2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)
மதனீ, வசனங்கள்: 286

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
2:1
2:1 الٓمّٓۚ‏
الٓمّٓۚ‏ அலிஃப், லாம், மீம்
2:1. அலிFப்-லாம்-மீம்
2:1. அலிஃப், லாம், மீம்.
2:2
2:2 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏
ذٰ لِكَ இந்த الْڪِتٰبُ வேதம் لَا அறவே இல்லை رَيْبَۛ சந்தேகம் فِيْهِۛ இதில் هُدًى நேர்வழி காட்டி لِّلْمُتَّقِيْنَۙ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
2:2. தாலிகல் கிதாBபு லா ரய்Bப Fபீஹ்; ஹுதல் லில்முத்தகீன்
2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:3
2:3 الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏
الَّذِيْنَ எவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِالْغَيْبِ மறைவானதை وَ يُقِيْمُوْنَ இன்னும் நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَمِمَّا இன்னும் எதிலிருந்து رَزَقْنٰهُمْ கொடுத்தோம்/அவர்களுக்கு يُنْفِقُوْنَۙ‏ தர்மம் புரிவார்கள்
2:3. அல்லதீன யு'மினூன Bபில்கய்Bபி வ யுகீமூனஸ் ஸலாத வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4
2:4 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِمَۤا எதை اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு وَمَاۤ இன்னும் எதை اُنْزِلَ இறக்கப்பட்டது مِنْ இருந்து قَبْلِكَۚ உமக்கு முன்னர் وَبِالْاٰخِرَةِ இன்னும் மறுமையை هُمْ அவர்கள் يُوْقِنُوْنَؕ‏ உறுதி கொள்வார்கள்
2:4. வல்லதீன யு'மினூன Bபிமா உன்Zஜில இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக வ Bபில் ஆகிரதி ஹும் யூகினூன்
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:5
2:5 اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் عَلٰى இல் هُدًى நேர்வழி مِّنْ இருந்து رَّبِّهِمْ‌ தங்கள் இறைவன் وَاُولٰٓٮِٕكَ هُمُ இன்னும் அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றியாளர்கள்
2:5. உலா'இக 'அலா ஹுதம் மிர் ரBப்Bபிஹிம் வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
2:6
2:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْ هُمْ لَا يُؤْمِنُوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் سَوَآءٌ சமம் عَلَيْهِمْ அவர்கள் மீது ءَاَنْذَرْتَهُمْ அவர்களை எச்சரித்தீர் اَمْ அல்லது لَمْ இல்லை تُنْذِرْهُمْ நீர் அவர்களை எச்சரிக்க لَا மாட்டார்கள் يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள
2:6. இன்னல் லதீன கFபரூ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர் தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
2:7
2:7 خَتَمَ اللّٰهُ عَلَىٰ قُلُوْبِهِمْ وَعَلٰى سَمْعِهِمْ‌ؕ وَعَلٰىٓ اَبْصَارِهِمْ غِشَاوَةٌ  وَّلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ
خَتَمَ முத்திரையிட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلٰی மீது قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் وَعَلٰى இன்னும் மீது سَمْعِهِمْ‌ؕ அவர்களின் கேள்விப் புலன் وَ عَلٰۤی இன்னும் மீது اَبْصَارِهِمْ அவர்களின் பார்வைகள் غِشَاوَةٌ  திரை وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை عَظِيْمٌ‏ பெரியது
2:7. கதமல் லாஹு 'அலா குலூBபிஹிம் வ 'அலா ஸம்'இ-ஹிம் வ 'அலா அBப்ஸாரிஹிம் கிஷா வது(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
2:8
2:8 وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌ۘ‏
وَمِنَ النَّاسِ இன்னும் மக்களில் مَنْ எவர் يَّقُوْلُ கூறுகிறார் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَبِالْيَوْمِ இன்னும் நாளை الْاٰخِرِ இறுதி وَمَا அல்லர் هُمْ அவர்கள் بِمُؤْمِنِيْنَ‌ۘ‏ நம்பிக்கையாளர்களே
2:8. வ மினன் னாஸி மய்(ன்)ய் யகூலு ஆமன்னா Bபில்லாஹி வ Bபில் யவ்மில் ஆகிரி வமா ஹும் Bபிமு'மினீன்
2:8. இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
2:9
2:9 يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَؕ‏
يُخٰدِعُوْنَ வஞ்சிக்கின்றனர் اللّٰهَ அல்லாஹ்வை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا ۚ நம்பிக்கை கொண்டார்கள் وَمَا இன்னும் மாட்டார்கள் يَخْدَعُوْنَ வஞ்சிக்க اِلَّاۤ தவிர اَنْفُسَهُمْ தங்களையே وَمَا இன்னும் மாட்டார்கள் يَشْعُرُوْنَؕ‏ உணர
2:9. யுகாதி'ஊனல் லாஹ வல்லதீன ஆமனூ வமா யக்த'ஊன இல்லா அன்Fபுஸஹும் வமா யஷ்'உரூன்
2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
2:10
2:10 فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙۢ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏
فِىْ قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்களில் مَّرَضٌۙ ஒரு நோய் فَزَادَهُمُ எனவே, அவர்களுக்கு அதிகப்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் مَرَضًا ۚ நோயை وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌۙۢ துன்புறுத்தக் கூடியது بِمَا காரணத்தால் كَانُوْا இருந்தனர் يَكْذِبُوْنَ‏ பொய்கூறுபவர்களாக
2:10. Fபீ குலூBபிஹிம் மர ளுன் FபZஜாதஹுமுல் லாஹு மரளஹ்; வ லஹும் 'அதாBபுன் அலீமும் Bபிமா கானூ யக்திBபூன்
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
2:11
2:11 وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ‏
وَاِذَا قِيْلَ இன்னும் கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு لَا செய்யாதீர்கள் تُفْسِدُوْا விஷமம் فِی இல் الْاَرْضِۙ பூமி قَالُوْاۤ கூறுகிறார்கள் اِنَّمَا எல்லாம் نَحْنُ நாங்கள் مُصْلِحُوْنَ‏ சீர்திருத்தவாதிகள்தான்
2:11. வ இதா கீல லஹும் லா துFப்ஸிதூ Fபில் அர்ளி காலூ இன்னமா னஹ்னு முஸ்லிஹூன்
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
2:12
2:12 اَلَا ۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰـكِنْ لَّا يَشْعُرُوْنَ‏
اَلَا ۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ هُمُ நிச்சயமாக அவர்கள்தான் الْمُفْسِدُوْنَ விஷமிகள் وَلٰـكِنْ எனினும் لَّا மாட்டார்கள் يَشْعُرُوْنَ‏ உணர
2:12. அலா இன்னஹும் ஹுமுல் முFப்ஸிதூன வ லாகில் லா யஷ்'உரூன்
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
2:13
2:13 وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْاۤ اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰـكِنْ لَّا يَعْلَمُوْنَ‏
وَاِذَا قِيْلَ இன்னும் கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் كَمَاۤ போன்று اٰمَنَ நம்பிக்கை கொண்டார்(கள்) النَّاسُ மக்கள் قَالُوْاۤ கூறுகிறார்கள் اَنُؤْمِنُ நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? كَمَاۤ போன்று اٰمَنَ நம்பிக்கை கொண்டார்(கள்) السُّفَهَآءُ‌ ؕ அறிவீனர்கள் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ هُمُ நிச்சயமாக அவர்கள்தான் السُّفَهَآءُ அறிவீனர்கள் وَلٰـكِنْ எனினும் لَّا மாட்டார்கள் يَعْلَمُوْنَ‏ அறிய
2:13. வ இதா கீல லஹும் ஆமினூ கமா ஆமனன் னாஸு காலூ அனு'மினு கமா ஆமனஸ் ஸுFபஹா'; அலா இன்னஹும் ஹுமுஸ் ஸுFபஹா'உ வ லாகில் லா யஃலமூன்
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:14
2:14 وَاِذَا لَقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْاۤ اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْۙ قَالُوْاۤ اِنَّا مَعَكُمْۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ‏
وَاِذَا لَقُوْا அவர்கள் சந்தித்தால் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கையாளர்களை قَالُوْاۤ கூறுகிறார்கள் اٰمَنَّا ۖۚ நம்பிக்கை கொண்டோம் وَاِذَا خَلَوْا அவர்கள் தனித்தால் اِلٰى பக்கம்/உடன் شَيٰطِيْنِهِمْۙ தங்கள் ஷைத்தான்கள் قَالُوْاۤ கூறுகிறார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் مَعَكُمْۙ உங்களுடன் اِنَّمَا نَحْنُ நாங்கள் எல்லாம் مُسْتَهْزِءُوْنَ‏ பரிகசிப்பவர்கள்தான்
2:14. வ இதா லகுல் லதீன ஆமனூ காலூ ஆமன்னா வ இதா கலவ் இலா ஷயாதீனிஹிம் காலூ இன்னா ம'அகும் இன்னமா னஹ்னு முஸ்தஹ்Zஜி'ஊன்
2:14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.
2:15
2:15 اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
اَللّٰهُ அல்லாஹ் يَسْتَهْزِئُ பரிகசிக்கிறான் بِهِمْ அவர்களை وَيَمُدُّهُمْ இன்னும் விட்டு வைக்கி றான்/அவர்களை فِىْ طُغْيَانِهِمْ அட்டூழியத்தில் / அவர்களுடைய يَعْمَهُوْنَ‏ கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
2:15. அல்லாஹு யஸ்தஹ்Zஜி'உ Bபிஹிம் வ யமுத்துஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
2:16
2:16 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் اشْتَرَوُا விலைக்கு வாங்கினார்கள் الضَّلٰلَةَ வழிகேட்டை بِالْهُدٰى நேர்வழிக்குப் பதிலாக فَمَا எனவே இல்லை رَبِحَتْ இலாபமடைய تِّجَارَتُهُمْ அவர்களின் வியாபாரம் وَمَا كَانُوْا இன்னும் அவர்கள் இருக்கவில்லை مُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களாக
2:16. உலா'இகல் லதீனஷ் தர வுள் ளலாலத Bபில்ஹுதா Fபமா ரBபிஹத் திஜாரதுஹும் வமா கானூ முஹ்ததீன்
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
2:17
2:17 مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَارًا ‌ۚ فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِىْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ‏
مَثَلُهُمْ உதாரணம்/அவர்களின் كَمَثَلِ உதாரணத்தைப் போல் الَّذِى எவர்(கள்) اسْتَوْقَدَ மூட்டினார்(கள்) نَارًا ۚ நெருப்பை فَلَمَّاۤ போது اَضَآءَتْ வெளிச்சமாக்கியது مَا எதை حَوْلَهٗ அவரை சுற்றி ذَهَبَ சென்றான் اللّٰهُ அல்லாஹ் بِنُوْرِهِمْ அவர்களின் ஒளியைக் கொண்டு وَتَرَكَهُمْ இன்னும் அவர்களை விட்டு விட்டான் فِىْ ظُلُمٰتٍ இருள்களில் لَّا மாட்டார்கள் يُبْصِرُوْنَ‏ பார்க்க
2:17. மதலுஹும் கமதலில்லதிஸ் தவ்கத னாரன் Fபலம்மா அளா'அத் மா ஹவ்லஹூ தஹBபல் லாஹு Bபினூரிஹிம் வ தரகஹும் Fபீ ளுலுமாதில் லா யுBப்ஸிரூன்
2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
2:18
2:18 صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ‏
صُمٌّۢ செவிடர்கள் بُكْمٌ ஊமைகள் عُمْىٌ குருடர்கள் فَهُمْ எனவே, அவர்கள் لَا يَرْجِعُوْنَ ۙ‏ திரும்ப மாட்டார்கள்
2:18. ஸும்மும் Bபுக்முன் 'உம்யுன் Fபஹும் லா யர்ஜி'ஊன்
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
2:19
2:19 اَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَآءِ فِيْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ‌ ۚ يَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِىْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ‌ؕ وَاللّٰهُ مُحِيْطٌ‌ۢ بِالْكٰفِرِيْنَ‏
اَوْ அல்லது كَصَيِّبٍ போல/மழை مِّنَ இருந்து السَّمَآءِ வானத்தில் فِيْهِ அதில் ظُلُمٰتٌ இருள்கள் وَّرَعْدٌ இன்னும் இடி وَّبَرْقٌ‌ ۚ இன்னும் மின்னல் يَجْعَلُوْنَ வைக்கிறார்கள் اَصَابِعَهُمْ தங்கள் விரல்களை فِىْۤ اٰذَانِهِمْ தங்கள் காதுகளில் مِّنَ الصَّوَاعِقِ இடி முழக்கங்களால் حَذَرَ பயந்து الْمَوْتِ‌ؕ மரணத்தை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் مُحِيْطٌ‌ۢ சூழ்ந்திருக்கிறான் بِالْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களை
2:19. அவ் கஸய்யிBபிம் மினஸ் ஸமா'இ Fபீஹி ளுலுமாது(ன்)வ் வ ரஃது(ன்)வ் வ Bபர்க், யஜ்'அலூன அஸாBபி'அஹும் Fபீ ஆதானிஹிம் மினஸ் ஸவா'இகி ஹதரல் மவ்த்' வல்லாஹு முஹீதும் Bபில்காFபிரீன்
2:19. அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
2:20
2:20 يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ اَبْصَارَهُمْ‌ؕ كُلَّمَاۤ اَضَآءَ لَهُمْ مَّشَوْا فِيْهِۙ وَاِذَاۤ اَظْلَمَ عَلَيْهِمْ قَامُوْا‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
يَكَادُ நெருங்குகிறது الْبَرْقُ மின்னல் يَخْطَفُ பறிக்கிறது اَبْصَارَهُمْ ؕ அவர்களின் பார்வைகளை كُلَّمَاۤ போதெல்லாம் اَضَآءَ அது வெளிச்சம் தரும் لَهُمْ அவர்களுக்கு مَّشَوْا நடக்கிறார்கள் فِيْهِۙ அதில் وَاِذَاۤ اَظْلَمَ இன்னும் இருள் சூழ்ந்தால் عَلَيْهِمْ அவர்கள் மீது قَامُوْا‌ؕ நிற்கிறார்கள் وَلَوْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் لَذَهَبَ திட்டமாக சென்றுவிடுவான் بِسَمْعِهِمْ கேள்விப்புலனைக் கொண்டு/அவர்களின் وَ اَبْصَارِهِمْ ؕ அவர்களின் பார்வைகளை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلٰى மீது كُلِّ எல்லாம் شَىْءٍ பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
2:20. யகாதுல் Bபர்கு யக்தFபு அBப்ஸாரஹும் குல்லமா அளா'அ லஹும் மஷவ் Fபீஹி வ இதா அள்லம 'அலய்ஹிம் காமூ; வ லவ் ஷா'அல் லாஹு லதஹBப Bபிஸம்'இஹிம் வ அBப்ஸாரிஹிம்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
2:20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
2:21
2:21 يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏
يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே اعْبُدُوْا வணங்குங்கள் رَبَّكُمُ உங்கள் இறைவனை الَّذِىْ எவன் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏ நீங்கள் அஞ்சுவதற்காக
2:21. யா அய்யுஹன் னாஸுஃBபுதூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் வல்லதீன மின் கBப்லிகும் ல'அல்லகும் தத்தகூன்
2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
2:22
2:22 الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏
الَّذِىْ எவன் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை فِرَاشًا விரிப்பாக وَّالسَّمَآءَ இன்னும் வானத்தை بِنَآءً முகடாக وَّاَنْزَلَ இன்னும் இறக்கினான் مِنَ இருந்து السَّمَآءِ வானம் مَآءً நீரை فَاَخْرَجَ உற்பத்தி செய்தான் بِهٖ அதன் மூலம் مِنَ இருந்து الثَّمَرٰتِ கனிகள் رِزْقًا உணவை لَّـكُمْ‌ۚ உங்களுக்கு فَلَا تَجْعَلُوْا ஆகவே, ஏற்படுத்தாதீர்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு اَنْدَادًا இணைகளை وَّاَنْـتُمْ நீங்கள் تَعْلَمُوْنَ அறிகிறீர்கள்
2:22. அல்லதீ ஜ'அல லகுமுல் அர்ள Fபிராஷ(ன்)வ் வஸ்ஸமா'அ Bபினா 'அ(ன்)வ் வ அன்Zஜல மினஸ்ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ Bபிஹீ மின தமராதி ரிZஜ்கல் லகும் Fபலா தஜ்'அலூ லில்லாஹி அன்தாத(ன்)வ் வ அன்தும் தஃலமூன்
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
2:23
2:23 وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَاِنْ کُنْتُمْ நீங்கள் இருந்தால் فِىْ رَيْبٍ சந்தேகத்தில் مِّمَّا எதில் نَزَّلْنَا இறக்கினோம் عَلٰى மீது عَبْدِنَا நம் அடிமை فَاْتُوْا எனவே, வாருங்கள் بِسُوْرَةٍ ஓர் அத்தியாயத்தைக் கொண்டு مِّنْ مِّثْلِهٖ அது போன்ற وَادْعُوْا இன்னும் அழையுங்கள் شُهَدَآءَكُمْ உங்கள் ஆதரவாளர்களை مِّنْ دُوْنِ அல்லாத اللّٰهِ அல்லாஹ் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
2:23. வ இன் குன்தும் Fபீ ரய்Bபிம் மிம்மா னZஜ்Zஜல்னா 'அலா 'அBப்தினா Fபதூ Bபி ஸூரதிம் மிம் மித்லிஹீ வத்'ஊ ஷுஹதா'அகும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
2:24
2:24 فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوْا النَّارَ الَّتِىْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ  ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‏
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا நீங்கள் செய்யவில்லையென்றால் وَ لَنْ மாட்டீர்கள் وَلَنْ تَفْعَلُوْا நீங்கள் செய்ய فَاتَّقُوْا அஞ்சுங்கள் النَّارَ (நரக) நெருப்பை الَّتِىْ எது وَقُوْدُهَا அதன் எரிபொருள் النَّاسُ மக்கள் وَالْحِجَارَةُ  ۖۚ இன்னும் கற்கள் اُعِدَّتْ தயாரிக்கப்பட்டுள்ளது لِلْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களுக்கு
2:24. Fப இன் லம் தFப்'அலூ வ லன் தFப்'அலூ Fபத்தகுன் னாரல் லதீ வகூதுஹன் னாஸு வல்ஹிஜாரது உ'இத்தத் லில்காFபிரீன்
2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
2:25
2:25 وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ؕ ڪُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ‌ۙ قَالُوْا هٰذَا الَّذِىْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ‌ؕ وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ‌ۙ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
وَبَشِّرِ நற்செய்தி கூறுவீராக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை اَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு جَنّٰتٍ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ‌ؕ ஆறுகள் كُلَّمَا ஒவ்வொரு முறையும் رُزِقُوْا அவர்களுக்கு வழங்கப்படும் مِنْهَا அவற்றிலிருந்து مِنْ ثَمَرَةٍ ஒரு கனியின் رِّزْقًا ۙ உணவு قَالُوْا கூறுவார்கள் هٰذَا இது الَّذِىْ எது رُزِقْنَا நமக்கு வழங்கப்பட்டது مِنْ قَبْلُ முன்னர் وَاُتُوْا இன்னும் அவர்களிடம் வரப்படும் بِهٖ அதைக் கொண்டு مُتَشَابِهًا ؕ ஒரே விதமாகத் தோன்றக் கூடியதாகவே وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு فِيْهَآ அவற்றில் اَزْوَاجٌ மனைவிகள் مُّطَهَّرَةٌ ۙ தூய்மையான وَّهُمْ இன்னும் அவர்கள் فِيْهَا அவற்றில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
2:25. வ Bபஷ்ஷிரில் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு குல்லமா ருZஜிகூ மின்ஹா மின் தமரதிர் ரிZஜ்கன் காலூ ஹாதல் லதீ ருZஜிக்னா மின் கBப்லு வ உதூ Bபிஹீ முதஷாBபிஹா, வ லஹும் Fபீஹா அZஜ்வாஜும் முதஹ்ஹரா து(ன்)வ் வ ஹும் Fபீஹா காலிதூன்
2:25. (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
2:26
2:26 اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ؕ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ۚ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَسْتَحْـىٖۤ வெட்கப்படமாட்டான் اَنْ يَّضْرِبَ அவன் கூறுவதற்கு مَثَلًا உதாரணமாக مَّا بَعُوْضَةً கொசுவைக் கூட فَمَا இன்னும் /எது فَوْقَهَا ؕ அதற்கு மேல் فَاَمَّا ஆகவே الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் فَيَعْلَمُوْنَ அறிவார்கள் اَنَّهُ நிச்சயமாக அது الْحَقُّ உண்மைதான் مِنْ இருந்து رَّبِّهِمْ‌ۚ தங்கள் இறைவன் وَاَمَّا ஆகவே الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் فَيَقُوْلُوْنَ கூறுவார்கள் مَاذَآ என்ன اَرَادَ நாடினான் اللّٰهُ அல்லாஹ் بِهٰذَا இதன் மூலம் مَثَلًا ۘ உதாரணத்தை يُضِلُّ வழிகெடுக்கிறான் بِهٖ இதன் மூலம் ڪَثِيْرًا அதிகமானோரை وَّيَهْدِىْ இன்னும் நேர்வழி நடத்துகிறான் بِهٖ இதன் மூலம் كَثِيْرًا ؕ அதிகமானோரை وَمَا இன்னும் மாட்டான் يُضِلُّ வழிகெடுக்க بِهٖۤ இதன் மூலம் اِلَّا தவிர الْفٰسِقِيْنَۙ ‏ பாவிகளை
2:26. இன்னல் லாஹ லா யஸ்தஹ்யீ அய் யள்ரிBப மதலம் மா Bப'ஊளதன் Fபமா Fபவ்கஹா; Fபாம்மல் லதீன ஆமனூ Fபயஃலமூன அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் வ அம்மல் லதீன கFபரூ Fபயகூலூன மாதா அராதல் லாஹு Bபிஹாதா மதலா; யுளில்லு Bபிஹீ கதீர(ன்)வ் வ யஹ்தீ Bபிஹீ கதீரா; வமா யுளில்லு Bபிஹீ இல்லல் Fபாஸிகீன்
2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
2:27
2:27 الَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் يَنْقُضُوْنَ முறிக்கின்றனர் عَهْدَ ஒப்பந்தத்தை اللّٰهِ அல்லாஹ்வின் مِنْۢ بَعْدِ பின்னர் مِيْثَاقِهٖ அது உறுதி(யாகிவிட்ட) وَيَقْطَعُوْنَ இன்னும் துண்டிக்கின்றனர் مَآ எதை اَمَرَ ஏவினான் اللّٰهُ அல்லாஹ் بِهٖۤ அதை اَنْ يُّوْصَلَ சேர்க்கப்படவேண்டும் وَيُفْسِدُوْنَ இன்னும் விஷமம் செய்கின்றனர் فِى الْاَرْضِ‌ؕ பூமியில் اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
2:27. அல்லதீன யன்குளூன 'அஹ்தல் லாஹி மிம் Bபஃதி மீதாகிஹீ வ யக்த'ஊன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யுFப்ஸிதூன Fபில் அர்ள்; உலா'இக ஹுமுல் காஸிரூன்
2:27. இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
2:28
2:28 كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ‌ۚ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
كَيْفَ எப்படி تَكْفُرُوْنَ நிராகரிக்கிறீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَڪُنْتُمْ இருந்தீர்களே اَمْوَاتًا இறந்தவர்களாக فَاَحْيَاکُمْ‌ۚ உயிர்ப்பித்தான்/ உங்களை ثُمَّ يُمِيْتُكُمْ பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை ثُمَّ பிறகு يُحْيِيْكُمْ உயிர்ப்பிப்பான்/ உங்களை ثُمَّ பிறகு اِلَيْهِ அவனிடமே تُرْجَعُوْنَ‏ திருப்பப்படுவீர்கள்
2:28. கய்Fப தக்Fபுரூன Bபில்லாஹி வ குன்தும் அம்வாதன் Fப அஹ்யாகும் தும்ம யுமீதுகும் தும்ம யுஹ்யீகும் தும்மா இலய்ஹி துர்ஜ'ஊன்
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
2:29
2:29 هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ؕ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
هُوَ அவன் الَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் لَـكُمْ உங்களுக்கு مَّا எவற்றை فِى الْاَرْضِ பூமியில் جَمِيْعًا அனைத்தையும் ثُمَّ பிறகு اسْتَوٰۤى உயர்ந்தான் اِلَى மேல் السَّمَآءِ வானம் فَسَوّٰٮهُنَّ அமைத்தான்/அவற்றை سَبْعَ ஏழு سَمٰوٰتٍ‌ؕ வானங்களாக وَهُوَ இன்னும் அவன் بِكُلِّ எல்லாப் شَىْءٍ பொருளையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
2:29. ஹுவல் லதீ கலக லகும் மா Fபில் அர்ளி ஜமீ'அன் தும்மஸ் தவா இலஸ் ஸமா'இ Fபஸவ் வாஹுன்ன ஸBப்'அ ஸமா வாத்; வ ஹுவ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
2:30
2:30 وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً ؕ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ‌ؕ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ‏
وَاِذْ சமயம் قَالَ கூறினான் رَبُّكَ உன் இறைவன் لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اِنِّىْ நிச்சயமாக நான் جَاعِلٌ படைக்கப்போகிறேன் فِى الْاَرْضِ பூமியில் خَلِيْفَةً ؕ ஒரு பிரதிநிதியை قَالُوْٓا கூறினார்கள் اَتَجْعَلُ படைக்கிறாயா? فِيْهَا அதில் مَنْ எவர் يُّفْسِدُ விஷமம் செய்வார் فِيْهَا அதில் وَيَسْفِكُ இன்னும் சிந்துவார் الدِّمَآءَۚ இரத்தங்களை وَنَحْنُ நாங்களோ نُسَبِّحُ துதிக்கிறோம் بِحَمْدِكَ புகழை/உன் وَنُقَدِّسُ இன்னும் பரிசுத்தப்படுத்துகிறோம் لَكَ ؕ உன்னை قَالَ கூறினான் اِنِّىْٓ நிச்சயமாக நான் اَعْلَمُ அறிவேன் مَا لَا تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறியாதவற்றை
2:30. வ இத் கால ரBப்Bபுக லில் மலா'இகதி இன்னீ ஜா'இலுன் Fபில் அர்ளி கலீFபதன் காலூ அதஜ்'அலு Fபீஹா மய் யுFப்ஸிது Fபீஹா வ யஸ்Fபிகுத் திமா'அ வ னஹ்னு னுஸBப்Bபிஹு Bபிஹம்திக வ னுகத்திஸு லக கால இன்னீ அஃலமு மா லா தஃலமூன்
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
2:31
2:31 وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَعَلَّمَ இன்னும் கற்பித்தான் اٰدَمَ ஆதமுக்கு الْاَسْمَآءَ பெயர்களை كُلَّهَا எல்லாவற்றையும்/ அவை ثُمَّ பிறகு عَرَضَهُمْ வைத்தான்/அவற்றை عَلَى முன் الْمَلٰٓٮِٕكَةِ வானவர்கள் فَقَالَ இன்னும் கூறினான் اَنْۢبِـُٔوْنِیْ அறிவியுங்கள்/எனக்கு بِاَسْمَآءِ பெயர்களை هٰٓؤُلَآءِ இவற்றின் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
2:31. வ 'அல்லம ஆதமல் அஸ்மா'அ குல்லஹா தும்ம 'அரளஹும் 'அலல் மலா'இகதி Fபகால அம்Bபி'ஊனீ Bபிஅஸ் மா'இ ஹா'உலா'இ இன் குன்தும் ஸாதிகீன்
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:32
2:32 قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
قَالُوْا கூறினார்கள் سُبْحٰنَكَ நீ மகாத்தூயவன் لَا அறவேஇல்லை عِلْمَ அறிவு لَنَآ எங்களுக்கு اِلَّا தவிர مَا எவை عَلَّمْتَنَا ؕ கற்பித்தாய் / எங்களுக்கு اِنَّكَ நிச்சயமாக اَنْتَ நீ الْعَلِيْمُ நன்கறிந்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
2:32. காலூ ஸுBப்ஹானக லா 'இல்ம லனா இல்லா மா 'அல்லம்தனா இன்னக அன்தல்'அலீமுல் ஹகீம்
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
2:33
2:33 قَالَ يٰٓـاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآٮِٕهِمْ‌ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآٮِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّـكُمْ اِنِّىْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ‏
قَالَ கூறினான் يٰٓـاٰدَمُ ஆதமே اَنْۢبِئْهُمْ அவர்களுக்கு அறிவிப்பீராக بِاَسْمَآٮِٕهِمْ‌ۚ அவற்றின் பெயர்களை فَلَمَّآ போது اَنْۢبَاَهُمْ அவர்களுக்கு அறிவித்தார் بِاَسْمَآٮِٕهِمْۙ பெயர்களை/அவற்றின் قَالَ கூறினான் اَلَمْ اَقُلْ நான் கூறவில்லையா? لَّـكُمْ உங்களுக்கு اِنِّىْٓ நிச்சயமாக நான் اَعْلَمُ அறிவேன் غَيْبَ மறைவானவற்றை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِۙ இன்னும் பூமி وَاَعْلَمُ இன்னும் அறிவேன் مَا எதை تُبْدُوْنَ வெளிப்படுத்துகிறீர்கள் وَمَا இன்னும் எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَكْتُمُوْنَ‏ மறைக்கிறீர்கள்
2:33. கால யா ஆதமு அம்Bபி' ஹும் Bபிஅஸ்மா'இஹிம் Fபலம்மா அம்Bப அஹும் Bபி அஸ்மா'இஹிம் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு கய்Bபஸ் ஸமாவாதி வல் அர்ளி வ அஃலமு மா துBப்தூன வமா குன்தும் தக்துமூன்
2:33. “ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
2:34
2:34 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى وَاسْتَكْبَرَ  وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
وَاِذْ சமயம் قُلْنَا கூறினோம் لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْٓا ஆகவே சிரம் பணிந்தார்கள் اِلَّاۤ தவிர اِبْلِيْسَؕ இப்லீஸ் اَبٰى மறுத்தான் وَاسْتَكْبَرَ  இன்னும் பெருமையடித்தான் وَكَانَ இன்னும் ஆகிவிட்டான் مِنَ الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களில்
2:34. வ இத் குல்னா லில்மலா'இ கதிஸ் ஜுதூ லிஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ அBபா வஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
2:35
2:35 وَقُلْنَا يٰٓـاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ‏
وَقُلْنَا இன்னும் கூறினோம் یٰۤاٰدَمُ ஆதமே اسْكُنْ வசிப்பீராக اَنْتَ நீர் وَزَوْجُكَ இன்னும் உம் மனைவி الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَكُلَا இன்னும் இருவரும் சாப்பிடுங்கள் مِنْهَا அதிலிருந்து رَغَدًا தாராளமாக حَيْثُ விதத்தில் شِئْتُمَا இருவரும் நாடினீர்கள் وَلَا تَقْرَبَا இன்னும் இருவரும் நெருங்காதீர்கள் هٰذِهِ இந்த الشَّجَرَةَ மரத்தை فَتَكُوْنَا இருவரும் ஆகிவிடுவீர்கள் مِنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில்
2:35. வ குல்னா யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத வ குலா மின்ஹா ரகதன் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
2:35. மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
2:36
2:36 فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ‌ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
فَاَزَلَّهُمَا பிறழச் செய்தான்/அவ்விருவரை الشَّيْطٰنُ ஷைத்தான் عَنْهَا அதிலிருந்து فَاَخْرَجَهُمَا அவ்விருவரை வெளியேற்றினான் مِمَّا எதிலிருந்து كَانَا இருவரும்இருந்தனர் فِيْهِ‌ அதில் وَقُلْنَا இன்னும் கூறினோம் اهْبِطُوْا இறங்குங்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு عَدُوٌّ ۚ எதிரி وَ لَكُمْ இன்னும் உங்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் مُسْتَقَرٌّ வசிக்குமிடம் وَّمَتَاعٌ இன்னும் இன்பம் اِلٰى வரை حِيْنٍ‏ ஒரு காலம்
2:36. Fப அZஜல்லஹுமஷ் ஷய்தானு 'அன்ஹா Fப அக்ரஜஹுமா மிம்மா கானா Fபீ வ குல்னஹ் Bபிதூ Bபஃளுகும் லிBபஃளின் 'அதுவ் வ லகும் Fபில் அர்ளி முஸ்தகர்ரு(ன்)வ் வ மதா'உன் இலா ஹீன்
2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.
2:37
2:37 فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
فَتَلَقّٰٓى பெற்றார் اٰدَمُ ஆதம் مِنْ இருந்து رَّبِّهٖ தம் இறைவன் كَلِمٰتٍ (சில) வாக்கியங்களை فَتَابَ ஆகவே மன்னித்தான் عَلَيْهِ‌ؕ அவரை اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் التَّوَّابُ தவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:37. Fபதலக்கா ஆதமு மிர் ரBப்Bபிஹீ கலிமாதின் FபதாBப 'அலய்ஹி; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
2:38
2:38 قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ‌‌ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
قُلْنَا கூறினோம் اهْبِطُوْا இறங்குங்கள் مِنْهَا அதிலிருந்து جَمِيْعًا ۚ அனைவரும் فَاِمَّا يَاْتِيَنَّكُمْ நிச்சயமாக வரும்/உங்களுக்கு مِّنِّىْ என்னிடமிருந்து هُدًى நேர்வழி فَمَنْ எவர்(கள்) تَبِعَ பின்பற்றினார்(கள்) هُدَاىَ நேர்வழியை/என் فَلَا இல்லை خَوْفٌ அச்சம் عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا இன்னும் மாட்டார்கள் هُمْ அவர்கள் يَحْزَنُوْنَ‏ கவலைப்பட
2:38. குல்னஹ் Bபிதூ மின்ஹா ஜமீ 'அன் Fப இம்மா ய'தியன்னகும் மின்னீ ஹுதன் Fபமன் தBபி'அ ஹுதாய Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜ னூன்
2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
2:39
2:39 وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِـاٰيٰتِنَآ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தார்கள் بِـاٰيٰتِنَآ வசனங்களை/நம் اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ வாசிகள் النَّارِ‌ۚ நரக هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
2:39. வல்லதீன கFபரூ வ கத் தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
2:39. அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.
2:40
2:40 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِىْٓ اُوْفِ بِعَهْدِكُمْۚ وَاِيَّاىَ فَارْهَبُوْنِ‏
يٰبَنِىْٓ சந்ததிகளே اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَتِىَ என் அருளை الَّتِىْٓ எது اَنْعَمْتُ அருள் புரிந்தேன் عَلَيْكُمْ உங்கள் மீது وَاَوْفُوْا இன்னும் நிறைவேற்றுங்கள் بِعَهْدِىْٓ வாக்கை/என் اُوْفِ நிறைவேற்றுவேன் بِعَهْدِكُمْۚ வாக்கை/உங்கள் وَاِيَّاىَ இன்னும் என்னையே فَارْهَبُوْنِ‏ பயப்படுங்கள்/என்னை
2:40. யா Bபனீ இஸ்ரா'ஈலத் குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அவ்Fபூ Bபி'அஹ்தீ ஊFபி Bபி அஹ்திகும் வ இய்யாய Fபர்ஹBபூன்
2:40. இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
2:41
2:41 وَاٰمِنُوْا بِمَآ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْآ اَوَّلَ كَافِرٍۢ بِهٖ‌ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا وَّاِيَّاىَ فَاتَّقُوْنِ‏
وَاٰمِنُوْا இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள் بِمَآ எதை اَنْزَلْتُ இறக்கினேன் مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَا எதை مَعَكُمْ உங்களிடம் وَلَا تَكُوْنُوْآ இன்னும் ஆகிவிடாதீர்கள் اَوَّلَ முதலாமவர்களாக كَافِرٍۢ நிராகரிப்பவர்களில் بِهٖ‌ அதை وَلَا تَشْتَرُوْا இன்னும் (விலைக்கு) வாங்காதீர்கள் بِاٰيٰتِىْ என் வசனங்களுக்குப் பகரமாக ثَمَنًا கிரயத்தை قَلِيْلًا சொற்ப وَّاِيَّاىَ இன்னும் என்னையே فَاتَّقُوْنِ‏ அஞ்சுங்கள்/என்னை
2:41. வ ஆமினூ Bபிமா அன்Zஜல்து முஸத்திகல் லிமா ம'அகும் வலா தகூனூ அவ்வல காFபிரிம் Bபிஹீ வலா தஷ்தரூ Bபி ஆயாதீ தமனன் கலீல(ன்)வ் வ இய்யாய Fபத்தகூன்
2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
2:42
2:42 وَلَا تَلْبِسُوا الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَـقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ‏
وَلَا تَلْبِسُوا கலக்காதீர்கள் الْحَـقَّ உண்மையை بِالْبَاطِلِ பொய்யுடன் وَتَكْتُمُوا இன்னும் மறைக்காதீர்கள் الْحَـقَّ உண்மையை وَاَنْتُمْ நீங்கள் تَعْلَمُوْنَ‏ அறிகிறீர்கள்
2:42. வ லா தல்Bபிஸுல் ஹக்க Bபில்Bபாதிலி வ தக்துமுல் ஹக்க வ அன்தும் தஃலமூன்
2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
2:43
2:43 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ‏
وَاَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتُوا இன்னும் கொடுங்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَارْكَعُوْا இன்னும் /பணியுங்கள் مَعَ الرّٰكِعِيْنَ‏ பணிபவர்களுடன்
2:43. வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வர்க'ஊ ம'அர் ராகி'ஈன்
2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.
