٮِٕكُمْ இணை(தெய்வங்)கள்/உங்கள் مَّنْ எவர் يَّهْدِىْۤ நேர்வழி காட்டுவார் اِلَى பக்கம் الْحَـقِّ‌ؕ சத்தியம் قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் يَهْدِىْ நேர்வழி காட்டுகிறான் لِلْحَقِّ‌ؕ சத்தியத்திற்கு اَفَمَنْ ஆகவே எவர்? يَّهْدِىْۤ நேர்வழி காட்டுவான் اِلَى பக்கம் الْحَقِّ சத்தியத்தின் اَحَقُّ மிகத் தகுதியானவனா اَنْ يُّتَّبَعَ பின்பற்றப்படுவதற்கு اَمَّنْ அல்லது/எவர் لَّا يَهِدِّىْۤ நேர்வழி அடைய மாட்டான் اِلَّاۤ தவிர اَنْ يُّهْدٰى‌ۚ அவர் நேர்வழி காட்டப்படுவார் فَمَا என்ன? لَكُمْ உங்களுக்கு كَيْفَ எவ்வாறு? تَحْكُمُوْنَ‏ நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
10:35. குல் ஹல் மின் ஷுரகா 'இகும் மய் யஹ்தீ இலல் ஹக்க்; குலில் லாஹு யஹ்தீ லில்ஹக்க்; அFபமய் யஹ்தீ இலல் ஹக்கி அஹக்கு அய் யுத்தBப'அ அம்மல் லா யஹித்தீ இல்லா அய் யுஹ்தா Fபமா லகும் கய்Fப தஹ்குமூன்
10:35. உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக; அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.
10:36
10:36 وَمَا يَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّا ؕاِنَّ الظَّنَّ لَا يُغْنِىْ مِنَ الْحَـقِّ شَيْــٴًــا‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ‏
وَمَا يَتَّبِعُ பின்பற்றவில்லை اَكْثَرُ பெரும்பாலானவர்கள் هُمْ அவர்களில் اِلَّا தவிர ظَنًّا சந்தேகத்தை ؕاِنَّ நிச்சயமாக الظَّنَّ சந்தேகம் لَا يُغْنِىْ பலன் தராது مِنَ விட்டு الْحَـقِّ உண்மையை شَيْــٴًــا‌ ؕ ஒரு சிறிது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِمَا எதை يَفْعَلُوْنَ‏ அவர்கள் செய்கிறார்கள்
10:36. வமா யத்தBபி'உ அக்தருஹும் இல்லா ளன்னா; இன்னள் ளன்ன லா யுக்னீ மினல் ஹக்கி ஷய்'ஆ; இன்னல் லாஹ 'அலீமுன் Bபிமா யFப்'அலூன்
10:36. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
10:37
10:37 وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ يُّفْتَـرٰى مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏
وَمَا كَانَ இல்லை هٰذَا الْقُرْاٰنُ இந்த குர்ஆன் اَنْ يُّفْتَـرٰى இட்டுக்கட்டப்பட்டதாக مِنْ இருந்து دُوْنِ அல்லாதவர் اللّٰهِ அல்லாஹ் وَلٰـكِنْ எனினும் تَصْدِيْقَ உண்மைப்படுத்துதல் الَّذِىْ எவற்றை بَيْنَ يَدَيْهِ தனக்கு முன்னால் وَتَفْصِيْلَ இன்னும் விவரித்துக் கூறுதல் الْكِتٰبِ சட்டங்களை لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ இதில் مِنْ இருந்து رَّبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
10:37. வமா கான ஹாதல் குர்'ஆனு அய் யுFப்தரா மின் தூனில் லாஹி வ லாகின் தஸ்தீகல் லதீ Bபய்ன யதய்ஹி வ தFப்ஸீலல் கிதாBபி லா ரய்Bப Fபீஹீ மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
10:37. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
10:38
10:38 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ ؕ قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَمْ அல்லது يَقُوْلُوْنَ அவர்கள் கூறுகின்றனர் افْتَـرٰٮهُ‌ ؕ இதை இட்டுக்கட்டினார் قُلْ கூறுவீராக فَاْتُوْا வாருங்கள் بِسُوْرَةٍ ஒர் அத்தியாயத்தைக் கொண்டு مِّثْلِهٖ அது போன்ற وَادْعُوْا இன்னும் அழையுங்கள் مَنِ எவர் اسْتَطَعْتُمْ சாத்தியமானீர்கள் مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மை சொல்பவர்களாக
10:38. 'அம் யகூலூனFப் தராஹு குல் Fப'தூ Bபி ஸூரதின் மித்லிஹீ வத்'ஊ மனிஸ் ததஃதும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.
10:39
10:39 بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ يُحِيْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا يَاْتِهِمْ تَاْوِيْلُهٗ ‌ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ‏
بَلْ மாறாக كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِمَا لَمْ يُحِيْطُوْا எதை/அவர்கள் சூழ்ந்தறியவில்லை بِعِلْمِهٖ அதன் அறிவு وَلَمَّا இன்னும் வரவில்லை يَاْتِهِمْ இவர்களுக்கு تَاْوِيْلُهٗ ؕ அதன் விளக்கம் كَذٰلِكَ இவ்வாறே كَذَّبَ பொய்ப்பித்தனர் الَّذِيْنَ எவர்கள் مِنْ முன்னர் قَبْلِهِمْ‌ இவர்களுக்கு فَانْظُرْ ஆகவே கவனிப்பீராக كَيْفَ كَانَ எவ்வாறு இருந்தது عَاقِبَةُ முடிவு الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களின்
10:39. Bபல் கத்தBபூ Bபிமா லம் யுஹீதூ Bபி'இல்மிஹீ வ லம்மா ய'திஹிம் த'வீலுஹ்; கதாலிக கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுத் ளாலிமீன்
10:39. அப்படியல்ல; அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
10:40
10:40 وَ مِنْهُمْ مَّنْ يُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا يُؤْمِنُ بِهٖ‌ؕ وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِيْنَ
وَ مِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يُّؤْمِنُ நம்பிக்கைகொண்டார் بِهٖ அதை وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் لَّا يُؤْمِنُ நம்பிக்கை கொள்ளமாட்டார் بِهٖ‌ؕ அதை وَرَبُّكَ உம் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُفْسِدِيْنَ‏ விஷமிகளை
10:40. வ மின்ஹும் மய் யு 'மினு Bபிஹீ வ மின்ஹும் மல் லா யு'மினு Bபிஹ்; வ ரBப்Bபுக அஃலமு Bபில்முFப்ஸிதீன்
10:40. அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும், உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான்.
10:41
10:41 وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّىْ عَمَلِىْ وَلَـكُمْ عَمَلُكُمْ‌ۚ اَنْـتُمْ بَرِيْٓـــٴُـوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِىْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ‏
وَاِنْ كَذَّبُوْكَ அவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقُلْ கூறுவீராக لِّىْ எனக்கு عَمَلِىْ என் செயல் وَلَـكُمْ இன்னும் உங்களுக்கு عَمَلُكُمْ‌ۚ உங்கள் செயல் اَنْـتُمْ நீங்கள் بَرِيْٓـــٴُـوْنَ நீங்கியவர்கள் مِمَّاۤ எதிலிருந்து اَعْمَلُ செய்கிறேன் وَاَنَا இன்னும் நான் بَرِىْٓءٌ நீங்கியவன் مِّمَّا எதிலிருந்து تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்கிறீர்கள்
10:41. வ இன் கத்தBபூக Fபகுல் லீ 'அமலீ வ லகும் 'அமலுகும் அன்தும் Bபரீ'ஊன மிம்மா அஃமலு வ அன Bபரீ'உம் மிம்மா தஃமலூன்
10:41. உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
10:42
10:42 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُوْنَ اِلَيْكَ‌ؕ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا يَعْقِلُوْنَ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يَّسْتَمِعُوْنَ செவிமடுக்கிறார்கள் اِلَيْكَ‌ؕ உம் பக்கம் اَفَاَنْتَ تُسْمِعُ நீர் கேட்கவைப்பீரா? الصُّمَّ செவிடர்களை وَلَوْ كَانُوْا அவர்கள்இருந்தாலும் لَا يَعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிய மாட்டார்கள்
10:42. வ மின்ஹும் மய் யஸ்தமி'ஊன இலய்க்; அFப அன்த துஸ்மி'உஸ் ஸும்ம வ லவ் கானூ லா யஃகிலூன்
10:42. இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?
