100. ஸூரத்துல் ஆதியாத்தி(வேகமாகச் செல்லுபவை)
மக்கீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
100:1
100:1 وَالْعٰدِيٰتِ ضَبْحًا ۙ‏
وَالْعٰدِيٰتِ அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக ضَبْحًا ۙ‏ மூச்சிரைக்க
100:1. வல்'ஆதி யாதி ளBப்ஹா
100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
100:2
100:2 فَالْمُوْرِيٰتِ قَدْحًا ۙ‏
فَالْمُوْرِيٰتِ இன்னும் (தீ) மூட்டுகின்ற குதிரைகள் قَدْحًا ۙ‏ தீப்பொறிகளை
100:2. Fபல் மூரி யாதி கத்ஹா
100:2. பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
100:3
100:3 فَالْمُغِيْرٰتِ صُبْحًا ۙ‏
فَالْمُغِيْرٰتِ இன்னும் பாய்கின்ற குதிரைகள் صُبْحًا ۙ‏ அதிகாலையில்
100:3. Fபல் முகீராதி ஸுBப்ஹா
100:3. பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
100:4
100:4 فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۙ‏
فَاَثَرْنَ இன்னும் கிளப்பின بِهٖ அதில் نَقْعًا ۙ‏ புழுதியை
100:4. Fப அதர்ன Bபிஹீ னக்'ஆ
100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
100:5
100:5 فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۙ‏
فَوَسَطْنَ இன்னும் நடுவில் நுழைந்தன بِهٖ அதில் جَمْعًا ۙ‏ கூட்டத்திற்கு
100:5. Fபவ ஸத்ன Bபிஹீ ஜம்'ஆ
100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
100:6
100:6 اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ ۚ‏
اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் لِرَبِّهٖ தன் இறைவனுக்கு لَـكَنُوْدٌ ۚ‏ நன்றி கெட்டவன்
100:6. இன்னல்-இன்ஸான லிரBப்Bபிஹீ லகனூத்
100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
100:7
100:7 وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ ۚ‏
وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன் عَلٰى ذٰلِكَ அதற்கு لَشَهِيْدٌ ۚ‏ சாட்சி
100:7. வ இன்னஹு 'அலா தாலிக ல ஷஹீத்
100:7. அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
100:8
100:8 وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏
وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன் لِحُبِّ நேசிப்பதில் الْخَيْرِ செல்வத்தை لَشَدِيْدٌ ؕ‏ உறுதியாக கடினமானவன்
100:8. வ இன்னஹு லிஹுBப்Bபில் கய்ரி ல ஷதீத்
100:8. இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
100:9
100:9 اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏
اَفَلَا يَعْلَمُ அவன் அறியவேண்டாமா? اِذَا بُعْثِرَ எழுப்பப்படும்போது مَا فِى الْقُبُوْرِۙ‏ புதை குழிகளில் உள்ளவர்கள்
100:9. அFபல யஃலமு இத Bபுஃதிர ம Fபில்குBபூர்
100:9. அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
100:10
100:10 وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ‏
وَحُصِّلَ இன்னும் பிரித்தறியப்படும் مَا فِى الصُّدُوْرِۙ‏ நெஞ்சங்களில் உள்ளவை
100:10. வ ஹுஸ்ஸில மா Fபிஸ் ஸுதூர்
100:10. மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
100:11
100:11 اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَٮِٕذٍ لَّخَبِيْرٌ
اِنَّ நிச்சயமாக رَبَّهُمْ அவர்களுடைய இறைவன் بِهِمْ அவர்களை يَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّخَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
100:11. இன்ன ரBப்Bபஹும் Bபிஹிம் யவ்ம 'இதின் லகBபீர்
100:11. நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.