2:44
2:44 اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
اَتَاْمُرُوْنَ ஏவுகிறீர்களா? النَّاسَ மக்களுக்கு بِالْبِرِّ நன்மையை وَتَنْسَوْنَ இன்னும் மறக்கிறீர்கள் اَنْفُسَكُمْ உங்களை وَاَنْتُمْ நீங்கள் تَتْلُوْنَ ஓதுகிறீர்கள் الْكِتٰبَ‌ؕ வேதத்தை اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
2:44. அதாமுரூனன் னாஸ Bபில்Bபிர்ரி வ தன்ஸவ்ன அன்Fபுஸகும் வ அன்தும் தத்லூனல் கிதாBப்; அFபலா தஃகிலூன்
2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
2:45
2:45 وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏
وَاسْتَعِيْنُوْا இன்னும் உதவிகோருங்கள் بِالصَّبْرِ பொறுத்திருந்து وَالصَّلٰوةِ ؕ இன்னும் தொழுது وَاِنَّهَا நிச்சயமாக அது لَكَبِيْرَةٌ பளுவானதுதான் اِلَّا தவிர عَلَى மீதே الْخٰشِعِيْنَۙ‏ உள்ளச்சமுடையோர்
2:45. வஸ்த'ஈனூ Bபிஸ்ஸBப்ரி வஸ் ஸலாஹ்; வ இன்னஹா லகBபீ ரதுன் இல்லா அலல் காஷி'ஈன்
2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:46
2:46 الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَيْهِ رٰجِعُوْنَ
الَّذِيْنَ எவர்கள் يَظُنُّوْنَ நம்புவார்கள் اَنَّهُمْ நிச்சயமாக/தாங்கள் مُّلٰقُوْا சந்திப்பவர்கள் رَبِّهِمْ இறைவனை/தங்கள் وَاَنَّهُمْ இன்னும் நிச்சயமாக/தாங்கள் اِلَيْهِ அவனிடமே رٰجِعُوْنَ‏ திரும்புகிறவர்கள்
2:46. அல்லதீன யளுன்னூன அன்னஹும் முலாகூ ரBப்Bபிஹிம் வ அன்னஹும் இலய்ஹி ராஜி'ஊன்
2:46. (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
2:47
2:47 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏
يٰبَنِىْٓ சந்ததிகளே اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَتِىَ என் அருளை الَّتِىْٓ எது اَنْعَمْتُ அருள் புரிந்தேன் عَلَيْكُمْ உங்கள் மீது وَاَنِّىْ இன்னும் நிச்சயமாக நான் فَضَّلْتُكُمْ மேன்மைப்படுத்தினேன்/உங்களை عَلَى விட الْعٰلَمِيْنَ‏ உலகத்தார்களை
2:47. யா Bபனீ இஸ்ரா'ஈலத் குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அன்னீ Fபள்ளல்துகும் 'அலல் 'ஆலமீன்
2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:48
2:48 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏
وَاتَّقُوْا இன்னும் அஞ்சுங்கள் يَوْمًا ஒரு நாளை لَّا تَجْزِىْ பலனளிக்காது نَفْسٌ ஓர் ஆன்மா عَنْ نَّفْسٍ ஓர் ஆன்மாவிற்கு شَیْـًٔا ஒன்றையும் وَّلَا يُقْبَلُ இன்னும் ஏற்கப்படாது مِنْهَا அதனிடமிருந்து شَفَاعَةٌ பரிந்துரை وَّلَا يُؤْخَذُ இன்னும் வாங்கப்படாது مِنْهَا அதனிடமிருந்து عَدْلٌ பரிகாரம் وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏ இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
2:48. வத்தகூ யவ்மல் லா தஜ்Zஜீ னFப்ஸுன் 'அன் னFப்ஸின் ஷய்'அ(ன்)வ் வலா யுக்Bபலு மின்ஹா ஷFபா'அது(ன்)வ் வலா யு'கது மின்ஹா 'அத்லு(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
2:48. இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
2:49
2:49 وَاِذْ نَجَّيْنٰکُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ يُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ‌ؕ وَفِىْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ‏
وَاِذْ نَجَّيْنٰکُمْ சமயம்/காப்பாற்றினோம்/உங்களை مِّنْ இருந்து اٰلِ கூட்டம் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய يَسُوْمُوْنَكُمْ சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு سُوْٓءَ தீயது, கொடியது الْعَذَابِ வேதனை يُذَبِّحُوْنَ அறுத்தார்கள் اَبْنَآءَكُمْ ஆண் பிள்ளைகளை/உங்கள் وَيَسْتَحْيُوْنَ இன்னும் வாழவிட்டார்கள் نِسَآءَكُمْ‌ؕ பெண்(பிள்ளை)களை/உங்கள் وَفِىْ ذٰلِكُمْ அதில் بَلَاۤءٌ ஒரு சோதனை مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் عَظِيْمٌ‏ பெரிய
2:49. வ இத் னஜ்ஜய்னாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூனகும் ஸூ'அல் அதாBபி யுதBப்Bபிஹூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உம் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
2:49. உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
2:50
2:50 وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَيْنٰکُمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் فَرَقْنَا பிளந்தோம் بِكُمُ உங்களுக்காக الْبَحْرَ கடலை فَاَنْجَيْنٰکُمْ காப்பாற்றினோம்/ உங்களை وَاَغْرَقْنَآ இன்னும் மூழ்கடித்தோம் اٰلَ கூட்டத்தாரை فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏ நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க
2:50. வ இத் Fபரக்னா Bபிகுமுல் Bபஹ்ர Fப அன்ஜய்னாகும் வ அக்-ரக்னா ஆல Fபிர்'அவ்ன வ அன்தும் தன்ளுரூன்
2:50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
2:51
2:51 وَاِذْ وٰعَدْنَا مُوْسٰٓى اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் وٰعَدْنَا வாக்களித்தோம் مُوْسٰٓى மூஸாவிற்கு اَرْبَعِيْنَ நாற்பது لَيْلَةً இரவுகளை ثُمَّ பிறகு اتَّخَذْتُمُ எடுத்துக்கொண்டீர்கள் الْعِجْلَ காளைக் கன்றை مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் وَاَنْـتُمْ நீங்கள் ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
2:51. வ இத் வா'அத்னா மூஸா அர்Bப'ஈன லய்லதன் தும்மத்தகத்துமுல் 'இஜ்ல மிம் Bபஃதிஹீ வ அன்தும் ளாலிமூன்
2:51. மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
2:52
2:52 ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
ثُمَّ பிறகு عَفَوْنَا மன்னித்தோம் عَنْكُمْ உங்களை مِّنْۢ بَعْدِ ذٰلِكَ பின்னர்/அதன் لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
2:52. தும்ம 'அFபவ்னா 'அன்கும் மிம் Bபஃதி தாலிக ல'அல்லகும் தஷ்குரூன்
2:52. இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
2:53
2:53 وَاِذْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை وَالْفُرْقَانَ இன்னும் பகுத்தறிவிக்கக் கூடியதை لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
2:53. வ இத் ஆதய்னா மூஸல் கிதாBப வல் Fபுர்கான ல'அல்லகும் தஹ்ததூன்
2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
2:54
2:54 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَکُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْآ اِلٰى بَارِٮِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ عِنْدَ بَارِٮِٕكُمْؕ فَتَابَ عَلَيْكُمْ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
وَاِذْ இன்னும் சமயம் قَالَ கூறினார் مُوْسٰى மூசா لِقَوْمِهٖ சமுதாயத்திற்கு/தன் يٰقَوْمِ என் சமுதாயமே اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் ظَلَمْتُمْ அநியாயம்செய்தீர்கள் اَنْفُسَکُمْ ஆன்மாக்களுக்கு/உங்கள் بِاتِّخَاذِكُمُ நீங்கள் எடுத்துக் கொண்டதினால் الْعِجْلَ காளைக் கன்றை فَتُوْبُوْآ எனவே பாவத்தை விட்டுத் திரும்புங்கள் اِلٰى பக்கம் بَارِٮِٕكُمْ படைத்தவன்/உங்களை فَاقْتُلُوْٓا ஆகவேகொல்லுங்கள் اَنْفُسَكُمْؕ உயிர்களை/உங்கள் ذٰلِكُمْ அது خَيْرٌ சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு عِنْدَ இடம் بَارِٮِٕكُمْؕ படைத்தவன்/உங்களை فَتَابَ எனவே மன்னித்தான் عَلَيْكُمْ‌ؕ உங்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் هُوَ அவன் التَّوَّابُ தவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:54. வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மி இன்னகும் ளலம்தும் அன்Fபுஸகும் Bபித்திகா திகுமுல் 'இஜ்ல FபதூBபூ இலா Bபாரி'இகும் Fபக்துலூ அன்Fபுஸகும் தாலிகும் கய்ருல் லகும் 'இன்த Bபாரி'இகும் FபதாBப 'அலய்கும்; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
2:55
2:55 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نُّؤْمِنَ لَـكَ حَتّٰى نَرَى اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் قُلْتُمْ கூறினீர்கள் يٰمُوْسٰى மூஸாவே! لَنْ نُّؤْمِنَ நம்பிக்கை கொள்ளவே மாட்டோம் لَـكَ உம்மை حَتّٰى வரை نَرَى நாம் காணும் اللّٰهَ அல்லாஹ்வை جَهْرَةً கண்கூடாக فَاَخَذَتْكُمُ எனவே பிடித்தது/உங்களை الصّٰعِقَةُ பெரும் சப்தம் وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏ நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க
2:55. வ இத் குல்தும் யா மூஸா லன் னு'மின லக ஹத்தா னரல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் குமுஸ் ஸா'இகது வ அன்தும் தன்ளுரூன்
2:55. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
2:56
2:56 ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
ثُمَّ பிறகு بَعَثْنٰكُمْ உங்களை எழுப்பினோம் مِّنْۢ بَعْدِ பின்னர் مَوْتِكُمْ மரணம்/உங்கள் لَعَلَّکُمْ நீங்கள் ஆகுவதற்காக تَشْكُرُوْنَ‏ நன்றியுடைவர்களாக
2:56. தும்ம Bப'அத்னாகும் மிம் Bபஃதி மவ்திகும் ல'அல்லகும் தஷ்குரூன்
2:56. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
2:57
2:57 وَظَلَّلْنَا عَلَيْکُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى‌ؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ‌ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْآ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
وَظَلَّلْنَا இன்னும் நிழலிடச் செய்தோம் عَلَيْکُمُ உங்கள் மீது الْغَمَامَ மேகத்தை وَاَنْزَلْنَا இன்னும் இறக்கினோம் عَلَيْكُمُ உங்கள் மீது الْمَنَّ மன்னு وَالسَّلْوٰى‌ؕ இன்னும் ஸல்வா كُلُوْا புசியுங்கள் مِنْ இருந்து طَيِّبٰتِ நல்லவற்றில் مَا رَزَقْنٰكُمْ‌ؕ நாம் உங்களுக்கு வழங்கியது وَمَا இல்லை ظَلَمُوْنَا நமக்கு அவர்கள் தீங்கிழைக்க وَلٰـكِنْ எனினும் كَانُوْآ இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ தீங்கிழைப்பவர்களாக
2:57. வ ளல்லல்னா 'அலய்குமுல் கமாம வ அன்Zஜல்னா 'அலய்குமுல் மன்ன வஸ் ஸல்வா குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வமா ளலமூனா வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
2:57. இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
2:58
2:58 وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْيَةَ فَکُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَـكُمْ خَطٰيٰكُمْ‌ؕ وَسَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் قُلْنَا கூறினோம் ادْخُلُوْا நுழையுங்கள் هٰذِهِ இந்த الْقَرْيَةَ ஊரில் فَکُلُوْا இன்னும் புசியுங்கள் مِنْهَا அதில் حَيْثُ விதத்தில் شِئْتُمْ நாடினீர்கள் رَغَدًا தாராளமாக وَّادْخُلُوا இன்னும் நுழையுங்கள் الْبَابَ வாசலில் سُجَّدًا தலைகுனிந்தவர்களாக وَّقُوْلُوْا இன்னும் கூறுங்கள் حِطَّةٌ பாவச்சுமை நீங்குக! نَّغْفِرْ மன்னிப்போம் لَكُمْ உங்களுக்கு خَطٰيٰكُمْ‌ؕ குற்றங்களை/உங்கள் وَسَنَزِيْدُ இன்னும் அதிகப்படுத்துவோம் الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிவோருக்கு
2:58. வ இத் குல்னத் குலூ ஹாதிஹில் கர்யத Fபகுலூ மின்ஹா ஹய்து ஷி'தும் ரகத(ன்)வ் வத்குலுல் BபாBப ஸுஜ்ஜத(ன்)வ் வ கூலூ ஹித்ததுன் னக்Fபிர் லகும் கதாயாகும்; வ ஸனZஜீதுல் முஹ்ஸினீன்
2:58. இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
2:59
2:59 فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا قَوْلاً غَيْرَ الَّذِىْ قِيْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَى الَّذِيْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
لَكُمْ ஆகவே மாற்றினார்(கள்) الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்கள் قَوْلاً வார்த்தையாக غَيْرَ அல்லாத الَّذِىْ எது قِيْلَ கூறப்பட்டது لَهُمْ தங்களுக்கு فَاَنْزَلْنَا எனவே இறக்கினோம் عَلَى மீது الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்கள் رِجْزًا வேதனையை مِّنَ இருந்து السَّمَآءِ வானம் بِمَا காரணமாக كَانُوْا இருந்தார்கள் يَفْسُقُوْنَ‏ பாவம் செய்பவர்களாக
2:59. FபBபத்தலல் லதீன ளலமூ கவ்லன் கய்ரல் லதீ கீல லஹும் Fப அன்Zஜல்னா 'அலல் லதீன ளலமூ ரிஜ்Zஜம் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யFப்ஸுகூன்
2:59. ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
2:60
2:60 وَاِذِ اسْتَسْقَىٰ مُوْسٰى لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ‌ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا‌ؕ قَدْ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ‌ؕ کُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِىْ الْاَرْضِ مُفْسِدِيْنَ‏
وَاِذِ இன்னும் சமயம் اسْتَسْقَىٰ தண்ணீர் தேடினார் مُوْسٰى மூசா لِقَوْمِهٖ தனது சமுதாயத்திற்கு فَقُلْنَا ஆகவே, கூறினோம் اضْرِبْ அடிப்பீராக بِّعَصَاكَ உம் தடியால் الْحَجَرَ‌ؕ கல்லை فَانْفَجَرَتْ பீறிட்டன مِنْهُ அதிலிருந்து اثْنَتَا عَشْرَةَ பன்னிரெண்டு عَيْنًا‌ؕ ஊற்று(கள்) قَدْ திட்டமாக عَلِمَ அறிந்தார்(கள்) کُلُّ எல்லாம் اُنَاسٍ மக்கள் مَّشْرَبَهُمْ‌ؕ குடிக்குமிடத்தை/தங்கள் کُلُوْا புசியுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் مِنْ இருந்து رِّزْقِ உணவு اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا تَعْثَوْا இன்னும் வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள் فِىْ الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ‏ விஷமிகளாக
2:60. வ இதிஸ் தஸ்கா மூஸா லிகவ்மிஹீ Fபகுல்னள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபன்Fபஜரத் மின்ஹுத்னதா 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ் ரBபஹும் குலூ வஷ்ரBபூ மிர் ரிZஜ்கில் லாஹி வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
2:60. மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:61
2:61 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نَّصْبِرَ عَلٰى طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْۢ بَقْلِهَا وَقِثَّـآٮِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَ بَصَلِهَا‌ؕ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِىْ هُوَ اَدْنٰى بِالَّذِىْ هُوَ خَيْرٌ‌ؕ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَـکُمْ مَّا سَاَلْتُمْ‌ؕ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْکَنَةُ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ الْحَـقِّ‌ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّڪَانُوْا يَعْتَدُوْنَ
وَاِذْ இன்னும் சமயம் قُلْتُمْ கூறினீர்கள் يٰمُوْسٰى மூஸாவே! لَنْ نَّصْبِرَ சகிக்கவே மாட்டோம் عَلٰى மீது طَعَامٍ ஓர் உணவு وَّاحِدٍ ஒரே (ஒன்று) فَادْعُ ஆகவே பிரார்த்திப்பீராக لَنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் يُخْرِجْ உற்பத்திசெய்வான் لَنَا எங்களுக்காக مِمَّا எதிலிருந்து تُنْۢبِتُ விளைவிக்கிறது الْاَرْضُ பூமி مِنْۢ இருந்து بَقْلِهَا அதன் கீரை وَقِثَّـآٮِٕهَا இன்னும் வெள்ளரிக்காய்/அதன் وَفُوْمِهَا இன்னும் கோதுமை/அதன் وَعَدَسِهَا இன்னும் பருப்பு/அதன் بَصَلِهَا‌ؕ இன்னும் வெங்காயம் / அதன் قَالَ கூறினார் اَتَسْتَبْدِلُوْنَ மாற்றிக் கொள்கிறீர்களா? الَّذِىْ எது هُوَ அது اَدْنٰى மிகத் தாழ்ந்தது بِالَّذِىْ எதற்குப் பகரமாக هُوَ خَيْرٌ‌ؕ அது சிறந்தது اِهْبِطُوْا இறங்குங்கள் مِصْرًا ஒரு நகரத்தில் فَاِنَّ நிச்சயமாக لَـکُمْ உங்களுக்கு مَّا எது سَاَلْتُمْ‌ؕ கேட்டீர்கள் وَضُرِبَتْ இன்னும் விதிக்கப்பட்டன عَلَيْهِمُ அவர்கள் மீது الذِّلَّةُ இழிவு وَالْمَسْکَنَةُ இன்னும் வீழ்ச்சி وَبَآءُوْ இன்னும் சார்ந்து விட்டார்கள் بِغَضَبٍ கோபத்தில் مِّنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் ذٰلِكَ அது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் يَكْفُرُوْنَ நிராகரிக்கிறார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வுடைய وَيَقْتُلُوْنَ இன்னும் கொலை செய்கிறார்கள் النَّبِيّٖنَ நபிமார்களை بِغَيْرِ الْحَـقِّ‌ؕ நியாயமின்றி ذٰلِكَ அது بِمَا காரணமாக عَصَوْا பாவம் செய்தனர் وَّڪَانُوْا இன்னும் இருந்தனர் يَعْتَدُوْنَ‏ வரம்பு மீறுவார்கள்
2:61. வ இத் குல்தும் யா மூஸா லன் னஸ்Bபிர 'அலா த'ஆமி(ன்)வ் வாஹிதின் Fபத்'உ லனா ரBப்Bபக யுக்ரிஜ் லனா மிம்மா தும்Bபிதுல் அர்ளு மிம்Bபக்லிஹா வ கித் தா'இஹா வ Fபூமிஹா வ 'அதஸிஹா வ Bபஸலிஹா கால அதஸ்தBப்திலூனல் லதீ ஹுவ அத்னா Bபில்லதீ ஹுவ கய்ர்; இஹ்Bபிதூ மிஸ்ரன் Fப இன்ன லகும் மா ஸ அல்தும்; வ ளுரிBபத் 'அலய்ஹிமுத் தில்லது வல்மஸ்கனது வ Bபா'ஊ BபிகளBபிம் மினல் லாஹ்; தாலிக Bபி அன்னஹும் கானூ யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனன் னBபிய்யீன Bபிகய்ரில் ஹக்க்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
2:61. இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
2:62
2:62 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَ الصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் وَالَّذِيْنَ هَادُوْا இன்னும் யூதர்கள் وَالنَّصٰرٰى இன்னும் கிறித்தவர்கள் وَ الصّٰبِـِٕیْنَ இன்னும் ஸாபியீன்கள் مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ இன்னும் நாளை الْاٰخِرِ இறுதி وَعَمِلَ இன்னும் செய்தார் صَالِحًـا நன்மையை فَلَهُمْ அவர்களுக்கு اَجْرُهُمْ கூலி/அவர்களின் عِنْدَ இடம் رَبِّهِمْۚ அவர்களின் இறைவன் وَلَا இன்னும் இல்லை خَوْفٌ பயம் عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا இன்னும் மாட்டார்கள் هُمْ அவர்கள் يَحْزَنُوْنَ‏ கவலைப்பட
2:62. இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வன் னஸாரா வஸ் ஸாBபி'ஈன மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:63
2:63 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَكُمْ உறுதிமொழியை/உங்கள் وَرَفَعْنَا இன்னும் உயர்த்தினோம் فَوْقَكُمُ மேல்/உங்களுக்கு الطُّوْرَؕ மலையை خُذُوْا பிடியுங்கள் مَآ எதை اٰتَيْنٰكُمْ உங்களுக்கு கொடுத்தோம் بِقُوَّةٍ பலமாக وَّ اذْكُرُوْا இன்னும் நினைவு கூருங்கள் مَا எதை فِيْهِ அதில் لَعَلَّكُمْ நீங்கள் ஆகுவதற்காக تَتَّقُوْنَ‏ பயபக்தியுடையவர்களாக
2:63. வ இத் அகத்னா மீதாககும் வ ரFபஃனா Fபவ்ககுமுத் தூர குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வத்குரூ மா Fபீஹி ல'அல்லகும் தத்தகூன்
2:63. இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
2:64
2:64 ثُمَّ تَوَلَّيْتُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌‌ۚ فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَـكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
ثُمَّ பிறகு تَوَلَّيْتُمْ திரும்பி விட்டீர்கள் مِّنْۢ بَعْدِ பின்னர் ذٰلِكَ‌ۚ அதன் فَلَوْلَا இல்லையென்றால் فَضْلُ அருள் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْكُمْ உங்கள் மீது وَرَحْمَتُهٗ இன்னும் அவனின் கருணை لَـكُنْتُمْ நீங்கள் ஆகியிருப்பீர்கள் مِّنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
2:64. தும்ம தவல்லய்தும் மிம் Bபஃதி தாலிக Fபலவ்லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ லகுன்தும் மினல் காஸிரீன்
2:64. அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
2:65
2:65 وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِيْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِىْ السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـِٕیْنَ‌ۚ‏
وَلَقَدْ திட்டமாக عَلِمْتُمُ அறிந்து கொண்டீர்கள் الَّذِيْنَ اعْتَدَوْا வரம்பு மீறியவர்களை مِنْكُمْ உங்களில் فِىْ السَّبْتِ சனிக்கிழமைகளில் فَقُلْنَا எனவே கூறினோம் لَهُمْ அவர்களுக்கு كُوْنُوْا ஆகிவிடுங்கள் قِرَدَةً குரங்குகளாக خٰسِـِٕیْنَ‌ۚ‏ சிறுமைப்பட்ட(வர்களாக)
2:65. வ லகத் 'அலிம்துமுல் லதீனஃ-ததவ் மின்கும் Fபிஸ் ஸBப்தி Fபகுல்னா லஹும் கூனூ கிரததன் காஸி'ஈன்
2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
2:66
2:66 فَجَعَلْنٰهَا نَكٰلاً لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ‏
فَجَعَلْنٰهَا ஆகவே, ஆக்கினோம்/அதை نَكٰلاً எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாக لِّمَا بَيْنَ يَدَيْهَا அதற்கு முந்திய பாவங்களுக்கும் وَمَا خَلْفَهَا (அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும் وَمَوْعِظَةً இன்னும் உபதேசமாக لِّلْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
2:66. Fபஜ'அல்னாஹா னகாலல் லிமா Bபய்ன யதய்ஹா வமா கல்Fபஹா வ மவ்'இளதல் லில்முத்தகீன்
2:66. இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.
2:67
2:67 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ‌ ؕ قَالُوْآ اَتَتَّخِذُنَا هُزُوًْا ‌ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰـهِلِيْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் قَالَ கூறினார் مُوْسٰى மூசா لِقَوْمِهٖۤ சமுதாயத்திற்கு/தன் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَاْمُرُكُمْ ஏவுகிறான்/உங்களை اَنْ تَذْبَحُوْا நீங்கள் அறுப்பதற்கு بَقَرَةً  ؕ ஒரு பசுவை قَالُوْآ கூறினார்கள் اَتَتَّخِذُنَا எடுத்துக் கொள்கிறீரா?/எங்களை هُزُوًْا ؕ பரிகாசமாக قَالَ கூறினார் اَعُوْذُ பாதுகாப்புத் தேடுகிறேன் بِاللّٰهِ அல்லாஹ்விடம் اَنْ اَكُوْنَ நான் ஆகுவதை விட்டு مِنَ الْجٰـهِلِيْنَ‏ அறிவிலிகளில்
2:67. வ இத் கால மூஸா லிகவ்மிஹீ இன்னல் லாஹ யாமுருகும் அன் தத்Bபஹூ Bபகரதன் காலூ அதத்தகிதுன ஹுZஜுவன் கால அ'ஊது Bபில்லாஹி அன் அகூன மினல் ஜாஹிலீன்
2:67. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
2:68
2:68 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌؕ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَ‌ؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ‏
قَالُوا கூறினார்கள் ادْعُ பிரார்த்திப்பீராக لَنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் يُبَيِّنْ விவரிப்பான் لَّنَا எங்களுக்கு مَا என்ன? هِىَ‌ؕ அது قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக அவன் يَقُوْلُ கூறுகிறான் اِنَّهَا நிச்சயமாக அது بَقَرَةٌ பசு لَّا அல்ல فَارِضٌ கிழடு وَّلَا இன்னும் அல்ல بِكْرٌؕ இளங்கன்று عَوَانٌۢ நடுத்தரமானது بَيْنَ மத்தியில் ذٰلِكَ‌ؕ அதற்கு فَافْعَلُوْا எனவே செய்யுங்கள் مَا எதை تُؤْمَرُوْنَ‏ ஏவப்படுகிறீர்கள்
2:68. காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா ஹீ; கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுல் லா Fபாரிளு(ன்)வ் வலா Bபிக்ருன் 'அவானும் Bபய்ன தாலிக FபFப்'அலூ மா து'மரூன்
2:68. “அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
2:69
2:69 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ‏
قَالُوا கூறினார்கள் ادْعُ பிரார்த்திப்பீராக لَنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் يُبَيِّنْ விவரிப்பான் لَّنَا எங்களுக்கு مَا என்ன? لَوْنُهَا ؕ அதன் நிறம் قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக அவன் يَقُوْلُ கூறுகிறான் اِنَّهَا நிச்சயமாக அது بَقَرَةٌ பசு صَفْرَآءُۙ மஞ்சள் நிறமானது فَاقِعٌ தூய்மையானது لَّوْنُهَا நிறம்/அதன் تَسُرُّ அது மகிழ்விக்கும் النّٰظِرِيْنَ‏ பார்ப்பவர்களை
2:69. காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா லவ்னுஹா; கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுன் ஸFப்ரா'உ Fபாகி'உல் லவ்னுஹா தஸுர்ருன்னாளிரீன்
2:69. “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
2:70
2:70 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَا ؕ وَاِنَّـآ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ‏
قَالُوا கூறினார்கள் ادْعُ பிரார்த்திப்பீராக لَنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் يُبَيِّنْ விவரிப்பான் لَّنَا எங்களுக்கு مَا என்ன? هِىَۙ அது اِنَّ நிச்சயமாக الْبَقَرَ மாடுகள் تَشٰبَهَ குழப்பமாகி விட்டன عَلَيْنَا ؕ எங்களுக்கு وَاِنَّـآ இன்னும் நிச்சயமாக நாங்கள் اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் لَمُهْتَدُوْنَ‏ திட்டமாக (நாம்) நேர்வழி பெறுவோம்
2:70. காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா ஹிய இன்னல் Bபகர தஷாBபஹ 'அலய்னா வ இன்னா இன் ஷா'அல் லாஹு லமுஹ்ததூன்
2:70. “உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
2:71
2:71 قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَـرْثَ ‌ۚ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا ‌ؕ قَالُوا الْـٰٔـنَ جِئْتَ بِالْحَـقِّ‌ؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ
قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக அவன் يَقُوْلُ கூறுகிறான் اِنَّهَا நிச்சயமாக அது بَقَرَةٌ பசு لَّا ذَلُوْلٌ பயன்படுத்தப்படாதது تُثِيْرُ உழுவதற்கு الْاَرْضَ நிலத்தை وَلَا تَسْقِى நீர் இறைக்காது الْحَـرْثَ ۚ விளை நிலத்திற்கு مُسَلَّمَةٌ குறையற்றது لَّا அறவே இல்லை شِيَةَ வடு فِيْهَا ؕ அதில் قَالُوا கூறினார்கள் الْـٰٔـنَ இப்போது جِئْتَ வந்தீர் بِالْحَـقِّ‌ؕ உண்மையைக் கொண்டு فَذَبَحُوْهَا அறுத்தார்கள்/அதை وَمَا كَادُوْا அவர்கள் நெருங்கவில்லை يَفْعَلُوْنَ‏ செய்வார்கள்
2:71. கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுல் லா தலூலுன் துதீருல் அர்ள வலா தஸ்கில் ஹர்த முஸல்லமதுல்லா ஷியத Fபீஹா; காலுல் 'ஆன ஜித Bபில்ஹக்க்; FபதBபஹூஹா வமா காதூ யFப்'அலூன்
2:71. அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
2:72
2:72 وَ اِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِيْهَا ‌ؕ وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَۚ‏
وَ اِذْ இன்னும் சமயம் قَتَلْتُمْ கொன்றீர்கள் نَفْسًا ஓர் உயிரை فَادّٰرَءْتُمْ இன்னும் தர்க்கித்தீர்கள் فِيْهَا ؕ அதில் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் مُخْرِجٌ வெளியாக்கக்கூடியவன் مَّا எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَكْتُمُوْنَۚ‏ மறைக்கிறீர்கள்
2:72. வ இத் கதல்தும் னFப்ஸன் Fபத்தார'தும் Fபீஹா வல்லாஹு முக்ரிஜும் மா குன்தும் தக்துமூன்
2:72. “நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).
2:73
2:73 فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ‌ؕ كَذٰلِكَ يُحْىِ اللّٰهُ الْمَوْتٰى ۙ وَيُرِيْکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
فَقُلْنَا எனவே கூறினோம் اضْرِبُوْهُ அடியுங்கள்/அவரை بِبَعْضِهَا ؕ கொண்டு/சிலதை/அதில் كَذٰلِكَ அப்படியே يُحْىِ உயிர்ப்பிப்பான் اللّٰهُ அல்லாஹ் الْمَوْتٰى ۙ இறந்தவர்களை وَيُرِيْکُمْ இன்னும் காண்பிக்கிறான்/உங்களுக்கு اٰيٰتِهٖ தன் அத்தாட்சிகளை لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
2:73. Fபகுல்னள் ரிBபூஹு BபிBபஃளிஹா; கதாலிக யுஹ்யில் லா ஹுல் மவ்தா வ யுரீகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஃகிலூன்
2:73. “(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
2:74
2:74 ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَهِىَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ‌ ؕ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ‌ؕ وَاِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَآءُ‌ؕ وَاِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
ثُمَّ பிறகு قَسَتْ இறுகிவிட்டன قُلُوْبُكُمْ உங்கள் உள்ளங்கள் مِّنْۢ بَعْدِ ذٰلِكَ பின்னர்/அதற்கு فَهِىَ அவை كَالْحِجَارَةِ போல/கற்கள் اَوْ அல்லது اَشَدُّ மிகக் கடினமானவை قَسْوَةً  ؕ இறுக்கத்தால் وَاِنَّ இன்னும் நிச்சயமாக مِنَ الْحِجَارَةِ கற்களில் لَمَا திட்டமாக/எது يَتَفَجَّرُ பீறிடுகிறது مِنْهُ அதில் الْاَنْهٰرُ‌ؕ நதிகள் وَاِنَّ இன்னும் நிச்சயமாக مِنْهَا அவற்றில் لَمَا திட்டமாக/எது يَشَّقَّقُ பிளக்கிறது فَيَخْرُجُ இன்னும் வெளியேறுகிறது مِنْهُ அதிலிருந்து الْمَآءُ‌ؕ தண்ணீர் وَاِنَّ இன்னும் நிச்சயமாக مِنْهَا அவற்றில் لَمَا திட்டமாக/எது يَهْبِطُ விழுகிறது مِنْ خَشْيَةِ பயத்தால் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا எதைப்பற்றி تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
2:74. தும்ம கஸத் குலூBபுகும் மிம் Bபஃதி தாலிக Fபஹிய கல்ஹிஜாரதி அவ்-அஷாது கஸ்வஹ்; வ இன்ன மினல் ஹிஜாரதி லமா யதFபஜ்ஜரு மின்ஹுல் அன்ஹார்; வ இன்ன மின்ஹா லமா யஷ் ஷக்ககு Fபயக்ருஜு மின்ஹுல் மா'; வ இன்ன மின்ஹா லமா யஹ்Bபிது மின் கஷ்யதில் லா; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
2:74. இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன; அவை கற்பாறையைப்போல் ஆயின; அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின; (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.
2:75
2:75 اَفَتَطْمَعُوْنَ اَنْ يُّؤْمِنُوْا لَـكُمْ وَقَدْ كَانَ فَرِيْقٌ مِّنْهُمْ يَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوْنَهٗ مِنْۢ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ يَعْلَمُوْنَ‏
اَفَتَطْمَعُوْنَ ஆசைப்படுகிறீர்களா? اَنْ يُّؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கைகொள்வதை لَـكُمْ உங்களுக்காக وَقَدْ திட்டமாக كَانَ இருக்கின்றனர் فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْهُمْ அவர்களில் يَسْمَعُوْنَ செவியுறுகின்றனர் كَلٰمَ பேச்சை اللّٰهِ அல்லாஹ்வுடைய ثُمَّ பிறகு يُحَرِّفُوْنَهٗ மாற்றுகின்றனர்/அதை مِنْۢ بَعْدِ பின்னர் مَا அதை عَقَلُوْهُ சிந்தித்து புரிந்தனர் وَهُمْ அவர்கள் يَعْلَمُوْنَ‏ அறிகின்றனர்
2:75. அFபதத்ம'ஊன அய் யு'மினூ லகும் வ கத் கான Fபரீகும் மின்ஹும் யஸ்ம'ஊன கலாமல் லாஹி தும்ம யுஹர்ரி Fபூனஹூ மிம் Bபஃதி மா'அகலூஹு வ ஹும் யஃலமூன்
2:75. (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
2:76
2:76 وَاِذَا لَـقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْآ اٰمَنَّا  ۖۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْآ اَ تُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَاِذَا لَـقُوْا அவர்கள் சந்தித்தால் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் قَالُوْآ கூறினார்கள் اٰمَنَّا  ۖۚ நம்பிக்கைகொள்கிறோம் وَاِذَا خَلَا தனித்து விட்டால் بَعْضُهُمْ சிலர்/அவர்களில் اِلٰى بَعْضٍ சிலருடன் قَالُوْآ கூறுகிறார்கள் اَ تُحَدِّثُوْنَهُمْ அறிவிக்கிறீர்களா? / அவர்களுக்கு بِمَا எதை فَتَحَ தெரிவித்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكُمْ உங்களுக்கு لِيُحَآجُّوْكُمْ அவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களிடம் بِهٖ அதைக் கொண்டு عِنْدَ முன் رَبِّكُمْ‌ؕ உங்கள் இறைவன் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
2:76. வ இதா லகுல் லதீன ஆமனூ காலூ ஆமன்னா வ இதாகலா Bபஃளுஹும் இலா Bபஃளின் காலூ அதுஹத்திதூனஹும் Bபிமா Fபதஹல் லாஹு 'அலய்கும் லியுஹாஜ்ஜூகும் Bபிஹீ 'இன்த ரBப்Bபிகும்; அFபலா தஃகிலூன்
2:76. மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, “நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, “உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.
2:77
2:77 اَوَلَا يَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ‏
اَوَلَا يَعْلَمُوْنَ அறிய மாட்டார்களா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا எது يُسِرُّوْنَ இரகசியமாகப் பேசுகிறார்கள் وَمَا இன்னும் எது يُعْلِنُوْنَ‏ பகிரங்கப்படுத்துகிறார்கள்
2:77. அவலா யஃலமூன அன்னல் லாஹ யஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்
2:77. அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?
2:78
2:78 وَ مِنْهُمْ اُمِّيُّوْنَ لَا يَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِىَّ وَاِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏
وَ مِنْهُمْ அவர்களில் اُمِّيُّوْنَ கல்வி இல்லாதவர்கள் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள் الْكِتٰبَ வேதத்தை اِلَّاۤ தவிர اَمَانِىَّ வீண் நம்பிக்கைகளை وَاِنْ இல்லை هُمْ அவர்கள் اِلَّا தவிர يَظُنُّوْنَ‏ சந்தேகிக்கிறார்கள்
2:78. வ மின்ஹும் உம்மிய்யூன லா யஃலமூனல் கிதாBப இல்லா அமானிய்ய வ இன் ஹும் இல்லா யளுன்னூன்
2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
2:79
2:79 فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ؕ فَوَيْلٌ لَّهُمْ مِّمَّا کَتَبَتْ اَيْدِيْهِمْ وَوَيْلٌ لَّهُمْ مِّمَّا يَكْسِبُوْنَ‏
فَوَيْلٌ கேடுதான் لِّلَّذِيْنَ எவர்களுக்கு يَكْتُبُوْنَ எழுதுகிறார்கள் الْكِتٰبَ புத்தகத்தை بِاَيْدِيْهِمْ தங்கள் கரங்களால் ثُمَّ பிறகு يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் هٰذَا இது مِنْ இருந்து عِنْدِ இடம் اللّٰهِ அல்லாஹ் لِيَشْتَرُوْا அவர்கள் வாங்குவதற்காக بِهٖ அதைக் கொண்டு ثَمَنًا கிரயத்தை قَلِيْلًا ؕ சொற்பமான فَوَيْلٌ இன்னும் கேடுதான் لَّهُمْ அவர்களுக்கு مِّمَّا எதன் காரணமாக کَتَبَتْ எழுதியன اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் وَوَيْلٌ இன்னும் கேடுதான் لَّهُمْ அவர்களுக்கு مِّمَّا எதன் காரணமாக يَكْسِبُوْنَ‏ சம்பாதிக்கிறார்கள்
2:79. Fபவய்லுல் லில்லதீன யக்துBபூனல் கிதாBப Bபி அய்திஹிம் தும்ம யகூலூன ஹாதா மின் 'இன்தில் லாஹி லியஷ்தரூ Bபிஹீ தமனன் கலீலன் Fபவய்லுல் லஹும் மிம்மா கதBபத் அய்தீஹிம் வ வய்லுல் லஹும் மிம்மா யக்ஸிBபூன்
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
2:80
2:80 وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدَةً ‌ ؕ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ‌ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
وَقَالُوْا இன்னும் கூறினர் لَنْ تَمَسَّنَا எங்களை அறவே தீண்டாது النَّارُ நரக நெருப்பு اِلَّاۤ தவிர اَيَّامًا நாள்களை مَّعْدُوْدَةً  ؕ எண்ணப்பட்டவை قُلْ கூறுவீராக اَتَّخَذْتُمْ எடுத்துக் கொண்டீர்களா? عِنْدَ இடம் اللّٰهِ அல்லாஹ் عَهْدًا ஓர் உறுதிமொழியை فَلَنْ يُّخْلِفَ மாற்றவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் عَهْدَهٗۤ‌ உறுதிமொழியை/தன் اَمْ அல்லது تَقُوْلُوْنَ கூறுகிறீர்கள் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் مَا எதை لَا تَعْلَمُوْنَ‏ அறியமாட்டீர்கள்
2:80. வ காலூ லன் தமஸ்ஸனன் னாரு இல்லா அய்யாமம் மஃதூ தஹ்; குல் அத்தகத்தும் 'இன்தல் லாஹி 'அஹ்தன் Fபலய் யுக்லிFபல் லாஹு 'அஹ்தஹூ அம் தகூலூன 'அலல் லாஹி மா லா தஃலமூன்
2:80. “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.
2:81
2:81 بَلٰى مَنْ كَسَبَ سَيِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِيْۤئَتُهٗ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
بَلٰى அவ்வாறன்று مَنْ எவர்(கள்) كَسَبَ சம்பாதித்தார்(கள்) سَيِّئَةً தீமையை وَّاَحَاطَتْ இன்னும் சூழ்ந்து கொண்டது بِهٖ அவரை خَطِيْۤئَتُهٗ அவருடைய பாவம் فَاُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
2:81. Bபலா மன் கஸBப ஸய்யி'அத(ன்)வ் வ அஹாதத் Bபிஹீ கதீ'அதுஹூ Fப-உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
2:81. அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.