10:43
10:43 وَمِنْهُمْ مَّنْ يَّنْظُرُ اِلَيْكَ‌ ؕ اَفَاَنْتَ تَهْدِى الْعُمْىَ وَ لَوْ كَانُوْا لَا يُبْصِرُوْنَ‏
وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் يَّنْظُرُ பார்க்கிறார் اِلَيْكَ‌ ؕ உம் பக்கம் اَفَاَنْتَ நீர் تَهْدِى நேர்வழிசெலுத்துவீரா? الْعُمْىَ குருடர்களை وَ لَوْ كَانُوْا لَا يُبْصِرُوْنَ‏ அவர்கள் இருந்தாலும்/பார்க்க மாட்டார்கள்
10:43. வ மின்ஹும் மய் யன்ளுரு இலய்க்; அFப அன்த தஹ்தில் 'உம்ய வ லவ் கானூ லா யுBப்ஸிரூன்
10:43. உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?
10:44
10:44 اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْــٴًــا وَّلٰـكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَظْلِمُ அநீதியிழைக்க மாட்டான் النَّاسَ மனிதர்களுக்கு شَيْــٴًــا ஒரு சிறிதும் وَّلٰـكِنَّ எனினும் النَّاسَ மனிதர்கள் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநீதியிழைக்கின்றனர்
10:44. இன்னல் லாஹ லா யள்லிமுன் னாஸ ஷய்'அ(ன்)வ் வ லாகின் னன்னாஸ அன்Fபுஸஹும் யள்லிமூன்
10:44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.
10:45
10:45 وَيَوْمَ يَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُوْنَ بَيْنَهُمْ‌ؕ قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏
وَيَوْمَ நாளில் يَحْشُرُ ஒன்று சேர்ப்பான் هُمْ அவர்களை كَاَنْ போன்று لَّمْ يَلْبَثُوْۤا அவர்கள் தங்கவில்லை اِلَّا தவிர سَاعَةً ஒரு நேரம் مِّنَ النَّهَارِ பகலில் يَتَعَارَفُوْنَ அறிந்துகொள்வார்கள் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்குள் قَدْ خَسِرَ திட்டமாக நஷ்டமடைந்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِلِقَآءِ சந்திப்பை اللّٰهِ அல்லாஹ்வின் وَمَا كَانُوْا அவர்கள் இருக்கவில்லை مُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களாக
10:45. வ யவ்ம யஹ்ஷுருஹும் க 'அன் லம் யல்Bபதூ இல்லா ஸா'அதன் மினன் னஹாரி யத'ஆரFபூன Bபய்னஹும்; கத் கஸிரல் லதீன கத்தBபூ Bபி லிகா'இல் லாஹி வமா கானூ முஹ்ததீன்
10:45. அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
10:46
10:46 وَاِمَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا يَفْعَلُوْنَ‏
نُرِيَـنَّكَ உமக்கு بَعْضَ சிலவற்றை الَّذِىْ எதை نَعِدُ வாக்களிக்கிறோம் هُمْ அவர்களுக்கு اَوْ அல்லது نَـتَوَفَّيَنَّكَ கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை فَاِلَيْنَا நம் பக்கமே مَرْجِعُهُمْ மீளுமிடம்/அவர்களுடைய ثُمَّ பிறகு اللّٰهُ அல்லாஹ் شَهِيْدٌ சாட்சியாக இருப்பான் عَلٰى مَا يَفْعَلُوْنَ‏ அவர்கள் செய்தவற்றிற்கு
10:46. வ இம்ம னுரியன்னக Bபஃளல் லதீ ன'இதுஹும் அவ் னதவFப்Fபயன்னக Fப இலய்னா மர்ஜி'உஹும் தும்மல் லாஹு ஷஹீதுன் 'அலா மா யFப்'அலூன்
10:46. (உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
10:47
10:47 وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ‌ ۚ فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِىَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلِكُلِّ ஒவ்வொருவருக்கும் اُمَّةٍ ஒரு சமுதாயம் رَّسُوْلٌ‌ ۚ ஒரு தூதர் فَاِذَا போது جَآءَ வரும் رَسُوْلُهُمْ தூதர்/அவர்களுடைய قُضِىَ தீர்ப்பளிக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கிடையில் بِالْقِسْطِ நீதமாக وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
10:47. வ லிகுல்லி உம்மதிர் ரஸூலுன் Fப இதா ஜா'அ ரஸூலுஹும் குளிய Bபய்னஹும் Bபில்கிஸ்தி வ ஹும் லா யுள்லமூன்
10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
10:48
10:48 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ அவர்கள் கேட்கின்றனர் مَتٰى எப்போது هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
10:48. வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
10:48. “நீங்கள் உண்மையாளராக இருந்தால் (அச்ச மூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
10:49
10:49 قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ؕ اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا يَسْتَـاخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏
قُلْ கூறுவீராக لَّاۤ اَمْلِكُ உரிமை பெறமாட்டேன் لِنَفْسِىْ எனக்கு ضَرًّا தீமைக்கோ وَّلَا نَفْعًا இன்னும் நன்மைக்கோ اِلَّا தவிர مَا எதை شَآءَ நாடினான் اللّٰهُؕ அல்லாஹ் لِكُلِّ ஒவ்வொரு اُمَّةٍ வகுப்பார் اَجَلٌ‌ؕ தவணை اِذَا جَآءَ வந்தால் اَجَلُهُمْ தவணை/அவர்களுடைய فَلَا يَسْتَـاخِرُوْنَ பிந்தமாட்டார்கள் سَاعَةً‌ ஒரு சிறிது நேரம் وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏ இன்னும் முந்த மாட்டார்கள்
10:49. குல் லா அம்லிகு லினFப்ஸீ ளர்ர(ன்)வ் வலா னFப்'அன் இல்லா மா ஷா'அல் லாஹ்; லிகுல்லி உம்மதின் அஜலுன் இதா ஜா'அ அஜலுஹும் Fப லா யஸ்த'கிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
10:49. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”
10:50
10:50 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَتٰٮكُمْ عَذَابُهٗ بَيَاتًا اَوْ نَهَارًا مَّاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتُمْ அறிவிப்பீர்களாக اَتٰٮكُمْ உங்களுக்கு عَذَابُهٗ வேதனை/ அவனுடைய بَيَاتًا இரவில் اَوْ அல்லது نَهَارًا பகலில் مَّاذَا எதை يَسْتَعْجِلُ அவசரமாக தேடுகின்றனர் مِنْهُ அதிலிருந்து الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
10:50. குல் 'அ ர'அய்தும் இன் அதாகும் 'அதாBபுஹூ Bபயாதன் அவ் னஹாரன் மாதா யஸ்தஃஜிலு மின்ஹுல் முஜ்ரிமூன்
10:50. (நபியே!) நீர் கூறுவீராக: “அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?
10:51
10:51 اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖؕ اٰۤلْــٴٰـنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏
اَثُمَّ அங்கே ? اِذَا مَا وَقَعَ நிகழ்ந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொள்வீர்கள் بِهٖؕ அதைக் கொண்டு اٰۤلْــٴٰـنَ இப்போதுதானா? وَقَدْ كُنْتُمْ திட்டமாக நீங்கள் இருந்தீர்கள் بِهٖ அதை تَسْتَعْجِلُوْنَ‏ அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!
10:51. அ தும்ம இதா மா வக'அ ஆமன்தும் Bபிஹ்; ஆல் 'ஆன வ கத் குன்தும் Bபிஹீ தஸ்தஃஜிலூன்
10:51. “அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது” (என்று தான் கூறப்படும்).
10:52
10:52 ثُمَّ قِيْلَ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُـلْدِ‌ۚ هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ‏
ثُمَّ பிறகு قِيْلَ கூறப்பட்டது لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களை நோக்கி ذُوْقُوْا சுவையுங்கள் عَذَابَ الْخُـلْدِ‌ۚ நிலையான வேதனை هَلْ تُجْزَوْنَ நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா? اِلَّا தவிர بِمَا எதற்கு كُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் تَكْسِبُوْنَ‏ செய்கிறீர்கள்
10:52. தும்ம கீல லில் லதீன ளலமூ தூகூ 'அதாBபல் குல்தி ஹல் துஜ்Zஜவ்ன இல்லா Bபிமா குன்தும் தக்ஸிBபூன்
10:52. அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; “என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?” என்று கூறப்படும்.
10:53
10:53 وَيَسْتَنْۢبِــٴُـوْنَكَ اَحَقٌّ هُوَ‌ ؕؔ قُلْ اِىْ وَرَبِّىْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔ‌ؕ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ
وَيَسْتَنْۢبِــٴُـوْنَكَ அவர்கள் செய்தி கேட்கின்றனர்/உம்மிடம் اَحَقٌّ உண்மைதானா? هُوَ‌ ؕؔ அது قُلْ கூறுவீராக اِىْ ஆம் وَرَبِّىْۤ என் இறைவன் மீது சத்தியமாக اِنَّهٗ நிச்சயமாக அது لَحَقٌّ ؔ‌ؕ உண்மைதான் وَمَاۤ اَنْتُمْ நீங்கள் அல்லர் بِمُعْجِزِيْنَ‏ பலவீனப்படுத்துபவர்கள்
10:53. வ யஸ்தன்Bபி'ஊனக 'அ ஹக்குன் ஹுவ குல் ஈ வ ரBப்Bபீ இன்னஹூ லஹக்க்; வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
10:53. மேலும் “அது உண்மை தானா?” என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; “ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது” என்று கூறுவீராக.
