110. ஸூரத்துந் நஸ்ர் (உதவி)
மதனீ, வசனங்கள்: 3

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
110:1
110:1 اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ‏
اِذَا جَآءَ வந்தால் نَصْرُ உதவி اللّٰهِ அல்லாஹ்வுடைய وَالْفَتْحُۙ‏ இன்னும் வெற்றி
110:1. இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
110:2
110:2 وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ‏
وَرَاَيْتَ இன்னும் நீர் பார்த்தால் النَّاسَ மக்களை يَدْخُلُوْنَ நுழைபவர்களாக فِىْ دِيْنِ மார்க்கத்தில் اللّٰهِ அல்லாஹ்வுடைய اَفْوَاجًا ۙ‏ கூட்டம் கூட்டமாக
110:2. வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
110:3
110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا
فَسَبِّحْ துதித்து தூய்மைப்படுத்துவீராக بِحَمْدِ புகழை رَبِّكَ உம் இறைவனின் وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ இன்னும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராக اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கிறான் تَوَّابًا‏ மகா மன்னிப்பாளனாக
110:3. FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.