2:82
2:82 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்காரியங்களை اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَـنَّةِ ۚ சொர்க்கவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
2:82. வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
2:82. எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
2:83
2:83 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰکِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ ؕ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْکُمْ وَاَنْـتُمْ مُّعْرِضُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَ உறுதிமொழியை بَنِىْٓ சந்ததிகள் اِسْرَآءِيْلَ இஸ்ராயீலுடைய لَا تَعْبُدُوْنَ வணங்காதீர்கள் اِلَّا தவிர اللّٰهَ அல்லாஹ்வை وَبِالْوَالِدَيْنِ இன்னும் பெற்றோருக்கு اِحْسَانًا நன்மை செய்யுங்கள் وَّذِى الْقُرْبٰى இன்னும் உறவினர்கள் وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகள் وَالْمَسٰکِيْنِ இன்னும் ஏழைகள் وَقُوْلُوْا இன்னும் கூறுங்கள் لِلنَّاسِ மக்களிடம் حُسْنًا அழகியதை وَّاَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتُوا இன்னும் கொடுங்கள் الزَّکٰوةَ ؕ ஸகாத்தை ثُمَّ பிறகு تَوَلَّيْتُمْ திரும்பி விட்டீர்கள் اِلَّا தவிர قَلِيْلًا குறைவானவர்கள் مِّنْکُمْ உங்களில் وَاَنْـتُمْ நீங்களோ مُّعْرِضُوْنَ‏ புறக்கணிப்பவர்கள்
2:83. வ இத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல லா தஃBபுதூன இல்லல் லாஹ வ Bபில் வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ தில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வ கூலூ லின்னாஸி ஹுஸ்ன(ன்)வ் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ்Zஜகாத தும்ம தவல்லய்தும் இல்லா கலீலம் மின்கும் வ அன்தும் முஃரிளூன்
2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
2:84
2:84 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِيَارِكُمْ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْـتُمْ تَشْهَدُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَكُمْ உறுதிமொழியை/உங்கள் لَا تَسْفِكُوْنَ ஓட்டாதீர்கள் دِمَآءَكُمْ இரத்தங்களை/உங்கள் وَلَا تُخْرِجُوْنَ இன்னும் வெளியேற்றாதீர்கள் اَنْفُسَكُمْ உங்களை مِّنْ இருந்து دِيَارِكُمْ உங்கள் இல்லங்கள் ثُمَّ பிறகு اَقْرَرْتُمْ உறுதிப்படுத்தினீர்கள் وَاَنْـتُمْ நீங்களே تَشْهَدُوْنَ‏ சாட்சிகளாக இருக்கிறீர்கள்
2:84. வ இத் அகத்னா மீதா ககும் லா தஸ்Fபிகூன திமா'அகும் வலா துக்ரிஜூன அன்Fபுஸகும் மின் தியாரிகும் தும்ம அக்ரர்தும் வ அன்தும் தஷ்ஹதூன்
2:84. இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
2:85
2:85 ثُمَّ اَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِيْقًا مِّنْكُمْ مِّنْ دِيَارِهِمْ تَظٰهَرُوْنَ عَلَيْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِؕ وَاِنْ يَّاْتُوْكُمْ اُسٰرٰى تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَیْكُمْ اِخْرَاجُهُمْ‌ؕ اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ‌ۚ فَمَا جَزَآءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْکُمْ اِلَّا خِزْىٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يُرَدُّوْنَ اِلٰٓى اَشَدِّ الْعَذَابِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
ثُمَّ பிறகு اَنْـتُمْ நீங்கள் هٰٓؤُلَاۤءِ ஓ இவர்களே تَقْتُلُوْنَ கொன்றீர்கள் اَنْفُسَكُمْ உங்களை وَتُخْرِجُوْنَ இன்னும் வெளியேற்றுகிறீர்கள் فَرِيْقًا ஒரு பிரிவினரை مِّنْكُمْ உங்களில் مِّنْ இருந்து دِيَارِهِمْ இல்லங்கள்/ அவர்களுடைய تَظٰهَرُوْنَ உதவுகிறீர்கள் عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக بِالْاِثْمِ பாவமாக وَالْعُدْوَانِؕ இன்னும் அநியாயம் وَاِنْ يَّاْتُوْكُمْ அவர்கள் வந்தால்/உங்களிடம் اُسٰرٰى கைதிகளாக تُفٰدُوْهُمْ ஈடுகொடுத்து மீட்கிறீர்கள்/அவர்களை وَهُوَ அதுவோ مُحَرَّمٌ தடுக்கப்பட்டது عَلَیْكُمْ உங்கள் மீது اِخْرَاجُهُمْ‌ؕ வெளியேற்றுவது/அவர்களை اَفَتُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறீர்கள்? بِبَعْضِ சிலவற்றை الْكِتٰبِ வேதத்தில் وَتَكْفُرُوْنَ இன்னும் நிராகரிக்கிறீர்கள் بِبَعْضٍ‌ۚ சிலவற்றை فَمَا இல்லை جَزَآءُ கூலி مَنْ எவர் يَّفْعَلُ செய்கிறார் ذٰلِكَ அதை مِنْکُمْ உங்களில் اِلَّا தவிர خِزْىٌ இழிவு فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْیَا ۚ இவ்வுலகம் وَيَوْمَ இன்னும் நாளில் الْقِيٰمَةِ மறுமை يُرَدُّوْنَ திருப்பப்படுவார்கள் اِلٰٓى பக்கம் اَشَدِّ மிகக் கடுமையானது الْعَذَابِ‌ؕ வேதனை وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا எதைப் பற்றி تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
2:85. தும்ம அன்தும் ஹா'உலா'இ தக்துலூன அன்Fபுஸகும் வ துக்ரிஜூன Fபரீகம் மின்கும் மின் தியாரிஹிம் தளாஹரூன 'அலய்ஹிம் Bபில் இத்மி வல்'உத்வானி வ இ(ன்)ய் யாதூகும் உஸாரா துFபாதூஹும் வஹுவ முஹர்ரமுன் 'அலய்கும் இக்ராஜுஹும்; அFபது' மி-னூன BபிBபஃளில் கிதாBபி வ தக்Fபுரூன BபிBபஃள்; Fபமா ஜZஜா'உ மய் யFப்'அலு தாலிக மின்கும் இல்லா கிZஜ்யுன் Fபில் ஹயாதித்-துன்யா வ யவ்மல் கியாமதி யுரத்தூன இலா அஷத்தில் 'அதாBப்; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
2:85. (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
2:86
2:86 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُوْنَ
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் اشْتَرَوُا வாங்கினார்கள் الْحَيٰوةَ வாழ்க்கையை الدُّنْيَا இவ்வுலக(ம்) بِالْاٰخِرَةِ‌ மறுமைக்குப் பதிலாக فَلَا يُخَفَّفُ எனவே இலேசாக்கப்படாது عَنْهُمُ அவர்களை விட்டு الْعَذَابُ வேதனை وَلَا இன்னும் மாட்டார்கள் هُمْ அவர்கள் يُنْصَرُوْنَ‏ உதவிசெய்யப்பட
2:86. உலா'இகல் லதீனஷ் தரவுல் ஹயாதத் துன்யா Bபில் ஆகிரதி Fபலா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ஸரூன்
2:86. மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
2:87
2:87 وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ‌ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ‌ۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ‏
وَ لَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை وَقَفَّيْنَا இன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் بِالرُّسُلِ‌ தூதர்களை وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் عِيْسَى ஈஸாவிற்கு ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُ இன்னும் பலப்படுத்தினோம்/அவரை بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕ பரிசுத்தமான اَفَكُلَّمَا جَآءَكُمْ வந்தபோதெல்லாம் / உங்களுக்கு رَسُوْلٌۢ ஒரு தூதர் بِمَا எதைக் கொண்டு لَا تَهْوٰٓى விரும்பவில்லை اَنْفُسُكُمُ மனங்கள்/உங்கள் اسْتَكْبَرْتُمْ‌ۚ பெருமையடித்தீர்கள் فَفَرِيْقًا ஒரு பிரிவினரை كَذَّبْتُمْ பொய்ப்பித்தீர்கள் وَفَرِيْقًا இன்னும் ஒரு பிரிவினரை تَقْتُلُوْنَ‏ கொலை செய்கிறீர்கள்
2:87. வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ கFப்Fபய்னா மிம் Bபஃதிஹீ Bபிர் ருஸுலி வ ஆதய்னா 'ஈஸBப்-ன-மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; அFபகுல்லமா ஜா'அகும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுகுமுஸ் தக்Bபர்தும் FபFபரீகன் கத்தBப்தும் வ Fபரீகன் தக்துலூன்
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
2:88
2:88 وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ‌ؕ بَل لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِيْلًا مَّا يُؤْمِنُوْنَ‏
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் قُلُوْبُنَا உள்ளங்கள்/எங்கள் غُلْفٌ‌ؕ திரையிடப்பட்டுள்ளன بَل மாறாக لَّعَنَهُمُ அவர்களை சபித்தான் اللّٰهُ அல்லாஹ் بِكُفْرِهِمْ நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய فَقَلِيْلًا مَّا எனவே மிகக் குறைவாகவே يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்வார்கள்
2:88. வ காலூ குலூBபுனா குல்Fப்; Bபல் ல'அனஹுமுல் லாஹு BபிகுFப்ரிஹிம் Fபகலீலம் மா யு'மினூன்
2:88. இன்னும், அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.
2:89
2:89 وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْۙ وَكَانُوْا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُوْنَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْا  ۖۚ فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا کَفَرُوْا بِهٖ‌ فَلَعْنَةُ اللّٰهِ عَلَى الْكٰفِرِيْنَ‏
وَلَمَّا போது جَآءَهُمْ அவர்களுக்கு வந்தது كِتٰبٌ ஒரு வேதம் مِّنْ இருந்து عِنْدِ இடம் اللّٰهِ அல்லாஹ் مُصَدِّقٌ உண்மைப்படுத்தக் கூடியது لِّمَا எதை مَعَهُمْۙ அவர்களுடன் وَكَانُوْا இன்னும் இருந்தார்கள் مِنْ قَبْلُ முன்னர் يَسْتَفْتِحُوْنَ வெற்றியைத் தேடுவார்கள் عَلَى எதிராக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் فَلَمَّا போது جَآءَهُمْ அவர்களிடம் வந்த مَّا எது عَرَفُوْا அறிந்தனர் کَفَرُوْا நிராகரித்தார்கள் بِهٖ‌ அதை فَلَعْنَةُ எனவே சாபம் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَى மீது الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
2:89. வ லம்மா ஜா'அஹும் கிதாBபும் மின் 'இன்தில் லாஹி முஸத்திகுல் லிமா ம'அஹும் வ கானூ மின் கBப்லு யஸ்தFப்திஹூன 'அலல் லதீன கFபரூ Fபலம்மா ஜா'அஹும் மா 'அரFபூ கFபரூ Bபிஹ்; Fபலஃனதுல் லாஹி 'அலல் காFபிரீன்
2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
2:90
2:90 بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ یَّكْفُرُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ بَغْيًا اَنْ يُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ۚ فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰى غَضَبٍ‌ؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ‏
بِئْسَمَا கெட்டது/எது اشْتَرَوْا விற்றார்கள் بِهٖۤ அதற்குப் பகரமாக اَنْفُسَهُمْ தங்களை اَنْ یَّكْفُرُوْا அவர்கள் நிராகரித்து بِمَآ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் بَغْيًا பொறாமைப்பட்டு اَنْ يُّنَزِّلَ இறக்குவதை اللّٰهُ அல்லாஹ் مِنْ இருந்து فَضْلِهٖ தன் அருள் عَلٰى மீது مَنْ எவர் يَّشَآءُ நாடுகிறான் مِنْ இருந்து عِبَادِهٖ‌ۚ தன் அடியார்கள் فَبَآءُوْ ஆகவே சார்ந்தார்கள் بِغَضَبٍ கோபத்தில் عَلٰى மேல் غَضَبٍ‌ؕ கோபம் وَلِلْكٰفِرِيْنَ இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌ வேதனை مُّهِيْنٌ‏ இழிவு தரக்கூடியது
2:90. Bபி'ஸமஷ் தரவ் Bபிஹீ அன்Fபுஸஹும் அய் யக்Fபுரூ Bபிமா அன்Zஜலல் லாஹு Bபக்யன் அய் யுனZஜ்Zஜிலல் லாஹு மின் Fபள்லிஹீ 'அலா மய் யஷா'உ மின் இBபாதிஹீ FபBபா'ஊ BபிகளBபின் 'அலா களBப்; வ லில்காFபிரீன 'அதாBபும் முஹீன்
2:90. தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.
2:91
2:91 وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَآ اُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ وَهُوَ الْحَـقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ‌ؕ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْـــۢبِيَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِمَآ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் قَالُوْا கூறுகிறார்கள் نُؤْمِنُ நம்பிக்கை கொள்கிறோம் بِمَآ எதை اُنْزِلَ இறக்கப்பட்டது عَلَيْنَا எங்கள் மீது وَيَكْفُرُوْنَ இன்னும் நிராகரிக்கிறார்கள் بِمَا எதை وَرَآءَهٗ அதற்கு அப்பால் وَهُوَ அதுவோ الْحَـقُّ உண்மை مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியது لِّمَا எதை مَعَهُمْ‌ؕ அவர்களிடம் قُلْ கூறுவீராக فَلِمَ எதற்காக تَقْتُلُوْنَ கொலை செய்தீர்கள் اَنْـــۢبِيَآءَ தூதர்களை اللّٰهِ அல்லாஹ்வுடைய مِنْ قَبْلُ முன்னர் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
2:91. வ இதா கீல லஹும் ஆமினூ Bபிமா அன்Zஜலல் லாஹு காலூ னு'மினு Bபிமா உன்Zஜில 'அலய்னா வ யக்Fபுரூன Bபிமா வரா'அஹூ வ ஹுவல் ஹக்கு முஸத்திகல் லிமா ம'அஹும்; குல் Fபலிம தக்துலூன அம்Bபியா'அல் லாஹி மின் கBப்லு இன் குன்தும் மு'மினீன்
2:91. “அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.
2:92
2:92 وَلَقَدْ جَآءَکُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَكُمْ உங்களிடம் வந்தார் مُّوْسٰى மூசா بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் ثُمَّ பிறகு اتَّخَذْتُمُ எடுத்துக்கொண்டீர்கள் الْعِجْلَ காளைக் கன்றை مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் وَاَنْـتُمْ நீங்களோ ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
2:92. வ லகத் ஜா'அகும் மூஸா Bபில்Bபய்யினாதி தும்மத் தகத்துமுல் 'இஜ்ல மிம் Bபஃதிஹீ வ அன்தும் ளாலிமூன்
2:92. நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
2:93
2:93 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَکُمُ الطُّوْرَ ؕ خُذُوْا مَآ اٰتَيْنٰکُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ‌ ؕ قَالُوْا سَمِعْنَا وَعَصَيْنَا  وَاُشْرِبُوْا فِىْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِکُفْرِهِمْ ‌ؕ قُلْ بِئْسَمَا يَاْمُرُکُمْ بِهٖۤ اِيْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَكُمْ உறுதிமொழியை/உங்கள் وَرَفَعْنَا இன்னும் உயர்த்தினோம் فَوْقَکُمُ மேல்/உங்களுக்கு الطُّوْرَ ؕ மலையை خُذُوْا (கடைப்)பிடியுங்கள் مَآ எதை اٰتَيْنٰکُمْ கொடுத்தோம்/ உங்களுக்கு بِقُوَّةٍ பலமாக وَّاسْمَعُوْا  ؕ இன்னும் செவிசாயுங்கள் قَالُوْا கூறினார்கள் سَمِعْنَا செவியுற்றோம் وَعَصَيْنَا  இன்னும் மாறு செய்தோம் وَاُشْرِبُوْا இன்னும் ஊட்டப்பட்டார்கள் فِىْ قُلُوْبِهِمُ அவர்களுடைய உள்ளங்களில் الْعِجْلَ காளைக் கன்றை بِکُفْرِهِمْ ؕ நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய قُلْ கூறுவீராக بِئْسَمَا கெட்டது/எது يَاْمُرُکُمْ ஏவுகிறது/உங்களுக்கு بِهٖۤ அதை اِيْمَانُكُمْ நம்பிக்கை/உங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
2:93. வ இத் அகத்னா மீதாககும் வ ரFபஃனா Fபவ்க குமுத் தூர குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வஸ்ம'ஊ காலூ ஸமி'னா வ 'அஸய்னா வ உஷ்ரிBபூ Fபீ குலூBபிஹிமுல் 'இஜ்ல BபிகுFப்ரிஹிம்; குல் Bபி'ஸமா யாமுருகும் Bபிஹீ ஈமானுகும் இன் குன்தும் மு'மினீன்
2:93. தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.
2:94
2:94 قُلْ اِنْ كَانَتْ لَـکُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنْ كَانَتْ இருந்தால் لَـکُمُ உங்களுக்கு الدَّارُ வீடு الْاٰخِرَةُ மறுமை عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடத்தில் خَالِصَةً மட்டும் مِّنْ دُوْنِ النَّاسِ அன்றி/மக்களுக்கு فَتَمَنَّوُا விரும்புங்கள் الْمَوْتَ மரணத்தை اِنْ کُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
2:94. குல் இன் கானத் லகுமுத் தாருல் ஆகிரது 'இன்தல் லாஹி காலிஸதம் மின் தூனின் னாஸி Fபதமன்னவுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
2:94. (நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக.
2:95
2:95 وَ لَنْ يَّتَمَنَّوْهُ اَبَدًاۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏
وَ لَنْ يَّتَمَنَّوْهُ விரும்பவே மாட்டார்கள்/அதை اَبَدًاۢ ஒரு போதும் بِمَا காரணமாக/எதன் قَدَّمَتْ முற்படுத்தின اَيْدِيْهِمْ‌ؕ அவர்களின் கரங்கள் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِالظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
2:95. வ லய் யதமன்னவ்ஹு அBபதம் Bபிமா கத்தமத் அய்தீஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபித்ளாலிமீன்
2:95. ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.
2:96
2:96 وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ  ۛۚ وَ مِنَ الَّذِيْنَ اَشْرَكُوْا‌‌  ۛۚ يَوَدُّ اَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ اَ لْفَ سَنَةٍ ۚ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ يُّعَمَّرَ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ
وَلَتَجِدَنَّهُمْ நிச்சயமாகக் காண்பீர்/அவர்களை اَحْرَصَ பேராசைக்காரர்(களாக) النَّاسِ மக்களை விட عَلٰى மீது حَيٰوةٍ  ۛۚ வாழ்க்கை وَ مِنَ இன்னும் விட الَّذِيْنَ اَشْرَكُوْا‌  ۛۚ இணைவைப்பவர்கள் يَوَدُّ விரும்புவார் اَحَدُهُمْ ஒருவர்/அவர்களில் لَوْ يُعَمَّرُ வாழ்வு கொடுக்கப்பட வேண்டுமே اَ لْفَ ஆயிரம் سَنَةٍ ۚ ஆண்டு(கள்) وَمَا இன்னும் இல்லை هُوَ அது بِمُزَحْزِحِهٖ தப்பிக்க வைத்துவிடக் கூடியது/அவனை مِنَ இருந்து الْعَذَابِ வேதனை اَنْ يُّعَمَّرَ‌ؕ வாழ்வு கொடுக்கப்படுவது وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِمَا எதை یَعْمَلُوْنَ ۠ செய்கிறார்கள்
2:96. வ லதஜிதன்னஹும் அஹ்ரஸன்னாஸி 'அலா ஹயாதி(ன்)வ் வ மினல் லதீன அஷ்ரகூ; யவத்து அஹதுஹும் லவ் யு'அம்மரு அல்Fப ஸனதி(ன்)வ் வமா ஹுவ Bபி முZஜஹ்Zஜிஹிஹீ மினல் 'அதாBபி அய் யு'அம்மர்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
2:96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.
2:97
2:97 قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِيْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰى قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் كَانَ ஆகிவிட்டார் عَدُوًّا எதிரியாக لِّجِبْرِيْلَ ஜிப்ரீலுக்கு فَاِنَّهٗ நிச்சயமாக அவர் نَزَّلَهٗ இறக்கினார்/அதை عَلٰى மீது قَلْبِكَ உள்ளம்/உம் بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَا எதை بَيْنَ முன்னர் يَدَيْهِ அதற்கு وَهُدًى இன்னும் நேர்வழியாக وَّبُشْرٰى இன்னும் நற்செய்தியாக لِلْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
2:97. குல் மன் கான 'அதுவ்வல் லி ஜிBப்ரீல Fப இன்னஹூ னZஜ்Zஜலஹூ 'அலா கல்Bபிக Bபி இத்னில் லாஹி முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி வ ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில்மு'மினீன்
2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
2:98
2:98 مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓٮِٕکَتِهٖ وَ رُسُلِهٖ وَجِبْرِيْلَ وَمِيْكٰٮلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِيْنَ‏
مَنْ எவர்(கள்) كَانَ ஆகிவிட்டார்(கள்) عَدُوًّا எதிரிகளாக لِّلّٰهِ அல்லாஹ்வுக்கு وَمَلٰٓٮِٕکَتِهٖ இன்னும் வானவர்கள்/அவனுடைய وَ رُسُلِهٖ இன்னும் தூதர்கள் / அவனுடைய وَجِبْرِيْلَ இன்னும் ஜிப்ரீல் وَمِيْكٰٮلَ இன்னும் மீகால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَدُوٌّ எதிரி لِّلْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களுக்கு
2:98. மன் கான 'அதுவ்வல் லில்லாஹி வ மலா'இகதிஹீ வ ருஸுலிஹீ வ ஜிBப்ரீல வ மீகால Fப இன்னல் லாஹ 'அதுவ்வுல் லில்காFபிரீன்
2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
2:99
2:99 وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ‌‌ۚ وَمَا يَكْفُرُ بِهَآ اِلَّا الْفٰسِقُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَنْزَلْنَآ இறக்கினோம் اِلَيْكَ உமக்கு اٰيٰتٍۢ வசனங்களை بَيِّنٰتٍ‌ۚ தெளிவானவை وَمَا يَكْفُرُ இன்னும் நிராகரிக்க மாட்டார்(கள்) بِهَآ அவற்றை اِلَّا தவிர الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
2:99. வ லகத் அன்Zஜல்னா இலய்க ஆயாதிம் Bபய்யினாத் வமா யக்Fபுரு Bபிஹா இல்லல் Fபாஸிகூன்
2:99. (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.
2:100
2:100 اَوَکُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِيْقٌ مِّنْهُمْ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
اَوَکُلَّمَا இன்னும் / போதெல்லாம் عٰهَدُوْا உடன்படிக்கை செய்தார்கள் عَهْدًا ஓர் உடன்படிக்கையை نَّبَذَهٗ எறிந்தார்(கள்)/அதை فَرِيْقٌ பிரிவினர் مِّنْهُمْ‌ؕ அவர்களில் بَلْ மாறாக اَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானோர் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
2:100. அவ குல்லமா 'ஆஹதூ அஹ்தன் னBபதஹூ Fபரீகும் மின்ஹும்; Bபல் அக்தருஹும் லா யு'மினூன்
2:100. மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
2:101
2:101 وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيْقٌ مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَۙ کِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَ لَمَّا போது وَلَمَّا جَآءَهُمْ அவர்களிடம் வந்தார் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ இருந்து عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடம் مُصَدِّقٌ உண்மைப்படுத்தக் கூடியவர் لِّمَا எதை مَعَهُمْ அவர்களிடம் نَبَذَ எறிந்தார்(கள்) فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டனர் الْكِتٰبَۙ வேதம் کِتٰبَ வேதத்தை اللّٰهِ அல்லாஹ்வுடைய وَرَآءَ பின்னால் ظُهُوْرِهِمْ தங்கள் முதுகுகளுக்கு كَاَنَّهُمْ போல்/அவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
2:101. வ லம்மா ஜா'அஹும் ரஸூலும் மின் 'இன்தில் லாஹி முஸத்திகுல் லிமா ம'அஹும் னBபத Fபரீகும் மினல் லதீன ஊதுல் கிதாBப கிதாBபல் லாஹி வரா'அ ளுஹூரிஹிம் க அன்னஹும் லா யஃலமூன்
2:101. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.
2:102
2:102 وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ‌‌ۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ‌ؕ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ‌ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ‌ؕ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ‌ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‌ؕ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ‌ؕ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏
وَاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினார்கள் مَا எவற்றை تَتْلُوا ஓதின الشَّيٰطِيْنُ ஷைத்தான்கள் عَلٰى இல் مُلْكِ ஆட்சி سُلَيْمٰنَ‌ۚ சுலைமானுடைய وَمَا کَفَرَ நிராகரிக்கவில்லை سُلَيْمٰنُ சுலைமான் وَلٰـكِنَّ எனினும் الشَّيٰـطِيْنَ ஷைத்தான்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் يُعَلِّمُوْنَ கற்பித்தார்கள் النَّاسَ மனிதர்களுக்கு السِّحْرَ சூனியத்தை وَمَآ இன்னும் எவற்றை اُنْزِلَ இறக்கப்பட்டன عَلَى மீது الْمَلَـکَيْنِ இரு வானவர்கள் بِبَابِلَ பாபிலோனில் هَارُوْتَ ஹறாரூத் وَمَارُوْتَ‌ؕ இன்னும் மாரூத் وَمَا يُعَلِّمٰنِ அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை مِنْ اَحَدٍ ஒருவருக்கும் حَتّٰى வரை يَقُوْلَاۤ அவ்விருவரும் கூறுவார்கள் اِنَّمَا نَحْنُ நாங்கள் எல்லாம் فِتْنَةٌ ஒரு சோதனை فَلَا تَكْفُرْؕ‌ ஆகவேநிராகரிக்காதே فَيَتَعَلَّمُوْنَ கற்றார்கள் مِنْهُمَا அவ்விருவரிடமிருந்து مَا எதை يُفَرِّقُوْنَ பிரிப்பார்கள் بِهٖ அதன் மூலம் بَيْنَ இடையில் الْمَرْءِ ஆண் وَ زَوْجِهٖ‌ؕ இன்னும் மனைவி / அவனுடைய وَمَا இல்லை هُمْ அவர்கள் بِضَآرِّيْنَ தீங்கிழைப்பவர்களாக بِهٖ அதன் மூலம் مِنْ اَحَدٍ ஒருவருக்கும் اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டே اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய وَيَتَعَلَّمُوْنَ கற்றார்கள் مَا எவற்றை يَضُرُّهُمْ தீங்கிழைக்கும்/அவர்களுக்கு وَلَا يَنْفَعُهُمْ‌ؕ இன்னும் பலனளிக்காது / அவர்களுக்கு وَلَقَدْ இன்னும் திட்டவட்டமாக عَلِمُوْا அறிந்தார்கள் لَمَنِ اشْتَرٰٮهُ நிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதை مَا இல்லை لَهٗ அவருக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنْ خَلَاقٍ‌ؕ எந்த பாக்கியமும் وَلَبِئْسَ இன்னும் திட்டமாக கெட்டது مَا எது شَرَوْا விற்றார்கள் بِهٖۤ அதற்கு பகரமாக اَنْفُسَهُمْ‌ؕ தங்களையே لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே
2:102. வத்தBப'ஊ மா தத்லுஷ் ஷயாதீனு 'அலா முல்கி ஸுலய்மான வமா கFபர ஸுலய்மானு வ லாகின்னஷ் ஷயாத்தீன கFபரூ யு'அல் லிமூனன் னாஸஸ் ஸிஹ்ர வ மா உன்Zஜில 'அலல் மலகய்னி Bபி BபாBபில ஹாரூத வ மாரூத்; வமா யு'அல்லிமானி மின் அஹதின் ஹத்தா யகூலா இன்னமா னஹ்னு Fபித்னதுன் Fபலா தக்Fபுர் Fபயத'அல் லமூன மின்ஹுமா மா யுFபர்ரிகூன Bபிஹீ Bபய்னல் மர்'இ வ Zஜவ்ஜிஹ்; வமா ஹும் Bபிளார்ரீன Bபிஹீ மின் அஹதின் இல்லா Bபி-இத்னில்லாஹ்; வ யத'அல்லமூன மா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும்; வ லகத் 'அலிமூ லமனிஷ் தராஹு மா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்; வ லBபி'ஸ மா ஷரவ் Bபிஹீ அன்Fபுஸஹும்; லவ் கானூ யஃலமூன்
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
2:103
2:103 وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَيْرٌ ؕ‌ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டால் وَاتَّقَوْا இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்கள் لَمَثُوْبَةٌ திட்டமாக சன்மானம் مِّنْ عِنْدِ اللّٰهِ இடமிருந்து/அல்லாஹ் خَيْرٌ ؕ‌ சிறந்தது لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
2:103. வ லவ் அன்னஹும் ஆமனூ வத்தகவ் லமதூBபதும் மின் 'இன்தில்லாஹி கய்ருன் லவ் கானூ யஃலமூன்
2:103. அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
2:104
2:104 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ؕ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَقُوْلُوْا கூறாதீர்கள் رَاعِنَا ராஇனா وَ قُوْلُوا இன்னும் கூறுங்கள் انْظُرْنَا உன்ளுர்னா (பாருங்கள்/எங்களை) وَاسْمَعُوْا ؕ இன்னும் செவிமடுங்கள் وَلِلْڪٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
2:104. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூலூ ரா'இனா வ கூலுன் ளுர்னா வஸ்ம'ஊ; வ லில்காFபிரீன 'அதாBபுன் அலீம்
2:104. ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராயினா” என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
2:105
2:105 مَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِيْنَ اَنْ يُّنَزَّلَ عَلَیْكُمْ مِّنْ خَيْرٍ مِّنْ رَّبِّکُمْ‌ؕ وَاللّٰهُ يَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
مَا يَوَدُّ விரும்பமாட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களாகிய وَلَا الْمُشْرِكِيْنَ இன்னும் இணைவைப்பவர்கள் اَنْ يُّنَزَّلَ இறக்கப்படுவதை عَلَیْكُمْ உங்கள் மீது مِّنْ خَيْرٍ சிறந்தது எதுவும் مِّنْ இருந்து رَّبِّکُمْ‌ؕ இறைவன்/உங்கள் وَاللّٰهُ அல்லாஹ் يَخْتَصُّ சொந்தமாக்குகிறான் بِرَحْمَتِهٖ கருணையை/தன் مَنْ எவர் يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் ذُو الْفَضْلِ அருளுடையவன் الْعَظِيْمِ‏ பெரும்
2:105. மா யவத்துல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி வ லல் முஷ்ரிகீன அய்-யுனZஜ்Zஜல 'அலய்கும் மின் கய்ரிம் மிர் ரBப்Bபிகும்; வல்லாஹு யக்தஸ்ஸு Bபிரஹ்மதிஹீ மய்-யஷா; வல்லாஹு துல் Fபள்லில்'அளீம்
2:105. அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.
2:106
2:106 مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
مَا نَنْسَخْ நாம் மாற்றினால் مِنْ இருந்து اٰيَةٍ ஒரு வசனம் اَوْ அல்லது نُنْسِهَا மறக்கடித்தால்/அதை نَاْتِ வருவோம் بِخَيْرٍ சிறந்ததைக் கொண்டு مِّنْهَآ அதைவிட اَوْ அல்லது مِثْلِهَا ؕ அது போன்றதை اَلَمْ تَعْلَمْ நீர் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلٰی மீதும் كُلِّ எல்லாப் شَیْءٍ பொருள்கள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
2:106. மா னன்ஸக் மின் ஆயதின் அவ் னுன்ஸிஹா ன-தி Bபிகய்ரிம் மின்ஹா அவ் மித்லிஹா; அலம் தஃலம் அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
2:107
2:107 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
اَلَمْ تَعْلَمْ நீர் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَهٗ அவனுக்கு உரியது مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَمَا இன்னும் இல்லை لَكُمْ உங்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர لَكُمْ அறவே وَّلِىٍّ பொறுப்பாளர் وَّلَا نَصِيْرٍ‏ இன்னும் உதவியாளர் இல்லை
2:107. அலம் தஃலம் அன்னல்லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
2:107. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2:108
2:108 اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْــٴَــلُوْا رَسُوْلَـكُمْ كَمَا سُٮِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّتَبَدَّلِ الْکُفْرَ بِالْاِيْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ‏
اَمْ تُرِيْدُوْنَ நாடுகிறீர்களா? اَنْ تَسْـَٔلُوْا நீங்கள் கேள்வி கேட்க رَسُوْلَـكُمْ தூதரிடம்/உங்கள் كَمَا போல் سُٮِٕلَ கேள்வி கேட்கப்பட்டார் مُوْسٰى மூசா مِنْ قَبْلُ‌ؕ முன்னர் وَمَنْ இன்னும் எவர் يَّتَبَدَّلِ மாற்றுவார் الْکُفْرَ நிராகரிப்பை بِالْاِيْمَانِ நம்பிக்கைக்குப் பகரமாக فَقَدْ திட்டமாக ضَلَّ தவறினார் سَوَآءَ நேர் السَّبِيْلِ‏ வழி
2:108. அம் துரீதூன அன் தஸ்'அலூ ரஸூலகும் கமா ஸு'இல மூஸா மின் கBப்ல்; வ மய் யதBபத்தலில் குFப்ர Bபில் ஈமானி Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
2:108. இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை “குஃப்ரினால்” மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.
2:109
2:109 وَدَّ کَثِيْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يَرُدُّوْنَكُمْ مِّنْۢ بَعْدِ اِيْمَانِكُمْ كُفَّارًا ۖۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَـقُّ‌ ۚ فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى کُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَدَّ விரும்பினார்(கள்) کَثِيْرٌ அதிகமானவர்கள் مِّنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் لَوْ يَرُدُّوْنَكُمْ அவர்கள் திருப்பிவிடவேண்டுமே / உங்களை مِّنْۢ بَعْدِ பின்னர் اِيْمَانِكُمْ நம்பிக்கை/உங்கள் كُفَّارًا ۖۚ நிராகரிப்பாளர்களாக حَسَدًا பொறாமையினால் مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ அவர்களின் உள்ளங்களில் مِّنْۢ بَعْدِ பின்னர் مَا تَبَيَّنَ தெளிவானதற்கு لَهُمُ அவர்களுக்கு الْحَـقُّ‌ ۚ உண்மை فَاعْفُوْا ஆகவே மன்னியுங்கள் وَاصْفَحُوْا இன்னும் புறக்கணியுங்கள் حَتّٰی வரை یَاْتِیَ வரும் اللّٰهُ அல்லாஹ் بِاَمْرِهٖ ؕ கட்டளையைக் கொண்டு / தன் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلٰى மீது کُلِّ எல்லா شَىْءٍ பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
2:109. வத்த கதீரும் மின் அஹ்லில் கிதாBபி லவ் யருத்தூ னகும் மிம் Bபஃதி ஈமானிகும் குFப்Fபாரன் ஹஸதம் மின் 'இன்தி அன்Fபுஸிஹிம் மிம் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹக்கு FபஃFபூ வஸ்Fபஹூ ஹத்தா யா தியல்லாஹு Bபி அம்ரிஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
2:109. வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
2:110
2:110 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ  ‌ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ‌ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَاَقِيْمُوا நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتُوا இன்னும் கொடுங்கள் الزَّکٰوةَ ஸகாத்தை وَمَا இன்னும் எதை تُقَدِّمُوْا முற்படுத்துவீர்கள் لِاَنْفُسِكُمْ உங்களுக்காக مِّنْ خَيْرٍ நன்மையில் تَجِدُوْهُ அதை பெறுவீர்கள் عِنْدَ இடத்தில் اللّٰهِ ؕ அல்லாஹ் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِمَا எவற்றை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
2:110. வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாஹ்; வமா துகத்திமூ லி அன்Fபுஸிகும் மின் கய்ரின் தஜிதூஹு 'இன்தல் லாஹ்; இன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
2:110. இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
2:111
2:111 وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَـنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ تِلْكَ اَمَانِيُّهُمْ‌ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَکُمْ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَقَالُوْا கூறினார்கள் لَنْ يَّدْخُلَ நுழையவே மாட்டார் الْجَـنَّةَ சொர்க்கத்தில் اِلَّا தவிர مَنْ எவர்(கள்) كَانَ இருக்கிறார்(கள்) هُوْدًا யூதர்களாக اَوْ அல்லது نَصٰرٰى‌ؕ கிறித்துவர்களாக تِلْكَ அவை اَمَانِيُّهُمْ‌ؕ வீண் நம்பிக்கைகள்/அவர்களுடைய قُلْ கூறுவீராக هَاتُوْا கொண்டு வாருங்கள் بُرْهَانَکُمْ ஆதாரத்தை/உங்கள் اِنْ کُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
2:111. வ காலூ லய் யத்குலல் ஜன்னத இல்லா மன் கான ஹூதன் அவ் னஸாரா; தில்க அமானிய்யுஹும்; குல் ஹாதூ Bபுர்ஹா னகும் இன் குன்தும் ஸாதிகீன்
2:111. “யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
2:112
2:112 بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏‏
بَلٰى அவ்வாறன்று مَنْ எவர் اَسْلَمَ பணியவைத்தார் وَجْهَهٗ தன் முகத்தை لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَهُوَ அவரோ مُحْسِنٌ நன்மை செய்பவர் فَلَهٗۤ அவருக்கு اَجْرُهٗ அவருடைய கூலி عِنْدَ இடம் رَبِّهٖ ۪ அவருடைய இறைவன் وَ لَا இன்னும் இல்லை خَوْفٌ பயம் عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏ இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
2:112. Bபலா மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினுன் Fபலஹூ அஜ்ருஹூ 'இன்த ரBப்Bபிஹீ வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
2:112. அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:113
2:113 وَقَالَتِ الْيَهُوْدُ لَـيْسَتِ النَّصٰرٰى عَلٰى شَىْءٍ وَّقَالَتِ النَّصٰرٰى لَـيْسَتِ الْيَهُوْدُ عَلٰى شَىْءٍۙ وَّهُمْ يَتْلُوْنَ الْكِتٰبَؕ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ‌ۚ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
وَقَالَتِ இன்னும் கூறினா(ர்க)ள் الْيَهُوْدُ யூதர்கள் لَـيْسَتِ இல்லை النَّصٰرٰى கிறித்துவர்கள் عَلٰى شَىْءٍ எதிலும் وَّقَالَتِ கூறினா(ர்க)ள் النَّصٰرٰى கிறித்துவர்கள் لَـيْسَتِ இல்லை الْيَهُوْدُ யூதர்கள் عَلٰى شَىْءٍۙ எதிலும் وَّهُمْ அவர்களுமோ يَتْلُوْنَ ஓதுகிறார்கள் الْكِتٰبَؕ வேதத்தை كَذٰلِكَ இப்படியே قَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் لَا يَعْلَمُوْنَ அறிய மாட்டார்கள் مِثْلَ போன்றே قَوْلِهِمْ‌ۚ இவர்களுடைய கூற்று فَاللّٰهُ ஆகவே அல்லாஹ் يَحْكُمُ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ இவர்களுக்கு மத்தியில் يَوْمَ நாளன்று الْقِيٰمَةِ மறுமை فِيْمَا எதில் كَانُوْا இருந்தார்கள் فِيْهِ அதில் يَخْتَلِفُوْنَ‏ தர்க்கிக்கிறார்கள்
2:113. வ காலதில் யஹூது லய்ஸதின் னஸாரா 'அலா ஷய்'இ(ன்)வ்-வ காலதின் னஸாரா லய்ஸதில் யஹூது 'அலா ஷய்'இ(ன்)வ்'வ ஹும் யத்லூனல் கிதாBப்; கதாலிக காலல் லதீன ல யஃலமூன மித்ல கவ்லிஹிம்; Fபல்லாஹு யஹ்குமு Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
2:113. யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.
2:114
2:114 وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰـى فِىْ خَرَابِهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَآٮِٕفِيْنَ ؕ لَهُمْ فِى الدُّنْيَا خِزْىٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ‏
وَمَنْ இன்னும் யார் اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنْ எவனைவிட مَّنَعَ தடுத்தான் مَسٰجِدَ மஸ்ஜிதுகளை اللّٰهِ அல்லாஹ்வுடைய اَنْ يُّذْكَرَ கூறப்படுவதை فِيْهَا அவற்றில் اسْمُهٗ பெயர்/அவனுடைய وَسَعٰـى இன்னும் முயற்சித்தான் فِىْ خَرَابِهَا ؕ பாழாகுவதில் / அவை اُولٰٓٮِٕكَ அவர்கள் مَا كَانَ இருக்கவில்லை لَهُمْ அவர்களுக்கு(அனுமதி) اَنْ يَّدْخُلُوْهَآ அவற்றில் அவர்கள் நுழைய اِلَّا தவிர خَآٮِٕفِيْنَ ؕ பயந்தவர்களாக لَهُمْ அவர்களுக்கு فِى الدُّنْيَا இவ்வுலகில் خِزْىٌ இழிவு وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் عَذَابٌ வேதனை عَظِيْمٌ‏ பெரியது
2:114. வ மன் அள்லமு மிம்மம்-மன'அ மஸாஜிதல் லாஹி அய்-யுத்கர Fபீஹஸ் முஹூ வ ஸ'ஆ Fபீ கராBபிஹா; உலா'இக மா கான லஹும் அய் யத்குலூஹா இல்லா கா'இFபீன்; லஹும் Fபித்துன்யா கிZஜ்யு(ன்)வ் வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் 'அளீம்
2:114. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
2:115
2:115 وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ‌ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ‏
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கே الْمَشْرِقُ கிழக்கு وَالْمَغْرِبُ‌ இன்னும் மேற்கு فَاَيْنَمَا ஆகவே எங்கெல்லாம் تُوَلُّوْا திருப்புகிறீர்கள் فَثَمَّ அங்கு وَجْهُ முகம் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
2:115. வ லில்லாஹில் மஷ்ரிகு வல்மக்ரிBப்; Fப அய்னமா துவல்லூ Fபதம்ம வஜ்ஹுல்லாஹ்; இன்னல் லாஹ வாஸி'உன் அலீம்
2:115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
2:116
2:116 وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ‌ سُبْحٰنَهٗ ‌ؕ بَل لَّهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ‏
وَقَالُوا கூறுகின்றனர் اتَّخَذَ எடுத்துக் கொண்டான் اللّٰهُ அல்லாஹ் وَلَدًا ۙ‌ குழந்தையை,சந்ததியை سُبْحٰنَهٗ ؕ அவன் மிகப் பரிசுத்தமானவன் بَل மாறாக لَّهٗ அவனுக்கு مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி كُلٌّ எல்லோரும் لَّهٗ அவனுக்கு قَانِتُوْنَ‏ பணிந்தவர்கள்
2:116. வ காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ Bபல் லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி குல்லுல் லஹூ கானிதூன்
2:116. இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
2:117
2:117 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
بَدِيْعُ புதுமையான படைப்பாளன் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَ اِذَا قَضٰٓى இன்னும் அவன் முடிவு செய்தால் اَمْرًا ஒரு காரியத்தை فَاِنَّمَا அவன் கூறுவதெல்லாம் يَقُوْلُ لَهٗ அதற்கு كُنْ ஆகு! فَيَكُوْنُ‏ உடனே அது ஆகிவிடும்
2:117. Bபதீ'உஸ் ஸமாவாதி வல் அர்ளி வ இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fபயகூன்
2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
2:118
2:118 وَقَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ لَوْلَا يُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِيْنَآ اٰيَةٌ ‌ ؕ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْؕ‌ تَشَابَهَتْ قُلُوْبُهُمْ‌ؕ قَدْ بَيَّنَّا الْاٰيٰتِ لِقَوْمٍ يُّوْقِنُوْنَ‏
وَقَالَ இன்னும் கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் لَا يَعْلَمُوْنَ அறிய மாட்டார்கள் لَوْلَا يُكَلِّمُنَا பேச வேண்டாமா / நம்மிடம் اللّٰهُ அல்லாஹ் اَوْ அல்லது تَاْتِيْنَآ வரவேண்டாமா/நமக்கு اٰيَةٌ  ؕ ஒரு வசனம் كَذٰلِكَ இப்படியே قَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ முன்னர் / இவர்களுக்கு مِّثْلَ போன்றே قَوْلِهِمْؕ‌ கூற்றை/இவர்களின் تَشَابَهَتْ ஒப்பாகி விட்டன قُلُوْبُهُمْ‌ؕ உள்ளங்கள்/இவர்களுடைய قَدْ திட்டமாக بَیَّنَّا தெளிவாக்கினோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ சமுதாயத்திற்கு يُّوْقِنُوْنَ‏ உறுதி கொள்வார்கள்
2:118. வ காலல் லதீன லா யஃலமூன லவ் லா யுகல்லிமுனல் லாஹு அவ் தாதீனா ஆயஹ்; கதாலிக காலல் லதீன மின் கBப்லிஹிம் மித்ல கவ்லிஹிம்; தஷாBபஹத் குலூBபுஹும்; கத் Bபய்யன்னல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யூகினூன்
2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
2:119
2:119 اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًا ۙ‌ وَّلَاتُسْــٴَــلُ عَنْ اَصْحٰبِ الْجَحِيْمِ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنٰكَ அனுப்பினோம்/ உம்மை بِالْحَـقِّ உண்மையைக் கொண்டு بَشِيْرًا நற்செய்தி கூறுபவராக وَّنَذِيْرًا ۙ‌ இன்னும் எச்சரிப்பவராக وَّلَاتُسْـَٔلُ இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர் عَنْ பற்றி اَصْحٰبِ الْجَحِيْمِ‏ நரகவாசிகள்
2:119. இன்னா அர்ஸல்னாக Bபில்ஹக்கி Bபஷீர(ன்)வ் வ னதீர(ன்)வ் வலா துஸ்'அலு 'அன் அஷாBபில் ஜஹீம்
2:119. (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.