10:54
10:54 وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ‌ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ‌ۚ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْقِسْطِ‌ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلَوْ اَنَّ இருந்தால் لِكُلِّ نَفْسٍ ஒவ்வோர் ஆன்மாவிற்கும் ظَلَمَتْ அநியாயம் செய்தது مَا فِى الْاَرْضِ எவை/பூமியில் لَافْتَدَتْ பரிகாரமாகக் கொடுத்துவிடும் بِهٖ‌ؕ அவற்றை وَاَسَرُّوا இன்னும் மறைத்துக் கொள்வார்கள் النَّدَامَةَ துக்கத்தை لَمَّا போது رَاَوُا அவர்கள் கண்டனர் الْعَذَابَ‌ۚ வேதனையை وَقُضِىَ இன்னும் தீர்ப்பளிக்கப்பட்டது بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِالْقِسْطِ‌ நீதமாக وَهُمْ அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
10:54. வ லவ் அன்ன லிகுல்லி னFப்ஸின் ளலமத் மா Fபில் அர்ளி லFப்ததத் Bபிஹ்; வ அஸர்ருன் னதாமத லம்மா ர அவுல் 'அதாBப், வ குளிய Bபய்னஹும் Bபில்கிஸ்த்; வ ஹும் லா யுள்லமூன்
10:54. (அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
10:55
10:55 اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்விற்கு مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَالْاَرْضِؕ இன்னும் பூமியில் اَلَاۤ அறிந்து கொள்ளுங்கள் اِنَّ நிச்சயமாக وَعْدَ வாக்குறுதி اللّٰهِ அல்லாஹ்வுடைய حَقٌّ உண்மையானது وَّلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
10:55. அலா இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; அலா இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
10:55. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.
10:56
10:56 هُوَ يُحْىٖ وَيُمِيْتُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
هُوَ அவன்தான் يُحْىٖ உயிர்ப்பிக்கிறான் وَيُمِيْتُ இன்னும் மரணிக்கச் செய்கிறான் وَاِلَيْهِ இன்னும் அவனிடமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் திருப்பப்படுவீர்கள்
10:56. ஹுவ யுஹ்யீ வ யுமீது வ இலய்ஹி துர்ஜ'ஊன்
10:56. அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரணிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
10:57
10:57 يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ  وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‏
يٰۤاَيُّهَا النَّاسُ மனிதர்களே قَدْ திட்டமாக جَآءَتْكُمْ வந்தது/உங்களுக்கு مَّوْعِظَةٌ நல்லுபதேசம் مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَشِفَآءٌ இன்னும் மருந்து لِّمَا உள்ளவற்றிற்கு فِى الصُّدُوْرِۙ  நெஞ்சங்களில் وَهُدًى இன்னும் நேர்வழி وَّرَحْمَةٌ இன்னும் அருள் لِّـلْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
10:57. யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அத்கும் மவ்'இளதுன் மிர் ரBப்Bபிகும் வ ஷிFபா'உல் லிமா Fபிஸ் ஸுதூரி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் மு'மினீன்
10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
10:58
10:58 قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَـفْرَحُوْا ؕ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ‏
قُلْ கூறுவீராக بِفَضْلِ அருளைக் கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَبِرَحْمَتِهٖ இன்னும் அவனது கருணையைக் கொண்டு فَبِذٰلِكَ இதைக் கொண்டே فَلْيَـفْرَحُوْا ؕ அவர்கள் மகிழ்ச்சியடையட்டும் هُوَ இது خَيْرٌ மிக மேலானது مِّمَّا எவை/விட يَجْمَعُوْنَ‏ சேகரிக்கிறார்கள்
10:58. குல் Bபி Fபள்லில் லாஹி வ Bபி ரஹ்மதிஹீ Fப Bபி தாலிக Fபல் யFப்ரஹூ ஹுவ கய்ருன் மிம்மா யஜ்ம'ஊன்
10:58. “அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.
10:59
10:59 قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَـكُمْ‌ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتُمْ அறிவிப்பீர்களாக مَّاۤ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்காக مِّنْ رِّزْقٍ உணவில் فَجَعَلْتُمْ நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களா مِّنْهُ அதில் حَرَامًا ஆகாதவை وَّحَلٰلًا ؕ இன்னும் ஆகுமானவை قُلْ கூறுவீராக آٰللّٰهُ அல்லாஹ் اَذِنَ அனுமதியளித்தான் لَـكُمْ‌ உங்களுக்கு اَمْ அல்லது عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் تَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகிறீர்கள்
10:59. குல் அர'அய்தும் மா அன்Zஜலல் லாஹு லகும் மிர் ரிZஜ்கின் Fபஜ'அல்தும் மின்ஹு ஹராம(ன்)வ் வ ஹலாலன் குல் ஆல்லாஹு அதின லகும்; அம் 'அலல் லாஹி தFப்தரூன்
10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”
10:60
10:60 وَمَا ظَنُّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ
وَمَا ظَنُّ எண்ணம் என்ன? الَّذِيْنَ எவர்கள் يَفْتَرُوْنَ இட்டுக்கட்டுகிறார்கள் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் الْكَذِبَ பொய்யை يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ மறுமை நாள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى மீது النَّاسِ மனிதர்கள் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) هُمْ அவர்களில் لَا يَشْكُرُوْنَ‏ நன்றி செலுத்தமாட்டார்கள்
10:60. வமா ளன்னுல் லதீன யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரஹும் லா யஷ்குரூன்
10:60. அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
10:61
10:61 وَمَا تَكُوْنُ فِىْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُوْدًا اِذْ تُفِيْضُوْنَ فِيْهِ‌ؕ وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
وَمَا تَكُوْنُ இருக்கமாட்டீர் فِىْ شَاْنٍ எந்த செயலிலும் وَّمَا تَتْلُوْا இன்னும் நீர் ஓத மாட்டீர் مِنْهُ அதிலிருந்து مِنْ قُرْاٰنٍ குர்ஆனிலிருந்து وَّلَا تَعْمَلُوْنَ இன்னும் செய்யமாட்டீர்கள் مِنْ عَمَلٍ எந்த செயலையும் اِلَّا தவிர كُنَّا நாம் இருந்தோம் عَلَيْكُمْ உங்கள் மீது شُهُوْدًا சாட்சிகளாக اِذْ போது تُفِيْضُوْنَ ஈடுபடுகிறீர்கள் فِيْهِ‌ؕ அவற்றில் وَمَا يَعْزُبُ இன்னும் மறையாது عَنْ رَّبِّكَ உம் இறைவனை விட்டு مِنْ مِّثْقَالِ அளவு ذَرَّةٍ ஓர் அணு فِى الْاَرْضِ பூமியில் وَلَا فِى السَّمَآءِ இன்னும் வானத்தில் وَلَاۤ اَصْغَرَ சிறிதும் இல்லை مِنْ ذٰ لِكَ இதை விட وَلَاۤ اَكْبَرَ இன்னும் பெரிதும் இல்லை اِلَّا தவிர فِىْ كِتٰبٍ பதிவேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
10:61. வமா தகூனு Fபீ ஷ'னி(ன்)வ் வமா தத்லூ மின்ஹு மின் குர்'ஆனி(ன்)வ் வலா தஃமலூன மின் 'அமலின் இல்லா குன்னா 'அலய்கும் ஷுஹூதன் இத் துFபீளூன Fபீஹ்; வமா யஃZஜுBபு 'அர் ரBப்Bபிக மின் மித்காலி தர்ரதின் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'இ வ லா அஸ்கர மின் தாலிக வ லா அக்Bபர இல்லா Fபீ கிதாBபின் முBபீன்
10:61. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
10:62
10:62 اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக اَوْلِيَآءَ நண்பர்கள் اللّٰهِ அல்லாஹ்வின் لَا خَوْفٌ ஒரு பயமுமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏ இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
10:62. அலா இன்னா அவ்லியா'அல் லாஹி லா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
10:62. (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
10:63
10:63 الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ‏
الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَكَانُوْا இருந்தார்கள் يَتَّقُوْنَؕ‏ அவர்கள் அஞ்சுபவர்களாக
10:63. அல்லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
10:63. அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
10:64
10:64 لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ؕ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُؕ‏
لَهُمُ அவர்களுக்கே الْبُشْرٰى நற்செய்தி فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا உலகம் وَفِى الْاٰخِرَةِ‌ؕ மறுமையில் لَا அறவே இல்லை تَبْدِيْلَ மாற்றம் لِـكَلِمٰتِ வாக்குகளில் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய ذٰلِكَ هُوَ இதுதான் الْفَوْزُ வெற்றி الْعَظِيْمُؕ‏ மகத்தானது
10:64. லஹுமுல் Bபுஷ்ரா Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரஹ்; லா தBப்தீல லி கலிமாதில் லாஹ்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
10:64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
10:65
10:65 وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ‌ۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًا‌ ؕ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَلَا கவலைக்குள்ளாக்க வேண்டாம் يَحْزُنْكَ உம்மை قَوْلُهُمْ‌ۘ சொல்/அவர்களுடைய اِنَّ நிச்சயமாக الْعِزَّةَ கண்ணியம் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு جَمِيْعًا‌ ؕ அனைத்து هُوَ அவன் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
10:65. வ லா யஹ்Zஜுன்க கவ்லுஹும்; இன்னல் 'இZஜ்Zஜத லில்லாஹி ஜமீ'ஆ; ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
10:65. (நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
10:66
10:66 اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ‌ؕ وَمَا يَتَّبِعُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ‌ ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்வுக்கு مَنْ எவர்கள் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَنْ இன்னும் எவர்கள் فِى الْاَرْضِ‌ؕ பூமியில் وَمَا இன்னும் எதை? يَتَّبِعُ பின்பற்றுகின்றனர் الَّذِيْنَ எவர்கள் يَدْعُوْنَ அழைக்கிறார்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி شُرَكَآءَ‌ ؕ இணை(தெய்வங்)களை اِنْ يَّتَّبِعُوْنَ அவர்கள் பின்பற்றுவதில்லை اِلَّا தவிர الظَّنَّ சந்தேகத்தை وَاِنْ இல்லை هُمْ அவர்கள் اِلَّا தவிர يَخْرُصُوْنَ‏ கற்பனை செய்பவர்களாக
10:66. அலா இன்ன லில்லாஹி மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ள்; வமா யத்தBபி'உல் லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி ஷுரகா'; இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன் ஹும் இல்லா யக்ருஸூன்
10:66. அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.