2:120
2:120 وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ؕ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ‏
وَلَنْ تَرْضٰى திருப்தியடையவே மாட்டா(ர்க)ள் عَنْكَ உம்மைப் பற்றி الْيَهُوْدُ யூதர்கள் وَ لَا இன்னும் النَّصٰرٰی கிறித்துவர்கள் حَتّٰى تَتَّبِعَ நீர் பின்பற்றும் வரை مِلَّتَهُمْ‌ؕ அவர்களுடைய மார்க்கத்தை قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக هُدَى நேர்வழி اللّٰهِ அல்லாஹ்வுடைய هُوَ அதுதான் الْهُدٰى‌ؕ நேர்வழி وَلَٮِٕنِ اتَّبَعْتَ நீர் பின்பற்றினால் اَهْوَآءَ மன விருப்பங்களை هُمْ அவர்களுடைய بَعْدَ பின்னர் الَّذِىْ எது جَآءَكَ வந்தது/உமக்கு مِنَ இருந்து الْعِلْمِ‌ۙ ஞானத்தில் مَا இல்லை لَكَ உமக்கு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مِنْ وَّلِىٍّ பொறுப்பாளர் وَّلَا نَصِيْرٍؔ‏ இன்னும் உதவியாளர் இல்லை
2:120. வ லன் தர்ளா 'அன்கல் யஹூது வ லன் னஸாரா ஹத்தா தத்தBபி'அ மில்லதஹும்; குல் இன்ன ஹுதல் லாஹி ஹுவல்ஹுதா; வ ல'இனித் தBபஃத அஹ்வா'அஹும் Bபஃதல் லதீ ஜா'அக மினல் 'இல்மிமா லக மினல் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
2:121
2:121 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖؕ اُولٰٓٮِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ‌ ؕ وَمَنْ يَّكْفُرْ بِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
اَلَّذِيْنَ எவர்கள் اٰتَيْنٰهُمُ கொடுத்தோம்/அவர்களுக்கு الْكِتٰبَ வேதத்தை يَتْلُوْنَهٗ ஓதுகிறார்கள்/அதை حَقَّ முறைப்படி تِلَاوَتِهٖؕ ஓதுவதின்/அதை اُولٰٓٮِٕكَ அவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள் بِهٖ‌ ؕ அதை وَمَنْ எவர்(கள்) يَّكْفُرْ நிராகரிப்பார்(கள்) بِهٖ அதை فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள் தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டமடைந்தவர்கள்
2:121. அல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யத்லூனஹூ ஹக்க திலாவதிஹீ உலா'இக யு'மினூன Bபிஹ்; வ மய் யக்Fபுர் Bபிஹீ Fப உலா'இக ஹுமுல் காஸிரூன்
2:121. யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
2:122
2:122 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏
يٰبَنِىْٓ சந்ததிகளே اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَتِىَ என் அருளை الَّتِىْٓ எது اَنْعَمْتُ அருள் புரிந்தேன் عَلَيْكُمْ உங்கள் மீது وَاَنِّىْ இன்னும் நிச்சயமாக நான் فَضَّلْتُكُمْ மேன்மையாக்கினேன்/உங்களை عَلَى الْعٰلَمِيْنَ‏ உலகத்தாரைவிட
2:122. யா Bபனீ இஸ்ரா'ஈலத்-குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அன்னீ Fபள்ளல்துகும் 'அலல் 'ஆலமீன்
2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
2:123
2:123 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْئًا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏
وَاتَّقُوْا இன்னும் அஞ்சுங்கள் يَوْمًا ஒரு நாளை لَّا تَجْزِىْ பலனளிக்காது نَفْسٌ ஓர் ஆன்மா عَنْ نَّفْسٍ ஓர் ஆன்மாவிற்கு شَيْئًا எதையும் وَّلَا يُقْبَلُ இன்னும் ஏற்கப்படாது مِنْهَا அதனிடமிருந்து عَدْلٌ பரிகாரம் وَّلَا تَنْفَعُهَا இன்னும் அதற்குப் பலனளிக்காது شَفَاعَةٌ பரிந்துரை وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏ இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
2:123. வத்தகூ யவ்மல் லா தஜ்Zஜீ னFப்ஸுன் 'அன் னFப்ஸின் ஷய் 'அ(ன்)வ் வலா யுக்Bபலு மின்ஹா 'அத்லு(ன்)வ் வலா தன்Fப'உஹா ஷFபா 'அது(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
2:123. இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
2:124
2:124 وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ‌ؕ قَالَ اِنِّىْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ‌ؕ قَالَ وَمِنْ ذُرِّيَّتِىْ ‌ؕ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ‏
وَاِذِ இன்னும் சமயம் ابْتَلٰٓى சோதித்தான் اِبْرٰهٖمَ இப்ராஹீமை رَبُّهٗ அவருடைய இறைவன் بِكَلِمٰتٍ கட்டளைகளைக் கொண்டு فَاَتَمَّهُنَّ ؕ ஆகவே நிறைவு செய்தார்/அவற்றை قَالَ கூறினான் اِنِّىْ நிச்சயமாக நான் جَاعِلُكَ ஆக்குகிறேன்/ உன்னை لِلنَّاسِ மனிதர்களுக்கு اِمَامًا ؕ தலைவராக قَالَ கூறினார் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِىْ ؕ என் சந்ததிகள் قَالَ கூறினான் لَا يَنَالُ அடையாது عَهْدِى என் வாக்குறுதி الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
2:124. வ இதிBப் தலா இBப்ராஹீம ரBப்Bபுஹூ Bபி கலிமாதின் Fப அதம்மஹுன்ன கால இன்னீ ஜா'இலுக லின்னாஸி இமாமன் கால வ மின் துர்ரிய்யதீ கால லா யனாலு 'அஹ்திள் ளாலிமீன்
2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
2:125
2:125 وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏
وَاِذْ இன்னும் சமயம் جَعَلْنَا ஆக்கினோம் الْبَيْتَ (வீடு) கஅபாவை مَثَابَةً ஒரு திரும்புமிடமாக لِّلنَّاسِ மனிதர்களுக்கு وَاَمْنًا ؕ இன்னும் பாதுகாப்பாக وَاتَّخِذُوْا இன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் مِنْ مَّقَامِ நின்ற இடத்தில் اِبْرٰهٖمَ இப்ராஹீம் مُصَلًّى‌ ؕ தொழுமிடத்தை وَعَهِدْنَآ இன்னும் கட்டளையிட்டோம் اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் اَنْ طَهِّرَا நீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள் بَيْتِىَ என் வீட்டை لِلطَّآٮِٕفِيْنَ தவாஃப் சுற்றுபவர்களுக்கு وَالْعٰكِفِيْنَ இன்னும் தங்குபவர்கள் وَالرُّکَّعِ இன்னும் குனிபவர்கள் السُّجُوْدِ‏ சிரம் பணிபவர்கள்
2:125. வ இத் ஜ'அல்னல் Bபய்த மதாBபதல் லின்னாஸி வ அம்ன(ன்)வ் வத்தகிதூ மிம் மகாமி இBப்ராஹீம முஸல்லா; வ 'அஹித்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல அன் தஹ்ஹிரா Bபய்திய லித்தா'இFபீன வல்'ஆகிFபீன வர்ருக்க'இஸ் ஸுஜூத்
2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
2:126
2:126 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏‏
وَاِذْ இன்னும் சமயம் قَالَ கூறினார் اِبْرٰهٖمُ இப்ராஹீம் رَبِّ என் இறைவா اجْعَلْ ஆக்கு هٰذَا இதை بَلَدًا ஒரு பட்டணமாக اٰمِنًا பாதுகாப்பளிக்கக் கூடியது وَّارْزُقْ இன்னும் உணவளி اَهْلَهٗ அதனுடையவர்களில் مِنَ இருந்து الثَّمَرٰتِ கனிகளில் مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் مِنْهُمْ அவர்களில் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ இன்னும் இறுதி நாளை قَالَ கூறினான் وَمَنْ இன்னும் எவர் كَفَرَ நிராகரிப்பார் فَاُمَتِّعُهٗ சுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரை قَلِيْلًا கொஞ்சம் ثُمَّ பிறகு اَضْطَرُّهٗۤ அவரை நிர்ப்பந்திப்பேன் اِلٰى عَذَابِ வேதனையின் பக்கம் النَّارِ‌ؕ நரகம் وَبِئْسَ அது கெட்டது الْمَصِيْرُ‏‏ செல்லுமிடத்தால்
2:126. வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதா Bபலதன் ஆமின(ன்)வ் வர்Zஜுக் அஹ்லஹூ மினத் தமராதி மன் ஆமன மின்ஹும் Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி கால வ மன் கFபர Fபஉமத்தி'உஹூ கலீலன் தும்ம அள்தர்ருஹூ இலா 'அதாBபின் னாரி வ Bபி'ஸல்மஸீர்
2:126. (இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
2:127
2:127 وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِذْ இன்னும் சமயம் يَرْفَعُ உயர்த்தினார் اِبْرٰهٖمُ இப்ராஹீம் الْقَوَاعِدَ அஸ்திவாரங்கள் مِنَ الْبَيْتِ வீட்டின் وَاِسْمٰعِيْلُؕ இன்னும் இஸ்மாயீல் رَبَّنَا எங்கள் இறைவா تَقَبَّلْ ஏற்றுக் கொள் مِنَّا ؕ எங்களிடமிருந்து اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ மிக அறிந்தவன்
2:127. வ இத் யர்Fப'உ இBப்ராஹீமுல் கவா'இத மினல் Bபய்திவ இஸ்மா'ஈலு ரBப்Bபனா தகBப்Bபல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீ'உல் அலீம்
2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
2:128
2:128 رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَـكَ وَ مِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
رَبَّنَا இறைவா/எங்கள் وَاجْعَلْنَا ஆக்கு/இன்னும் எங்களை مُسْلِمَيْنِ பணிபவர்களாக لَكَ உனக்கு وَ مِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِنَآ சந்ததி/எங்கள் اُمَّةً சமுதாயம் مُّسْلِمَةً பணியக்கூடிய لَّكَ உனக்கு وَاَرِنَا இன்னும் காண்பித்துக் கொடு / எங்களுக்கு مَنَاسِكَنَا எங்கள் ஹஜ்ஜு கிரியைகளை وَتُبْ இன்னும் மன்னித்திடு عَلَيْنَا ۚ எங்களை اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் التَّوَّابُ தவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:128. ரBப்Bபனா வஜ்'அல்னா முஸ்லிமய்னி லக வ மின் துர்ரிய்யதினா உம்மதம் முஸ்லிமதல் லக வ அரினா மனாஸிகனா வ துBப் 'அலய்னா இன்னக அன்தத் தவ்வாBபுர் ரஹீம்
2:128. “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:129
2:129 رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
رَبَّنَا எங்கள் இறைவா وَابْعَثْ இன்னும் அனுப்பு فِيْهِمْ அவர்களில் رَسُوْلًا ஒரு தூதரை مِّنْهُمْ அவர்களிலிருந்து يَتْلُوْا ஓதுவார் عَلَيْهِمْ அவர்களுக்கு اٰيٰتِكَ உன் வசனங்களை وَيُعَلِّمُهُمُ கற்பிப்பார்/இன்னும் அவர்களுக்கு الْكِتٰبَ வேதத்தை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَ يُزَكِّيْهِمْ‌ؕ பரிசுத்தப்படுத்துவார் / இன்னும் அவர்களை اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
2:129. ரBப்Bபனா வBப்'அத் Fபீஹிம் ரஸூலம் மின்ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிக வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யுZஜக்கீஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
2:129. “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:130
2:130 وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ‌ؕ وَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ‌ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ‏
وَمَنْ இன்னும் யார் يَّرْغَبُ வெறுப்பார் عَنْ விட்டு مِّلَّةِ மார்க்கத்தை اِبْرٰهٖمَ இப்ராஹீமுடைய اِلَّا தவிர مَنْ எவன் سَفِهَ மடையனாக ஆனான் نَفْسَهٗ ؕ அவனே وَلَقَدِ திட்டவட்டமாக اصْطَفَيْنٰهُ தேர்ந்தெடுத்தோம்/அவரை فِى الدُّنْيَا ۚ இவ்வுலகில் وَاِنَّهٗ நிச்சயமாக அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் لَمِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லோரில்தான்
2:130. வ மய் யர்கBபு 'அம்-மில்லதி இBப்ராஹீம இல்லா மன் ஸFபிஹ னFப்ஸஹ்; வ லகதிஸ் தFபய்னாஹு Fபித்-துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
2:131
2:131 اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ‌ۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِيْنَ‏
اِذْ சமயம் قَالَ கூறினான் لَهٗ அவருக்கு رَبُّهٗۤ அவருடைய இறைவன் اَسْلِمْ‌ۙ பணிந்து (முஸ்லிமாகி) விடு قَالَ கூறினார் اَسْلَمْتُ பணிந்து (முஸ்லிமாகி)விட்டேன் لِرَبِّ இறைவனுக்கு الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
2:131. இத் கால லஹூ ரBப்Bபுஹூ அஸ்லிம் கால அஸ்லம்து லி ரBப்Bபில் 'ஆலமீன்
2:131. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.
2:132
2:132 وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ‏‏
وَوَصّٰى இன்னும் உபதேசித்தார் بِهَآ அதை اِبْرٰهٖمُ இப்ராஹீம் بَنِيْهِ பிள்ளைகளுக்கு/தன் وَ يَعْقُوْبُؕ இன்னும் யஃகூப் يٰبَنِىَّ என் பிள்ளைகளே اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اصْطَفٰى தேர்ந்தெடுத்தான் لَكُمُ உங்களுக்கு الدِّيْنَ மார்க்கத்தை فَلَا تَمُوْتُنَّ எனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள் اِلَّا தவிர وَاَنْـتُمْ நீங்கள் இருக்கவே مُّسْلِمُوْنَؕ‏‏ முஸ்லிம்களாக
2:132. வ வஸ்ஸா Bபிஹா இBப்ராஹீமு Bபனீஹி வ யஃகூBப், யா Bபனிய்ய இன்னல் லாஹஸ் தFபா லகுமுத் தீன Fபலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
2:133
2:133 اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
اَمْ அல்லது كُنْتُمْ இருந்தீர்கள் شُهَدَآءَ சாட்சிகளாக اِذْ போது حَضَرَ வந்தது يَعْقُوْبَ யஃகூபுக்கு الْمَوْتُۙ மரணம் اِذْ போது قَالَ கூறினார் لِبَنِيْهِ பிள்ளைகளை நோக்கி/தன் مَا யாரை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவீர்கள் مِنْۢ بَعْدِىْؕ எனக்குப் பின்னர் قَالُوْا கூறினார்கள் نَعْبُدُ வணங்குவோம் اِلٰهَكَ கடவுளை/உம் وَاِلٰهَ இன்னும் கடவுளை اٰبَآٮِٕكَ மூதாதைகளின்/உம் اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் اِلٰهًا ஒரு கடவுளை وَّاحِدًا ۖۚ ஒரே وَّنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
2:133. அம் குன்தும் ஷுஹதா'அ இத் ஹளர யஃகூBபல் மவ்து இத் கால லிBபனீஹி மா தஃBபுதூன மிம் Bபஃதீ காலூ னஃBபுது இலாஹக வ இலாஹ ஆBபா'இக இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக இலாஹ(ன்)வ் வாஹித(ன்)வ் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
2:134
2:134 تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْ‌ۚ وَلَا تُسْأَلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏
تِلْكَ அது اُمَّةٌ சமுதாயம் قَدْ خَلَتْ‌ۚ சென்று விட்டது لَهَا அதற்கு مَا எது كَسَبَتْ செய்தது وَ لَكُمْ இன்னும் உங்களுக்கு مَّا எது كَسَبْتُمْ‌ۚ செய்தீர்கள் وَلَا تُسْأَلُوْنَ இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள் عَمَّا எதைப்பற்றி كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
2:134. தில்க உம்மதுன் கத் கலத் லஹா மா கஸBபத் வ லகும் மா கஸBப்தும் வலா துஸ்'அலூன 'அம்மா கானூ யஃமலூன்
2:134. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
2:135
2:135 وَقَالُوْا کُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى تَهْتَدُوْا ‌ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِيْفًا ‌ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் کُوْنُوْا ஆகிவிடுங்கள் هُوْدًا யூதர்களாக اَوْ அல்லது نَصٰرٰى கிறித்துவர்களாக تَهْتَدُوْا ؕ நேர்வழி பெறுவீர்கள் قُلْ கூறுவீராக بَلْ மாறாக مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهٖمَ இப்ராஹீமின் حَنِيْفًا ؕ இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர் وَمَا كَانَ இன்னும் அவர் இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
2:135. வ காலூ கூனூ ஹூதன் அவ் னஸாரா தஹ்ததூ; குல் Bபல் மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
2:135. “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
2:136
2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُوْلُوْٓا கூறுங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْنَا நமக்கு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَ الْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) مُوْسٰى மூசா وَعِيْسٰى இன்னும் ஈஸா وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) النَّبِيُّوْنَ நபிமார்களுக்கு مِنْ இருந்து رَّبِّهِمْ‌ۚ இறைவன்/தங்கள் لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ மத்தியில் اَحَدٍ ஒருவருக்கு مِّنْهُمْ அவர்களில் وَنَحْنُ இன்னும் நாம் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
2:136. கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
2:137
2:137 فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌ ۚ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُؕ‏
فَاِنْ اٰمَنُوْا அவர்கள் நம்பிக்கை கொண்டால் بِمِثْلِ போன்றே مَآ எதை اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்கள் بِهٖ அதைக் கொண்டு فَقَدِ திட்டமாக اهْتَدَوْا ۚ நேர்வழி பெறுவார்கள் وَاِنْ تَوَلَّوْا அவர்கள் திரும்பினால் فَاِنَّمَا هُمْ அவர்களெல்லாம் فِىْ شِقَاقٍ‌ ۚ முரண்பாட்டில் தான் فَسَيَكْفِيْکَهُمُ ஆக, பாதுகாப்பான்/உம்மை/அவர்களிடமிருந்து اللّٰهُ ۚ அல்லாஹ் وَهُوَ இன்னும் அவன் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُؕ‏ நன்கறிந்தவன்
2:137. Fப இன் ஆமனூ Bபிமித்லி மா ஆமன்தும் Bபிஹீ Fபகதிஹ் ததவ் வ இன் தவல்லவ் Fப இன்னமா ஹும் Fபீ ஷிகாக்; Fபஸயக்Fபீகஹுமுல் லாஹ்; வ ஹுவஸ் ஸமீ'உல் அலீம்
2:137. ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
2:138
2:138 صِبْغَةَ اللّٰهِ ‌ۚ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً  وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ‏
صِبْغَةَ மார்க்கத்தை اللّٰهِ ۚ அல்லாஹ்வுடைய وَمَنْ இன்னும் யார் اَحْسَنُ மிக அழகானவன் مِنَ اللّٰهِ அல்லாஹ்வை விட صِبْغَةً  மார்க்கம் وَّنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனையே عٰبِدُوْنَ‏ வணங்கக்கூடியவர்கள்
2:138. ஸிBப்கதல் லாஹி வ மன் அஹ்ஸனு மினல் லாஹி ஸிBப்கத(ன்)வ் வ னஹ்னு லஹூ 'ஆBபிதூன்
2:138. “(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக).
2:139
2:139 قُلْ اَ تُحَآجُّوْنَـنَا فِى اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّکُمْۚ وَلَنَآ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْۚ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَۙ‏
قُلْ கூறுவீராக اَ تُحَآجُّوْنَـنَا தர்க்கிக்கிறீர்களா? / நம்மிடம் فِى اللّٰهِ அல்லாஹ்வின் விசயத்தில் وَهُوَ அவன் رَبُّنَا இறைவன்/எங்கள் وَرَبُّکُمْۚ இன்னும் இறைவன்/உங்கள் وَلَنَآ இன்னும் எங்களுக்கு اَعْمَالُـنَا செயல்கள்/எங்கள் وَ لَكُمْ இன்னும் உங்களுக்கு اَعْمَالُكُمْۚ செயல்கள்/உங்கள் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُخْلِصُوْنَۙ‏ வழிபாட்டைக் கலப்பின்றி செய்பவர்கள்
2:139. குல் அதுஹாஜ்ஜூனனா Fபில் லாஹி வ ஹுவ ரBப்Bபுனா வ ரBப்Bபுகும் வ லனா அஃமாலுனா வ லகும் அஃமாலுகும் வ னஹ்னு லஹூ முக்லிஸூன்
2:139. அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.
2:140
2:140 اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ‌ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
اَمْ அல்லது تَقُوْلُوْنَ கூறுகிறீர்கள் اِنَّ நிச்சயமாக اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطَ இன்னும் சந்ததிகள் كَانُوْا இருந்தார்கள் هُوْدًا யூதர்களாக اَوْ அல்லது نَصٰرٰى‌ؕ கிறித்துவர்களாக قُلْ கூறுவீராக ءَاَنْتُمْ நீங்களா? اَعْلَمُ மிக அறிந்தவர்(கள்) اَمِ அல்லது اللّٰهُ‌ ؕ அல்லாஹ்வா? وَمَنْ இன்னும் யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரர் مِمَّنْ எவரைவிட كَتَمَ மறைத்தார் شَهَادَةً சாட்சியத்தை عِنْدَهٗ தன்னிடத்தில் مِنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا பற்றி/அல்லாஹ் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
2:140. அம் தகூலூன இன்ன இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாத கானூ ஹூதன் அவ் னஸாரா; குல் 'அ-அன்தும் அஃலமு அமில் லாஹ்; வ மன் அள்லமு மிம்மன் கதம ஷஹாததன் 'இன்தஹூ மினல்லாஹ்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
2:141
2:141 تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْ‌ۚ وَلَا تُسْأَلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ
تِلْكَ அது اُمَّةٌ ஒரு சமுதாயம் قَدْ خَلَتْ‌ۚ சென்றுவிட்டது لَهَا அதற்கு مَا எது كَسَبَتْ செய்தது وَ لَكُمْ இன்னும் உங்களுக்கு مَّا எது كَسَبْتُمْ‌ۚ செய்தீர்கள் وَلَا تُسْأَلُوْنَ இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள் عَمَّا எது பற்றி كَانُوْا இருந்தார்கள் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
2:141. தில்க உம்மதுன் கத் கலத் லஹா மா கஸBபத் வ லகும் மா கஸBப்தும் வலா துஸ்'அலூன 'அம்மா கானூ யஃமலூன்
2:141. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
2:142
2:142 سَيَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰٮهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِىْ كَانُوْا عَلَيْهَا ‌ؕ قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
سَيَقُوْلُ கூறுவார்கள் السُّفَهَآءُ அறிவீனர்கள் مِنَ النَّاسِ மக்களில் مَا எது وَلّٰٮهُمْ திருப்பியது/அவர்களை عَنْ விட்டு قِبْلَتِهِمُ கிப்லா/அவர்களின் الَّتِىْ எது كَانُوْا இருந்தார்கள் عَلَيْهَا ؕ அதன் மீது قُلْ கூறு(வீராக) لِّلّٰهِ அல்லாஹ்வுக்குரியன الْمَشْرِقُ கிழக்கு وَالْمَغْرِبُ ؕ இன்னும் மேற்கு يَهْدِىْ நேர்வழிகாட்டுகிறான் مَنْ எவர் يَّشَآءُ நாடுகிறான் اِلٰى صِرَاطٍ பாதைக்கு مُّسْتَقِيْمٍ நேரான
2:142. ஸயகூலுஸ் ஸுFபஹா'உ மினன் னாஸி மா வல்லாஹும் 'அன் கிBப்லதிஹிமுல் லதீ கானூ 'அலய்ஹா; குல் லில்லாஹில் மஷ்ரிகு வல்மக்ரிBப்; யஹ்தீ மய் யஷா'உ இலா ஸிராதிம் முஸ்தகீம்
2:142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று. (நபியே!) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.
2:143
2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَکُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا ؕ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ؕ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏
وَكَذٰلِكَ இன்னும் அவ்வாறுதான் جَعَلْنٰكُمْ ஆக்கினோம்/உங்களை اُمَّةً சமுதாயமாக وَّسَطًا நடுநிலையான لِّتَکُوْنُوْا நீங்கள் இருப்பதற்காக شُهَدَآءَ சாட்சிகளாக عَلَى النَّاسِ மக்களுக்கு وَيَكُوْنَ இன்னும் இருப்பார் الرَّسُوْلُ தூதர் عَلَيْكُمْ உங்களுக்கு شَهِيْدًا ؕ சாட்சியாக وَمَا جَعَلْنَا இன்னும் நாம்ஆக்கவில்லை الْقِبْلَةَ கிப்லாவை الَّتِىْ எது كُنْتَ நீர் இருந்தீர் عَلَيْهَآ அதன் மீது اِلَّا தவிர لِنَعْلَمَ நாம் அறிவதற்காக مَنْ எவர் يَّتَّبِعُ பின்பற்றுவார் الرَّسُوْلَ தூதரை مِمَّنْ எவரிலிருந்து يَّنْقَلِبُ திரும்பி விடுகிறார் عَلٰى மீது عَقِبَيْهِ ؕ அவருடைய (இரு) குதிங்கால்கள் وَاِنْ كَانَتْ இன்னும் நிச்சயமாக அது இருந்தது لَكَبِيْرَةً பெரிதாக اِلَّا தவிர عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் هَدَى நேர்வழி நடத்தினான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَمَا كَانَ இன்னும் இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيُضِيْعَ அவன் வீணாக்குபவனாக اِيْمَانَكُمْ‌ ؕ உங்கள் நம்பிக்கையை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِالنَّاسِ மக்கள் மீது لَرَءُوْفٌ மிக இரக்கமுடையவன்தான் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:143. வ கதாலிக ஜ'அல்னாகும் உம்மத(ன்)வ் வஸதல் லிதகூனூ ஷுஹதா'அ 'அலன் னாஸி வ யகூனர் ரஸூலு 'அலய்கும் ஷஹீதா; வமா ஜ'அல்னல் கிBப்லதல் லதீ குன்த 'அலய்ஹா இல்லா லினஃலம மய் யத்தBபி'உர் ரஸூல மிம்மய் யன்கலிBபு 'அலா 'அகிBபய்ஹ்; வ இன் கானத் லகBபீரதன் இல்லா 'அலல் லதீன ஹதல் லாஹ்; வமா கானல் லாஹு லியுளீ'அ ஈமானகும்; இன்னல் லாஹ Bபின்னாஸி ல ர'ஊFபுர் ரஹீம்
2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
2:144
2:144 قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏
قَدْ திட்டமாக قَدْ نَرٰى காண்கிறோம் تَقَلُّبَ திரும்புவதை وَجْهِكَ உம் முகம் فِى السَّمَآءِ‌ۚ வானத்தின் பக்கம் فَلَـنُوَلِّيَنَّكَ ஆகவே நிச்சயமாக திருப்புவோம்/உம்மை قِبْلَةً ஒரு கிப்லாவிற்கு تَرْضٰٮهَا‌ நீர்அதைவிரும்புகிறீர் فَوَلِّ எனவே திருப்புவீராக وَجْهَكَ உம் முகத்தை شَطْرَ பக்கம் الْمَسْجِدِ அல் மஸ்ஜிது الْحَـرَامِؕ புனிதமான وَحَيْثُ مَا كُنْتُمْ நீங்கள் எங்கிருந்தாலும் فَوَلُّوْا திருப்புங்கள் وُجُوْهَكُمْ உங்கள் முகங்களை شَطْرَهٗ ؕ அதன் பக்கம் وَاِنَّ இன்னும் நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் لَيَـعْلَمُوْنَ திட்டமாக அறிவார்கள் اَنَّهُ நிச்சயமாக அது الْحَـقُّ உண்மை مِنْ இருந்து رَّبِّهِمْ‌ؕ தங்கள் இறைவன் وَمَا இன்னும் இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا எதைப்பற்றி يَعْمَلُوْنَ‏ செய்கிறார்கள்
2:144. கத் னரா தகல்லுBப வஜ்ஹிக Fபிஸ் ஸமா'இ Fபல னுவல்லியன்னக கிBப்லதன் தர்ளாஹா; Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ ஹய்து மா குன்தும் Fபவல்லூ வுஜூஹகும் ஷத்ரஹ்; வ இன்னல் லதீன ஊதுல் கிதாBப லயஃலமூன அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம்; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா யஃமலூன்
2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
2:145
2:145 وَلَٮِٕنْ اَ تَيْتَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰيَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ‌ۚ وَمَآ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ‌ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ‌ۘ‏
وَلَٮِٕنْ اَ تَيْتَ நீர் வந்தால் الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் بِكُلِّ எல்லாவற்றையும் கொண்டு اٰيَةٍ அத்தாட்சி مَّا تَبِعُوْا அவர்கள் பின்பற்ற மாட்டார்கள் قِبْلَتَكَ‌ۚ உமது கிப்லாவை وَمَآ இன்னும் இல்லை اَنْتَ நீர் بِتَابِعٍ பின்பற்றுபவராக قِبْلَتَهُمْ‌ۚ அவர்களின் கிப்லாவை وَمَا இன்னும் இல்லை بَعْضُهُمْ அவர்களில் சிலர் بِتَابِعٍ பின்பற்றுபவராக قِبْلَةَ கிப்லாவை بَعْضٍؕ சிலரின் وَلَٮِٕنِ اتَّبَعْتَ நீர் பின்பற்றினால் اَهْوَآءَهُمْ அவர்களுடைய விருப்பங்களை مِّنْۢ بَعْدِ பின்னர் مَا எது جَآءَكَ வந்தது/உமக்கு مِنَ الْعِلْمِ‌ۙ கல்வியிலிருந்து اِنَّكَ நிச்சயமாக நீர் اِذًا அப்போது لَّمِنَ தான்/இல் الظّٰلِمِيْنَ‌ۘ‏ அநியாயக்காரர்கள்
2:145. வ ல'இன் அதய்தல் லதீன ஊதுல் கிதாBப Bபிகுல்லி ஆயதிம் மா தBபி'ஊ கிBப்லதக்; வ மா அன்த BபிதாBபி'இன் கிBப்லதஹும்; வமா Bபஃளுஹும் BபிதாBபி''இன் கிBப்லத Bபஃத்; வ ல'இனித் தBபஃத அஹ்வா'அஹும் மிம் Bபஃதி மா ஜா'அக மினல் 'இல்மி இன்னக இதல் லமினள் ளாலிமீன்
2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
2:146
2:146 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْؕ وَاِنَّ فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَـقَّ وَهُمْ يَعْلَمُوْنَؔ‏
اَلَّذِيْنَ எவர்கள் اٰتَيْنٰهُمُ கொடுத்தோம்/அவர்களுக்கு الْكِتٰبَ வேதத்தை يَعْرِفُوْنَهٗ அறிவார்கள்/அதை كَمَا போன்று يَعْرِفُوْنَ அறிகிறார்கள் اَبْنَآءَهُمْ ؕ தங்கள் பிள்ளைகளை وَاِنَّ இன்னும் நிச்சயமாக فَرِيْقًا ஒரு பிரிவினர் مِّنْهُمْ அவர்களிலிருந்து لَيَكْتُمُوْنَ திட்டமாக மறைக்கிறார்கள் الْحَـقَّ உண்மையை وَهُمْ அவர்கள் يَعْلَمُوْنَؔ‏ அறிகிறார்கள்
2:146. அல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யஃரிFபூனஹூ கமா யஃரிFபூன அBப்னா'அஹும் வ இன்ன Fபரீகம் மின்ஹும் லயக்துமூனல் ஹக்க வ ஹும் யஃலமூன்
2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
2:147
2:147 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ
اَلْحَـقُّ உண்மை مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் فَلَا تَكُوْنَنَّ எனவே, நீர் ஆகிவிட வேண்டாம் مِنَ الْمُمْتَرِيْنَ‏ சந்தேகிப்பவர்களில்
2:147. அல்ஹக்கு மிர் ரBப்Bபிக Fபலா தகூனன மினல் மும்தரீன்
2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
2:148
2:148 وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا ‌ۚ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؕؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَلِكُلٍّ ஒவ்வொருவருக்கும் وِّجْهَةٌ ஒரு திசை هُوَ அவர் مُوَلِّیْهَا அதை முன்னோக்கக்கூடியவர் فَاسْتَبِقُوا எனவே, முந்திச் செல்லுங்கள் الْخَيْرٰتِؕؔ நன்மைகளில் اَيْنَ مَا எங்கே تَكُوْنُوْا நீங்கள் இருந்தாலும் يَاْتِ வருவான் بِكُمُ உங்களைக் கொண்டு اللّٰهُ அல்லாஹ் جَمِيْعًا ؕ அனைவரையும் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلٰی மீது كُلِّ எல்லாப் شَیْءٍ பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
2:148. வ லிகுல்லி(ன்)வ் விஜ்ஹதுன் ஹுவ முவல்லீஹா Fபஸ்தBபிகுல் கய்ராத்; அய்ன மா தகூனூ யாதி Bபிகுமுல்லாஹு ஜமீ'ஆ; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
2:148. ஓவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
2:149
2:149 وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَاِنَّهٗ لَـلْحَقُّ مِنْ رَّبِّكَؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
وَمِنْ حَيْثُ خَرَجْتَ நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் فَوَلِّ திருப்புவீராக وَجْهَكَ உம் முகத்தை شَطْرَ பக்கம் الْمَسْجِدِ அல் மஸ்ஜிது الْحَـرَامِؕ புனிதமான وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக இது لَـلْحَقُّ (உ) உண்மைதான் مِنْ இருந்து رَّبِّكَؕ உம் இறைவன் وَمَا இன்னும் இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا எது பற்றி تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்கிறீர்கள்
2:149. வ மின் ஹய்து கரஜ்த Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ இன்னஹூ லல்ஹக்கு மிர் ரBப்Bபிக்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
2:149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.
2:150
2:150 وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَڪُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِىْ وَلِاُتِمَّ نِعْمَتِىْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏
وَمِنْ حَيْثُ خَرَجْتَ இன்னும் நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் فَوَلِّ திருப்புவீராக وَجْهَكَ உம் முகத்தை شَطْرَ பக்கம் الْمَسْجِدِ அல் மஸ்ஜிது الْحَـرَامِؕ புனிதமான وَحَيْثُ مَا كُنْتُمْ நீங்கள் எங்கிருந்தாலும் فَوَلُّوْا திருப்புங்கள் وُجُوْهَڪُمْ உங்கள் முகங்களை شَطْرَهٗ ۙ அதன் பக்கம் لِئَلَّا ஆகாமல் یَكُوْنَ இருப்பதற்காக لِلنَّاسِ மக்களுக்கு عَلَيْكُمْ உங்களுக்கெதிராக حُجَّةٌ ஓர் ஆதாரம் اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநியாயம் செய்தார்கள் مِنْهُمْ அவர்களில் فَلَا تَخْشَوْهُمْ ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள் وَاخْشَوْنِىْ இன்னும் என்னைப் பயப்படுங்கள் وَلِاُتِمَّ இன்னும் நான் முழுமைப்படுத்துவதற்காக نِعْمَتِىْ என் அருட்கொடையை عَلَيْكُمْ உங்கள் மீது وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏ இன்னும் நீங்கள் நேர்வழி அடைவதற்கு
2:150. வ மின் ஹய்து கரஜ்த Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ ஹய்து மா குன்தும் Fபவல்லூ வுஜூஹகும் ஷத்ரஹூ லி'அல்லா யகூன லின்னாஸி 'அலய்கும் ஹுஜ்ஜதுன் இல்லல் லதீன ளலமூ மின்ஹும் Fபலா தக்-ஷவ்ஹும் வக்-ஷவ்னீ வ லிஉதிம்ம னிஃமதீ 'அலய்கும் வ ல'அல்லகும் தஹ்ததூன்
2:150. ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
2:151
2:151 كَمَآ اَرْسَلْنَا فِيْکُمْ رَسُوْلًا مِّنْکُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْکُمْ وَيُعَلِّمُکُمُ الْكِتٰبَ وَالْحِکْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ؕ‌ۛ‏
كَمَآ اَرْسَلْنَا நாம் அனுப்பியதற்காக فِيْکُمْ உங்களுக்கு رَسُوْلًا ஒரு தூதரை مِّنْکُمْ உங்களிலிருந்தே يَتْلُوْا அவர் ஓதுகிறார் عَلَيْكُمْ உங்கள் மீது اٰيٰتِنَا நம் வசனங்களை وَيُزَكِّيْکُمْ இன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார் وَيُعَلِّمُکُمُ இன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார் الْكِتٰبَ வேதத்தை وَالْحِکْمَةَ இன்னும் ஞானத்தை وَيُعَلِّمُكُمْ இன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார் مَّا எதை لَمْ تَكُوْنُوْا நீங்கள் இருக்கவில்லை تَعْلَمُوْنَ ؕ‌ۛ‏ அறிவீர்கள்
2:151. கமா அர்ஸல்னா Fபீகும் ரஸூலம் மின்கும் யத்லூ 'அலய்கும் ஆயாதின வ யுZஜக்கீகும் வ யு'அல்லி முகுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யு'அல்லிமுகும் மா லம் தகூனூ தஃலமூன்
2:151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
2:152
2:152 فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ
فَاذْكُرُوْنِیْۤ ஆகவே என்னை நினைவு கூருங்கள் اَذْكُرْكُمْ நினைவு கூருவேன்/உங்களை وَاشْکُرُوْا இன்னும் நன்றி செலுத்துங்கள் لِىْ எனக்கு وَلَا تَكْفُرُوْنِ‏ இன்னும் மாறுசெய்யாதீர்கள் / எனக்கு
2:152. Fபத்குரூனீ அத்குர்கும் வஷ்குரூ லீ வலா தக்Fபுரூன்
2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
2:153
2:153 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே! اسْتَعِيْنُوْا உதவி கோருங்கள் بِالصَّبْرِ பொறுமையைக் கொண்டு وَالصَّلٰوةِ ؕ இன்னும் தொழுகை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் مَعَ உடன் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்கள்
2:153. யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் த'ஈனூ Bபிஸ்ஸBப்ரி வஸ் ஸலாஹ்; இன்னல் லாஹ ம'அஸ்-ஸாBபிரீன்
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
2:154
2:154 وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏
وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் لِمَنْ எவரை يُّقْتَلُ கொல்லப்படுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய اَمْوَاتٌ ؕ இறந்தவர்கள் بَلْ மாறாக اَحْيَآءٌ உயிருள்ளவர்கள் وَّلٰـكِنْ எனினும் لَّا تَشْعُرُوْنَ‏ அறிய மாட்டீர்கள்
2:154. வ லா தகூலூ லிமய் யுக்தலு Fபீ ஸBபீலில் லாஹி அம்வாத்; Bபல் அஹ்யா'உ(ன்)வ் வ லாகில் லா தஷ்'உரூன்
2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
2:155
2:155 وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏
وَلَـنَبْلُوَنَّكُمْ நிச்சயமாக சோதிப்போம்/உங்களை بِشَىْءٍ கொஞ்சத்தைக் கொண்டு مِّنَ الْخَـوْفِ பயத்திலிருந்து وَالْجُـوْعِ இன்னும் பசி وَنَقْصٍ இன்னும் நஷ்டம் مِّنَ الْاَمْوَالِ செல்வங்களிலிருந்து وَالْاَنْفُسِ இன்னும் உயிர்கள் وَالثَّمَرٰتِؕ இன்னும் விளைச்சல்கள் وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الصّٰبِرِيْنَۙ‏ பொறுமையாளர்களுக்கு
2:155. வ லனBப்லு வன்னகும் Bபிஷய்'இம் மினல் கவ்Fபி வல்ஜூ'இ வ னக்ஸிம் மினல் அம்வாலி வல் அன்Fபுஸி வத் தமராத்; வ Bபஷ்ஷிரிஸ் ஸாBபிரீன்
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156
2:156 الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ‏
الَّذِيْنَ எவர்கள் اِذَآ اَصَابَتْهُمْ ஏற்பட்டால் / அவர்களுக்கு مُّصِيْبَةٌ  ۙ ஒரு சோதனை قَالُوْٓا கூறுவார்கள் اِنَّا நிச்சயமாக நாம் لِلّٰهِ அல்லாஹ்விற்காக وَاِنَّـآ இன்னும் நிச்சயமாக நாம் اِلَيْهِ அவனிடமே رٰجِعُوْنَؕ‏ திரும்புகிறவர்கள்
2:156. அல்லதீன இதா அஸாBபத்ஹும் முஸீBபதுன் காலூ இன்னா லில்லாஹி வ இன்னா இலய்ஹி ராஜி'ஊன்
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
2:157
2:157 اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் عَلَيْهِمْ அவர்கள் மீது صَلَوٰتٌ மன்னிப்பு مِّنْ இருந்து رَّبِّهِمْ அவர்களின் இறைவன் وَرَحْمَةٌ‌ இன்னும் கருணை وَاُولٰٓٮِٕكَ هُمُ இன்னும் அவர்கள்தான் الْمُهْتَدُوْنَ‏ நேர்வழி பெற்றவர்கள்
2:157. உலா'இக 'அலய்ஹிம் ஸலவாதுன் மிர் ரBப்Bபிஹிம் வ ரஹ்ம; வ உலா'இக ஹுமுல் முஹ்ததூன்
2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
2:158
2:158 اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا ؕ وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الصَّفَا ஸஃபா وَالْمَرْوَةَ இன்னும் மர்வா مِنْ இருந்து شَعَآٮِٕرِ அடையாளங்கள் اللّٰهِۚ அல்லாஹ்வுடைய فَمَنْ ஆகவே எவர் حَجَّ ஹஜ்ஜு செய்தார் الْبَيْتَ கஅபாவை اَوِ அல்லது اعْتَمَرَ உம்றா செய்தார் فَلَا جُنَاحَ அறவே குற்றமில்லை عَلَيْهِ அவர் மீது اَنْ يَّطَّوَّفَ சுற்றி வருவது بِهِمَا ؕ அவ்விரண்டையும் وَمَنْ இன்னும் எவர் تَطَوَّعَ உபரியாகச் செய்தார் خَيْرًا ۙ நன்மையை فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَاكِرٌ நன்றி பாராட்டுபவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
2:158. இன்னஸ் ஸFபா வல்-மர்வத மின் ஷ'ஆ'இரில் லாஹி Fபமன் ஹஜ்ஜல் Bபய்த அவிஃதமர Fபலா ஜுனாஹ 'அலய்ஹி அய் யத்தவ்வFப Bபிஹிமா; வ மன் ததவ்வ'அ கய்ரன் Fப இன்னல் லாஹ ஷாகிருன்'அலீம்
2:158. நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
2:159
2:159 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக اِنَّ الَّذِيْنَ எவர்கள் يَكْتُمُوْنَ மறைக்கிறார்கள் مَآ எவற்றை اَنْزَلْنَا இறக்கினோம் مِنَ இருந்து الْبَيِّنٰتِ தெளிவான சான்றுகள் وَالْهُدٰى இன்னும் நேர்வழி مِنْۢ بَعْدِ பின்னர் مَا அவற்றை بَيَّنّٰهُ நாம் தெளிவுபடுத்தினோம் لِلنَّاسِ மக்களுக்கு فِى الْكِتٰبِۙ வேதத்தில் اُولٰٓٮِٕكَ அவர்கள் يَلْعَنُهُمُ சபிக்கிறான்/அவர்களை اللّٰهُ அல்லாஹ் وَ يَلْعَنُهُمُ இன்னும் சபிக்கிறார்(கள்) / அவர்களை اللّٰعِنُوْنَۙ‏ சபிப்பவர்கள்
2:159. இன்னல் லதீன யக்துமூன மா அன்Zஜல்னா மினல் Bபய்யினாதி வல்ஹுதா மிம் Bபஃதி மா Bபய்யன்னாஹு லின்னாஸி Fபில் கிதாBபி உலா'இக யல்'அனுஹுமுல் லாஹு வ யல்'அனுஹுமுல் லா 'இனூன்
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
2:160
2:160 اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا மன்னிப்புக் கோரினார்கள் وَاَصْلَحُوْا இன்னும் சீர்திருத்தினார்கள் وَبَيَّـنُوْا இன்னும் தெளிவுபடுத்தினார்கள் فَاُولٰٓٮِٕكَ இன்னும் அவர்கள் اَ تُوْبُ மன்னிப்பேன் عَلَيْهِمْۚ அவர்களை وَاَنَا நான் التَّوَّابُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
2:160. இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வ Bபய்யனூ Fப உலா'இக அதூBபு 'அலய்ஹிம்; வ அனத் தவ்வாBபுர் ரஹீம்
2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
2:161
2:161 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَمَاتُوْا இன்னும் இறந்தார்கள் وَهُمْ அவர்கள் كُفَّارٌ நிராகரிப்பாளர்கள் اُولٰٓٮِٕكَ அவர்கள் عَلَيْهِمْ அவர்கள் மீதுதான் لَعْنَةُ சாபம் اللّٰهِ அல்லாஹ்வின் وَالْمَلٰٓٮِٕكَةِ இன்னும் வானவர்கள் وَالنَّاسِ இன்னும் மக்கள் اَجْمَعِيْنَۙ‏ அனைவர்
2:161. இன்னல் லதீன கFபரூ வமா தூ வ ஹும் குFப்Fபாருன் உலா'இக 'அலய்ஹிம் லஃனதுல் லாஹி வல்மலா'இகதி வன்னாஸி அஜ்ம'ஈன்
2:161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.
2:162
2:162 خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏
خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا ۚ அதில் لَا يُخَفَّفُ இலேசாக்கப்படாது عَنْهُمُ அவர்களை விட்டு الْعَذَابُ வேதனை وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏ இன்னும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்
2:162. காலிதீன Fபீஹா லா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ளரூன்
2:162. அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.
2:163
2:163 وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ
وَاِلٰهُكُمْ இன்னும் உங்கள்இறைவன் اِلٰهٌ ஓர் இறைவன் وَّاحِدٌ  ۚ ஒரே لَآ அறவே இல்லை اِلٰهَ இறைவன் اِلَّا தவிர هُوَ அவனைத் الرَّحْمٰنُ பேரருளாளன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:163. வ இலாஹுகும் இல்லாஹு(ன்)வ் வாஹித், லா இலாஹ இல்லா ஹுவர் ரஹ்மானுர் ரஹீம்
2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
2:164
2:164 اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ خَلْقِ படைத்திருப்பதில் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضِ இன்னும் பூமியை وَاخْتِلَافِ இன்னும் மாறுவதில் الَّيْلِ இரவு وَالنَّهَارِ இன்னும் பகல் وَالْفُلْكِ இன்னும் கப்பல்கள் الَّتِىْ எவை تَجْرِىْ ஓடுகின்றன فِى الْبَحْرِ கடலில் بِمَا எவற்றைக் கொண்டு يَنْفَعُ பலன் தருகின்றன النَّاسَ மக்களுக்கு وَمَآ இன்னும் எது اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் مِنَ இருந்து السَّمَآءِ வானம்/மேகம் مِنْ இருந்து مَّآءٍ தண்ணீர் فَاَحْيَا உயிர்ப்பித்தான் بِهِ அதன் மூலம் الْاَرْضَ பூமியை بَعْدَ பின்னர் مَوْتِهَا அது இறந்த وَبَثَّ இன்னும் பரப்பினான் فِيْهَا அதில் مِنْ இருந்து کُلِّ எல்லாம் دَآ بَّةٍ கால்நடைகள் وَّتَصْرِيْفِ இன்னும் திருப்பிவிடுதல் الرِّيٰحِ காற்றுகளை وَالسَّحَابِ இன்னும் மேகம் الْمُسَخَّرِ கட்டுப்படுத்தப்பட்ட بَيْنَ இடையில் السَّمَآءِ வானம் وَالْاَرْضِ இன்னும் பூமி لَاٰيٰتٍ திட்டமாக அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிகிறார்கள்
2:164. இன்ன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி வக்திலாFபில் லய்லி வன்னஹாரி வல்Fபுல்கில் லதீ தஜ்ரீ Fபில் Bபஹ்ரி Bபிமா யன்Fப'உன்னாஸ வ மா அன்Zஜலல் லாஹு மினஸ் ஸமா'இ மிம் மா'இன் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா வ Bபத் த Fபீஹா மின் குல்லி தாBப்Bபதி(ன்)வ் வ தஸ் ரீFபிர் ரியாஹி வஸ்ஸஹாBபில் முஸக்கரி Bபய்னஸ் ஸமா'இ வல் அர்ளி ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
2:165
2:165 وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِؕ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ وَلَوْ يَرَى الَّذِيْنَ ظَلَمُوْٓا اِذْ يَرَوْنَ الْعَذَابَۙ اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِيْعًا ۙ وَّاَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعَذَابِ‏
وَمِنَ النَّاسِ மக்களிலிருந்து مَنْ எவர் يَّتَّخِذُ எடுத்துக் கொள்கிறார் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَنْدَادًا இணைகளை يُّحِبُّوْنَهُمْ அவற்றை நேசிக்கிறார்கள் كَحُبِّ நேசிப்பது/போல اللّٰهِؕ அல்லாஹ்வை وَالَّذِيْنَ اٰمَنُوْٓا நம்பிக்கையாளர்கள் اَشَدُّ மிகக் கடுமையானவர்கள் حُبًّا நேசிப்பதில் لِّلّٰهِ ؕ அல்லாஹ்வை وَلَوْیَرَی பார்த்தால் الَّذِیْنَ எவர்கள் ظَلَمُوْٓا அநியாயம்செய்தார்கள் اِذْ போது يَرَوْنَ காண்பார்கள் الْعَذَابَۙ வேதனையை اَنَّ நிச்சயமாக الْقُوَّةَ பலம் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே جَمِيْعًا ۙ அனைத்தும் وَّاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ கடினமானவன் الْعَذَابِ‏ வேதனை செய்வதில்
2:165. வ மினன் னாஸி மய் யத்தகிது மின் தூனில் லாஹி அன்தாதய் யுஹிBப்Bபூனஹும் கஹுBப்Bபில் லாஹி வல்லதீன ஆமனூ அஷத்து ஹுBப்Bபல் லில்லஹ்; வ லவ் யரல் லதீன ளலமூ இத் யரவ்னல் 'அதாBப அன்னல் குவ்வத லில்லாஹி ஜமீ'அ(ன்)வ் வ அன்னல்லாஹ ஷதீதுல் 'அதாBப்
2:165. அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
2:166
2:166 اِذْ تَبَرَّاَ الَّذِيْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِيْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَ تَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ‏
اِذْ போது تَبَرَّاَ விலகிக்கொண்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் اتُّبِعُوْا பின்பற்றப்பட்டார்கள் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اتَّبَعُوْا பின்பற்றினார்கள் وَرَاَوُا இன்னும் கண்டார்கள் الْعَذَابَ வேதனையை وَ تَقَطَّعَتْ இன்னும் அறுந்தது بِهِمُ அவர்களுக்கிடையில் الْاَسْبَابُ‏ தொடர்புகள்
2:166. இத் தBபர்ர அல் லதீனத் துBபி'ஊ மினல் லதீனத்தBப'ஊ வ ர அவுல் 'அதாBப வ தகத்த'அத் Bபிஹிமுல் அஸ்BபாBப்
2:166. (இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.
2:167
2:167 وَقَالَ الَّذِيْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ كَذٰلِكَ يُرِيْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَيْهِمْؕ وَمَا هُمْ بِخٰرِجِيْنَ مِنَ النَّارِ
وَقَالَ இன்னும் கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் اتَّبَعُوْا பின்பற்றினார்கள் لَوْ اَنَّ لَنَا நிச்சயமாக நமக்கு முடிந்தால் كَرَّةً திரும்பச்செல்வது فَنَتَبَرَّاَ விலகிக் கொள்வோம் مِنْهُمْ அவர்களை விட்டு كَمَا போல تَبَرَّءُوْا விலகிக்கொண்டார்கள் مِنَّا ؕ எங்களைவிட்டு كَذٰلِكَ இவ்வாறே يُرِيْهِمُ காண்பிப்பான்/ அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் اَعْمَالَهُمْ அவர்களின் செயல்களை حَسَرٰتٍ மனவேதனைகளாக عَلَيْهِمْؕ அவர்களுக்கு وَمَا இன்னும் இல்லை هُمْ அவர்கள் بِخٰرِجِيْنَ வெளியேறுபவர்களாக مِنَ النَّارِ‏ நெருப்பிலிருந்து
2:167. வ காலல் லதீனத் தBப'ஊ லவ் அன்ன லனா கர்ரதன் FபனதBபர்ர அ மின்ஹும் கமா தBபர்ர'ஊ மின்னா; கதாலிக யுரீஹிமுல்லாஹு அஃமாலஹும் ஹஸராதின் 'அலய்ஹிம் வமா ஹும் Bபிகாரிஜீன மினன் னார்
2:167. (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.” இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.
2:168
2:168 يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا  ۖ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
يٰٓاَيُّهَا النَّاسُ மக்களே كُلُوْا உண்ணுங்கள் مِمَّا எவற்றில் فِى الْاَرْضِ பூமியில் حَلٰلًا அனுமதிக்கப்பட்டதை طَيِّبًا  ۖ நல்லது وَّلَا تَتَّبِعُوْا இன்னும் பின்பற்றாதீர்கள் خُطُوٰتِ அடிச்சுவடுகளை الشَّيْطٰنِؕ ஷைத்தானின் اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ‏ பகிரங்கமான
2:168. யா அய்யுஹன் னாஸு குலூ மிம்மா Fபில் அர்ளி ஹலாலன் தய்யிBப(ன்)வ் வலா தத்தBபி'ஊ குது வாதிஷ் ஷய்தான்; இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
2:168. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
2:169
2:169 اِنَّمَا يَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
اِنَّمَا يَاْمُرُكُمْ உங்களுக்கு அவன் ஏவுவதெல்லாம் بِالسُّوْٓءِ தீமையை وَالْفَحْشَآءِ இன்னும் மானக்கேடானதை وَاَنْ تَقُوْلُوْا இன்னும் நீங்கள் கூறுவதை عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் مَا لَا تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறியாதவற்றை
2:169. இன்னமா யாமுருகும் Bபிஸ்ஸூ'இ வல்Fபஹ்ஷா'இ வ அன் தகூலூ அலல் லாஹி மா லா தஃலமூன்
2:169. நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
2:170
2:170 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمُ அவர்களுக்கு اتَّبِعُوْا பின்பற்றுங்கள் مَآ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் قَالُوْا கூறுகிறார்கள் بَلْ மாறாக نَـتَّبِعُ பின்பற்றுவோம் مَآ எதை اَلْفَيْنَا பெற்றோம் عَلَيْهِ அதன் மீது اٰبَآءَنَا ؕ எங்கள் மூதாதைகளை اَوَلَوْ كَانَ இருந்தாலுமா? اٰبَآؤُهُمْ அவர்களுடைய மூதாதைகள் لَا يَعْقِلُوْنَ அறியமாட்டார்கள் شَيْئًا எதையும் وَّلَا يَهْتَدُوْنَ‏ இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
2:170. வ இதா கீல லஹுமுத்தBபி'ஊ மா அன்Zஜலல் லாஹு காலூ Bபல் னத்தBபி'உ மா அல்Fபய்னா 'அலய்ஹி ஆBபா'அனா; அவலவ் கான ஆBபா'உஹும் லா யஃகிலூன ஷய்'அ(ன்)வ் வலா யஹ்ததூன்
2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
2:171
2:171 وَمَثَلُ الَّذِيْنَ کَفَرُوْا كَمَثَلِ الَّذِىْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُكْمٌ عُمْـىٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ‏
وَمَثَلُ இன்னும் உதாரணம் الَّذِيْنَ எவர்கள் کَفَرُوْا நிராகரித்தார்கள் كَمَثَلِ உதாரணத்தைப்போன்று الَّذِىْ எவர் يَنْعِقُ கூவி அழைக்கிறார் بِمَا எதை لَا يَسْمَعُ கேட்காது اِلَّا தவிர دُعَآءً அழைப்பை وَّنِدَآءً ؕ இன்னும் சப்தத்தை صُمٌّۢ செவிடர்கள் بُكْمٌ ஊமைகள் عُمْـىٌ குருடர்கள் فَهُمْ எனவே, அவர்கள் لَا يَعْقِلُوْنَ‏ புரிய மாட்டார்கள்
2:171. வ மதலுல் லதீன கFபரூ கமதலில் லதீ யன்'இகு Bபிமா லா யஸ்ம'உ இல்லா து'ஆ'அ(ன்)வ் வ னிதா'ஆ; ஸும்மும் Bபுக்முன் 'உம்யுன் Fபஹும் லா யஃகிலூன்
2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
2:172
2:172 يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! کُلُوْا உண்ணுங்கள் مِنْ இருந்து طَیِّبٰتِ நல்லவற்றில் مَا எவை رَزَقْنٰكُمْ உங்களுக்கு வழங்கினோம் وَاشْكُرُوْا இன்னும் நன்றி செலுத்துங்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு اِنْ کُنْتُمْ நீங்கள் இருந்தால் اِيَّاهُ அவனையே تَعْبُدُوْنَ‏ வணங்குகிறீர்கள்
2:172. யா அய்யுஹல் லதீன ஆமனூ குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வஷ்குரூ லில்லாஹி இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
2:172. நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
2:173
2:173 اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِنَّمَا حَرَّمَ அவன் தடுத்ததெல்லாம் عَلَيْکُمُ உங்கள் மீது الْمَيْتَةَ செத்ததை وَالدَّمَ இன்னும் இரத்தம் وَلَحْمَ இன்னும் இறைச்சி الْخِنْزِيْرِ பன்றியின் وَمَآ இன்னும் எது اُهِلَّ கூறப்பட்டது بِهٖ அதை لِغَيْرِ அல்லாதவருக்காக اللّٰهِ‌ۚ அல்லாஹ் فَمَنِ ஆகவே, எவர் اضْطُرَّ நிர்ப்பந்திக்கப்பட்டார் غَيْرَ بَاغٍ பாவத்தை நாடாதவராக وَّلَا عَادٍ இன்னும் வரம்பு மீறாதவராக فَلَاۤ அறவே இல்லை اِثْمَ குற்றம் عَلَيْهِ‌ؕ அவர் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:173. இன்னமா ஹர்ரம 'அலய்குமுல் மய்தத வத்தம வ லஹ்மல் கின்Zஜீரி வ மா உஹில்ல Bபிஹீ லிகய்ரில் லாஹி Fபமனிள் துர்ர கய்ர Bபாகி(ன்)வ் வலா 'ஆதின் Fபலா இத்ம 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
2:174
2:174 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْکِتٰبِ وَ يَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۙ اُولٰٓٮِٕكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُکَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَکِّيْهِمْ ۖۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَكْتُمُوْنَ மறைக்கிறார்கள் مَآ எவற்றை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் مِنَ الْکِتٰبِ வேதத்தில் وَ يَشْتَرُوْنَ இன்னும் வாங்குகிறார்கள் بِهٖ அதன் மூலம் ثَمَنًا தொகை قَلِيْلًا ۙ சொற்பம் اُولٰٓٮِٕكَ அவர்கள் مَا يَاْكُلُوْنَ அவர்கள் சாப்பிடுவதில்லை فِىْ بُطُوْنِهِمْ தங்கள் வயிறுகளில் اِلَّا தவிர النَّارَ நெருப்பை وَلَا يُکَلِّمُهُمُ இன்னும் அவர்களிடம் பேசமாட்டான் اللّٰهُ அல்லாஹ் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَلَا يُزَکِّيْهِمْ ۖۚ இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
2:174. இன்னல் லதீன யக்துமூன மா அன்Zஜலல் லாஹு மினல் கிதாBபி வ யஷ்தரூன Bபிஹீ தமனன் கலீலன் உலா'இக மா யாகுலூன Fபீ Bபுதூனிஹிம் இல்லன் னார வலா யுகல்லிமு ஹுமுல் லாஹு யவ்மல் கியாமதி வலா யுZஜக்கீஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
2:174. எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
2:175
2:175 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ‌ ۚ فَمَآ اَصْبَرَهُمْ عَلَى النَّارِ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள்(தான்) الَّذِيْنَ எவர்கள் اشْتَرَوُا வாங்கினார்கள் الضَّلٰلَةَ வழிகேட்டை بِالْهُدٰى நேர்வழிக்குப் பதிலாக وَالْعَذَابَ இன்னும் தண்டனை بِالْمَغْفِرَةِ‌ ۚ மன்னிப்புக்குப்பதிலாக فَمَآ எது اَصْبَرَهُمْ அவர்களைத் துணிவுகொள்ளும்படி செய்தது عَلَى மீது النَّارِ‏ (நரக) நெருப்பு
2:175. உலா'இகல் லதீனஷ் தரவுள் ளலாலத Bபில்ஹுதா வல்'அதாBப Bபில்மக்Fபிரஹ்; Fபமா அஸ்Bபரஹும் 'அலன் னார்
2:175. அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?
2:176
2:176 ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْکِتٰبَ بِالْحَـقِّؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِى الْكِتٰبِ لَفِىْ شِقَاقٍۢ بَعِيْدٍ
ذٰلِكَ அது بِاَنَّ காரணம்/நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் نَزَّلَ இறக்கினான் الْکِتٰبَ வேதத்தை بِالْحَـقِّؕ உண்மையுடன் وَاِنَّ இன்னும் நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اخْتَلَفُوْا முரண்பட்டார்கள் فِى الْكِتٰبِ வேதத்தில் لَفِىْ شِقَاقٍۢ பகைமையில்தான் بَعِيْدٍ‏ தூரமான
2:176. தாலிக Bபி அன்னல் லாஹ னZஜ்Zஜலல் கிதாBப Bபில்ஹக்க்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபில் கிதாBபி லFபீ ஷிகாகிம் Bப'ஈத்
2:176. இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.
2:177
2:177 لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏
لَيْسَ அல்ல الْبِرَّ நன்மை اَنْ تُوَلُّوْا நீங்கள் திருப்புவது وُجُوْهَكُمْ உங்கள் முகங்களை قِبَلَ நோக்கி الْمَشْرِقِ கிழக்கு وَ الْمَغْرِبِ இன்னும் மேற்கு وَلٰـكِنَّ எனினும் الْبِرَّ நன்மை مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாள் وَالْمَلٰٓٮِٕکَةِ இன்னும் வானவர்கள் وَالْكِتٰبِ இன்னும் வேதம் وَالنَّبِيّٖنَ‌ۚ இன்னும் நபிமார்கள் وَاٰتَى இன்னும் கொடுத்தார் الْمَالَ செல்வத்தை عَلٰى உடன் حُبِّهٖ அதன் விருப்பம் ذَوِى الْقُرْبٰى உறவினர்களுக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகளுக்கு وَالْمَسٰكِيْنَ இன்னும் ஏழைகளுக்கு وَابْنَ السَّبِيْلِۙ இன்னும் வழிப்போக்கருக்கு وَالسَّآٮِٕلِيْنَ இன்னும் யாசகர்களுக்கு وَفِى الرِّقَابِ‌ۚ இன்னும் அடிமைகளுக்கு وَاَقَامَ இன்னும் நிலைநிறுத்தினார் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتَى இன்னும் கொடுத்தார் الزَّکٰوةَ ஸகாத்தை ۚ وَالْمُوْفُوْنَ இன்னும் நிறைவேற்றுபவர்கள் بِعَهْدِهِمْ தங்கள் ஒப்பந்தத்தை اِذَا عٰهَدُوْا ۚ அவர்கள் ஒப்பந்தம் செய்தால் وَالصّٰبِرِيْنَ இன்னும் பொறுமையாளர்கள் فِى الْبَاْسَآءِ கொடிய வறுமையில் وَالضَّرَّآءِ இன்னும் நோய் وَحِيْنَ الْبَاْسِؕ இன்னும் போர் சமயத்தில் اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ صَدَقُوْا ؕ உண்மையாளர்கள் وَاُولٰٓٮِٕكَ هُمُ இன்னும் அவர்கள்தான் الْمُتَّقُوْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
2:177. லய்ஸல் Bபிர்ர அன் துவல்லூ வுஜூஹகும் கிBபலல் மஷ்ரிகி வல்மக்ரிBபி வ லாகின்னல் Bபிர்ர மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வல் மலா 'இகதி வல் கிதாBபி வன் னBபிய்யீன வ ஆதல்மால 'அலா ஹுBப்Bபிஹீ தவில்குர்Bபா வல்யதா மா வல்மஸாகீன வBப்னஸ் ஸBபீலி வஸ்ஸா'இலீன வ Fபிர்ரிகாBபி வ அகாமஸ் ஸலாத வ ஆதZஜ் Zஜகாத வல்மூFபூன Bபி அஹ்திஹிம் இதா 'ஆஹதூ வஸாBபிரீன Fபில் Bபாஸா'இ வள்ளர்ரா'இ வ ஹீனல் Bப'ஸ்; உலா'இகல் லதீன ஸதகூ வ உலா 'இக ஹுமுல் முத்தகூன்
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
2:178
2:178 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰى  ؕ الْحُرُّ بِالْحُـرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثَىٰ بِالْاُنْثٰىؕ فَمَنْ عُفِىَ لَهٗ مِنْ اَخِيْهِ شَىْءٌ فَاتِّبَاعٌۢ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَيْهِ بِاِحْسَانٍؕ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ  ؕ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌۚ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! كُتِبَ கடமையாக்கப் பட்டுள்ளது عَلَيْكُمُ உங்கள் மீது الْقِصَاصُ பழிவாங்குதல் فِى الْقَتْلٰى  ؕ கொலை செய்யப்பட்டவர்களுக்காக الْحُرُّ சுதந்திரமானவன் بِالْحُـرِّ சுதந்திரமான வனுக்குப் பதிலாக وَالْعَبْدُ இன்னும் அடிமை بِالْعَبْدِ அடிமைக்குப்பதிலாக وَالْاُنْثَىٰ இன்னும் பெண் بِالْاُنْثٰىؕ பெண்ணுக்குப்பதிலாக فَمَنْ எவர் عُفِىَ மன்னிக்கப்பட்டது لَهٗ அவருக்கு مِنْ இருந்து اَخِيْهِ தன் சகோதரன் شَىْءٌ ஏதேனும் فَاتِّبَاعٌۢ பின்பற்றுதல் بِالْمَعْرُوْفِ கண்ணியமான முறையில் وَاَدَآءٌ இன்னும் நிறைவேற்றுதல் اِلَيْهِ அவரிடம் بِاِحْسَانٍؕ நன்றி அறிதலுடன் ذٰلِكَ அது تَخْفِيْفٌ சலுகை مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَرَحْمَةٌ  ؕ இன்னும் அருள் فَمَنِ இன்னும் எவர் اعْتَدٰى வரம்பு மீறினார் بَعْدَ பின்னர் ذٰلِكَ அதற்குப் فَلَهٗ அவருக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌۚ‏ துன்புறுத்தக் கூடியது
2:178. யா அய்யுஹல் லதீன ஆமனூ குதிBப அலய்குமுல் கிஸாஸு Fபில் கத்லா அல்ஹுர்ரு Bபில்ஹுர்ரி வல்'அBப்து Bபில்'அBப்தி வல் உன்தா Bபில் உன்தா; Fபமன் 'உFபிய லஹூ மின் அகீஹி ஷய்'உன் Fபத்திBபா'உம் Bபில்மஃரூFபி வ அதா'உன் இலய்ஹி Bபி இஹ்ஸான்; தாலிக தக்FபீFபும் மிர் ரBபிகும் வ ரஹ்மஹ்; Fபமனிஃ ததா Bபஃத தாலிக Fபலஹூ 'அதாBபுன் அலீம்
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
2:179
2:179 وَ لَـكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏
وَ لَـكُمْ உங்களுக்கு فِى الْقِصَاصِ பழிவாங்குவதில் حَيٰوةٌ வாழ்க்கை يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ அறிவாளிகளே لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏ நீங்கள் பயந்து கொள்ளவேண்டுமே
2:179. வ லகும் Fபில் கிஸாஸி ஹயாது(ன்)ய் யா உலில் அல்BபாBபி ல 'அல்லகும் தத்தகூன்
2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
2:180
2:180 كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرَا  ۖۚ اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَؕ‏
كُتِبَ கடமையாக்கப்பட்டது عَلَيْكُمْ உங்கள் மீது اِذَا حَضَرَ வந்தால் اَحَدَكُمُ உங்களில் ஒருவருக்கு الْمَوْتُ மரணம் اِنْ تَرَكَ அவர் விட்டுச் சென்றால் خَيْرَا  ۖۚ செல்வத்தை اۨلْوَصِيَّةُ மரணசாசனம் لِلْوَالِدَيْنِ பெற்றோருக்கு وَالْاَقْرَبِيْنَ இன்னும் உறவினர்களுக்கு بِالْمَعْرُوْفِۚ நல்ல முறையில் حَقًّا அவசியமாக عَلَى மீது الْمُتَّقِيْنَؕ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
2:180. குதிBப 'அலய்கும் இதா ஹளர அஹதகுமுல் மவ்து இன் தரக கய்ரனில் வஸிய்யது லில்வாலிதய்னி வல் அக்ரBபீன Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல்முத் தகீன்
2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
2:181
2:181 فَمَنْۢ بَدَّلَهٗ بَعْدَمَا سَمِعَهٗ فَاِنَّمَآ اِثْمُهٗ عَلَى الَّذِيْنَ يُبَدِّلُوْنَهٗؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌؕ‏
فَمَنْۢ எவர் بَدَّلَهٗ அதை மாற்றுவார் بَعْدَمَا سَمِعَهٗ அதைக் கேட்டதற்குப் பின்னர் فَاِنَّمَآ اِثْمُهٗ அதன் பாவமெல்லாம் عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் يُبَدِّلُوْنَهٗؕ மாற்றுகிறார்கள்/அதை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌؕ‏ மிக அறிந்தவன்
2:181. Fபமம் Bபத்தலஹூ Bபஃத மா ஸமி'அஹூ Fப இன்னமா இத்முஹூ 'அலல்லதீன யுBபத்தி லூனஹ்; இன்னல்லாஹ ஸமீ'உன் 'அலீம்
2:181. வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
2:182
2:182 فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَيْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
فَمَنْ எவர் خَافَ பயந்தார் مِنْ مُّوْصٍ மரணசாசனம் கூறுபவரிடத்தில் جَنَفًا அநீதியை اَوْ அல்லது اِثْمًا தவறை فَاَصْلَحَ சீர்திருத்தம் செய்தார் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் فَلَاۤ اِثْمَ அறவே குற்றமில்லை عَلَيْهِؕ அவர் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:182. Fபமன் காFப மிம் மூஸின் ஜனFபன் அவ் இத்மன் Fப அஸ்லஹ Bபய்னஹும் Fபலா இத்மா 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
2:182. ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.
2:183
2:183 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே كُتِبَ கடமையாக்கப்பட்டது عَلَيْکُمُ உங்கள் மீது الصِّيَامُ நோன்பு کَمَا போன்று كُتِبَ கடமையாக்கப்பட்டது عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِکُمْ உங்களுக்கு முன்னர் لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:183. யா அய்யுஹல் லதீன ஆமனூ குதிBப 'அலய்குமுஸ் ஸியாமு கமா குதிBப 'அலல் லதீன மின் கBப்லிகும் ல'அல்லகும் தத்தகூன்
2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
2:184
2:184 اَيَّامًا مَّعْدُوْدٰتٍؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ؕ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍؕ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
اَيَّامًا நாட்களில் مَّعْدُوْدٰتٍؕ எண்ணப்பட்ட(வை) فَمَنْ எவர் كَانَ இருந்தார் مِنْكُمْ உங்களில் مَّرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் فَعِدَّةٌ கணக்கிடவும் مِّنْ اَيَّامٍ நாட்களில் اُخَرَ‌ؕ மற்ற(வை) وَعَلَى இன்னும் மீது الَّذِيْنَ எவர்கள் يُطِيْقُوْنَهٗ அதற்கு சிரமப்படுகிறார்கள் فِدْيَةٌ பரிகாரம் طَعَامُ உணவு مِسْكِيْنٍؕ ஓர் ஏழையின் فَمَنْ எவர் تَطَوَّعَ உபரியாகச் செய்வார் خَيْرًا நன்மையை فَهُوَ அது خَيْرٌ நன்மை لَّهٗ ؕ அவருக்கு وَاَنْ تَصُوْمُوْا இன்னும் நீங்கள் நோன்பு நோற்பது خَيْرٌ மிகச் சிறந்தது لَّـکُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக (அறிவீர்கள்)
2:184. அய்யாமம் மஃதூதாத்; Fபமன் கான மின்கும் மரீளன் அவ்'அலா ஸFபரின் Fப'இத்ததும் மின் அய்யாமின் உகர்; வ 'அலல் லதீன யுதீகூனஹூ Fபித்யதுன் த'ஆமு மிஸ்கீனின் Fபமன் ததவ்வ'அ கய்ரன் Fபஹுவ கய்ருல் லஹூ வ அன் தஸூமூ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
2:185
2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
شَهْرُ மாதம் رَمَضَانَ ரமழான் الَّذِىْٓ எது اُنْزِلَ இறக்கப்பட்டது فِيْهِ அதில் الْقُرْاٰنُ அல்குர்ஆன் هُدًى நேர்வழியாக لِّلنَّاسِ மக்களுக்கு وَ بَيِّنٰتٍ இன்னும் சான்றுகளாக مِّنَ الْهُدٰى நேர்வழியின் وَالْفُرْقَانِۚ இன்னும் பிரித்தறிவிப்பது فَمَنْ எவர் شَهِدَ தங்கி இருப்பார் مِنْكُمُ உங்களிலிருந்து الشَّهْرَ அம்மாதத்தில் فَلْيَـصُمْهُ ؕ அவர் அதில் நோன்பிருக்கவும் وَمَنْ இன்னும் எவர் کَانَ இருப்பார் مَرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் فَعِدَّةٌ கணக்கிடவும் مِّنْ இருந்து اَيَّامٍ நாட்கள் اُخَرَؕ மற்ற(வை) يُرِيْدُ நாடுவான் اللّٰهُ அல்லாஹ் بِکُمُ உங்களுக்கு الْيُسْرَ இலகுவை وَلَا يُرِيْدُ இன்னும் நாடமாட்டான் بِکُمُ உங்களுக்கு الْعُسْرَ சிரமத்தை وَلِتُکْمِلُوا இன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக الْعِدَّةَ எண்ணிக்கையை وَلِتُکَبِّرُوا இன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக اللّٰهَ அல்லாஹ்வை عَلٰى مَا هَدٰٮكُمْ உங்களை நேர்வழி நடத்தியதற்காக وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏ இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
2:185. ஷஹ்ரு ரமளானல்லதீ உன்Zஜில Fபீஹில் குர்'ஆனு ஹுதல் லின்னாஸி வ Bபய்யினாதிம் மினல் ஹுதா வல் Fபுர்கான்; Fபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர Fபல்யஸும்ஹு வ மன் கான மரீளன் அவ் 'அலா ஸFபரின் Fப'இத்ததும் மின் அய்யாமின் உகர்; யுரீதுல் லாஹு Bபிகுமுல் யுஸ்ர வலா யுரீது Bபிகுமுல் 'உஸ்ர வ லிதுக்மிலுல் 'இத்தத வ லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா மா ஹதாகும் வ ல'அல்லகும் தஷ்குரூன்
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
2:186
2:186 وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌؕ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏
وَاِذَا سَاَلَـكَ கேட்டால் / உம்மிடம் عِبَادِىْ என் அடியார்கள் عَنِّىْ என்னைப் பற்றி فَاِنِّىْ நிச்சயமாக நான் قَرِيْبٌؕ சமீபமானவன் اُجِيْبُ பதிலளிக்கிறேன் دَعْوَةَ அழைப்புக்கு الدَّاعِ அழைப்பாளரின் اِذَا دَعَانِ அவர் என்னை அழைத்தால் فَلْيَسْتَجِيْبُوْا لِىْ ஆகவே எனக்கு அவர்கள் பதிலளிக்கவும் وَلْيُؤْمِنُوْا بِىْ இன்னும் அவர்கள் என்னை நம்பிக்கை கொள்ளவும் لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏ அவர்கள் நேர்வழி அடைவதற்காக
2:186. வ இதா ஸ அலக 'இBபாதீ 'அன்ன்னீ Fப இன்னீ கரீBபுன் உஜீBபு தஃவதத்தா'இ இதா த'ஆனி Fபல்யஸ்தஜீBபூ லீ வல் யு'மினூ Bபீ ல'அல்லாஹும் யர்ஷுதூன்
2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
2:187
2:187 اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْۚ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ؕ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ‌ۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
اُحِلَّ அனுமதிக்கப்பட்டுள்ளது لَـکُمْ உங்களுக்கு لَيْلَةَ இரவில் الصِّيَامِ நோன்பு الرَّفَثُ சேர்வது اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ உங்கள் மனைவிகளுடன் هُنَّ அவர்கள் (பெண்கள்) لِبَاسٌ ஆடை لَّـكُمْ உங்களுக்கு وَاَنْـتُمْ இன்னும் நீங்கள்(ஆண்கள்) لِبَاسٌ ஆடை لَّهُنَّ ؕ அவர்களுக்கு (பெண்களுக்கு) عَلِمَ அறிவான் اللّٰهُ அல்லாஹ் اَنَّکُمْ நிச்சயமாக நீங்கள் كُنْتُمْ இருந்தீர்கள் تَخْتَانُوْنَ ஏமாற்றுகிறீர்கள் اَنْفُسَکُمْ உங்களை فَتَابَ عَلَيْكُمْ ஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான் وَعَفَا இன்னும் மன்னித்தான் عَنْكُمْۚ உங்களை فَالْـــٰٔنَ ஆகவே இப்போது بَاشِرُوْهُنَّ அவர்களுடன் சேருங்கள் وَابْتَغُوْا இன்னும் தேடுங்கள் مَا எதை کَتَبَ விதித்தான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு وَكُلُوْا இன்னும் உண்ணுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் حَتّٰى يَتَبَيَّنَ தெளிவாகும் வரை لَـكُمُ உங்களுக்கு الْخَـيْطُ நூல் الْاَبْيَضُ வெள்ளை مِنَ இருந்து الْخَـيْطِ நூல் الْاَسْوَدِ கருப்பு مِنَ الْفَجْرِ‌ؕ அதிகாலையில் ثُمَّ பிறகு اَتِمُّوا முழுமையாக்குங்கள் الصِّيَامَ நோன்பை اِلَى الَّيْلِ‌ۚ இரவு வரை وَلَا تُبَاشِرُوْهُنَّ அவர்களுடன் சேராதீர்கள் وَاَنْـتُمْ போது/நீங்கள் عٰكِفُوْنَ தங்கியிருக்கிறீர்கள் فِى الْمَسٰجِدِؕ மஸ்ஜிதுகளில் تِلْكَ இவை حُدُوْدُ சட்டங்கள் اللّٰهِ அல்லாஹ்வுடைய فَلَا تَقْرَبُوْهَا ؕ எனவே அவற்றை நெருங்காதீர்கள் كَذٰلِكَ அவ்வாறே يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் اٰيٰتِهٖ தன் வசனங்களை لِلنَّاسِ மக்களுக்கு لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏ அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:187. உஹில்ல லகும் லய்லதஸ் ஸியாமிர் ரFபது இலா னிஸா'இகும்; ஹுன்ன லிBபாஸுல்லகும் வ அன்தும் லிBபாஸுல்லஹுன்ன்; 'அலிமல் லாஹு அன்னகும் குன்தும் தக்தானூன அன்Fபுஸகும் FபதாBப 'அலய்கும் வ 'அFபா 'அன்கும் Fபல்'ஆன Bபாஷிரூ ஹுன்ன வBப்தகூ மா கதBபல் லாஹூ லகும்; வ குலூ வஷ்ரBபூ ஹத்தா யதBபய்யன லகுமுல் கய்துல் அBப்யளு மினல் கய்தில் அஸ்வதி மினல் Fபஜ்ரி தும்ம அதிம்முஸ் ஸியாம இலல் லய்ல்; வலா துBபாஷிரூ ஹுன்ன வ அன்தும் 'ஆகிFபூன Fபில் மஸாஜித்; தில்க ஹுதூதுல் லாஹி Fபலா தக்ரBபூஹா; கதாலிக யுBபய்யினுல் லாஹு ஆயாதிஹீ லின்னாஸி ல'அல்லஹும் யத்தகூன்
2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
2:188
2:188 وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ
وَلَا تَاْكُلُوْٓا உண்ணாதீர்கள் اَمْوَالَـكُمْ உங்கள் செல்வங்களை بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் بِالْبَاطِلِ தவறாக وَتُدْلُوْا இன்னும் கொடுக்காதீர்கள் بِهَآ அவற்றை اِلَى الْحُـکَّامِ அதிகாரிகளிடம் لِتَاْکُلُوْا நீங்கள்உண்பதற்காக فَرِيْقًا ஒரு பகுதியை مِّنْ இருந்து اَمْوَالِ செல்வங்கள் النَّاسِ மக்களுடைய بِالْاِثْمِ பாவமாக وَاَنْـتُمْ நீங்கள் تَعْلَمُوْنَ‏ அறிந்திருந்தும்
2:188. வ லா தாகுலூ அம்வாலகும் Bபய்னகும் Bபில்Bபாதிலி வ துத்லூ Bபிஹா இலல் ஹுக்காமி லிதாகுலூ Fபரீகம் மின் அம்வாலின் னாஸி Bபில் இத்மி வ அன்தும் தஃலமூன்
2:188. அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.