10:67
10:67 هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّسْمَعُوْنَ‏
هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்காக الَّيْلَ இரவை لِتَسْكُنُوْا நீங்கள் சுகம்பெறுவதற்காக فِيْهِ அதில் وَالنَّهَارَ இன்னும் பகலை مُبْصِرًا‌ ؕ பார்க்கக் கூடியதாக اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக/இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يَّسْمَعُوْنَ‏ செவிசாய்க்கின்றார்கள்
10:67. ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லிதஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி கவ்மி(ன்)ய் யஸ்ம'ஊன்
10:67. நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
10:68
10:68 قَالُوْا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا‌ سُبْحٰنَهٗ‌ ؕ هُوَ الْـغَنِىُّ‌ ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍۢ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
قَالُوْا கூறுகின்றனர் اتَّخَذَ ஆக்கிக் கொண்டான் اللّٰهُ அல்லாஹ் وَلَدًا‌ ஒரு சந்ததியை سُبْحٰنَهٗ‌ ؕ அவன் மிகப் பரிசுத்தமானவன் هُوَ அவன் الْـغَنِىُّ‌ ؕ தேவையற்றவன் لَهٗ அவனுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ ؕ இன்னும் பூமியிலுள்ளவை اِنْ இல்லை عِنْدَكُمْ உங்களிடம் مِّنْ سُلْطٰنٍۢ எந்த ஓர் ஆதாரம் بِهٰذَا ؕ இதற்கு اَتَقُوْلُوْنَ கூறுகிறீர்களா? عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது مَا لَا تَعْلَمُوْنَ‏ எதை/ அறியமாட்டீர்கள்
10:68. காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ ஹுவல் கனிய்யு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; இன் 'இன்தகும் மின் ஸுல்தானின் Bபிஹாதா; அ' தகூலூன 'அல் அல்லாஹி மா லா தஃலமூன்
10:68. அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
10:69
10:69 قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ لَا يُفْلِحُوْنَؕ‏
قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَفْتَرُوْنَ இட்டுக்கட்டுகிறார்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது الْـكَذِبَ பொய்யை لَا يُفْلِحُوْنَؕ‏ வெற்றி பெறமாட்டார்கள்
10:69. குல் இன்னல் லதீன யFப்தரூன 'அல் அல்லாஹில் கதிBப லா யுFப்லிஹூன்
10:69. “அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
10:70
10:70 مَتَاعٌ فِى الدُّنْيَا ثُمَّ اِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيْقُهُمُ الْعَذَابَ الشَّدِيْدَ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
مَتَاعٌ ஒரு சுகம் فِى الدُّنْيَا உலகில் ثُمَّ பிறகு اِلَيْنَا நம்மிடமே مَرْجِعُهُمْ ثُمَّ மீளுமிடம்/அவர்களுடைய/பிறகு نُذِيْقُهُمُ சுவைக்க வைப்போம் அவர்களுக்கு الْعَذَابَ வேதனை الشَّدِيْدَ கடினமான بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْفُرُوْنَ‏ அவர்கள் நிராகரிக்கிறார்கள்
10:70. மதா'உன் Fபித்துன்யா தும்ம இலய்னா மர்ஜி'உஹும் தும்ம னுதீகுஹுமுல் 'அதாBபஷ் ஷதீத Bபிமா கானூ யக்Fபுரூன்
10:70. உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
10:71
10:71 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍ‌ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَّقَامِىْ وَتَذْكِيْرِىْ بِاٰيٰتِ اللّٰهِ فَعَلَى اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ اَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَىَّ وَ لَا تُنْظِرُوْنِ‏
وَاتْلُ ஓதுவீராக عَلَيْهِمْ அவர்களுக்கு نَبَاَ சரித்திரத்தை نُوْحٍ‌ۘ நூஹூடைய اِذْ சமயத்தை قَالَ அவர்கள் கூறினார் لِقَوْمِهٖ தன் சமுதாயத்தை நோக்கி يٰقَوْمِ என் சமுதாயமே اِنْ كَانَ இருந்தால் كَبُرَ பாரமாக عَلَيْكُمْ உங்கள் மீது مَّقَامِىْ நான் தங்குவது وَتَذْكِيْرِىْ இன்னும் நான்உபதேசிப்பது بِاٰيٰتِ வசனங்களைக் கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் فَعَلَى மீது اللّٰهِ அல்லாஹ் تَوَكَّلْتُ நான் நம்பிக்கை வைத்தேன் فَاَجْمِعُوْۤا ஆகவேமுடிவுசெய்யுங்கள் اَمْرَ காரியத்தை كُمْ உங்கள் وَشُرَكَآءَ இன்னும் இணை தெய்வங்களை كُمْ உங்கள் ثُمَّ பிறகு لَا يَكُنْ ஆகிவிடவேண்டாம் اَمْرُ காரியம் كُمْ உங்கள் عَلَيْكُمْ உங்கள் மீது غُمَّةً குழப்பமானதாக ثُمَّ பிறகு اقْضُوْۤا நிறைவேற்றுங்கள் اِلَىَّ என் பக்கம் وَ لَا تُنْظِرُوْنِ‏ நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
10:71. வத்லு 'அலய்ஹிம் னBப-அ-னூஹின் இத் கால லிகவ்மிஹீ யா கவ்மி இன் கான கBபுர 'அலய்கும் மகாமீ வ தத்கீரீ Bபி ஆயாதில் லாஹி Fப'அலல் லாஹி தவக்கல்து Fப அஜ்மி'ஊ அம்ரகும் வ ஷுரகா'அகும் தும்ம லா யகுன் அம்ருகும் 'அலய்கும் கும்மதன் தும்மக் ளூ இலய்ய வலா துன்ளிரூன்
10:71. மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
10:72
10:72 فَاِنْ تَوَلَّـيْتُمْ فَمَا سَاَلْـتُكُمْ مِّنْ اَجْرٍ‌ؕاِنْ اَجْرِىَ اِلَّا عَلَى اللّٰهِ‌ۙ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَ‏
فَاِنْ تَوَلَّـيْتُمْ நீங்கள் திரும்பினால் فَمَا நான் கேட்கவில்லை سَاَلْـتُكُمْ உங்களிடம் مِّنْ اَجْرٍ எந்த கூலியையும் ‌ؕاِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلَى மீதே اللّٰهِ‌ۙ அல்லாஹ்வின் وَاُمِرْتُ இன்னும் கட்டளையிடப் பட்டேன் اَنْ اَكُوْنَ நான் ஆகவேண்டுமென مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில்
10:72. Fப இன் தவல்லய்தும் Fபமா ஸ அல்துகும் மின் அஜ்ரின்; இன் அஜ்ரிய இல்லா 'அல் அல்லாஹி வ உமிர்து அன் அகூன மினல் முஸ்லிமீன்
10:72. “ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).