2:189
2:189 يَسْـــٴَــلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ؕ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰى‌ۚ وَاْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏
یَسْـَٔلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ பற்றி الْاَهِلَّةِ ؕ பிறைகள் قُلْ கூறுவீராக هِىَ அவை مَوَاقِيْتُ காலங்களை அறிவிக்கக்கூடியவை لِلنَّاسِ மக்களுக்கு وَالْحَجِّ ؕ இன்னும் ஹஜ்ஜு وَلَيْسَ இன்னும் இல்லை الْبِرُّ நன்மை بِاَنْ تَاْتُوا நீங்கள் வருவது الْبُيُوْتَ வீடுகளுக்கு مِنْ இருந்து ظُهُوْرِهَا அவற்றின்பின்வழிகள் وَلٰـكِنَّ எனினும் الْبِرَّ நன்மை مَنِ எவர் اتَّقٰى‌ۚ அல்லாஹ்வை அஞ்சினார் وَاْتُوا வாருங்கள் الْبُيُوْتَ வீடுகளுக்கு مِنْ اَبْوَابِهَا அவற்றின் தலைவாசல்களிலிருந்து وَ اتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை لَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏ நீங்கள் வெற்றி அடைவதற்காக
2:189. யஸ்'அலூனக 'அனில் அஹில்லதி குல் ஹிய மவாகீது லின்னாஸி வல் ஹஜ்ஜ்; வ லய்ஸல் Bபிர்ரு Bபி அன் த'துல் Bபுயூத மின் ளுஹூரிஹா வ லாகின்னல் Bபிர்ர மனித் தகா; வ'துல் Bபுயூத மின் அBப்வா Bபிஹா; வத்தகுல்லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
2:189. (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
2:190
2:190 وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏
وَقَاتِلُوْا போர் புரியுங்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய الَّذِيْنَ எவர்கள் يُقَاتِلُوْنَكُمْ போர் புரிகிறார்கள்/உங்களிடம் وَلَا تَعْتَدُوْا ؕ வரம்பு மீறாதீர்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ அவன் நேசிப்பதில்லை الْمُعْتَدِيْنَ‏ வரம்பு மீறுபவர்களை
2:190. வ காதிலூ Fபீ ஸBபீலில்லாஹில் லதீன யுகாதிலூனகும் வலா தஃததூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் முஃததீன்
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:191
2:191 وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِۚ وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَـرَامِ حَتّٰى يُقٰتِلُوْكُمْ فِيْهِ‌ۚ فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْؕ كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِيْنَ‏
وَاقْتُلُوْهُمْ இன்னும் அவர்களைக் கொல்லுங்கள் حَيْثُ இடம் ثَقِفْتُمُوْهُمْ அவர்களைப் பார்த்தீர்கள் وَاَخْرِجُوْهُمْ இன்னும் அவர்களை வெளியேற்றுங்கள் مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌ அவர்கள் உங்களை வெளியேற்றியவாறே وَالْفِتْنَةُ இன்னும் இணைவைத்தல் (குழப்பம்) اَشَدُّ மிகக் கடுமையானது مِنَ விட الْقَتْلِۚ கொலை وَلَا تُقٰتِلُوْهُمْ போர் புரியாதீர்கள் / அவர்களிடம் عِنْدَ அருகில் الْمَسْجِدِ மஸ்ஜிதின் الْحَـرَامِ புனிதமான حَتّٰى يُقٰتِلُوْكُمْ அவர்கள் உங்களிடம் போர் புரியும் வரை فِیْهِ ۚ அதில் فَاِنْ قٰتَلُوْكُمْ அவர்கள் உங்களிடம் போரிட்டால் فَاقْتُلُوْهُمْؕ அவர்களைக் கொல்லுங்கள் كَذٰلِكَ இப்படித்தான் جَزَآءُ கூலி الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களின்
2:191. வக்துலூஹும் ஹய்து தகிFப் துமூஹும் வ அக்ரிஜூஹும் மின் ஹய்து அக்ரஜூகும்; வல்Fபித்னது அஷத்து மினல் கத்ல்; வலா துகாதிலூஹும் 'இன்தல் மஸ்ஜிதில் ஹராமி ஹத்தா யகாதிலூகும் Fபீஹி Fப இன் காதலூகும் Fபக்துலூஹும்; கதாலிக ஜZஜா'உல் காFபிரீன்
2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
2:192
2:192 فَاِنِ انْـتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
فَاِنِ انْـتَهَوْا அவர்கள் விலகிக் கொண்டால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:192. Fப இனின்ன்-தஹவ் Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:193
2:193 وَقٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ‌ؕ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِيْنَ‏
وَقٰتِلُوْهُمْ இன்னும் அவர்களிடம் போர் புரியுங்கள் حَتّٰى لَا تَكُوْنَ நீங்கும் வரை فِتْنَةٌ இணைவைத்தல் وَّيَكُوْنَ இன்னும் ஆகும் الدِّيْنُ வழிபாடு لِلّٰهِ‌ؕ அல்லாஹ்வுக்கு فَاِنِ انْتَهَوْا அவர்கள் விலகிக் கொண்டால் فَلَا அறவே இல்லை عُدْوَانَ அத்துமீறல் اِلَّا தவிர عَلَى மீது الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
2:193. வ காதிலூஹும் ஹத்தா லா தகூன Fபித்னது(ன்)வ் வ யகூனத் தீனு லில்லாஹி Fப-இனின் தஹவ் Fபலா 'உத்வான இல்லா 'அலள் ளாலிமீன்
2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
2:194
2:194 اَلشَّهْرُ الْحَـرَامُ بِالشَّهْرِ الْحَـرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ‌ؕ فَمَنِ اعْتَدٰى عَلَيْكُمْ فَاعْتَدُوْا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدٰى عَلَيْكُمْ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏
اَلشَّهْرُ மாதம் الْحَـرَامُ புனித(மான) بِالشَّهْرِ மாதத்திற்குப்பதிலாகும் الْحَـرَامِ புனித(மான) وَالْحُرُمٰتُ இன்னும் புனிதங்கள் قِصَاصٌ‌ؕ பழிதீர்க்கப்பட வேண்டும் فَمَنِ ஆகவே யார் اعْتَدٰى வரம்பு மீறினார் عَلَيْكُمْ உங்கள் மீது فَاعْتَدُوْا வரம்பு மீறுங்கள் عَلَيْهِ அவர் மீது بِمِثْلِ مَا اعْتَدٰى அவர் வரம்பு மீறியது போன்று عَلَيْكُمْ உங்கள் மீது وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاعْلَمُوْٓا இன்னும் அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَعَ உடன் الْمُتَّقِيْنَ‏ இறையச்சமுடையவர்கள்
2:194. அஷ் ஷஹ்ருல் ஹராமு Bபிஷ் ஷஹ்ரில் ஹராமி வல் ஹுருமாது கிஸாஸ்; Fபமனிஃததா 'அலய்கும் Fபஃததூ 'அலய்ஹி Bபிமித்லி மஃததா 'அலய்கும்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:195
2:195 وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ وَاَحْسِنُوْا  ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏
وَاَنْفِقُوْا இன்னும் தர்மம் புரியுங்கள் سَبِیْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا تُلْقُوْا இன்னும் போடாதீர்கள் بِاَيْدِيْكُمْ உங்கள் கரங்களை اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ அழிவில் وَاَحْسِنُوْا  ۛۚ இன்னும் நல்லறம் புரியுங்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிவோரை
2:195. வ அன்Fபிகூ Fபீ ஸBபீலில் லாஹி வலா துல்கூ Bபி அய்தீகும் இலத் தஹ்லுகதி வ அஹ்ஸினூ; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
2:195. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
2:196
2:196 وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
وَاَتِمُّوا இன்னும் முழுமையாக்குங்கள் الْحَجَّ ஹஜ்ஜை وَالْعُمْرَةَ இன்னும் உம்றாவை لِلّٰهِؕ அல்லாஹ்வுக்காக فَاِنْ اُحْصِرْتُمْ நீங்கள் தடுக்கப்பட்டால் فَمَا எது اسْتَيْسَرَ சாத்தியமாகியது مِنَ இருந்து الْهَدْىِ‌ۚ பலி(கள்) وَلَا تَحْلِقُوْا இன்னும் சிரைக்காதீர்கள் رُءُوْسَكُمْ உங்கள் தலைகளை حَتّٰى வரை يَبْلُغَ அடைகிறது الْهَدْىُ பலி مَحِلَّهٗ ؕ தன் இடத்தை فَمَنْ இன்னும் எவர் كَانَ இருக்கிறார் مِنْكُمْ உங்களில் مَّرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது بِهٖۤ அவருக்கு اَذًى ஓர் இடையூறு/காயம், சிரங்கு مِّنْ رَّاْسِهٖ அவருடையதலையில் فَفِدْيَةٌ ஆகவே பரிகாரம் مِّنْ இருந்து صِيَامٍ நோன்பு اَوْ அல்லது صَدَقَةٍ தர்மம் اَوْ அல்லது نُسُكٍ ۚ பலி فَاِذَآ اَمِنْتُمْ நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் فَمَنْ இன்னும் எவர் تَمَتَّعَ சுகம் அனுபவித்தார் بِالْعُمْرَةِ உம்றாவைக் கொண்டு اِلَى الْحَجِّ ஹஜ்ஜு வரை فَمَا எது اسْتَيْسَرَ சாத்தியமானது مِنَ இருந்து الْهَدْیِ ۚ பலி பிராணி فَمَنْ எனவே எவர் لَّمْ يَجِدْ பெறவில்லை فَصِيَامُ ஆகவே நோன்பு ثَلٰثَةِ மூன்று اَیَّامٍ நாள்கள் فِى الْحَجِّ ஹஜ்ஜில் وَسَبْعَةٍ இன்னும் ஏழு اِذَا رَجَعْتُمْؕ நீங்கள் திரும்பினால் تِلْكَ அவை عَشَرَةٌ பத்து كَامِلَةٌ  ؕ முழுமையான ذٰلِكَ இது لِمَنْ எவருக்கு لَّمْ يَكُنْ இருக்கவில்லை اَهْلُهٗ அவருடைய குடும்பம் حَاضِرِىْ வசிப்பவர்களாக الْمَسْجِدِ அல் மஸ்ஜிது الْحَـرَامِ‌ؕ புனிதமான وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاعْلَمُوْٓا இன்னும் அறிந்துகொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ மிகக்கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
2:196. வ அதிம்முல் ஹஜ்ஜ வல் உமரத லில்லாஹ்; Fப இன் உஹ்ஸிர்தும் Fபமஸ் தய்ஸர மினல் ஹத்யி வலா தஹ்லிகூ ரு'ஊஸகும் ஹத்தா யBப்லுகல் ஹத்யு மஹில்லஹ்; Fபமன் கான மின்கும் மரீளன் அவ் Bபிஹீ அதம் மிர் ர'ஸிஹீ FபFபித்யதும் மின் ஸியாமின் அவ் ஸதகதின் அவ் னுஸுக்; Fப இதா அமின்தும் Fபமன் தமத்த'அ Bபில் 'உம்ரதி இலல் ஹஜ்ஜி Fபமஸ்தய்ஸர மினல் ஹத்யி; Fபமல் லம் யஜித் Fப ஸியாமு தலாததி அய்யாமின் Fபில் ஹஜ்ஜி வ ஸBப்'அதின் இதா ரஜஃதும்; தில்க 'அஷரதுன் காமிலஹ்; தாலிக லிமல் லம் யகுன் அஹ்லுஹூ ஹாளிரில் மஸ்ஜிதில் ஹராம்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ ஷதீதுல்'இகாBப்
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:197
2:197 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏
اَلْحَجُّ ஹஜ்ஜு اَشْهُرٌ மாதங்கள் مَّعْلُوْمٰتٌ ۚ அறியப்பட்டவை فَمَنْ ஆகவே எவர் فَرَضَ கடமையாக்கினார் فِیْهِنَّ அவற்றில் الْحَجَّ ஹஜ்ஜை فَلَا அறவே இல்லை رَفَثَ தாம்பத்திய உறவு وَلَا இன்னும் அறவே இல்லை فُسُوْقَۙ தீச்சொல் பேசுதல் وَلَا இன்னும் அறவே இல்லை جِدَالَ தர்க்கம் فِى الْحَجِّ ؕ ஹஜ்ஜில் وَمَا تَفْعَلُوْا நீங்கள் எதைச் செய்தாலும் مِنْ خَيْرٍ நன்மையில் يَّعْلَمْهُ அதை அறிவான் اللّٰهُ ؕؔ அல்லாஹ் وَتَزَوَّدُوْا இன்னும் கட்டுச்சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் فَاِنَّ ஆகவே நிச்சயமாக خَيْرَ சிறந்தது الزَّادِ கட்டுச்சாதத்தில் التَّقْوٰى அல்லாஹ்வை அஞ்சுவதுதான் وَاتَّقُوْنِ இன்னும் என்னை அஞ்சுங்கள் يٰٓاُولِى الْاَلْبَابِ‏ அறிவாளிகளே
2:197. அல்-ஹஜ்ஜு அஷ்ஹுரும் மஃ-லூமாத்; Fபமன் Fபரள Fபீஹின்னல் ஹஜ்ஜ Fபலா ரFபத வலா Fபுஸூக வலா ஜிதால Fபில் ஹஜ்ஜ்; வமா தFப்'அலூ மின் கய்ரி(ன்)ய் யஃலம்ஹுல் லாஹ்; வ தZஜவ்வதூ Fப இன்ன கய்ரZஜ் Zஜாதித் தக்வா; வத்தகூனி யா உலில் அல்BபாBப்
2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
2:198
2:198 ‌لَيْسَ عَلَيْکُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّکُمْؕ فَاِذَآ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْکُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَـرَامِ وَاذْکُرُوْهُ کَمَا هَدٰٮکُمْ‌ۚ وَاِنْ کُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآ لِّيْنَ‏
لَيْسَ இல்லை عَلَيْکُمْ உங்கள் மீது جُنَاحٌ குற்றம் اَنْ تَبْتَغُوْا நீங்கள் தேடிக் கொள்வது فَضْلًا அருளை مِّنْ இருந்து رَّبِّکُمْؕ உங்கள் இறைவன் فَاِذَآ اَفَضْتُمْ நீங்கள் புறப்பட்டால் مِّنْ இருந்து عَرَفٰتٍ அரஃபாத் فَاذْکُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை عِنْدَ அருகில் الْمَشْعَرِ الْحَـرَامِ அல்மஷ்அருல்ஹராம் وَاذْکُرُوْهُ இன்னும் அவனை நினைவு கூருங்கள் کَمَا هَدٰٮکُمْ‌ۚ உங்களை அவன் நேர்வழிப்படுத்தியதற்காக وَاِنْ இன்னும் நிச்சயமாக کُنْتُمْ இருந்தீர்கள் مِّنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் لَمِنَ الضَّآ لِّيْنَ‏ வழி தவறியவர்களில்தான்
2:198. லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன் தBப்தகூ Fபள் லம் மிர் ரBப்Bபிகும்; Fப இதா அFபள்தும் மின் 'அரFபாதின் Fபத்குருல் லாஹ 'இன்தல்-மஷ்'அரில் ஹராமி வத் குரூஹு கமா ஹதாகும் வ இன் குன்தும் மின் கBப்லிஹீ லமினத் ளால்லீன்
2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
2:199
2:199 ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
ثُمَّ பிறகு اَفِيْضُوْا புறப்படுங்கள் مِنْ حَيْثُ இடத்திலிருந்து اَفَاضَ புறப்பட்டார்(கள்) النَّاسُ மக்கள் وَاسْتَغْفِرُوا இன்னும் மன்னிப்புக்கோருங்கள் اللّٰهَ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:199. தும்ம அFபீளூ மின் ஹய்து அFபாளன் னாஸு வஸ்தக் Fபிருல்லாஹ்; இன்னல் லாஹ கFபூர் உர்-ரஹீம்
2:199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:200
2:200  فَاِذَا قَضَيْتُمْ مَّنَاسِكَکُمْ فَاذْکُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَکُمْ اَوْ اَشَدَّ ذِکْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‏
فَاِذَا قَضَيْتُمْ நீங்கள் நிறைவேற்றிவிட்டால் مَّنَاسِكَکُمْ உங்கள் ஹஜ்ஜு கடமைகளை فَاذْکُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَذِكْرِكُمْ நீங்கள் நினைவு கூர்ந்ததைப் போல اٰبَآءَکُمْ மூதாதைகளை/உங்கள் اَوْ அல்லது اَشَدَّ கடுமையாக ذِکْرًا ؕ நினைவு கூர்தல் فَمِنَ இன்னும் இருந்து النَّاسِ மக்கள் مَنْ எவர் يَّقُوْلُ கூறுகிறார் رَبَّنَآ எங்கள் இறைவா اٰتِنَا எங்களுக்குத் தா فِى الدُّنْيَا இம்மையில் وَمَا இல்லை لَهٗ அவருக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنْ இருந்து خَلَاقٍ‏ பாக்கியம்
2:200. Fப-இத களய்தும் மனா ஸிககும் Fபத்குருல் லாஹ கதிக்ரிகும் ஆBபா'அகும் அவ் அஷத்த திக்ரா; Fபமினன்னாஸி மய் யகூலு ரBப்Bபனா ஆதினா Fபித்துன்யா வமா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்
2:200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
2:201
2:201 وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يَّقُوْلُ கூறுகிறார் رَبَّنَآ எங்கள் இறைவா اٰتِنَا எங்களுக்குத் தா فِى الدُّنْيَا இம்மையில் حَسَنَةً அழகியதை وَّفِى الْاٰخِرَةِ இன்னும் மறுமையில் حَسَنَةً அழகியதை وَّ قِنَا இன்னும் காத்துக்கொள் / எங்களை عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‏ (நரக) நெருப்பின்
2:201. வ மின்ஹும் மய் யகூலு ரBப்Bபனா ஆதின Fபித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி ஹஸனத(ன்)வ் வ கினா அதாBபன் னார்
2:201. இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
2:202
2:202 اُولٰٓٮِٕكَ لَهُمْ نَصِيْبٌ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு نَصِيْبٌ பங்கு مِّمَّا எதிலிருந்து كَسَبُوْا ؕ செய்தார்கள் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் سَرِيْعُ விரைவானவன் الْحِسَابِ‏ கணக்கிடுவதில்/ விசாரணையில்
2:202. உலா'இக லஹும் னஸீBபும் மிம்மா கஸBபூ; வல் லாஹு ஸரீ'உல் ஹிஸாBப்
2:202. இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
2:203
2:203 وَاذْكُرُوا اللّٰهَ فِىْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ‌ؕ فَمَنْ تَعَجَّلَ فِىْ يَوْمَيْنِ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ ۚ وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَيْه‌ِ ۙ لِمَنِ اتَّقٰى ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
وَاذْكُرُوا இன்னும் நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை فِىْٓ اَيَّامٍ நாள்களில் مَّعْدُوْدٰتٍ‌ؕ எண்ணப்பட்டவை فَمَنْ இன்னும் எவர் تَعَجَّلَ அவசரப்பட்டார் فِىْ يَوْمَيْنِ இரண்டு நாள்களில் فَلَاۤ اِثْمَ அறவே பாவமில்லை عَلَيْهِ ۚ அவர் மீது وَمَنْ இன்னும் எவர் تَاَخَّرَ தாமதித்தார் فَلَاۤ اِثْمَ அறவே பாவமில்லை عَلَيْه‌ِ ۙ அவர் மீது لِمَنِ எவருக்கு اتَّقٰى ؕ அஞ்சினார் وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاعْلَمُوْٓا இன்னும் அறிந்துகொள்ளுங்கள் اَنَّکُمْ நிச்சயமாக நீங்கள் اِلَيْهِ அவனிடமே تُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவீர்கள்
2:203. வத்குருல் லாஹ Fபீ அய்யாமின் மஃதூதாதின்; Fபமன் த'அஜ்ஜல Fபீ யவ்மய்னி Fபலா இத்மா 'அலய்ஹி வ மன் த அகர Fபலா இத்ம 'அலய்ஹி; லிமனித்-தகா; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னகும் இலய்ஹி துஹ்ஷரூன்
2:203. குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
2:204
2:204 وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ‏
وَمِنَ النَّاسِ இன்னும் மக்களில் مَنْ எவர் يُّعْجِبُكَ வியக்க வைக்கிறது/உம்மை قَوْلُهٗ அவனுடைய பேச்சு فِى الْحَيٰوةِ வாழ்க்கையைப் பற்றி الدُّنْيَا இவ்வுலகம் وَيُشْهِدُ இன்னும் சாட்சியாக்குவான் اللّٰهَ அல்லாஹ்வை عَلٰى மீது مَا எது فِىْ قَلْبِهٖۙ அவனுடைய உள்ளத்தில் وَهُوَ அவன் اَلَدُّ கடுமையான வாதி الْخِصَامِ‏ வாதிகளில்
2:204. வ மினன் னாஸி மய் யு'ஜிBபுக கவ்லுஹூ Fபில் ஹயாதித் துன்யா வ யுஷ்ஹிதுல் லாஹ 'அலா மா Fபீ கல்Bபிஹீ வ ஹுவ அலத்துல்கிஸாம்
2:204. (நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
2:205
2:205 وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَـرْثَ وَالنَّسْلَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ‏
وَاِذَا تَوَلّٰى இன்னும் அவன் திரும்பிச் சென்றால் سَعٰى முயற்சிக்கிறான் فِى الْاَرْضِ பூமியில் لِيُفْسِدَ அவன் விஷமம் செய்வதற்காக فِيْهَا அதில் وَيُهْلِكَ இன்னும் அழிக்கிறான் الْحَـرْثَ விளை நிலத்தை وَالنَّسْلَ‌ؕ இன்னும் கால்நடையை وَاللّٰهُ அல்லாஹ் لَا يُحِبُّ விரும்ப மாட்டான் الْفَسَادَ‏ விஷமத்தை
2:205. வ இதா தவல்லா ஸ'ஆ Fபில் அர்ளி லியுFப்ஸித Fபீஹா வ யுஹ்லிகல் ஹர்த வன்னஸ்ல்; வல்லாஹு லா யுஹிBப்Bபுல் Fபஸாத்
2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
2:206
2:206 وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ‌ فَحَسْبُهٗ جَهَنَّمُ‌ؕ وَلَبِئْسَ الْمِهَادُ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُ அவனுக்கு اتَّقِ அஞ்சிக்கொள் اللّٰهَ அல்லாஹ்வை اَخَذَتْهُ அவனைப் பிடித்துக் கொள்கிறது الْعِزَّةُ பெருமை بِالْاِثْمِ‌ பாவத்தைக் கொண்டு فَحَسْبُهٗ எனவே அவனுக்குப்போதும் جَهَنَّمُ‌ؕ நரகம் وَلَبِئْسَ இன்னும் திட்டமாக கெட்டுவிட்டது الْمِهَادُ‏ தங்குமிடம்
2:206. வ இதா கீல லஹுத்தகில் லாஹ அகததுல் இZஜ்Zஜது Bபில்-இத்ம்; Fபஹஸ்Bபுஹூ ஜஹன்னம்; வ லBபி'ஸல் மிஹாத்
2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
2:207
2:207 وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ‌ؕ وَ اللّٰهُ رَءُوْفٌ ۢ بِالْعِبَادِ‏
وَمِنَ النَّاسِ இன்னும் மக்களில் مَنْ எவர் يَّشْرِىْ விற்கிறார் نَفْسَهُ தன் உயிரை ابْتِغَآءَ தேடுதல் مَرْضَاتِ பொருத்தம் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَ اللّٰهُ அல்லாஹ் رَءُوْفٌ ۢ மிக இரக்கமுடையவன் بِالْعِبَادِ‏ அடியார்கள் மீது
2:207. வ மினன் னாஸி மய் யஷ்ரீ னFப்ஸஹுBப் திகா'அ மர்ளாதில் லாஹ்; வல்லாஹு ர'ஊFபும் Bபில்'இBபாத்
2:207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
2:208
2:208 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே! ادْخُلُوْا நுழையுங்கள் فِى السِّلْمِ இஸ்லாமில் کَآفَّةً  முழுமையாக وَلَا تَتَّبِعُوْا இன்னும் பின்பற்றாதீர்கள் خُطُوٰتِ அடிச்சுவடுகளை الشَّيْطٰنِ‌ؕ ஷைத்தானின் اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـکُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ‏ பகிரங்கமான
2:208. யா அய்யுஹல் லதீன ஆமனுத் குலூ Fபிஸ் ஸில்மி காFப்Fபத(ன்)வ் வலா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
2:208. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
2:209
2:209 فَاِنْ زَلَـلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَکِيْمٌ‏
فَاِنْ زَلَـلْتُمْ நீங்கள் சறுகினால் مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُ பின்னர்/வந்தது/உங்களிடம் الْبَيِّنٰتُ தெளிவான சான்றுகள் فَاعْلَمُوْٓا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَکِيْمٌ‏ மகா ஞானவான்
2:209. Fப இன் Zஜலல்தும் மின்Bபஃதி மா ஜா'அத்குமுல் Bபய்யினாது Fபஃலமூ அன்னல்லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
2:209. தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:210
2:210 هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيَهُمُ اللّٰهُ فِىْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓٮِٕکَةُ وَقُضِىَ الْاَمْرُ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ
هَلْ يَنْظُرُوْنَ எதிர்பார்க்கிறார்களா? اِلَّاۤ தவிர اَنْ يَّاْتِيَهُمُ அவர்களிடம்வருவதை اللّٰهُ அல்லாஹ் فِىْ ظُلَلٍ நிழல்களில் مِّنَ الْغَمَامِ மேகங்களின் وَالْمَلٰٓٮِٕکَةُ இன்னும் வானவர்கள் وَقُضِىَ இன்னும் முடிக்கப்பட்டது الْاَمْرُ‌ؕ காரியம் وَاِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تُرْجَعُ திருப்பப்படும் الْاُمُوْرُ‏ காரியங்கள்
2:210. ஹல் யன்ளுரூன இல்லா அய் ய'திய ஹுமுல் லாஹு Fபீ ளுலலிம் மினல் கமாமி வல்மலா'இகது வ குளியல் அம்ர்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
2:210. அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டுவரப்படும்.
2:211
2:211 سَلْ بَنِىْٓ اِسْرَآءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍۢ بَيِّنَةٍ ‌ؕ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
سَلْ கேட்பீராக بَنِىْٓ اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் சந்ததிகளை كَمْ எத்தனை اٰتَيْنٰهُمْ கொடுத்தோம்/அவர்களுக்கு مِّنْ இருந்து اٰيَةٍۢ அத்தாட்சி بَيِّنَةٍ ؕ தெளிவான وَمَنْ இன்னும் எவர் يُّبَدِّلْ மாற்றுகிறார் نِعْمَةَ அருட்கொடையை اللّٰهِ அல்லாஹ்வுடைய مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُ தம்மிடம் அது வந்த பின்னர் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
2:211. ஸல் Bபனீ இஸ்ரா'ஈல கம் ஆதய்னாஹும் மின் ஆயதிம் Bபய்யினஹ்; வ மய் யுBபத்தில் னிஃமதல் லாஹி மிம் Bபஃதி மா ஜா'அத்ஹு Fப இன்னல்லாஹ ஷதீதுல்'இகாBப்
2:211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
2:212
2:212 زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ‌ ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ ؕ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
زُيِّنَ அலங்கரிக்கப்பட்டுள்ளது لِلَّذِيْنَ எவர்களுக்கு كَفَرُوا நிராகரித்தார்கள் الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَا உலகம் وَيَسْخَرُوْنَ இன்னும் பரிகசிக்கிறார்கள் مِنَ الَّذِيْنَ எவர்களை اٰمَنُوْا  ۘ நம்பிக்கை கொண்டார்கள் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اتَّقَوْا அல்லாஹ்வை அஞ்சினார்கள் فَوْقَهُمْ அவர்களுக்கு மேல் يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يَرْزُقُ வழங்குவான் مَنْ எவர் يَّشَآءُ நாடுகிறான் بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றி
2:212. Zஜுய்யின லில்லதீன கFபருல் ஹயாதுத் துன்யா வ யஸ்கரூன மினல் லதீன ஆமனூ; வல்லதீனத் தகவ் Fபவ்கஹும் யவ்மல் கியாமஹ்; வல்லாஹு யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்;
2:212. நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
2:213
2:213 كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
كَانَ இருந்தார் النَّاسُ மக்கள் اُمَّةً ஒரு சமுதாயமாக وَّاحِدَةً  ஒரே فَبَعَثَ ஆகவே அனுப்பினான் اللّٰهُ அல்லாஹ் النَّبِيّٖنَ நபிமார்களை مُبَشِّرِيْنَ நற்செய்தியாளர்களாக وَمُنْذِرِيْنَ இன்னும் எச்சரிப்பவர்களாக وَاَنْزَلَ இன்னும் இறக்கினான் مَعَهُمُ அவர்களுடன் الْكِتٰبَ வேதத்தை بِالْحَـقِّ உண்மையான لِيَحْكُمَ அது தீர்ப்பளிப்பதற்காக بَيْنَ மத்தியில் النَّاسِ மக்களுக்கு فِيْمَا எதில் اخْتَلَفُوْا கருத்து வேறுபட்டார்கள் فِيْهِ ؕ அதில் وَمَا اخْتَلَفَ கருத்து வேறுபடவில்லை فِيْهِ அதில் اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் اُوْتُوْهُ அதைக் கொடுக்கப்பட்டார்கள் مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ அவர்களிடம் வந்த பின்னர் الْبَيِّنٰتُ தெளிவான சான்றுகள் بَغْيًا ۢ பொறாமையினால் بَيْنَهُمْ‌ۚ அவர்களுக்கு மத்தியில் فَهَدَى ஆகவே நேர்வழிப்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களை لِمَا اخْتَلَفُوْا அவர்கள் கருத்து வேறுபட்டதற்கு فِيْهِ அதில் مِنَ இருந்து الْحَقِّ உண்மை بِاِذْنِهٖ‌ ؕ தனது கட்டளையினால் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يَهْدِىْ நேர்வழி காட்டுகிறான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் اِلٰى பக்கம் صِرَاطٍ பாதையின் مُّسْتَقِيْمٍ‏ நேரான
2:213. கானன் னாஸு உம்மத(ன்)வ் வாஹிததன் FபBப்'அதல் லாஹுன் னBபிய்யீன முBபஷ்ஷிரீன வ முன்திரீன வ அன்Zஜல ம'அஹுமுல் கிதாBப Bபில்ஹக்கி லியஹ்கும Bபய்னன் னாஸி Fபீமக் தலFபூ Fபீஹ்; வ மக் தலFப Fபீஹி 'இல்லல்லதீன ஊதூஹு மிம் Bபஃதி மா ஜா'அதுமுல் Bபய்யினாது Bபக்யம் Bபய்னஹும் Fபஹதல் லாஹுல் லதீன ஆமனூ லிமக் தலFபூ Fபீஹி மினல் ஹக்கி Bபி இத்னிஹ்; வல்லாஹு யஹ்தீ மய் யஷா'உ இலா ஸிராதிம் முஸ்தகீம்
2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
2:214
2:214 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏
اَمْ அல்லது حَسِبْتُمْ நினைத்துக் கொண்டீர்கள் اَنْ تَدْخُلُوا நீங்கள் நுழையலாம் الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَ لَمَّا يَاْتِكُمْ உங்களுக்கு வராத நிலையில் مَّثَلُ போன்று الَّذِيْنَ எவர்கள் خَلَوْا சென்றார்கள் مِنْ قَبْلِكُمْؕ உங்களுக்குமுன் مَسَّتْهُمُ அவர்களை பீடித்தன الْبَاْسَآءُ கொடிய வறுமை وَالضَّرَّآءُ இன்னும் நோய் وَزُلْزِلُوْا இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள் حَتّٰى வரை يَقُوْلَ கூறுவார் الرَّسُوْلُ தூதர் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் مَتٰى எப்போது نَصْرُ உதவி اللّٰهِؕ அல்லாஹ்வுடைய اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக نَصْرَ உதவி اللّٰهِ அல்லாஹ்வுடைய قَرِيْبٌ‏ சமீபமானது
2:214. அம் ஹஸிBப்தும் அன் தத்குலுல் ஜன்னத வ லம்மா யா-திகும் மதலுல் லதீன கலவ் மின் கBப்லிகும் மஸ்ஸதுமுல் Bபாஸா'உ வள்ளர்ரா'உ வ Zஜுல்Zஜிலூ ஹத்தா யகூலர் ரஸூலு வல்லதீன ஆமனூ ம'அஹூ மதா னஸ்ருல் லாஹ்; அலா இன்ன னஸ்ரல் லாஹி கரீBப்
2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
2:215
2:215 يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
یَسْـَٔلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் مَاذَا எதை يُنْفِقُوْنَ ؕ அவர்கள் தர்மம் புரியவேண்டும் قُلْ கூறு(வீராக) مَآ எதை اَنْفَقْتُمْ நீங்கள் தர்மம் புரிந்தாலும் مِّنْ இருந்து خَيْرٍ செல்வம் فَلِلْوَالِدَيْنِ பெற்றோருக்கு وَالْاَقْرَبِيْنَ இன்னும் உறவினர்கள் وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகள் وَالْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகள் وَابْنِ السَّبِيْلِ‌ؕ இன்னும் வழிப்போக்கர்(கள்) وَمَا இன்னும் எதை تَفْعَلُوْا நீங்கள் செய்தாலும் مِنْ خَيْرٍ நன்மையிலிருந்து فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِهٖ அதை عَلِيْمٌ‏ மிக அறிபவன்
2:215. யஸ்'அலூனக மாதா யுன்Fபிகூன குல் மா அன்Fபக்தும் மின் கய்ரின் Fபலில் வாலிதய்னி வல் அக்ரBபீன வல்யதாமா வல் மஸாகீனி வBப்னிஸ் ஸBபீல்; வமா தFப்'அலூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
2:216
2:216 كُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّـكُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّـكُمْؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
كُتِبَ கடமையாக்கப்பட்டது عَلَيْکُمُ உங்கள் மீது الْقِتَالُ போர் وَهُوَ அதுவோ كُرْهٌ சிரமமானது لَّـكُمْ‌ۚ உங்களுக்கு وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا இன்னும் நீங்கள் வெறுக்கலாம் شَيْئًا ஒன்றை وَّهُوَ அதுவோ خَيْرٌ சிறந்தது لَّـکُمْ‌ۚ உங்களுக்கு وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا இன்னும் நீங்கள் விரும்பலாம் شَيْئًا ஒன்றை وَّهُوَ அதுவோ شَرٌّ தீமையாகும் لَّـكُمْؕ உங்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ்தான் يَعْلَمُ அறிவான் وَاَنْـتُمْ நீங்கள் لَا تَعْلَمُوْنَ‏ அறியமாட்டீர்கள்
2:216. குதிBப அலய்குமுல்கிதாலு வ ஹுவ குர்ஹுல்லகும் வ 'அஸா அன் தக்ரஹூ ஷய்'அ(ன்)வ் வ ஹுவ கய்ருல்லகும் வ 'அஸா அன் துஹிBப்Bபூ ஷய்'அ(ன்)வ் வ ஹுவ ஷர்ருல்லகும்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
2:216. போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
2:217
2:217 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَـرَامِ قِتَالٍ فِيْهِ‌ؕ قُلْ قِتَالٌ فِيْهِ كَبِيْرٌ ‌ؕ وَصَدٌّ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَ کُفْرٌ ۢ بِهٖ وَالْمَسْجِدِ الْحَـرَامِ وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ‌‌ۚ وَالْفِتْنَةُ اَکْبَرُ مِنَ الْقَتْلِ‌ؕ وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ حَتّٰى يَرُدُّوْكُمْ عَنْ دِيْـنِکُمْ اِنِ اسْتَطَاعُوْا ‌ؕ وَمَنْ يَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَيَمُتْ وَهُوَ کَافِرٌ فَاُولٰٓٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ‌‌ۚ وَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
یَسْـَٔلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ பற்றி الشَّهْرِ மாதம் الْحَـرَامِ புனிதமான قِتَالٍ போர் புரிவது فِيْهِ‌ؕ அதில் قُلْ கூறுவீராக قِتَالٌ போர் புரிவது فِيْهِ அதில் كَبِيْرٌ ؕ பெரியது وَصَدٌّ இன்னும் தடுப்பது عَنْ விட்டு سَبِيْلِ பாதை اللّٰهِ அல்லாஹ்வுடைய وَ کُفْرٌ ۢ இன்னும் நிராகரிப்பது بِهٖ அவனை وَالْمَسْجِدِ இன்னும் அல்மஸ்ஜிது الْحَـرَامِ புனிதமான وَاِخْرَاجُ இன்னும் வெளியேற்றுவது اَهْلِهٖ அதில் வசிப்போரை مِنْهُ அதிலிருந்து اَكْبَرُ மிகப் பெரியது عِنْدَ اللّٰهِ ۚ அல்லாஹ்விடத்தில் وَالْفِتْنَةُ இன்னும் இணைவைத்தல் اَکْبَرُ மிகப் பெரியது مِنَ الْقَتْلِ‌ؕ கொலையை விட وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ உங்களிடம் ஓயாது போர் புரிந்துகொண்டே இருப்பார்கள் حَتّٰى வரை يَرُدُّوْكُمْ உங்களைத் திருப்புவார்கள் عَنْ விட்டு دِيْـنِکُمْ உங்கள் மார்க்கம் اِنِ اسْتَطَاعُوْا ؕ அவர்கள் சக்தி பெற்றால் وَمَنْ இன்னும் எவர் يَّرْتَدِدْ மாறிவிடுகிறார்(கள்) مِنْكُمْ உங்களிலிருந்து عَنْ விட்டு دِيْـنِهٖ அவருடைய மார்க்கம் فَيَمُتْ அவர் இறக்கிறார் وَهُوَ அவர்(கள்) کَافِرٌ நிராகரிப்பாளர்(கள்) فَاُولٰٓٮِٕكَ அவர்கள் حَبِطَتْ அழிந்துவிடும் اَعْمَالُهُمْ அவர்களின் செயல்கள் فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ ۚ இன்னும் மறுமை وَاُولٰٓٮِٕكَ இன்னும் அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
2:217. யஸ்'அலூனக 'அனிஷ் ஷஹ்ரில் ஹராமி கிதாலின் Fபீஹி குல் கிதாலுன் Fபீஹி கBபீரு(ன்)வ் வ ஸத்துன் 'அன் ஸBபீலில் லாஹி வ குFப்ரும் Bபிஹீ வல் மஸ்ஜிதில் ஹராமி வ இக்ராஜு அஹ்லிஹீ மின்ஹு அக்Bபரு 'இன்தல் லாஹ்; வல்Fபித்னது அக்Bபரு மினல் கத்ல்; வலா யZஜாலூன யுகாதிலூனகும் ஹத்தா யருத்தூகும் 'அன் தீனிகும் இனிஸ் ததா'ஊ; வ மய் யர்ததித் மின்கும் 'அன் தீனிஹீ Fபயமுத் வஹுவ காFபிருன் Fப உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வ உலா'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
2:218
2:218 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ اُولٰٓٮِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هَاجَرُوْا ஹிஜ்ரத் செய்தார்கள் وَجَاهَدُوْا இன்னும் ஜிஹாது செய்தார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِۙ அல்லாஹ்வுடைய اُولٰٓٮِٕكَ அவர்கள் يَرْجُوْنَ ஆதரவு வைக்கிறார்கள் رَحْمَتَ கருணையை اللّٰهِؕ அல்லாஹ்வுடைய وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:218. இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி உலா'இக யர்ஜூன ரஹ்மதல் லாஹ்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
2:218. நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
2:219
2:219 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ؕ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ وَيَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَؕ  قُلِ الْعَفْوَ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏
یَسْـَٔلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ பற்றி الْخَمْرِ மதுவைப் وَالْمَيْسِرِ‌ؕ இன்னும் சூதாட்டம் قُلْ கூறுவீராக فِيْهِمَآ அவ்விரண்டிலும் اِثْمٌ பாவம் کَبِيْرٌ பெரியது وَّمَنَافِعُ இன்னும் பலன்கள் لِلنَّاسِ மக்களுக்கு وَاِثْمُهُمَآ அவ்விரண்டின்பாவம் اَکْبَرُ மிகப் பெரியது مِنْ விட نَّفْعِهِمَا ؕ அவ்விரண்டின் பலன் وَيَسْــٴَــلُوْنَكَ இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள் مَاذَا எது يُنْفِقُوْنَؕ தர்மம் செய்வார்கள் قُلِ கூறுவீராக الْعَفْوَ‌ؕ மீதமுள்ளதை كَذٰلِكَ இவ்வாறே يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمُ உங்களுக்கு الْاٰيٰتِ வசனங்களை لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏ நீங்கள் சிந்திப்பதற்காக