10:73
10:73 فَكَذَّبُوْهُ فَنَجَّيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْـفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓٮِٕفَ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَ‏
فَكَذَّبُوْهُ அவர்கள் பொய்ப்பித்தனர் فَنَجَّيْنٰهُ அவரை وَمَنْ ஆகவே, பாதுகாத்தோம்/அவரை مَّعَهٗ இன்னும் அவருடன் இருந்தவர்களை فِى الْـفُلْكِ கப்பலில் وَجَعَلْنٰهُمْ இன்னும் அவர்களை ஆக்கினோம் خَلٰٓٮِٕفَ பிரதிநிதிகளாக وَاَغْرَقْنَا இன்னும் மூழ்கடித்தோம் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا‌ ۚ நம் வசனங்களை فَانْظُرْ ஆகவே கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு كَانَ ஆகிவிட்டது عَاقِبَةُ முடிவு الْمُنْذَرِيْنَ‏ எச்சரிக்கப்பட்டவர்களின்
10:73. Fப கத்தBபூஹு Fப னஜ்ஜய்னாஹு வ மன் ம'அஹூ Fபில் Fபுல்கி வ ஜ'அல்னாஹும் கலா'இFப வ அக்ரக்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முன்தரீன்
10:73. அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
10:74
10:74 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهٖ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ‌ ؕ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰى قُلُوْبِ الْمُعْتَدِيْنَ‏
ثُمَّ பிறகு بَعَثْنَا அனுப்பினோம் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் رُسُلًا தூதர்களை قَوْمِهِمْ அவர்களுடைய فَجَآءُوْ அவர்கள் வந்தார்கள் هُمْ அவர்களிடம் بِالْبَيِّنٰتِ அத்தாட்சிகளைக் கொண்டு فَمَا كَانُوْا அவர்கள் இருக்கவில்லை لِيُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக بِمَا كَذَّبُوْا அவர்கள் பொய்ப்பித்தவற்றை بِهٖ அதை مِنْ قَبْلُ‌ ؕ முன்னர் كَذٰلِكَ இவ்வாறே نَطْبَعُ முத்திரையிடுகிறோம் عَلٰى மீது قُلُوْبِ உள்ளங்கள் الْمُعْتَدِيْنَ‏ வரம்புமீறிகளின்
10:74. தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹீ ருஸுலன் இலா கவ்மிஹிம் Fபஜா'ஊஹும் Bபில் Bபய்யினாதி Fபமா கானூ லியு'மினூ Bபிமா கத்தBபூ Bபிஹீ மின் கBப்ல்; கதாலிக னத்Bப'உ 'அலா குலூBபில் முஃததீன்
10:74. அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
10:75
10:75 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى وَهٰرُوْنَ اِلٰى فِرْعَوْنَ وَ مَلَا۟ىِٕهٖ بِاٰيٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ‏
ثُمَّ பிறகு بَعَثْنَا அனுப்பினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ இவர்களுக்கு مُّوْسٰ மூஸாவை وَهٰرُوْنَ இன்னும் ஹாரூனை اِلٰ பக்கம் فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَ مَلَا۟ىِٕهٖ இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள் بِاٰيٰتِنَا நம் அத்தாட்சிகளுடன் فَاسْتَكْبَرُوْا அவர்கள் கர்வம் கொண்டனர் وَكَانُوْا இன்னும் இருந்தனர் قَوْمًا சமுதாயமாக مُّجْرِمِيْنَ‏ குற்றம் புரிகின்றவர்கள்
10:75. தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹிம் மூஸா வ ஹாரூன இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Bபி ஆயாதினா Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் முஜ்ரிமீன்
10:75. இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
10:76
10:76 فَلَمَّا جَآءَهُمُ الْحَـقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِيْنٌ‏
فَلَمَّا போது جَآءَ வந்தது هُمُ அவர்களுக்கு الْحَـقُّ உண்மை مِنْ இருந்து عِنْدِنَا நம்மிடம் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَسِحْرٌ சூனியம்தான் مُّبِيْنٌ‏ தெளிவானது
10:76. Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ இன்ன ஹாதா ல ஸிஹ்ருன் முBபீன்
10:76. நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, “நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்” என்று கூறினார்கள்.
10:77
10:77 قَالَ مُوْسٰٓى اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ‌ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا يُفْلِحُ السَّاحِرُوْنَ‏
قَالَ கூறினார் مُوْسٰٓى மூஸா اَتَقُوْلُوْنَ கூறுகிறீர்களா? لِلْحَقِّ உண்மையை لَمَّا போது جَآءَ வந்த كُمْ உங்களிடம் اَسِحْرٌ சூனியமா? هٰذَا ؕ இது وَلَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்கள் السَّاحِرُوْنَ‏ சூனியக்காரர்கள்
10:77. காலா மூஸா 'அ தகூலூன லில் ஹக்கி லம்ம்மா ஜா'அ கும் 'அ ஸிஹ்ருன் ஹாதா வலா யுFப்லிஹுஸ் ஸாஹிரூன்
10:77. அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.
10:78
10:78 قَالُـوْۤا اَجِئْتَـنَا لِتَلْفِتَـنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِيَآءُ فِى الْاَرْضِؕ وَمَا نَحْنُ لَـكُمَا بِمُؤْمِنِيْنَ‏
قَالُـوْۤا கூறினார்கள் اَجِئْتَـنَا நீர் எங்களிடம் வந்தீரா? لِتَلْفِتَـنَا நீர் திருப்புவதற்கு / எங்களை عَمَّا விட்டு/எதை وَجَدْنَا நாங்கள் கண்டோம் عَلَيْهِ அதில் اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை وَتَكُوْنَ இன்னும் ஆகிவிடுவதற்கு لَكُمَا உங்கள் இருவருக்கும் الْكِبْرِيَآءُ மகத்துவம் فِى الْاَرْضِؕ பூமியில் وَمَا نَحْنُ நாங்கள் இல்லை لَـكُمَا உங்கள் இருவரையும் بِمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொள்பவர்களாக
10:78. காலூ அஜி'தனா லிதல்Fபிதனா 'அம்மா வஜத்னா 'அலய்ஹி ஆBபா'அனா வ தகூன லகுமல் கிBப்ரியா'உ Fபில் அர்ளி வமா னஹ்னு லகுமா Bபி மு'மினீன்
10:78. (அதற்கு) அவர்கள்: எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்” என்று கூறினார்கள்.
10:79
10:79 وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِىْ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ‏
وَقَالَ இன்னும் கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் ائْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِكُلِّ எல்லோரையும் கொண்டு سٰحِرٍ சூனியக்காரர் عَلِيْمٍ‏ நன்கறிந்த
10:79. வ கால Fபிர்'அவ்னு' தூனீ Bபிகுல்லி ஸாஹிரின் 'அலீம்
10:79. ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) “தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினான்.
10:80
10:80 فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤى اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ‏
فَلَمَّا جَآءَ வந்த போது السَّحَرَةُ சூனியக்காரர்கள் قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு مُّوْسٰۤى மூஸா اَلْقُوْا எறியுங்கள் مَاۤ எதை اَنْتُمْ நீங்கள் مُّلْقُوْنَ‏ எறியக்கூடியவர்கள்
10:80. Fபலம்மா ஜா'அஸ்ஸ ஹரது கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
10:80. அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
10:81
10:81 فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰى مَا جِئْتُمْ بِهِۙ السِّحْرُ‌ؕ اِنَّ اللّٰهَ سَيُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِيْنَ‏
فَلَمَّاۤ اَلْقَوْا ஆகவே அவர்கள் எறிந்தபோது قَالَ கூறினார் مُوْسٰى மூஸா مَا جِئْتُمْ بِهِۙ நீங்கள் செய்தவை السِّحْرُ‌ؕ சூனியம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَيُبْطِلُهٗ அழிப்பான் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُصْلِحُ சீர்படுத்த மாட்டான் عَمَلَ செயலை الْمُفْسِدِيْنَ‏ விஷமிகளின்
10:81. Fபலம்மா அல்கவ் கால மூஸா மா ஜி'தும் Bபிஹிஸ் ஸிஹ்ர்; இன்னல் லாஹ ஸ யுBப்திலுஹூ; இன்னல் லாஹ லா யுஸ்லிஹு 'அமலல் முFப்ஸிதீன்
10:81. அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
10:82
10:82 وَيُحِقُّ اللّٰهُ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ
وَيُحِقُّ இன்னும் நிரூபிப்பான் اللّٰهُ அல்லாஹ் الْحَـقَّ உண்மையை بِكَلِمٰتِهٖ தன் கட்டளைகளைக் கொண்டு وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் சரியே الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
10:82. வ யுஹிக்குல் லாஹுல் ஹக்க Bபி கலிமாதிஹீ வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
10:82. இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).
10:83
10:83 فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰٓى اِلَّا ذُرِّيَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰى خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَا۟ ٮِٕهِمْ اَنْ يَّفْتِنَهُمْ‌ ؕ وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِى الْاَرْضِ‌ ۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِيْنَ‏
فَمَاۤ اٰمَنَ நம்பிக்கை கொள்ளவில்லை لِمُوْسٰٓى மூஸாவை اِلَّا தவிர ذُرِّيَّةٌ ஒரு சந்ததியினர் مِّنْ قَوْمِهٖ அவரின்சமுதாயத்தில் عَلٰى خَوْفٍ பயந்து مِّنْ فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَمَلَا۟ ٮِٕهِمْ இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள் اَنْ يَّفْتِنَهُمْ‌ ؕ அவன் துன்புறுத்துவதை/தங்களை وَاِنَّ நிச்சயமாக فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் لَعَالٍ சர்வாதிகாரி فِى الْاَرْضِ‌ ۚ பூமியில் وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன் لَمِنَ الْمُسْرِفِيْنَ‏ வரம்பு மீறக்கூடியவர்களில்
10:83. Fபமா ஆமன லி-மூஸா இல்லா துர்ரிய்யதுன் மின் கவ்மிஹீ 'அலா கவ்Fபின் மின் Fபிர்'அவ்ன வ மல'இஹிம் 'அ(ன்)ய் யFப்தினஹும்; வ இன்ன Fபிர்'அவ்ன ல'ஆலின் Fபில் அர்ளி வ இன்னஹூ லமினல் முஸ்ரிFபீன்
10:83. ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
10:84
10:84 وَقَالَ مُوْسٰى يٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَيْهِ تَوَكَّلُوْاۤ اِنْ كُنْتُمْ مُّسْلِمِيْنَ‏
وَقَالَ கூறினார் مُوْسٰى மூஸா يٰقَوْمِ என் சமுதாயமே اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை فَعَلَيْهِ அவன் மீதே تَوَكَّلُوْاۤ நம்பிக்கை வையுங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّسْلِمِيْنَ‏ முஸ்லிம்களாக
10:84. வ கால மூஸா யா கவ்மி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி Fப'அலய்ஹி தவக்கலூ இன் குன்தும் முஸ்லிமீன்
10:84. மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.
10:85
10:85 فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ ۚ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏
فَقَالُوْا கூறினார்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே تَوَكَّلْنَا‌ ۚ நம்பிக்கைவைத்தோம் رَبَّنَا எங்கள் இறைவா لَا تَجْعَلْنَا எங்களை ஆக்கிவிடாதே فِتْنَةً சோதனையாக لِّـلْقَوْمِ சமுதாயத்திற்கு الظّٰلِمِيْنَۙ‏ அநியாயம் புரிகின்றனர்
10:85. Fபகாலூ 'அலல் லாஹி தவக்கல்னா ரBப்Bபனா லா தஜ்'அல்னா Fபித்னதல் லில்கவ்மிள் ளாலிமீன்
10:85. (அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.
10:86
10:86 وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
وَنَجِّنَا பாதுகாத்துக் கொள்/எங்களை بِرَحْمَتِكَ உன் அருளால் مِنَ இருந்து الْقَوْمِ சமுதாயம் الْكٰفِرِيْنَ‏ நிராகரிக்கின்றவர்கள்
10:86. வ னஜ்ஜினா Bபிரஹ்மதிக மினல் கவ்மில் காFபிரீன்
10:86. “(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
10:87
10:87 وَاَوْحَيْنَاۤ اِلَىٰ مُوْسٰى وَاَخِيْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوْتًا وَّاجْعَلُوْا بُيُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِيْمُوا الصَّلٰوةَ‌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
وَاَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَىٰ مُوْسٰى மூஸாவுக்கு وَاَخِيْهِ இன்னும் அவரது சகோதரரை اَنْ تَبَوَّاٰ நீங்கள் இருவரும் அமையுங்கள் لِقَوْمِكُمَا உங்கள் சமுதாயத்திற்காக بِمِصْرَ மிஸ்ரில் بُيُوْتًا வீடுகளை وَّاجْعَلُوْا இன்னும் ஆக்குங்கள் بُيُوْتَكُمْ உங்கள் வீடுகளை قِبْلَةً தொழுமிடங்களாக وَّاَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ‌ ؕ தொழுகையை وَبَشِّرِ நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
10:87. வ அவ்ஹய்னா இலா மூஸா வ அகீஹி அன் தBபவ் வ ஆலி கவ்மிகும Bபி மிஸ்ர Bபுயூத(ன்)வ் வஜ்'அலூ Bபுயூதகும் கிBப்லத(ன்)வ் வ அகீமுஸ் ஸலாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
10:87. ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.
10:88
10:88 ‌وَقَالَ مُوْسٰى رَبَّنَاۤ اِنَّكَ اٰتَيْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِيْنَةً وَّاَمْوَالًا فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ رَبَّنَا لِيُضِلُّوْا عَنْ سَبِيْلِكَ‌ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰٓى اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ فَلَا يُؤْمِنُوْا حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَ لِيْمَ‏
وَقَالَ مُوْسٰى மூஸா கூறினார் رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ اٰتَيْتَ கொடுத்தாய் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுக்கு وَمَلَاَهٗ இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்கு زِيْنَةً அலங்காரத்தை وَّاَمْوَالًا இன்னும் செல்வங்கள் فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا ۙ இவ்வுலகம் رَبَّنَا எங்கள் இறைவா لِيُضِلُّوْا அவர்கள் வழிகெடுப்பதற்கு عَنْ سَبِيْلِكَ‌ۚ உன் பாதையிலிருந்து رَبَّنَا எங்கள் இறைவா اطْمِسْ நாசமாக்கு عَلٰٓى اَمْوَالِهِمْ அவர்களின் பொருள்களை وَاشْدُدْ இன்னும் இறுக்கிவிடு قُلُوْبِهِمْ அவர்களுடைய فَلَا يُؤْمِنُوْا நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் حَتّٰى வரை يَرَوُا அவர்கள் காண்பர் الْعَذَابَ வேதனையை الْاَ لِيْمَ‏ துன்புறுத்தக்கூடியது
10:88. வ கால மூஸா ரBப்Bபனா இன்னக ஆதய்த Fபிர்'அவ்ன வ மல அஹூ Zஜீனத(ன்)வ் வ அம்வாலன் Fபில் ஹயாதித் துன்யா ரBப்Bபனா லியுளில்லூ 'அன்ஸBபீலிக ரBப்Bபனத் மிஸ் 'அலா அம்வாலிஹிம் வஷ்துத் 'அலா குலூBபிஹிம் Fபலா யு'மினூ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
10:88. இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
10:89
10:89 قَالَ قَدْ اُجِيْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِيْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِيْلَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏
قَالَ கூறினான் قَدْ اُجِيْبَتْ ஏற்கப்பட்டு விட்டது دَّعْوَتُكُمَا பிரார்த்தனை / உங்கள் இருவரின் فَاسْتَقِيْمَا நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள் وَلَا تَتَّبِعٰٓنِّ இன்னும் நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள் سَبِيْلَ பாதையை الَّذِيْنَ எவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
10:89. கால கத் உஜீBபத் தஃவதுகுமா Fபஸ்தகீமா வலா தத்தBபி'ஆன்னி ஸBபீலல் லதீன லா யஃலமூன்
10:89. இறைவன் கூறினான்: “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று.