2:219. யஸ்'அலூனக 'அனில்கம்ரி வல்மய்ஸிரி குல் Fபீஹிமா இத்முன் கBபீரு(ன்)வ் வ மனாFபி'உ லின்னாஸி வ இத்முஹுமா அக்Bபரு மின் னFப்'இஹிமா; வ யஸ்'அலூனக மாத யுன்Fபிகூன குலில்-'அFப்வ; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகுமுல்ஆயாதி ல'அல்லகும் ததFபக்கரூன்
2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
2:220
2:220 فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىؕ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ؕ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِؕ இன்னும் மறுமை وَ یَسْـَٔلُوْنَكَ இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ பற்றி الْیَتٰمٰی ؕ அநாதைகள் قُلْ கூறுவீராக اِصْلَاحٌ சீர்திருத்துவது لَّهُمْ அவர்களை خَيْرٌ ؕ மிக நன்றே وَاِنْ تُخَالِطُوْهُمْ இன்னும் அவர்களை நீங்கள் சேர்த்துக் கொண்டால் فَاِخْوَانُكُمْ‌ؕ உங்கள் சகோதரர்கள் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يَعْلَمُ அறிவான் الْمُفْسِدَ சீர்கெடுப்பவனை مِنَ இருந்து الْمُصْلِحِ‌ؕ சீர்செய்பவன் وَلَوْ شَآءَ (அவன்) நாடினால் اللّٰهُ அல்லாஹ் لَاَعْنَتَكُمْؕ சிரமப்படுத்தி இருப்பான்/உங்களை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
2:220. Fபித் துன்யா வல் ஆகிரஹ்; வ யஸ்'அலூனக 'அனில் யதாமா குல் இஸ்லாஹுல்லஹும் கய்ர், வ இன் துகாலிதூஹும் Fப இக்வானுகும்; வல்லாஹு யஃலமுல் முFப்ஸித மினல்முஸ்லிஹ்; வ லவ் ஷா'அல் லாஹு ல-அஃனதகும்; இன்னல் லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
2:220. (மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக: “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”
2:221
2:221 وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
وَلَا تَنْكِحُوا மணக்காதீர்கள் الْمُشْرِكٰتِ இணைவைக்கும் பெண்களை حَتّٰى வரை يُؤْمِنَّ‌ؕ அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் وَلَاَمَةٌ திட்டமாக ஓர் அடிமைப் பெண் مُّؤْمِنَةٌ (பெண்) நம்பிக்கையாளர் خَيْرٌ சிறந்தவள் مِّنْ விட مُّشْرِكَةٍ இணைவைப்பவள் وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! وَلَا تُنْكِحُوا இன்னும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள் الْمُشْرِكِيْنَ இணை வைப்பவர்களுக்கு حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕ அவர்கள் நம்பிக்கை கொள்கிறவரை وَلَعَبْدٌ திட்டமாக ஓர்அடிமை مُّؤْمِنٌ நம்பிக்கையாளர் خَيْرٌ சிறந்தவர் مِّنْ விட مُّشْرِكٍ இணைவைப்பவன் وَّلَوْ اَعْجَبَكُمْؕ அவன் கவர்ந்தாலும் சரியே / உங்களை اُولٰٓٮِٕكَ அவர்கள் يَدْعُوْنَ அழைக்கிறார்கள் اِلَى النَّارِ  ۖۚ நரகத்திற்கு وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يَدْعُوْٓا அழைக்கிறான் اِلَى الْجَـنَّةِ சொர்க்கத்திற்கு وَالْمَغْفِرَةِ இன்னும் மன்னிப்பு بِاِذْنِهٖ‌ۚ அவனின் கட்டளைக் கொண்டு وَيُبَيِّنُ இன்னும் விவரிக்கிறான் اٰيٰتِهٖ தன் வசனங்களை لِلنَّاسِ மக்களுக்கு لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ‏ அவர்கள் உபதேசம் பெறுவதற்காக
2:221. வ லாதன்கிஹுல் முஷ்ரிகாதி ஹத்தா யு'மின்ன்; வ ல அமதும் மு'மினதுன் கய்ரும் மிம் முஷ்ரிகதி(ன்)வ் வ லவ் அஃஜBபத்கும்; வலா துன்கிஹுல் முஷ்ரிகீன ஹத்தா யு'மினூ; வ ல'அBப்தும்மு'மினுன் கய்ரும் மிம்முஷ்ரிகி(ன்)வ் வ லவ் அஃஜBபகும்; உலா'இக யத்'ஊன இலன் னாரி வல்லாஹு யத்'ஊ இலல் ஜன்னதி வல்மக்Fபிரதி Bபிஇத்னிஹீ வ யுBபய்யினு ஆயாதிஹீ லின்னாஸி ல'அல்லஹும் யததக்கரூன்
2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
2:222
2:222 وَ يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ‌ۙ قُلْ هُوَ اَذًى فَاعْتَزِلُوْا النِّسَآءَ فِى الْمَحِيْضِ‌ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَ‌‌ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏
وَ یَسْـَٔلُوْنَكَ இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ பற்றி الْمَحِیْضِ ؕ மாதவிடாய் قُلْ கூறுவீராக هُوَ அது اَذًى ஓர் இடையூறு فَاعْتَزِلُوْا எனவே விலகிவிடுங்கள் النِّسَآءَ பெண்களைவிட்டு فِى الْمَحِيْضِ‌ۙ மாதவிடாயில் وَلَا تَقْرَبُوْهُنَّ இன்னும் அவர்களுடன் உறவுகொள்ளாதீர்கள் حَتّٰی வரை یَطْهُرْنَ ۚ அவர்கள் தூய்மையாகும் فَاِذَا تَطَهَّرْنَ அவர்கள் முழுமையாக சுத்தமாகிவிட்டால் فَاْتُوْهُنَّ அவர்களிடம் வாருங்கள் مِنْ حَيْثُ முறைப்படி اَمَرَكُمُ உங்களை ஏவினான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் التَّوَّابِيْنَ பாவத்திலிருந்து மீளுபவர்களை وَيُحِبُّ இன்னும் நேசிக்கிறான் الْمُتَطَهِّرِيْنَ‏ பரிசுத்தமானவர்களை
2:222. வ யஸ்'அலூனக 'அனில் மஹீளி குல் ஹுவ அதன் FபஃதZஜிலுன் னிஸா'அ Fபில் மஹீளி வலா தக்ரBபூ ஹுன்ன ஹத்தா யத்ஹுர்ன Fப-இதா ததஹ்-ஹர்ர்ன Fபாதூஹுன்ன மின் ஹய்து அமரகுமுல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுத் தவ்வாBபீன வ யுஹிBப்Bபுல் முததஹ்ஹிரீன்
2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
2:223
2:223 نِسَآؤُكُمْ حَرْثٌ لَّـكُمْ فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰى شِئْتُمْ‌  وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ مُّلٰقُوْهُ ‌ؕ وَ بَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
نِسَآؤُكُمْ உங்கள் மனைவிகள் حَرْثٌ விளை நிலங்கள் لَّـكُمْ உங்களுக்கு فَاْتُوْا ஆகவே வாருங்கள் حَرْثَكُمْ உங்கள் விளை நிலங்களுக்கு اَنّٰى எவ்வாறு شِئْتُمْ‌  நாடினீர்கள் وَقَدِّمُوْا இன்னும் முற்படுத்துங்கள் لِاَنْفُسِكُمْ‌ؕ உங்களுக்காக وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاعْلَمُوْٓا இன்னும் அறியுங்கள் اَنَّکُمْ நிச்சயமாக நீங்கள் مُّلٰقُوْهُ ؕ அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் وَ بَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
2:223. னிஸா'உகும் ஹர்துல்லகும் Fபாதூ ஹர்தகும் அன்னா ஷி'தும் வ கத்திமூ லி அன்Fபுஸிகும்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னகும் முலாகூஹ்; வ Bபஷ் ஷிரில்மு 'மினீன்
2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
2:224
2:224 وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِکُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
وَلَا تَجْعَلُوا ஆக்காதீர்கள் اللّٰهَ அல்லாஹ்வை عُرْضَةً வலுவாக لِّاَيْمَانِکُمْ உங்கள் சத்தியங்களுக்கு اَنْ تَبَرُّوْا நீங்கள் நன்மைசெய்ய மாட்டீர்கள் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள் وَتُصْلِحُوْا இன்னும் நீங்கள் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள் بَیْنَ மத்தியில் النَّاسِ ؕ மக்கள் وَاللّٰهُ அல்லாஹ் سَمِيْعٌ செவியுறுபவன் عَلِيْمٌ‏ மிக அறிபவன்
2:224. வ லா தஜ்'அலுல் லாஹ 'உர்ளதல் லி அய்மானிகும் அன் தBபர்ரூ வ தத்தகூ வ துஸ்லிஹூ Bபய்னன் னாஸ்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
2:224. இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:225
2:225 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ‏
لَا மாட்டான் يُؤَاخِذُكُمُ உங்களை தண்டிக்க اللّٰهُ அல்லாஹ் بِاللَّغْوِ வீணானவற்றிற்காக فِىْٓ اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்களில் وَلٰـكِنْ எனினும் يُّؤَاخِذُكُمْ தண்டிப்பான்/உங்களை بِمَا எதற்காக كَسَبَتْ செய்தவற்றிற்காக قُلُوْبُكُمْ‌ؕ உங்கள் உள்ளங்கள் وَ اللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் حَلِيْمٌ‏ பெரும் சகிப்பாளன்
2:225. லா யு'ஆகி துகுமுல் லாஹு Bபில்லக்வி Fபீ அய்மா னிகும் வ லாகி(ன்)ய் யு'ஆகி துகும் Bபிமா கஸBபத் குலூ Bபுகும்; வல்லாஹு கFபூருன் ஹலீம்
2:225. (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:226
2:226 لِّـلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ‌‌ۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
لِّـلَّذِيْنَ எவர்களுக்கு يُؤْلُوْنَ ஈலா செய்கிறார்கள் مِنْ نِّسَآٮِٕهِمْ தங்கள் மனைவிகளிடம் تَرَبُّصُ எதிர்பார்ப்பது اَرْبَعَةِ நான்கு اَشْهُرٍ‌ۚ மாதங்கள் فَاِنْ فَآءُوْ அவர்கள் மீண்டுவிட்டால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:226. லில்லதீன யு'லூன மின் னிஸா'இஹிம் தரBப்Bபுஸு அர்Bப'அதி அஷ்ஹுரின் Fப இன் Fபா'ஊ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
2:226. தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:227
2:227 وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
وَاِنْ عَزَمُوا அவர்கள் உறுதிப்படுத்தினால் الطَّلَاقَ விவாகரத்தை فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ செவியுறுபவன் عَلِيْمٌ‏ மிக அறிபவன்
2:227. வ இன் 'அZஜமுத் தலாக Fப இன்னல் லாஹ ஸமீ'உன் 'அலீம்
2:227. ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:228
2:228 وَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ‌ؕ وَلَا يَحِلُّ لَهُنَّ اَنْ يَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِىْٓ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِىْ ذٰ لِكَ اِنْ اَرَادُوْٓا اِصْلَاحًا ‌ؕ وَلَهُنَّ مِثْلُ الَّذِىْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِ‌ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
وَالْمُطَلَّقٰتُ விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் يَتَرَ بَّصْنَ அவர்கள் எதிர்பார்ப்பார்கள் بِاَنْفُسِهِنَّ தங்களுக்கு ثَلٰثَةَ மூன்று قُرُوْٓءٍ ؕ மாதவிடாய்களை وَلَا يَحِلُّ இன்னும் ஆகுமானதில்லை لَهُنَّ அவர்களுக்கு اَنْ يَّكْتُمْنَ அவர்கள் மறைப்பது مَا எது خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் فِىْٓ اَرْحَامِهِنَّ அவர்களுடைய கர்ப்பப்பைகளில் اِنْ كُنَّ அவர்கள் இருந்தால் يُؤْمِنَّ நம்பிக்கை கொள்கிறார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ இன்னும் இறுதி நாள் وَبُعُوْلَتُهُنَّ இன்னும் அவர்களின் கணவர்கள் اَحَقُّ மிக உரிமை உடையவர்(கள்) بِرَدِّهِنَّ அவர்களை மீட்டிக் கொள்வதற்கு فِىْ ذٰ لِكَ அதில் اِنْ اَرَادُوْٓا அவர்கள் விரும்பினால் اِصْلَاحًا ؕ இணக்கத்தை وَلَهُنَّ இன்னும் அவர்களுக்கு مِثْلُ போன்றே الَّذِىْ எது عَلَيْهِنَّ அவர்கள் மீது بِالْمَعْرُوْفِ‌ நல்ல முறையில் وَلِلرِّجَالِ இன்னும் ஆண்களுக்கு عَلَيْهِنَّ அவர்கள் மீது دَرَجَةٌ  ؕ ஓர் உயர்வு وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
2:228. வல்முதல்லகாது யதரBப் Bபஸ்ன Bபி அன்Fபுஸிஹின்ன தலாதத குரூ'; வலா யஹில்லு லஹுன்ன அய் யக்தும்ன மா கலகல் லாஹு Fபீ அர்ஹாமின்ஹின்ன இன் குன்ன யு'மின்ன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; வ Bபு'ஊல துஹுன்ன அஹக்கு Bபிரத்திஹின்ன Fபீ தாலிக இன் அராதூ இஸ்லாஹா; வ லஹுன்ன மித்லுல் லதீ அலய்ஹின்ன Bபில்மஃரூFப்; வ லிர்ரிஜ்ஜாலி 'அலய்ஹின்ன தரஜ; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
2:228. தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
2:229
2:229 اَلطَّلَاقُ مَرَّتٰنِ‌ فَاِمْسَاكٌ ۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌ ۢ بِاِحْسَانٍ‌ ؕوَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا اِلَّاۤ اَنْ يَّخَافَآ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ‌ؕ فَاِنْ خِفْتُمْ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖؕ‌ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ‌ۚ‌ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
اَلطَّلَاقُ விவாகரத்து مَرَّتٰنِ‌ இருமுறை فَاِمْسَاكٌ ۢ தடுத்து வைத்தல் بِمَعْرُوْفٍ நல்ல முறையில் اَوْ அல்லது تَسْرِيْحٌ ۢ விட்டுவிடுதல் بِاِحْسَانٍ‌ ؕ அழகிய முறையில் وَلَا يَحِلُّ ஆகுமானதல்ல لَـکُمْ உங்களுக்கு اَنْ تَاْخُذُوْا நீங்கள் எடுத்துக்கொள்வது مِمَّآ எவற்றிலிருந்து اٰتَيْتُمُوْهُنَّ அவர்களுக்கு கொடுத்தீர்கள் شَيْئًا எதையும் اِلَّاۤ தவிர اَنْ يَّخَافَآ இருவரும் அஞ்சுவது اَ لَّا يُقِيْمَا (இருவர்) நிலைநிறுத்த மாட்டார்கள் என حُدُوْدَ சட்டங்களை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் فَاِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் اَلَّا மாட்டார்கள் یُقِیْمَا இருவரும் நிலைநிறுத்த حُدُوْدَ சட்டங்களை اللّٰهِۙ அல்லாஹ்வின் فَلَا இல்லை جُنَاحَ குற்றம் عَلَيْهِمَا அவ்விருவர் மீது فِيْمَا எதில் افْتَدَتْ விடுவித்தாள் بِهٖؕ‌ அதன் மூலம் تِلْكَ இவை حُدُوْدُ சட்டங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் فَلَا تَعْتَدُوْهَا ‌ۚ‌ எனவே இவற்றை மீறாதீர்கள் وَمَنْ இன்னும் எவர்(கள்) يَّتَعَدَّ மீறுகிறார்(கள்) حُدُوْدَ சட்டங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள் தான் الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
2:229. அத்தலாகு மர்ரதானி Fப இம்ஸாகும் BபிமஃரூFபின் அவ் தஸ் ரீஹும் Bபி இஹ்ஸான்; வலா யஹில்லு லகும் அன் தாகுதூ மிம்மா ஆதய்துமூஹுன்ன ஷய்'அன் இல்லா அய் யகாFபா அல்ல யுகீமா ஹுதூதல்லஹி Fப இன் கிFப்தும் அல்லா யுகீமா ஹுதூதல் லாஹி Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா FபீமFப் ததத் Bபிஹீ தில்க ஹுதூதுல் லாஹி Fபலா த'ததூஹா; வ மய் யத'அத்த ஹுதூதல் லாஹி Fப உலா'இக ஹுமுள்ளா லிமூன்
2:229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
2:230
2:230 فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْۢ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهٗ ‌ؕ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يَّتَرَاجَعَآ اِنْ ظَنَّآ اَنْ يُّقِيْمَا حُدُوْدَ اللّٰهِ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
فَاِنْ طَلَّقَهَا அடுத்து அவளை அவன் விவாகரத்து செய்தால் فَلَا تَحِلُّ ஆகுமாக மாட்டாள் لَهٗ அவனுக்கு مِنْۢ بَعْدُ (அதன்) பிறகு حَتّٰى تَنْكِحَ அவள் மணம் புரியும் வரை زَوْجًا ஒரு கணவனை غَيْرَهٗ ؕ அவனல்லாதவன் فَاِنْ طَلَّقَهَا அவன் அவளை விவாகரத்து செய்தால் فَلَا இல்லை جُنَاحَ குற்றம் عَلَيْهِمَآ அவ்விருவரின் மீது اَنْ يَّتَرَاجَعَآ அவ்விருவரும் மீளுவது اِنْ ظَنَّآ அவ்விருவரும் எண்ணினால் اَنْ يُّقِيْمَا இருவரும் நிலை நாட்டுவார்கள் حُدُوْدَ சட்டங்களை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَتِلْكَ இன்னும் இவை حُدُوْدُ சட்டங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் يُبَيِّنُهَا அவற்றைவிவரிக்கிறான் لِقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ‏ அறிவார்கள்
2:230. Fப இன் தல்லகஹா Fபலா தஹில்லு லஹூ மிம் Bபஃது ஹத்தா தன்கிஹ Zஜவ்ஜன் கய்ரஹ்; Fப இன் தல்லகஹா Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா அய் யதராஜ'ஆ இன் ளன்னா அய் யுகீமா ஹுதூதல் லா; வ தில்க ஹுதூதுல் லாஹி யுBபய்யினுஹா லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
2:230. மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
2:231
2:231 وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ‌ وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا‌ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ‌ؕ وَلَا تَتَّخِذُوْٓا اٰيٰتِ اللّٰهِ هُزُوًا‌ وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ وَمَآ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهٖ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
وَاِذَا طَلَّقْتُمُ நீங்கள் விவாகரத்து செய்தால் النِّسَآءَ பெண்களை فَبَلَغْنَ அவர்கள் அடைந்தார்கள் اَجَلَهُنَّ தங்கள் தவணையை فَاَمْسِكُوْهُنَّ அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் بِمَعْرُوْفٍ நல்ல முறையில் اَوْ அல்லது سَرِّحُوْهُنَّ அவர்களை விட்டுவிடுங்கள் بِمَعْرُوْفٍ‌ நல்ல முறையில் وَلَا تُمْسِكُوْهُنَّ அவர்களைத் தடுக்காதீர்கள் ضِرَارًا தீங்கிழைத்தல் لِّتَعْتَدُوْا‌ ۚ நீங்கள் அநியாயம் செய்வதற்காக وَمَنْ யார் يَّفْعَلْ செய்வார் ذٰ لِكَ அதை فَقَدْ திட்டமாக ظَلَمَ அநீதி இழைத்தார் نَفْسَهٗ ؕ தனக்கே وَلَا تَتَّخِذُوْٓا இன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள் اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் هُزُوًا‌ கேலியாக وَّاذْكُرُوْا இன்னும் நினைவு கூருங்கள் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது وَمَآ இன்னும் எது اَنْزَلَ இறக்கினான் عَلَيْكُمْ உங்கள் மீது مِّنَ இருந்து الْكِتٰبِ வேதம் وَالْحِكْمَةِ இன்னும் ஞானம் يَعِظُكُمْ உங்களுக்கு உபதேசிக்கிறான் بِهٖ‌ؕ இதன் மூலம் وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاعْلَمُوْٓا இன்னும் அறியுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ எல்லாவற்றையும் شَىْءٍ பொருள் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
2:231. வ இதா தல்லக்துமுன் னிஸா'அ FபBபலக்ன அஜல ஹுன்ன Fப அம்ஸிகூஹுன்ன BபிமஃரூFபின் லவ் ஸர்ரிஹூ ஹுன்ன BபிமஃரூFப்; வலா தும்ஸிகூ ஹுன்ன ளிரா ரல்லிதஃததூ; வ மய் யFப்'அல் தாலிக Fபகத் ளலம னFப்ஸஹ்; வலா தத்தகிதூ ஆயாதில்லாஹி ஹுZஜுவா; வத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் வ மா அன்Zஜல 'அலய்கும் மினல் கிதாBபி வல் ஹிக்மதி ய'இளுகும் Bபிஹ்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
2:231. (மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தா-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்; ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்; அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:232
2:232 وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ يَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ ذٰ لِكَ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِؕ ذٰ لِكُمْ اَزْکٰى لَـكُمْ وَاَطْهَرُؕ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
وَاِذَا طَلَّقْتُمُ நீங்கள் விவாகரத்து செய்தால் النِّسَآءَ பெண்களை فَبَلَغْنَ அடைந்தார்கள் اَجَلَهُنَّ தங்கள் தவணையை فَلَا تَعْضُلُوْهُنَّ அவர்களைத் தடுக்காதீர்கள் اَنْ يَّنْكِحْنَ அவர்கள் மணப்பதை اَزْوَاجَهُنَّ தங்கள் கணவர்களை اِذَا تَرَاضَوْا அவர்கள் திருப்தியடைந்தால் بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் بِالْمَعْرُوْفِ‌ؕ நல்ல முறையில் ذٰ لِكَ இது يُوْعَظُ உபதேசிக்கப்படுகிறார் بِهٖ இதன் மூலம் مَنْ எவர் كَانَ ஆகிவிட்டார் مِنْكُمْ உங்களிலிருந்து يُؤْمِنُ நம்பிக்கைகொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِؕ இன்னும் இறுதி நாள் ذٰ لِكُمْ இதுதான் اَزْکٰى மிகத் தூய்மையானது لَـكُمْ உங்களுக்கு وَاَطْهَرُؕ‌ இன்னும் மிகப்பரிசுத்தமானது وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ அறிவான் وَاَنْـتُمْ நீங்கள் لَا تَعْلَمُوْنَ‏ அறியமாட்டீர்கள்
2:232. வ இதா தல்லக்துமுன் னிஸா'அ FபBபலக்ன அஜலஹுன்ன Fபலா தஃளுலூ ஹுன்ன அய் யன்கிஹ்ன அZஜ்வாஜ ஹுன்ன இதா தராளவ் Bபய்னஹும் Bபில்மஃ ரூFப்; தாலிக யூ'அளு Bபிஹீ மன் கான மின்கும் யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிகும் அZஜ்கா லகும் வ அத்-ஹர்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
2:232. இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
2:233
2:233 وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ‌ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ‌ ؕ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ‌ؕ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ ۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰ لِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ‌ؕ وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَالْوَالِدٰتُ தாய்மார்கள் يُرْضِعْنَ பாலூட்டுவார்கள் اَوْلَادَهُنَّ தங்கள் குழந்தைகளுக்கு حَوْلَيْنِ ஈராண்டுகள் كَامِلَيْنِ‌ (இரு) முழுமையான لِمَنْ யாருக்கு اَرَادَ நாடினார் اَنْ يُّتِمَّ அவர் முழுமைப்படுத்துவதை الرَّضَاعَةَ  ؕ பாலூட்டுதலை وَعَلَى மீது الْمَوْلُوْدِ لَهٗ எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை) رِزْقُهُنَّ அவர்களுக்கு உணவளிப்பது وَكِسْوَتُهُنَّ இன்னும் அவர்களுக்கு ஆடை கொடுப்பது بِالْمَعْرُوْفِ‌ؕ நல்ல முறையில் لَا تُكَلَّفُ நிர்ப்பந்திக்கப்படாது نَفْسٌ ஓர் ஆத்மா اِلَّا தவிர وُسْعَهَا ۚ அதன் வசதி لَا تُضَآرَّ துன்புறுத்தப்பட மாட்டாள் وَالِدَةٌ ۢ ஒரு தாய் بِوَلَدِهَا தன் குழந்தைக்காக وَلَا مَوْلُوْدٌ لَّهٗ இன்னும் இல்லை/ தந்தை بِوَلَدِهٖ அவருடைய குழந்தை மூலம் وَعَلَى الْوَارِثِ வாரிசுதாரர் மீது مِثْلُ போன்றே ذٰ لِكَ ۚ அது فَاِنْ اَرَادَا அவ்விருவரும் நாடினால் فِصَالًا பால்குடி நிறுத்த عَنْ تَرَاضٍ பரஸ்பர திருப்தியுடன் مِّنْهُمَا அவ்விருவரின்/ (தங்கள்) وَتَشَاوُرٍ இன்னும் பரஸ்பர ஆலோசனை فَلَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْهِمَا ؕ அவ்விருவர் மீது وَاِنْ اَرَدْتُّمْ நீங்கள் விரும்பினால் اَنْ تَسْتَرْضِعُوْٓا நீங்கள் பாலூட்டத் தேடுவது اَوْلَادَكُمْ உங்கள் குழந்தைகளுக்கு فَلَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது اِذَا سَلَّمْتُمْ நீங்கள் ஒப்படைத்தால் مَّآ எதை اٰتَيْتُمْ நீங்கள் கொடுத்தீர்கள் بِالْمَعْرُوْفِ‌ؕ நல்ல முறையில் وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاعْلَمُوْٓا இன்னும் அறியுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِمَا எதை تَعْمَلُوْنَ நீங்கள் செய்கிறீர்கள் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
2:233. வல்வா லிதாது யுர்ளிஃன அவ்லாத ஹுன்ன ஹவ்லய்னி காமிலய்னி லிமன் அராத அய் யுதிம்மர் ரளா'அஹ்; வ 'அலல்மவ்லூதி லஹூ ரிZஜ்கு ஹுன்ன வ கிஸ்வதுஹுன்ன Bபில்மஃரூFப்; லாதுகல்லFபு னFப்ஸுன் இல்லா வுஸ்'அஹா; லா துளார்ர வாலிததும் Bபிவலதிஹா வலா மவ்லூதுல் லஹூ Bபிவலதிஹ்; வ 'அலல் வாரிதி மித்லு தாலிக்; Fப இன் அராதா Fபிஸாலன் 'அன் தராளிம் மின்ஹுமா வ தஷாவுரின் Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா; வ இன் அரத்தும் அன் தஸ்தர்ளி'ஊ அவ்லாதகும் Fபலா ஜுனாஹ 'அலய்கும் இதா ஸல்லம்தும் மா ஆதய்தும் Bபில்மஃரூFப்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
2:233. (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:234
2:234 وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ‌‌ۚ فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் يُتَوَفَّوْنَ இறந்து விடுகிறார்கள் مِنْكُمْ உங்களில் وَيَذَرُوْنَ இன்னும் விட்டுவிடுகிறார்கள் اَزْوَاجًا மனைவிகளை يَّتَرَبَّصْنَ எதிர்பார்ப்பார்கள் بِاَنْفُسِهِنَّ தங்களுக்கு اَرْبَعَةَ நான்கு اَشْهُرٍ மாதங்கள் وَّعَشْرًا ۚ இன்னும் பத்து (நாள்கள்) فَاِذَا بَلَغْنَ அவர்கள் அடைந்து விட்டால் اَجَلَهُنَّ தங்கள் தவணையை فَلَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது فِيْمَا எதில் فَعَلْنَ செய்கிறார்கள் فِىْٓ اَنْفُسِهِنَّ தங்களுக்கு بِالْمَعْرُوْفِؕ நல்ல முறையில் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
2:234. வல்லதீன யுதவFப்Fபவ்ன மின்கும் வ யதரூன அZஜ்வாஜய் யதரBப்Bபஸ்ன Bபி அன்Fபுஸிஹின்ன அர்Bப'அத அஷ்ஹுரி(ன்)வ் வ 'அஷ்ரன் Fப இதா Bபலக்ன அஜலஹுன்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் Fபீமா Fப'அல்ன Fபீ அன்Fபுஸிஹின்ன Bபில்மஃரூFப்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
2:234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை; அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
2:235
2:235 وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَکْنَنْتُمْ فِىْٓ اَنْفُسِكُمْ‌ؕ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰـكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ‌ؕ وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّکَاحِ حَتّٰى يَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ
وَلَا جُنَاحَ இன்னும் குற்றமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது فِيْمَا எதில் عَرَّضْتُمْ சூசகமாக எடுத்துக் கூறினீர்கள் بِهٖ அதை مِنْ இருந்து خِطْبَةِ النِّسَآءِ பெண் பேசுவது اَوْ அல்லது اَکْنَنْتُمْ மறைத்தீர்கள் فِىْٓ اَنْفُسِكُمْ‌ؕ உங்கள் உள்ளங்களில் عَلِمَ அறிவான் اللّٰهُ அல்லாஹ் اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் سَتَذْكُرُوْنَهُنَّ அவர்களை நினைப்பீர்கள் وَلٰـكِنْ எனினும் لَّا تُوَاعِدُوْهُنَّ அவர்களுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள் سِرًّا இரகசியமாக اِلَّاۤ தவிர اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறுவது قَوْلًا கூற்று مَّعْرُوْفًا ؕ நல்ல وَلَا تَعْزِمُوْا உறுதி செய்யாதீர்கள் عُقْدَةَ ஒப்பந்தத்தை النِّکَاحِ திருமணம் حَتّٰى يَبْلُغَ அடையும் வரை الْكِتٰبُ விதிக்கப்பட்ட சட்டம் اَجَلَهٗ ؕ அதனுடைய தவணை وَاعْلَمُوْٓا இன்னும் அறியுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَعْلَمُ அறிவான் مَا எவற்றை فِىْٓ اَنْفُسِكُمْ உங்கள் உள்ளங்களில் فَاحْذَرُوْهُ ؕ எனவே, அவனைப் பயப்படுங்கள் وَاعْلَمُوْٓا இன்னும் அறியுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் حَلِيْمٌ‏ பெரும் சகிப்பாளன்
2:235. வ லா ஜுனாஹ 'அலய்கும் Fபீம 'அர்ரள்தும் Bபிஹீ மின் கித்Bபதின் னிஸா'இ அவ் அக்னன்தும் Fபீ அன்Fபுஸிகும்; 'அலிமல் லாஹு அன்னகும் ஸதத்குரூனஹுன்ன வ லாகில் லா துவா'இதூஹுன்ன ஸிர்ரன் இல்லா அன் தகூலூ கவ்லம்மஃரூFபா; வலா தஃZஜிமூ 'உக்ததன் னிகாஹி ஹத்தா யBப்லுகல் கிதாBபு அஜலஹ்; வஃலமூ அன்னல் லாஹ யஃலமுமா Fபீ அன்Fபுஸிகும் Fபஹ்தரூஹ்; வஃலமூ அன்னல்லாஹ கFபூருன் ஹலீம்
2:235. (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:236
2:236 لَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِيْضَةً  ۖۚ وَّمَتِّعُوْهُنَّ ‌ۚ عَلَى الْمُوْسِعِ قَدَرُهٗ وَ عَلَى الْمُقْتِرِ قَدَرُهٗ ‌ۚ مَتَاعًا ۢ بِالْمَعْرُوْفِ‌‌ۚ حَقًّا عَلَى الْمُحْسِنِيْنَ‏
لَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது اِنْ طَلَّقْتُمُ நீங்கள் விவாகரத்து செய்தால் النِّسَآءَ பெண்களை مَا لَمْ تَمَسُّوْهُنَّ அவர்களை நீங்கள் தொடாமல் اَوْ அல்லது تَفْرِضُوْا நீங்கள் நிர்ணயிக்காமல் لَهُنَّ அவர்களுக்கு فَرِيْضَةً  ۖۚ மஹ்ரை وَّمَتِّعُوْ பொருள் கொடுங்கள் هُنَّ ۚ அவர்களுக்கு عَلَى மீது الْمُوْسِعِ செல்வந்தர் قَدَرُهٗ அவருடைய அளவு وَ عَلَى இன்னும் மீது الْمُقْتِرِ ஏழை قَدَرُهٗ ۚ அவருடைய அளவு مَتَاعًا ۢ பொருள் بِالْمَعْرُوْفِ‌ۚ நல்ல முறையில் حَقًّا கடமை عَلَى மீது الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிவோர்
2:236. லா ஜுனாஹ 'அலய்கும் இன் தல்லக்துமுன் னிஸா'அ மா லம் தமஸ்ஸூஹுன்ன அவ் தFப்ரிளூ லஹுன்ன Fபரீளஹ்; வ மத்தி'ஹூஹுன்ன 'அலல் மூஸி'இ கதருஹூ வ 'அலல் முக்திரி கதருஹூ மத்த'அம் Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல்முஹ்ஸினீன்
2:236. பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
2:237
2:237 وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِىْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ‌ؕ وَاَنْ تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰى‌ؕ وَ لَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ‌ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَمَسُّوْ நீங்கள் தொடுவதற்கு هُنَّ அவர்களை وَقَدْ فَرَضْتُمْ நிர்ணயித்துவிட்டீர்கள் لَهُنَّ அவர்களுக்கு فَرِيْضَةً மஹ்ரை فَنِصْفُ ஆகவே, பாதி مَا فَرَضْتُمْ நீங்கள் நிர்ணயித்ததில் اِلَّاۤ தவிர اَنْ يَّعْفُوْنَ அவர்கள் மன்னிப்பது اَوْ அல்லது يَعْفُوَا மன்னிப்பான் الَّذِىْ எவன் بِيَدِهٖ அவனுடைய கையில் عُقْدَةُ ஒப்பந்தம் النِّكَاحِ ؕ திருமணம் وَاَنْ تَعْفُوْٓا நீங்கள் மன்னிப்பது اَقْرَبُ மிக நெருக்கமானது لِلتَّقْوٰى‌ؕ அல்லாஹ்வை அஞ்சுவதற்கு وَ لَا تَنْسَوُا மறக்காதீர்கள் الْفَضْلَ சிறப்பு உபகாரம் செய்வதை بَيْنَكُمْ‌ؕ உங்களுக்கு மத்தியில் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
2:237. வ இன் தல்லக்துமூஹுன்ன மின் கBப்லி அன் தமஸ்ஸூஹுன்ன வ கத் Fபரள் தும் லஹுன்ன Fபரீளதன் Fபனிஸ்Fபு மா Fபரள்தும் இல்லா அய் யஃFபூன அவ் யஃFபுவல்லதீ Bபியதிஹீ 'உக்ததுன்னிகாஹ்; வ அன் தஃFபூ அக்ரBபு லித்தக்வா; வலா தன்ஸவுல்Fபள்ல Bபய்னகும்; இன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
2:237. ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.
2:238
2:238 حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏
حَافِظُوْا பேணுங்கள் عَلَى الصَّلَوٰتِ தொழுகைகளை وَالصَّلٰوةِ இன்னும் தொழுகையை الْوُسْطٰى நடு وَقُوْمُوْا இன்னும் நில்லுங்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு قٰنِتِيْنَ‏ பணிந்தவர்களாக
2:238. ஹாFபிளூ 'அலஸ் ஸலவாதி வஸ் ஸலாதில் வுஸ்தா வ கூமூ லில்லாஹி கானிதீன்
2:238. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
2:239
2:239 فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ‌‌ ۚ فَاِذَآ اَمِنْتُمْ فَاذْکُرُوا اللّٰهَ کَمَا عَلَّمَکُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ‏
فَاِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் فَرِجَالًا நடந்தவர்களாக اَوْ அல்லது رُكْبَانًا  ۚ வாகனித்தவர்களாக فَاِذَآ اَمِنْتُمْ நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் فَاذْکُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை کَمَا عَلَّمَکُمْ அவன் உங்களுக்கு கற்பிப்பதற்காக مَّا لَمْ تَكُوْنُوْا எவற்றை/நீங்கள்இல்லை تَعْلَمُوْنَ‏ அறிகிறீர்கள்
2:239. Fப இன் கிFப்தும் Fபரிஜாலன் அவ் ருக்Bபானன் Fப இதா அமின்தும் Fபத்குருல் லாஹ கமா 'அல்லமகும் மா லம் தகூனூ தஃலமூன்
2:239. ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
2:240
2:240 وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْکُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا  ۖۚ وَّصِيَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَى الْحَـوْلِ غَيْرَ اِخْرَاجٍ‌‌ ۚ فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْکُمْ فِىْ مَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَکِيْمٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் يُتَوَفَّوْنَ மரணிக்கிறார்கள் مِنْکُمْ உங்களிலிருந்து وَيَذَرُوْنَ இன்னும் விட்டுவிடுகிறார்கள் اَزْوَاجًا  ۖۚ மனைவிகளை وَّصِيَّةً மரணசாசனம் கூறவும் لِّاَزْوَاجِهِمْ தங்கள் மனைவிகளுக்கு مَّتَاعًا பொருள் வழங்குமாறு اِلَى الْحَـوْلِ ஓராண்டு வரை غَيْرَ اِخْرَاجٍ‌ ۚ வெளியேற்றாமல் فَاِنْ خَرَجْنَ அவர்கள் வெளியேறினால் فَلَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْکُمْ உங்கள் மீது فِىْ مَا فَعَلْنَ அவர்கள் செய்வதில் فِىْٓ اَنْفُسِهِنَّ அவர்களுக்கு مِنْ مَّعْرُوْفٍؕ நல்லதிலிருந்து وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَکِيْمٌ‏ ஞானவான்
2:240. வல்லதீன யுதவFப் Fபவ்ன மின்கும் வ யதரூன அZஜ்வாஜ(ன்)வ் வஸிய்யதல் லி அZஜ்வாஜிஹிம் மதா'அன் இலல் ஹவ்லிகய்ர இக்ராஜ்; Fப இன் கரஜ்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் Fபீ மா Fப'அல்ன Fபீ அன்Fபுஸிஹின்ன மின் மஃரூFப்; வல்லாஹு அZஜீZஜுன் ஹகீம்
2:240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.
2:241
2:241 وَلِلْمُطَلَّقٰتِ مَتَاعٌ ۢ بِالْمَعْرُوْفِ ‌ؕ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ‏
وَلِلْمُطَلَّقٰتِ விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு مَتَاعٌ ۢ பொருள் بِالْمَعْرُوْفِ ؕ நல்ல முறையில் حَقًّا கடமையாகும் عَلَى மீது الْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
2:241. வ லில்முதல்லகாதி மதா'உம் Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல் முத்தகீன்
2:241. மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.
2:242
2:242 كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـکُمْ உங்களுக்கு اٰيٰتِهٖ தன் வசனங்களை لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ நீங்கள் அறிந்து கொள்வதற்காக
2:242. கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஃகிலூன்
2:242. நீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகிறான்.