10:90
10:90 وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ فَاَتْبـَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا‌ ؕ حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِىْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ وَ اَنَا مِنَ الْمُسْلِمِيْنَ‏
وَجَاوَزْنَا இன்னும் கடக்க வைத்தோம் بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ இஸ்ராயீலின் சந்ததிகளை/கடலை فَاَتْبـَعَهُمْ பின் தொடர்ந்தனர்/ அவர்களை فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் وَجُنُوْدُهٗ இன்னும் அவனுடைய ராணுவங்கள் بَغْيًا அழிச்சாட்டியம் وَّعَدْوًا‌ ؕ இன்னும் வரம்பு மீறி حَتّٰۤى இறுதியாக اِذَاۤ போது اَدْرَكَهُ பிடித்தது/அவனை الْغَرَقُ மூழ்குதல் قَالَ கூறினான் اٰمَنْتُ நம்பிக்கை கொண்டேன் اَنَّهٗ நிச்சயமாக செய்தி لَاۤ அறவே இல்லை اِلٰهَ இறைவன் اِلَّا தவிர الَّذِىْۤ எத்தகையவன் اٰمَنَتْ நம்பிக்கை கொண்டா(ர்க)ள் بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ அவனை / இஸ்ராயீலின் சந்ததிகள் وَ اَنَا இன்னும் நான் مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில்
10:90. வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அத்Bப'அஹும் Fபிர்'அவ்னு வ ஜுனூதுஹூ Bபக்ய(ன்)வ் வ 'அத்வா; ஹத்தா இதா அத்ரகஹுல் கரகு கால ஆமன்து அன்னஹூ லா இலாஹ இல்லல் லதீ ஆமனத் Bபிஹீ Bபனூ இஸ்ரா'ஈல வ அன மினல் முஸ்லிமீன்
10:90. மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
10:91
10:91 آٰلْــٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ‏
آٰلْــٰٔنَ இப்போதுதானா? وَقَدْ عَصَيْتَ மாறு செய்துவிட்டாய் قَبْلُ முன்னரோ وَكُنْتَ நீ இருந்தாய் مِنَ الْمُفْسِدِيْنَ‏ விஷமிகளில்
10:91. ஆல் 'ஆன வ கத் 'அஸய்த கBப்லு வ குன்த மினல் முFப்ஸிதீன்
10:91. “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
10:92
10:92 فَالْيَوْمَ نُـنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً  ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰيٰتِنَا لَغٰفِلُوْنَ
فَالْيَوْمَ نُـنَجِّيْكَ இன்று/ நாம் உயரத்தில் வைப்போம் / உன்னை بِبَدَنِكَ உன் உடலை لِتَكُوْنَ நீ ஆகுவதற்காக لِمَنْ எவருக்கு خَلْفَكَ பின்னால்/உனக்கு اٰيَةً  ؕ ஓர் அத்தாட்சியாக وَاِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானவர் مِّنَ النَّاسِ عَنْ மக்களில்/விட்டு اٰيٰتِنَا நம் அத்தாட்சிகளை لَغٰفِلُوْنَ‏ அலட்சியம் செய்பவர்கள்தான்
10:92. Fபல்யவ்ம னுனஜ்ஜீக BபிBபதனிக லிதகூன லிமன் கல்Fபக ஆயஹ்; வ இன்ன கதீரன் மினன் னாஸி 'அன் ஆயாதினா லகாFபிலூன்
10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).
10:93
10:93 وَلَقَدْ بَوَّاْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ‌ۚ فَمَا اخْتَلَفُوْا حَتّٰى جَآءَهُمُ الْعِلْمُ‌ؕ اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக بَوَّاْنَا அமைத்தோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு مُبَوَّاَ இடத்தை صِدْقٍ மிக நல்ல وَّرَزَقْنٰهُمْ இன்னும் வழங்கினோம்/அவர்களுக்கு مِّنَ الطَّيِّبٰتِ‌ۚ நல்லவற்றிலிருந்து فَمَا اخْتَلَفُوْا அவர்கள் மாறுபடவில்லை حَتّٰى வரை جَآءَ வந்தது هُمُ அவர்களிடம் الْعِلْمُ‌ؕ ஞானம் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் يَقْضِىْ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فِيْمَا எதில் كَانُوْا இருந்தனர் فِيْهِ அதில் يَخْتَلِفُوْنَ‏ மாறுபடுகின்றனர்
10:93. வ லகத் Bபவ்வ'னா Bபனீ இஸ்ரா'ஈல முBபவ்வ 'அ ஸித்கி(ன்)வ் வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி Fப மக்தலFபூ ஹத்தா ஜா'அஹ்முல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
10:93. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எது பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
10:94
10:94 فَاِنْ كُنْتَ فِىْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ فَسْــٴَــلِ الَّذِيْنَ يَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ‌ۚ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَۙ‏
فَاِنْ كُنْتَ நீர் இருந்தால் فِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّمَّاۤ اَنْزَلْنَاۤ நாம் இறக்கியதில் اِلَيْكَ உமக்கு فَسْــٴَــلِ கேட்பீராக الَّذِيْنَ எவர்கள் يَقْرَءُوْنَ படிக்கின்றார்கள் الْكِتٰبَ வேதத்தை مِنْ قَبْلِكَ‌ۚ உமக்கு முன்னர் لَقَدْ جَآءَ வந்துவிட்டது كَ உமக்கு الْحَقُّ உண்மை مِنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து فَلَا تَكُوْنَنَّ ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர் مِنَ الْمُمْتَرِيْنَۙ‏ சந்தேகப்படுபவர்களில்
10:94. Fப இன் குன்த Fபீ ஷக்கின் மிம்மா அன்Zஜல்னா இலய்க Fபஸ்'அலில் லதீன யக்ர'ஊனல் கிதாBப மின் கBப்லிக்; லகத் ஜா'அகல் ஹக்கு மிர் ரBப்Bபிக Fப லா தகூனன்ன மினல் மும்தரீன்
10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
10:95
10:95 وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِيْنَ‏
وَلَا تَكُوْنَنَّ அறவே நீர் ஆகிவிடாதீர் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَتَكُوْنَ ஆகிவிடுவீர் مِنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
10:95. வ லா தகூனன்ன மினல் லதீன கத்தBபூ Bபி ஆயாதில் லாஹி Fபதகூன மினல் காஸிரீன்
10:95. அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.
10:96
10:96 اِنَّ الَّذِيْنَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤْمِنُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் حَقَّتْ உறுதியாகி விட்டது عَلَيْهِمْ அவர்கள் மீது كَلِمَتُ வாக்கு رَبِّكَ உம் இறைவனின் لَا يُؤْمِنُوْنَۙ‏ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
10:96. இன்னல் லதீன ஹக்கத் 'அலய்ஹிம் கலிமது ரBப்Bபிக லா யு'மினூன்
10:96. நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.
10:97
10:97 وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰيَةٍ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَ لِيْمَ‏
وَلَوْ வந்தால் جَآءَتْهُمْ அவர்களிடம் كُلُّ எல்லாம் اٰيَةٍ அத்தாட்சி حَتّٰى வரை يَرَوُا காண்பார்கள் الْعَذَابَ வேதனை الْاَ لِيْمَ‏ துன்புறுத்தக்கூடியது
10:97. வ லவ் ஜா'அத் ஹும் குல்லு ஆயதின் ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
10:97. நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.).
10:98
10:98 فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ ۚؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ‏
فَلَوْلَا كَانَتْ இருக்கக்கூடாதா! قَرْيَةٌ ஓர் ஊர் اٰمَنَتْ நம்பிக்கைகொண்டது فَنَفَعَهَاۤ பலனளித்தது/ தங்களுக்கு اِيْمَانُهَاۤ தங்கள் நம்பிக்கை اِلَّا எனினும் قَوْمَ சமுதாயம் يُوْنُسَ ۚؕ யூனுஸ் لَمَّاۤ போது اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் كَشَفْنَا நீக்கினோம் عَنْهُمْ அவர்களை விட்டு عَذَابَ வேதனையை الْخِزْىِ இழிவு فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا உலகம் وَمَتَّعْنٰهُمْ இன்னும் சுகமளித்தோம்/அவர்களுக்கு اِلٰى வரை حِيْنٍ‏ ஒரு காலம்
10:98. Fபலவ் லா கானத் கர்யதுன் ஆமனத் Fப னFப'அஹா ஈமானுஹா இல்லா கவ்ம யூனுஸ லம்மா ஆமனூ கஷFப்னா 'அன்ஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ மத்தஃனாஹும் இலா ஹீன்
10:98. எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம்.
10:99
10:99 وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِى الْاَرْضِ كُلُّهُمْ جَمِيْعًا‌ ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏
وَلَوْ شَآءَ நாடினால் رَبُّكَ உம் இறைவன் لَاٰمَنَ நம்பிக்கை கொண்டிருப்பார்(கள்) مَنْ فِى الْاَرْضِ பூமியிலுள்ளவர்கள் كُلُّهُمْ அவர்கள் எல்லோரும் جَمِيْعًا‌ ؕ அனைவரும் اَفَاَنْتَ நீர்? تُكْرِهُ நிர்ப்பந்திப்பீர் النَّاسَ மக்களை حَتّٰى يَكُوْنُوْا அவர்கள் ஆகிவிடுவதற்கு مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
10:99. வ லவ் ஷா'அ ரBப்Bபுக ல ஆமன மன் Fபில் அர்ளி குல்லுஹும் ஜமீ'ஆ; அFப அன்த துக்ரிஹுன் னாஸ ஹத்தா யகூனூ மு'மினீன்
10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
10:100
10:100 وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏
وَمَا كَانَ சாத்தியமாகாது لِنَفْسٍ ஓர் ஆத்மாவிற்கு اَنْ تُؤْمِنَ அது நம்பிக்கை கொள்வது اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَيَجْعَلُ இன்னும் ஆக்குகிறான் الرِّجْسَ தண்டனையை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் لَا يَعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிய மாட்டார்கள்
10:100. வமா கான லினFப்ஸின் அன் து'மின இல்லா Bபி இத்னில் லாஹ்; வ யஜ்'அலுர் ரிஜ்ஸ 'அலல் லதீன லா யஃகிலூன்
10:100. எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
10:101
10:101 قُلِ انْظُرُوْا مَاذَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ وَمَا تُغْنِى الْاٰيٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ‏
قُلِ கூறுவீராக انْظُرُوْا கவனியுங்கள் مَاذَا எதை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ ؕ இன்னும் பூமியில் وَمَا تُغْنِى பலனளிக்கமாட்டார்கள் الْاٰيٰتُ வசனங்கள் وَالنُّذُرُ இன்னும் எச்சரிப்பவர்கள் عَنْ قَوْمٍ சமுதாயத்திற்கு لَّا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
10:101. குலின் ளுரூ மாதா Fபிஸ்ஸமாவாதி வல் அர்ள்; வமா துக்னில் ஆயாது வன்னுதுரு 'அன் கவ்மில் லா யு'மினூன்
10:101. “வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.
10:102
10:102 فَهَلْ يَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَيَّامِ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ‌ؕ قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏
فَهَلْ ஆகவே يَنْتَظِرُوْنَ எதிர் பார்க்கின்றனர் اِلَّا தவிர مِثْلَ போன்றதை اَيَّامِ நாள்கள் الَّذِيْنَ எவர்கள் خَلَوْا சென்றார்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ தங்களுக்கு முன் قُلْ கூறுவீராக فَانْتَظِرُوْۤا நீங்கள் எதிர் பாருங்கள் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏ எதிர்பார்ப்பவர்களில்
10:102. Fபஹல் யன்தளிரூன இல்லா மித்ல அய்யாமில் லதீன கலவ் மின் கBப்லிஹிம்; குல் Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
10:102. தங்களுக்குமுன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள் (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:103
10:103 ثُمَّ نُنَجِّىْ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا‌ كَذٰلِكَ‌ۚ حَقًّا عَلَيْنَا نُـنْجِ الْمُؤْمِنِيْنَ
ثُمَّ பிறகு نُنَجِّىْ பாதுகாப்போம் رُسُلَنَا தூதர்களை/நம் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا‌ நம்பிக்கை கொண்டார்கள் كَذٰلِكَ‌ۚ இவ்வாறே حَقًّا கடமையாக عَلَيْنَا நம்மீது கடமையாக உள்ளது نُـنْجِ நாம் பாதுகாப்பது الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களை
10:103. தும்ம னுனஜ்ஜீ ருஸுலன வல்லதீன ஆமனூ; கதாலிக ஹக்கன் 'அலய்னா னுன்ஜில் மு'மினீன்
10:103. (அவ்வாறு வேதனை வருங்காலத்தில்) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.
10:104
10:104 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِىْ شَكٍّ مِّنْ دِيْنِىْ فَلَاۤ اَعْبُدُ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ‌ ۖۚ‌ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَۙ‏
قُلْ கூறுவீராக يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் فِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّنْ دِيْنِىْ என் மார்க்கத்தில் فَلَاۤ اَعْبُدُ நான் வணங்கமாட்டேன் الَّذِيْنَ எவர்களை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகிறீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَلٰـكِنْ எனினும் اَعْبُدُ வணங்குவேன் اللّٰهَ அல்லாஹ்வைத்தான் الَّذِىْ எத்தகையவன் يَتَوَفّٰٮكُمْ‌ உயிர் கைப்பற்றுகிறான் وَاُمِرْتُ இன்னும் கட்டளையிடப் பட்டேன் اَنْ اَكُوْنَ நான் ஆகவேண்டுமென்று مِنَ الْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களில்
10:104. குல் யா அய்யுஹன் னாஸு இன் குன்தும் Fபீ ஷக்க்-இன் மின் தீனீ Fப லா அஃBபுதுல் லதீன தஃBபுதூன மின் தூனில் லாஹி வ லாகின் அஃBபுதுல் லாஹல் லதீ யதவFப்Fபாகும் வ உமிர்து அன் அகூன மினல் மு'மினீன்
10:104. “மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:105
10:105 وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا‌ ۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‏
وَاَنْ اَقِمْ இன்னும் நிலைநிறுத்துவீராக وَجْهَكَ உம் முகத்தை لِلدِّيْنِ மார்க்கத்தின் மீது حَنِيْفًا‌ ۚ உறுதியானவராக وَلَا تَكُوْنَنَّ நிச்சயம் ஆகிவிடாதீர் مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
10:105. வ அன் அகிம் வஜ்ஹக லித்தீனி ஹனீFப(ன்)வ் வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
10:105. நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
10:106
10:106 وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَ‌ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ‏
وَلَا تَدْعُ அழைக்காதீர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَا எவை يَنْفَعُكَ உமக்கு وَ لَا يَضُرُّكَ‌ۚ இன்னும் தீங்களிக்காது/ உமக்கு فَاِنْ فَعَلْتَ நீ செய்தால் فَاِنَّكَ நிச்சயமாக நீர் اِذًا அப்போது مِّنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில்
10:106. வ லா தத்'உ மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உக வலா யளுர்ருக்; Fப இன் Fப'அல்த Fப இன்னக இதம் மினள் ளாலிமீன்
10:106. உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.
10:107
10:107 وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ‌ۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ‌ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
يَّمْسَسْكَ உமக்கு اللّٰهُ அல்லாஹ் بِضُرٍّ ஒரு தீங்கைக் கொண்டு فَلَا அறவே இல்லை كَاشِفَ நீக்குபவர் لَهٗۤ அதை اِلَّا هُوَ ۚ தவிர/அவன் يُّرِدْكَ உமக்கு بِخَيْرٍ ஒரு நன்மையை فَلَا அறவே இல்லை رَآدَّ தடுப்பவர் لِفَضْلِهٖ‌ ؕ அவனுடையஅருளை يُصِيْبُ بِهٖ அதை அடையச் செய்கிறான் مَنْ எவர் يَّشَآءُ நாடுகின்றான் مِنْ عِبَادِهٖ‌ ؕ தன் அடியார்களில் وَهُوَ அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
10:107. வ இ(ன்)ய் யம்ஸஸ்கல் லாஹு Bபிளுர்ரின் Fபலா காஷிFப லஹூ இல்லா ஹூ;வ இ(ன்)ய் யுரித்க Bபிகய்ரின் Fபலா ராத்த லிFபள்லிஹ்; யுஸீBபு Bபிஹீ ம(ன்)ய் யஷா'உ மின் 'இBபாதிஹ்; வ ஹுவல் கFபூருர் ரஹீம்
10:107. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
10:108
10:108 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ۚ فَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا‌ۚ وَمَاۤ اَنَا عَلَيْكُمْ بِوَكِيْلٍؕ‏
قُلْ கூறுவீராக يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே قَدْ جَآءَ வந்து விட்டது كُمُ உங்களுக்கு الْحَـقُّ உண்மை مِنْ இருந்து رَّبِّكُمْ‌ۚ உங்கள் இறைவன் فَمَنِ எவர் اهْتَدٰى நேர்வழி சென்றார் فَاِنَّمَا يَهْتَدِىْ அவர் நேர்வழி செல்வதெல்லாம் لِنَفْسِهٖ‌ۚ தன் நன்மைக்காகவே وَمَنْ இன்னும் எவர் ضَلَّ வழிகெட்டார் فَاِنَّمَا يَضِلُّ அவர் வழிகெடுவதெல்லாம் عَلَيْهَا‌ۚ தனக்குக்கேடாகத்தான் وَمَاۤ இல்லை اَنَا நான் عَلَيْكُمْ உங்கள் மீது بِوَكِيْلٍؕ‏ பொறுப்பாளனாக
10:108. குல் யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகுமுல் ஹக்கு மிர் ரBப்Bபிகும்; Fபமனிஹ் ததா Fப இன்னமா யஹ்ததீ லி னFப்ஸிஹ்; வ மன் ளல்ல Fப இன்னமா யளில்லு 'அலய்ஹா; வ மா அன 'அலய்கும் Bபி வகீல்
10:108. (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.”
10:109
10:109 وَاتَّبِعْ مَا يُوْحٰۤى اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللّٰهُ‌‌ ۖۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ
وَاتَّبِعْ பின்பற்றுவீராக مَا எது يُوْحٰۤى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَيْكَ உமக்கு وَاصْبِرْ இன்னும் பொறுப்பீராக حَتّٰى வரை يَحْكُمَ தீர்ப்பளிப்பான் اللّٰهُ‌ ۖۚ அல்லாஹ் وَهُوَ அவன் خَيْرُ மிக மேலானவன் الْحٰكِمِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
10:109. வத்தBபிஃ மா யூஹா இலய்க வஸ்Bபிர் ஹத்தா யஹ்குமல் லாஹ்; வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
10:109. (நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக; அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.