2:243
2:243 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ثُمَّ اَحْيَاھُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکْثَرَ النَّاسِ لَا يَشْکُرُوْنَ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِيْنَ எவர்களை خَرَجُوْا வெளியேறினார்கள் مِنْ இருந்து دِيَارِهِمْ அவர்களுடைய இல்லங்கள் وَهُمْ அவர்களோ اُلُوْفٌ பல ஆயிரங்கள் حَذَرَ பயத்தால் الْمَوْتِ மரணத்தின் فَقَالَ ஆகவே கூறினான் لَهُمُ அவர்களை நோக்கி اللّٰهُ அல்லாஹ் مُوْتُوْا இறந்து விடுங்கள் ثُمَّ பிறகு اَحْيَاھُمْ‌ؕ அவர்களை உயிர்ப்பித்தான் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَذُوْ فَضْلٍ அருளுடையவனே عَلَى மீது النَّاسِ மக்கள் وَلٰـكِنَّ எனினும் اَکْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மக்களில் لَا يَشْکُرُوْنَ‏ நன்றி செலுத்தமாட்டார்கள்
2:243. அலம் தர இலல் லதீன கரஜூ மின் தியாரிஹிம் வ ஹும் உலூFபுன் ஹதரல் மவ்தி Fபகால லஹுமுல் லாஹு மூதூ தும்ம அஹ்யாஹும்; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன்னாஸி வ லாகின்ன அக்தரன்னாஸி லா யஷ்குரூன்
2:243. (நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
2:244
2:244 وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
وَقَاتِلُوْا போரிடுங்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَاعْلَمُوْٓا இன்னும் அறியுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ மிக அறிபவன்
2:244. வ காதிலூ Fபீ ஸBபீலில் லாஹி வஃலமூ அன்னல் லாஹ ஸமீ'உன் 'அலீம்
2:244. (முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
2:245
2:245 مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا کَثِيْرَةً  ‌ؕ وَاللّٰهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ وَ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
مَنْ எவர் ذَا அவர் الَّذِىْ எப்படிப்பட்டவர் يُقْرِضُ கடன் கொடுப்பார் اللّٰهَ அல்லாஹ்விற்கு قَرْضًا கடன் حَسَنًا அழகிய فَيُضٰعِفَهٗ அதை பெருக்குவான் لَهٗۤ அவனுக்கு اَضْعَافًا மடங்குகள் کَثِيْرَةً  ؕ பல وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يَقْبِضُ சுருக்கிக் கொள்கிறான் وَيَبْصُۜطُ இன்னும் விசாலமாக கொடுக்கிறான் وَ اِلَيْهِ இன்னும் அவனிடமே تُرْجَعُوْنَ‏ மீட்கப்படுவீர்கள்
2:245. மன் தல் லதீ யுக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனன் Fபயுளா 'இFபஹூ லஹூ அள்'ஆFபன் கதீரஹ்; வல்லாஹு யக்Bபிளு வ யBப்ஸுது வ இலய்ஹி துர்ஜ'ஊன்
2:245. (கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
2:246
2:246 اَلَمْ تَرَ اِلَى الْمَلَاِ مِنْۢ بَنِىْٓ اِسْرَآءِيْلَ مِنْۢ بَعْدِ مُوْسٰى‌ۘ اِذْ قَالُوْا لِنَبِىٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِکًا نُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ قَالَ هَلْ عَسَيْتُمْ اِنْ کُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ قَالُوْا وَمَا لَنَآ اَلَّا نُقَاتِلَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَاَبْنَآٮِٕنَا ‌ؕ فَلَمَّا کُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الْمَلَاِ தலைவர்களை مِنْۢ சேர்ந்த بَنِىْٓ اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் சந்ததிகள் مِنْۢ بَعْدِ مُوْسٰى‌ۘ மூஸாவிற்குப் பின்னர் اِذْ قَالُوْا அவர்கள் கூறியபோது لِنَبِىٍّ நபிக்கு لَّهُمُ தங்களுக்குரிய ابْعَثْ அனுப்புவீராக لَنَا எங்களுக்கு مَلِکًا ஓர் அரசரை نُّقَاتِلْ போர் புரிவோம் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய قَالَ கூறினார் هَلْ عَسَيْتُمْ நீங்கள் இருக்கக் கூடுமா? اِنْ کُتِبَ கடமையாக்கப்பட்டால் عَلَيْکُمُ உங்கள் மீது الْقِتَالُ போர் اَلَّا تُقَاتِلُوْا ؕ நீங்கள் போர் புரியாமல் قَالُوْا கூறினார்கள் وَمَا لَنَآ எங்களுக்கு என்ன اَلَّا نُقَاتِلَ நாங்கள் போர் புரியாமல் இருக்க فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَقَدْ திட்டமாக اُخْرِجْنَا வெளியேற்றப் பட்டோம் مِنْ இருந்து دِيَارِنَا எங்கள் இல்லங்கள் وَاَبْنَآٮِٕنَا ؕ இன்னும் எங்கள் சந்ததிகள் فَلَمَّا کُتِبَ கடமையாக்கப்பட்ட போது عَلَيْهِمُ அவர்கள் மீது الْقِتَالُ போர் تَوَلَّوْا விலகினார்கள் اِلَّا தவிர قَلِيْلًا குறைவானவர்கள் مِّنْهُمْ‌ؕ அவர்களில் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِالظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
2:246. அலம் தர இலல் மலய் மிம் Bபனீ இஸ்ரா'ஈல மிம் Bபஃதி மூஸா இத் காலூ லி னBபிய்யில் லஹுமுBப் 'அத் லனா மலிகன் னுகாதில் Fபீ ஸBபீலில்லாஹி கால ஹல் 'அஸய்தும் இன் குதிBப 'அலய்குமுல் கிதாலு அல்லா துகாதிலூ காலூ வமா லனா அல்லா னுகாதில Fபீ ஸBபீலில் லாஹி வ கத் உக்ரிஜ்னா மின் தியாரினா வ அBப்னா'இனா Fபலம்மா குதிBப 'அலய்ஹிமுல் கிதாலு தவல்லவ் இல்லா கலீலம் மின்ஹும்; வல்லாஹு 'அலீமும் Bபிள்ளாலிமீன்
2:246. (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
2:247
2:247 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ‌ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ‌ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِ‌ؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
وَقَالَ இன்னும் கூறினார் لَهُمْ அவர்களுக்கு نَبِيُّهُمْ அவர்களுடைய நபி اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَدْ بَعَثَ அனுப்பி இருக்கிறான் لَـکُمْ உங்களுக்கு طَالُوْتَ தாலூத்தை مَلِكًا ؕ அரசராக قَالُوْٓا கூறினார்கள் اَنّٰى எப்படி? يَكُوْنُ இருக்கும் لَهُ அவருக்கு الْمُلْكُ ஆட்சி عَلَيْنَا எங்கள் மீது وَنَحْنُ நாங்கள் اَحَقُّ மிகவும் தகுதியுடையவர்(கள்) بِالْمُلْكِ ஆட்சிக்கு مِنْهُ அவரைவிட وَلَمْ يُؤْتَ அவர் கொடுக்கப்படவில்லையே سَعَةً வசதி مِّنَ الْمَالِ‌ؕ செல்வத்தின் قَالَ கூறினார் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰٮهُ அவரைத் தேர்ந்தெடுத்தான் عَلَيْکُمْ உங்கள் மீது وَزَادَهٗ இன்னும் அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான் بَسْطَةً ஆற்றலை فِى الْعِلْمِ கல்வியில் وَ الْجِسْمِ‌ؕ இன்னும் உடல் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يُؤْتِىْ தருவான் مُلْکَهٗ தனது ஆட்சியை مَنْ எவர் يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ‏ மிக அறிபவன்
2:247. வ கால லஹும் னBபிய் யுஹும் இன்னல் லாஹ கத் Bப'அத லகும் தாலூத மலிகா; காலூ அன்னா யகூனு லஹுல் முல்கு 'அலய்னா வ னஹ்னு அஹக்கு Bபில்முல்கி மின்ஹு வ லம் யு'த ஸ'அதம்மினல் மால்; கால இன்னல்லாஹஸ் தFபாஹு 'அலய்கும் வ Zஜாதஹூ Bபஸ்ததன் Fபில்'இல்மி வல்ஜிஸ்மி வல்லாஹு யு'தீ முல்கஹூ மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
2:248
2:248 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اٰيَةَ مُلْکِهٖۤ اَنْ يَّاْتِيَکُمُ التَّابُوْتُ فِيْهِ سَکِيْنَةٌ مِّنْ رَّبِّکُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰى وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓٮِٕكَةُ‌ ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لَّـکُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
وَقَالَ இன்னும் கூறினார் لَهُمْ அவர்களுக்கு نَبِيُّهُمْ அவர்களுடைய நபி اِنَّ நிச்சயமாக اٰيَةَ அத்தாட்சி مُلْکِهٖۤ அவருடைய ஆட்சிக்கு اَنْ يَّاْتِيَکُمُ உங்களிடம் வருவது التَّابُوْتُ பேழை فِيْهِ அதில் سَکِيْنَةٌ ஆறுதல் مِّنْ رَّبِّکُمْ உங்கள் இறைவனிடமிருந்து وَبَقِيَّةٌ இன்னும் மீதப் பொருட்கள் مِّمَّا எதிலிருந்து تَرَكَ விட்டுச் சென்றார் اٰلُ مُوْسٰى மூஸாவின்குடும்பத்தார் وَاٰلُ இன்னும் குடும்பத்தார் هٰرُوْنَ ஹாரூனுடைய تَحْمِلُهُ அதைச் சுமப்பா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ‌ ؕ வானவர்கள் اِنَّ فِىْ ذٰلِكَ நிச்சயமாக/அதில் لَاٰيَةً திட்டமாக ஓர் அத்தாட்சி لَّـکُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
2:248. வ கால லஹும் னBபிய்யுஹும் இன்ன ஆயத முல்கிஹீ அய் யாதியகுமுத் தாBபூது Fபீஹி ஸகீனதும்மிர் ரBப்Bபிகும் வ Bபகிய்யதும்மிம்மா தரக ஆலு மூஸா வ ஆலு ஹாரூன தஹ்மிலுஹுல் மலா'இகஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
2:248. இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
2:249
2:249 فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُـنُوْدِۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِيْکُمْ بِنَهَرٍ‌ۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّىْ‌ۚ وَمَنْ لَّمْ يَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّىْٓ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً ۢ بِيَدِهٖ‌‌ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ‌ؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ‌ؕ قَالَ الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِۙ کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً ۢ بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏
فَلَمَّا போது فَصَلَ புறப்பட்டார் طَالُوْتُ தாலூத் بِالْجُـنُوْدِۙ படைகளுடன் قَالَ கூறினார் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் مُبْتَلِيْکُمْ உங்களைச்சோதிப்பான் بِنَهَرٍ‌ۚ ஓர் ஆற்றின் மூலம் فَمَنْ ஆகவே எவர் شَرِبَ مِنْهُ அதிலிருந்து குடித்தார் فَلَيْسَ அவர் இல்லை مِنِّىْ‌ۚ என்னை சேர்ந்த وَمَنْ இன்னும் எவர் لَّمْ يَطْعَمْهُ அதைச் சுவைக்கவில்லை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் مِنِّىْٓ என்னைச் சேர்ந்த اِلَّا தவிர مَنِ எவர் اغْتَرَفَ கையளவு நீர் அள்ளினார் غُرْفَةً ۢ கையளவு நீர் بِيَدِهٖ‌ۚ தன் கரத்தால் فَشَرِبُوْا குடித்தார்கள் مِنْهُ அதிலிருந்து اِلَّا தவிர قَلِيْلًا குறைவானவர்கள் مِّنْهُمْ‌ؕ அவர்களில் فَلَمَّا جَاوَزَهٗ அதை அவர் கடந்தபோது هُوَ அவர் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ ۙ அவருடன் قَالُوْا கூறினார்கள் لَا طَاقَةَ அறவே சக்தியில்லை لَنَا எங்களுக்கு الْيَوْمَ இன்று بِجَالُوْتَ ஜாலூத்துடன் وَجُنُوْدِهٖ‌ؕ இன்னும் அவனுடைய படைகள் قَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் يَظُنُّوْنَ அறிகிறார்கள் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் مُّلٰقُوا சந்திப்பவர்கள் اللّٰهِۙ அல்லாஹ்வை کَمْ எத்தனை مِّنْ இருந்து فِئَةٍ கூட்டம் قَلِيْلَةٍ குறைவான غَلَبَتْ வென்றுள்ளன فِئَةً கூட்டத்தை کَثِيْرَةً ۢ அதிகமான بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் مَعَ உடன் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்கள்
2:249. Fபலம்மா Fபஸல தாலூது Bபில்ஜுனூதி கால இன்னல் லாஹ முBப்தலீகும் Bபினஹரின் Fபமன் ஷரிBப மின்ஹு Fபலய்ஸ மின்னீ வ மல்லம் யத்'அம்ஹு Fப இன்னஹூ மின்னீ இல்லா மனிக் தரFப குர்Fபதம் Bபியதிஹ்; FபஷரிBபூ மின்ஹு இல்லா கலீலம்மின்ஹும்; Fபலம்மா ஜாவZஜஹூ ஹுவ வல்லதீன ஆமனூ ம'அஹூ காலூ லா தாகத லனல் யவ்ம Bபி ஜாலூத வ ஜுனூதிஹ்; காலல்லதீன யளுன்னூன அன்னஹும் முலாகுல் லாஹி கம் மின் Fபி'அதின் கலீலதின் கலBபத் Fபி'அதன் கதீரதம் Bபி இத்னில் லாஹ்; வல்லாஹும'அஸ் ஸாBபிரீன்
2:249. பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
2:250
2:250 وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ‏
وَلَمَّا بَرَزُوْا அவர்கள் முன்னால் வந்தபோது لِجَـالُوْتَ ஜாலூத்திற்கு وَجُنُوْدِهٖ இன்னும் அவனுடைய படைகள் قَالُوْا கூறினார்கள் رَبَّنَآ எங்கள் இறைவா اَفْرِغْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது صَبْرًا பொறுமையை وَّثَبِّتْ இன்னும் உறுதிப்படுத்து اَقْدَامَنَا எங்கள் பாதங்களை وَانْصُرْنَا இன்னும் எங்களுக்கு உதவு عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْکٰفِرِيْنَؕ‏ நிராகரிப்பாளர்கள்
2:250. வ லம்மா BபரZஜூ லிஜாலூத வ ஜுனூதிஹீ காலூ ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
2:250. மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
2:251
2:251 فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِکْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا يَشَآءُ ‌ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰـکِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَى الْعٰلَمِيْنَ‏
فَهَزَمُوْهُمْ ஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள் بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ ۙ அல்லாஹ்வின் وَقَتَلَ இன்னும் கொன்றார் دَاوٗدُ தாவூது جَالُوْتَ ஜாலூத்தை وَاٰتٰٮهُ இன்னும் அவருக்குக் கொடுத்தான் اللّٰهُ அல்லாஹ் الْمُلْكَ ஆட்சியை وَالْحِکْمَةَ இன்னும் ஞானம் وَعَلَّمَهٗ இன்னும் அவருக்குக் கற்பித்தான் مِمَّا எதிலிருந்து يَشَآءُ ؕ நாடுகிறான் وَلَوْلَا இல்லையென்றால் دَفْعُ தடுப்பது اللّٰهِ அல்லாஹ்வின் النَّاسَ மக்களை بَعْضَهُمْ அவர்களில் சிலரை விட்டு بِبَعْضٍ சிலரைக் கொண்டு لَّفَسَدَتِ உறுதியாக அழிந்து விடும் الْاَرْضُ பூமி وَلٰـکِنَّ எனினும் اللّٰهَ அல்லாஹ் ذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى மீது الْعٰلَمِيْنَ‏ உலகத்தார்கள்
2:251. FபஹZஜமூஹும் Bபி இத்னில்லாஹி வ கதல தாவூது ஜாலூத வ ஆதாஹுல் லாஹுல்முல்க வல் ஹிக்மத வ 'அல்லமஹூ மிம்மா யஷா'; வ லவ் லா தFப்'உல்லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லFபஸததில் அர்ளு வ லாகின்னல் லாஹ தூ Fபள்லின் 'அலல்'ஆலமீன்
2:251. இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
2:252
2:252 تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَـتْلُوْهَا عَلَيْكَ بِالْحَـقِّ‌ؕ وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَ‏
تِلْكَ (அவை) இவை اٰيٰتُ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வுடைய نَـتْلُوْهَا அவற்றை ஓதுகிறோம் عَلَيْكَ உம்மீது بِالْحَـقِّ‌ؕ உண்மையுடன் وَاِنَّكَ இன்னும் நிச்சயமாக நீர் لَمِنَ الْمُرْسَلِيْنَ‏ தூதர்களில்
2:252. தில்க ஆயாதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில்ஹக்க்; வ இன்னக லமினல் முர்ஸலீன்
2:252. (நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்; நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.
2:253
2:253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ‌ؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ
تِلْكَ அந்த الرُّسُلُ தூதர்கள் فَضَّلْنَا மேன்மையாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ۘ சிலரை مِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் كَلَّمَ பேசினான் اللّٰهُ‌ அல்லாஹ் وَرَفَعَ இன்னும் உயர்த்தினான் بَعْضَهُمْ அவர்களில் சிலரை دَرَجٰتٍ‌ؕ பதவிகளால் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் عِيْسَى ஈஸாவிற்கு ابْنَ مَرْيَمَ மர்யமுடைய மகன் الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُ இன்னும் அவருக்கு உதவினோம் بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕ பரிசுத்த(மான) وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلَ சண்டையிட்டிருக்க மாட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின் مِّنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ அவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் وَلٰـكِنِ என்றாலும் اخْتَلَفُوْا வேறுபட்டார்கள் فَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் كَفَرَ‌ؕ நிராகரித்தார் وَلَوْ شَآءَ இன்னும் நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلُوْا அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் وَلٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يَفْعَلُ செய்தே ஆவான் مَا எதை يُرِيْدُ‏ நாடுவான்
2:253. தில்கர் ருஸுலு Fபள்ளல்னா Bபஃளஹும் 'அலா Bபஃள்; மின்ஹும் மன் கல்லமல் லாஹு வ ரFப'அ Bபஃளஹும் தரஜாத்; வ ஆதய்னா 'ஈஸBப் ன மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; வ லவ் ஷா'அல் லாஹு மக்ததலல் லதீன மிம்Bபஃதிஹிம் மிம் Bபஃதி மா ஜா'அத்ஹுமுல் Bபய்யினாது வ லாகினிக் தலFபூ Fபமின்ஹும் மன் ஆமன வ மின்ஹும் மன் கFபர்; வ லவ் ஷா'அல் லாஹு மக் ததலூ வ லாகின்னல்லாஹ யFப்'அலு மா யுரீத்
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
2:254
2:254 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ‌ ؕ وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَنْفِقُوْا தர்மம் புரியுங்கள் مِمَّا எதிலிருந்து رَزَقْنٰكُمْ உங்களுக்கு வழங்கினோம் مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِىَ வருவதற்கு يَوْمٌ ஒரு நாள் لَّا بَيْعٌ வியாபாரம் இல்லை فِيْهِ அதில் وَلَا خُلَّةٌ இன்னும் நட்பு இல்லை وَّلَا شَفَاعَةٌ  ؕ இன்னும் பரிந்துரைஇல்லை وَالْكٰفِرُوْنَ هُمُ நிராகரிப்பவர்கள்தான் الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
2:254. யா அய்யுஹல் லதீன ஆமனூ அன்Fபிகூ மிம்மா ரZஜக்னாகும் மின் கBப்லி அய் ய'திய யவ்முல் லா Bபய்'உன் Fபீஹீ வ ல குல்லது(ன்)வ் வலா ஷFபா'அஹ்; வல்கா Fபிரூன ஹுமுள் ளாலிமூன்
2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
2:255
2:255 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ۚ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ இறைவன் اِلَّا هُوَ அவனைத் தவிர الْحَـىُّ உயிருள்ளவன் الْقَيُّوْمُۚ நிலையானவன் لَا تَاْخُذُهٗ அவனைப் பீடிக்காது سِنَةٌ சிறு உறக்கம் وَّلَا نَوْمٌ‌ؕ இன்னும் பெரும் நித்திரை لَهٗ அவனுக்கு مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில்உள்ளவை مَنْ யார் ذَا அவர் الَّذِىْ எவர் يَشْفَعُ பரிந்துரைப்பார் عِنْدَهٗۤ அவனிடத்தில் اِلَّا தவிர بِاِذْنِهٖ‌ؕ அவனுடைய அனுமதியுடனே يَعْلَمُ அறிவான் مَا எது بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னால் وَمَا இன்னும் எது خَلْفَهُمْ‌ۚ அவர்களுக்குப் பின்னால் وَلَا يُحِيْطُوْنَ இன்னும் அவர்கள் சூழ மாட்டார்கள் بِشَىْءٍ எதையும் مِّنْ عِلْمِهٖۤ அவனுடைய அறிவிலிருந்து اِلَّا தவிர بِمَا எதை شَآءَ ۚ நாடினான் وَسِعَ விசாலமாகஇருக்கிறது كُرْسِيُّهُ அவனுடைய பாதத்தலம் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ‌ۚ இன்னும் பூமி وَلَا یَـُٔوْدُهٗ இன்னும் அவனுக்குச் சிரமமளிக்காது حِفْظُهُمَا ۚ وَ هُوَ அவ்விரண்டைப் பாதுகாப்பது/இன்னும் அவன் الْعَلِىُّ மிக உயர்வானவன் الْعَظِيْمُ‏ மிக மகத்தானவன்
2:255. அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்; லா த'குதுஹூ ஸினது(ன்)வ் வலா னவ்ம்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; மன் தல் லதீ யஷ்Fப'உ இன்தஹூ இல்லா Bபி-இத்னிஹ்; யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யுஹீதூன Bபிஷய்'இம் மின் 'இல்மிஹீ இல்லா Bபிமா ஷா'; வஸி'அ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல் அர்ள வலா ய'ஊதுஹூ ஹிFப்ளுஹுமா; வ ஹுவல் அலிய்யுல் 'அளீம்
2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
2:256
2:256 لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌ۚ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْۢ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا‌‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
لَاۤ اِكْرَاهَ அறவே நிர்பந்தமில்லை فِى الدِّيْنِ‌ۙ  இஸ்லாமில் قَدْ تَّبَيَّنَ தெளிவாகி விட்டது الرُّشْدُ சத்தியவழி مِنَ الْغَىِّ‌ۚ வழிகேட்டிலிருந்து فَمَنْ எனவே எவர் يَّكْفُرْ நிராகரிக்கிறார் بِالطَّاغُوْتِ ஷைத்தானை وَيُؤْمِنْۢ இன்னும் நம்பிக்கை கொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை فَقَدِ اسْتَمْسَكَ பற்றிப் பிடித்துக் கொண்டார் بِالْعُرْوَةِ வளையத்தை الْوُثْقٰى மிக உறுதியானது لَا انْفِصَامَ அறவே துண்டிப்பு இல்லை لَهَا‌ ؕ அதற்கு وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ மிக அறிந்தவன்
2:256. லா இக்ராஹ Fபித் தீனி கத் தBபியனர் ருஷ்து மினல் கய்ய்; Fபமய் யக்Fபுர் Bபித் தாகூதி வ யு'மிம் Bபில்லாஹி Fபகதிஸ் தம்ஸக Bபில்'உர்வதில் வுத்கா லன் Fபிஸாம லஹா; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
2:257
2:257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ  وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
اَللّٰهُ அல்லாஹ் وَلِىُّ பொறுப்பாளன் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் يُخْرِجُهُمْ அவர்களை வெளியேற்றுகிறான் مِّنَ இருந்து الظُّلُمٰتِ இருள்கள் اِلَى நோக்கி النُّوْرِ‌ؕ ஒளியை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اَوْلِیٰٓـُٔهُمُ அவர்களின்தோழர்கள் الطَّاغُوْتُۙ ஷைத்தான்(கள்)தான் يُخْرِجُوْنَهُمْ வெளியேற்றுகிறார்கள்/அவர்களை مِّنَ النُّوْرِ ஒளியிலிருந்து اِلَى الظُّلُمٰتِ‌ؕ இருள்களை நோக்கி اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
2:257. அல்லாஹு வலிய்யுல் லதீன ஆமனூ யுக்ரிஜுஹும் மினள் ளுலுமாதி இலன் னூரி வல்லதீன கFபரூ அவ்லியா'உஹுமுத் தாகூது யுக்ரிஜூனஹும் மினன் னூரி இலள் ளுலுமாத்; உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
2:257. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
2:258
2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‌ۚ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِىْ எவனை حَآجَّ தர்க்கித்தான் اِبْرٰهٖمَ இப்ராஹீமிடம் فِىْ رَبِّهٖۤ அவருடைய இறைவன் விசயத்தில் اَنْ اٰتٰٮهُ اللّٰهُ அல்லாஹ் அவனுக்குக் கொடுத்தால் الْمُلْكَ‌ۘ ஆட்சியை اِذْ قَالَ கூறியபோது اِبْرٰهٖمُ இப்றாஹீம் رَبِّىَ என் இறைவன் الَّذِىْ எவன் يُحْىٖ உயிர்ப்பிக்கிறான் وَيُمِيْتُۙ இன்னும் மரணிக்கச் செய்கிறான் قَالَ கூறினான் اَنَا நான் اُحْىٖ உயிர்ப்பிப்பேன் وَاُمِيْتُ‌ؕ இன்னும் மரணிக்கச் செய்வேன் قَالَ கூறினார் اِبْرٰهٖمُ இப்றாஹீம் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَاْتِىْ வருகிறான் بِالشَّمْسِ சூரியனைக் கொண்டு مِنَ الْمَشْرِقِ கிழக்கிலிருந்து فَاْتِ எனவே நீ வா بِهَا அதைக் கொண்டு مِنَ الْمَغْرِبِ மேற்கிலிருந்து فَبُهِتَ ஆகவே வாயடைக்கப்பட்டான் الَّذِىْ எவன் كَفَرَ‌ؕ நிராகரித்தான் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‌ۚ‏ அநியாயக்காரர்கள்
2:258. அலம் தர இலல் லதீ ஹாஜ்ஜ இBப்ராஹீம Fபீ ரBப்Bபிஹீ அன் ஆதாஹுல்லாஹுல் முல்க இத் கால இBப்ராஹீமு ரBப்Bபியல் லதீ யுஹ்யீ வ யுமீது கால அன உஹ்யீ வ உமீது கால இBப்ராஹீமு Fப இன்னல் லாஹ யாதீ Bபிஷ்ஷம்ஸி மினல் மஷ்ரிகி Fபாதி Bபிஹா மினல் மக்ரிBபி FபBபுஹிதல் லதீ கFபர்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
2:259
2:259 اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا ‌ۚ قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ‌ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ‌ؕ قَالَ كَمْ لَبِثْتَ‌ؕ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ؕ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ‌ۚ وَانْظُرْ اِلٰى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ‌ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ‌ؕ فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
اَوْ அல்லது كَالَّذِىْ எவரைப் போன்று مَرَّ கடந்தார் عَلٰى قَرْيَةٍ ஒரு கிராமத்தை وَّ هِىَ அது خَاوِيَةٌ விழுந்திருக்கிறது عَلٰى மீது عُرُوْشِهَا ۚ அதன் முகடுகள் قَالَ கூறினார் اَنّٰى எவ்வாறு يُحْىٖ உயிர்ப்பிப்பான் هٰذِهِ இதை اللّٰهُ அல்லாஹ் بَعْدَ பின்னர் مَوْتِهَا ۚ அது இறந்த فَاَمَاتَهُ எனவே அவருக்கு மரணத்தைக் கொடுத்தான் اللّٰهُ அல்லாஹ் مِائَةَ நூறு عَامٍ ஆண்டுகள் (வரை) ثُمَّ பிறகு بَعَثَهٗ ؕ அவரைஉயிர்ப்பித்தான் قَالَ கூறினான் كَمْ எத்தனை(காலம்) لَبِثْتَ‌ؕ தங்கினீர் قَالَ கூறினார் لَبِثْتُ தங்கினேன் يَوْمًا ஒரு நாள் اَوْ அல்லது بَعْضَ சிறிதளவு يَوْمٍ‌ؕ ஒரு நாள் قَالَ கூறினான் بَلْ மாறாக لَّبِثْتَ தங்கினீர் مِائَةَ நூறு عَامٍ ஆண்டு(கள்) فَانْظُرْ பார் اِلٰى طَعَامِكَ உன் உணவை وَشَرَابِكَ இன்னும் உன் பானத்தை لَمْ يَتَسَنَّهْ‌ۚ அது கெட்டுப் போகவில்லை وَانْظُرْ இன்னும் பார் اِلٰى حِمَارِكَ உன் கழுதையை وَلِنَجْعَلَكَ இன்னும் நாம் உம்மை ஆக்குவதற்காக اٰيَةً ஓர் அத்தாட்சியாக لِّلنَّاسِ‌ மக்களுக்கு وَانْظُرْ இன்னும் பார் اِلَى الْعِظَامِ எலும்புகளை كَيْفَ எப்படி نُـنْشِزُهَا அவற்றை அசைத்து உயர்த்துகிறோம் ثُمَّ பிறகு نَكْسُوْهَا அதற்கு போர்த்துகிறோம் لَحْمًا ؕ மாமிசத்தை فَلَمَّا تَبَيَّنَ தெளிவான போது لَهٗ ۙ அவருக்கு قَالَ கூறினார் اَعْلَمُ அறிகிறேன் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى மீது كُلِّ எல்லா شَىْءٍ பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
2:259. அவ் கல்லதீ மர்ர 'அலா கர்யதி(ன்)வ் வ ஹிய காவியதுன் 'அலா 'உரூஷிஹா கால அன்னா யுஹ்யீ ஹாதிஹில் லாஹு Bபஃத மவ்திஹா Fப அமாதஹுல் லாஹு மி'அத 'ஆமின் தும்ம Bப'அதஹூ கால கம் லBபித்த கால லBபித்து யவ்மன் அவ் Bபஃள யவ்மின் கால Bபல் லBபித்த மி'அத 'ஆமின் Fபன்ளுர் இலா த'ஆமிக வ ஷராBபிக லம் யதஸன்னஹ் வன்ளுர் இலா ஹிமாரிக வ லினஜ்'அலக ஆயதல் லின்னாஸி வன்ளுர் இலல்'இளாமி கய்Fப னுன்ஷிZஜுஹா தும்ம னக்ஸூஹா லஹ்மா; Fபலம்மா தBபய்யன லஹூ கால அஃலமு அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.
2:260
2:260 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை اِبْرٰهٖمُ இப்றாஹீம் رَبِّ என் இறைவா! اَرِنِىْ எனக்குக் காட்டு كَيْفَ எப்படி تُحْىِ உயிர்ப்பிக்கிறாய் الْمَوْتٰى ؕ இறந்தவர்களை قَالَ கூறினான் اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா? قَالَ கூறினார் بَلٰى அவ்வாறில்லை وَلٰـكِنْ எனினும் لِّيَطْمَٮِٕنَّ நிம்மதி பெறுவதற்காக قَلْبِىْ‌ؕ என் உள்ளம் قَالَ கூறினான் فَخُذْ எனவே பிடிப்பீராக اَرْبَعَةً நான்கை مِّنَ இல் الطَّيْرِ பறவைகள் فَصُرْهُنَّ அவற்றைப் பழக்குவீராக اِلَيْكَ உம் பக்கம் ثُمَّ பிறகு اجْعَلْ ஆக்குவீராக عَلٰى மீது كُلِّ எல்லா جَبَلٍ மலை مِّنْهُنَّ அவற்றிலிருந்து جُزْءًا ஒரு பாகத்தை ثُمَّ பிறகு ادْعُهُنَّ அவற்றை கூப்பிடுவீராக يَاْتِيْنَكَ அவை உம்மிடம் வரும் سَعْيًا ؕ விரைந்து وَاعْلَمْ இன்னும் அறிந்துகொள்வீராக اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
2:260. வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபி அரினீ கய்Fப துஹ்யில் மவ்தா கால அவ லம் து'மின் கால Bபலா வ லாகின் லியத்ம'இன்ன கல்Bபீ கால Fபகுத் அர்Bப'அதன் மினத் தய்ரி Fபஸுர்ஹுன்ன இலய்க தும்மஜ் 'அல் 'அலா குல்லி ஜBபலின் மின்ஹுன்ன ஜுZஜ்'அன் தும்மத்'உ ஹுன்ன ய'தீனக ஸஃயா; வஃலம் அன்னல் லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
2:261
2:261 مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
مَثَلُ உதாரணம் الَّذِيْنَ يُنْفِقُوْنَ தர்மம் புரிபவர்கள் اَمْوَالَهُمْ தங்கள் செல்வங்களை فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று حَبَّةٍ ஒரு விதை اَنْۢبَتَتْ அது முளைக்க வைத்தது سَبْعَ ஏழு سَنَابِلَ கதிர்களை فِىْ كُلِّ ஒவ்வொன்றிலும் سُنْۢبُلَةٍ கதிர் مِّائَةُ நூறு حَبَّةٍ‌ؕ விதை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يُضٰعِفُ பன்மடங்காக்குகிறான் لِمَنْ எவருக்கு يَّشَآءُ‌ ؕ நாடுவான் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ‏ மிக அறிந்தவன்
2:261. மதலுல் லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Fபீ ஸBபீலில் லாஹி கமதலி ஹBப்Bபதின் அம்Bபதத் ஸBப்'அ ஸனாBபில Fபீ குல்லி ஸும்Bபுலதிம் மி'அது ஹBப்Bபஹ்; வல்லாஹு யுளா'இFபு லிமய் யஷா; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
2:262
2:262 اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ لَا يُتْبِعُوْنَ مَاۤ اَنْفَقُوْا مَنًّا وَّلَاۤ اَذًى‌ۙ لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் يُنْفِقُوْنَ தர்மம் புரிகிறார்கள் اَمْوَالَهُمْ தங்கள் செல்வங்களை فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் ثُمَّ لَا يُتْبِعُوْنَ பிறகு தொடர்ந்து செய்யமாட்டார்கள் مَاۤ எதை اَنْفَقُوْا தர்மம் புரிந்தார்கள் مَنًّا சொல்லிக் காட்டுவது وَّلَاۤ اَذًى‌ۙ இன்னும் துன்புறுத்துவதில்லை لَّهُمْ அவர்களுக்கு اَجْرُهُمْ அவர்களின் கூலி عِنْدَ இடம் رَبِّهِمْ‌ۚ அவர்களின் இறைவன் وَلَا خَوْفٌ இன்னும் பயம் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏ அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
2:262. அல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Fபீ ஸBபீலில்லாஹி தும்ம லா யுத்Bபி'ஊன மா அன்Fபகூ மன்ன(ன்)வ் வ லா அதல் லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம்; வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
2:262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்,
2:263
2:263 قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَيْرٌ مِّنْ صَدَقَةٍ يَّتْبَعُهَاۤ اَذًى‌ؕ وَاللّٰهُ غَنِىٌّ حَلِيْمٌ‏
قَوْلٌ சொல் مَّعْرُوْفٌ நல்லது وَّمَغْفِرَةٌ இன்னும் மன்னிப்பு خَيْرٌ சிறந்தது مِّنْ விட صَدَقَةٍ தர்மம் يَّتْبَعُهَاۤ அதைத் தொடர்கிறது اَذًى‌ؕ துன்புறுத்துவது وَاللّٰهُ அல்லாஹ் غَنِىٌّ மகா செல்வன் حَلِيْمٌ‏ பெரும் சகிப்பாளன்
2:263. கவ்லும் மஃரூFபு(ன்)வ் வ மக்Fபிரதுன் கய்ரும் மின் ஸதகதி(ன்)ய் யத்Bப'உஹா அதா; வல்லாஹு கனிய்யுன் ஹலீம்
2:263. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.
2:264
2:264 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تُبْطِلُوْا பாழாக்காதீர்கள் صَدَقٰتِكُمْ உங்கள் தர்மங்களை بِالْمَنِّ சொல்லிக் காட்டுவது وَالْاَذٰىۙ இன்னும் துன்புறுத்துவது كَالَّذِىْ எவரைப் போன்று يُنْفِقُ தர்மம் செய்கிறான் مَالَهٗ தனது செல்வத்தை رِئَآءَ காட்டுவதற்காக النَّاسِ மக்களுக்கு وَلَا يُؤْمِنُ இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டான் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ இன்னும் இறுதி நாள் فَمَثَلُهٗ அவனின் உதாரணம் كَمَثَلِ உதாரணத்தைப்போன்று صَفْوَانٍ வழுக்கைப் பாறையின் عَلَيْهِ அதன் மீது تُرَابٌ மண் فَاَصَابَهٗ அதை அடைந்தது وَابِلٌ அடை மழை فَتَرَكَهٗ அதை விட்டுவிட்டது صَلْدًا ؕ வெறும் பாறையாக لَا يَقْدِرُوْنَ ஆற்றல் பெறமாட்டார்கள் عَلٰى شَىْءٍ எதையும் مِّمَّا எதிலிருந்து كَسَبُوْا ؕ செய்தார்கள் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ கூட்டத்தை الْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
2:264. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துBப்திலூ ஸதகாதிகும் Bபில்மன்னி வல் அதா கல்லதீ யுன்Fபிகு மாலஹூ ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி Fபமதலுஹூ கமதலி ஸFப்வானின் 'அலய்ஹி துராBபுன் Fப அஸாBபஹூ வாBபிலுன் Fபதர கஹூ ஸல்தா; லா யக்திரூன 'அலா ஷய்'இம் மிம்மா கஸBபூ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.
2:265
2:265 وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَ تَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۢ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِ‌ۚ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَمَثَلُ இன்னும் உதாரணம் الَّذِيْنَ எவர்களின் يُنْفِقُوْنَ தர்மம் புரிகிறார்கள் اَمْوَالَهُمُ தங்கள்செல்வங்களை ابْتِغَآءَ தேடி مَرْضَاتِ திருப்தியை اللّٰهِ அல்லாஹ்வின் وَ تَثْبِيْتًا இன்னும் உறுதிப்படுத்துவது مِّنْ اَنْفُسِهِمْ தங்கள் உள்ளங்களில் كَمَثَلِ உதாரணத்தைப்போன்று جَنَّةٍۢ ஒரு தோட்டம் بِرَبْوَةٍ உயர்ந்த பூமியில் اَصَابَهَا அதை அடைந்தது وَابِلٌ அடை மழை فَاٰتَتْ ஆகவே அது கொடுத்தது اُكُلَهَا அதனுடைய பலனை ضِعْفَيْنِ‌ۚ இரு மடங்குகளாக فَاِنْ لَّمْ يُصِبْهَا அதை அடையாவிட்டால் وَابِلٌ அடை மழை فَطَلٌّ‌ؕ சிறுதூறல் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
2:265. வ மதலுல் லதீன யுன்Fபிகூன அம்வாலஹு முBப்திகா'அ மர்ளாதில் லாஹி வ தத்Bபீதம் மின் அன்Fபுஸிஹிம் கமதலி ஜன்னதிம் BபிரBப்வதின் அஸாBபஹா வாBபிலுன் Fப ஆதத் உகுலஹா ளிஃFபய்னி Fப இல் லம் யுஸிBப்ஹா வாBபிலுன் Fபதல்ல்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
2:265. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
2:266
2:266 اَيَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ لَهٗ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِۙ وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّيَّةٌ ضُعَفَآءُ ۖۚ فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِيْهِ نَارٌ فَاحْتَرَقَتْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ
اَيَوَدُّ விரும்புவாரா? اَحَدُكُمْ உங்களில் ஒருவர் اَنْ تَكُوْنَ இருப்பது لَهٗ அவருக்கு جَنَّةٌ ஒரு தோட்டம் مِّنْ نَّخِيْلٍ பேரிச்சங்கனிகளின் وَّاَعْنَابٍ இன்னும் திராட்சைகள் تَجْرِىْ ஓடுகின்றன مِنْ تَحْتِهَا அதன் கீழிருந்து الْاَنْهٰرُۙ ஆறுகள் لَهٗ அவருக்கு فِيْهَا அதில் مِنْ இருந்து كُلِّ எல்லா الثَّمَرٰتِۙ பழங்கள் وَاَصَابَهُ இன்னும் அவரை அடைந்தது الْكِبَرُ முதுமை وَلَهٗ இன்னும் அவருக்கு ذُرِّيَّةٌ குழந்தைகள் ضُعَفَآءُ ۖۚ இயலாதவர்கள் فَاَصَابَهَاۤ அதை அடைந்தது اِعْصَارٌ புயல் காற்று فِيْهِ அதில் نَارٌ நெருப்பு فَاحْتَرَقَتْ‌ؕ எரிந்து விட்டது كَذٰلِكَ அவ்வாறே يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمُ உங்களுக்கு الْاٰيٰتِ அத்தாட்சிகளை لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ‏ நீங்கள்சிந்திப்பதற்காக
2:266. அயவத்து அஹதுகும் அன் தகூன லஹூ ஜன்னதும் மின் னகீலி(ன்)வ் வ அஃனாBபின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு லஹூ Fபீஹா மின் குல்லித் தமராதி வ அஸாBபஹுல் கிBபரு வ லஹூ துர்ரிய்யதுன் ளு'அFபா'உ Fப அஸாBபஹா இஃஸாருன் Fபீஹி னாருன் Fபஹ்தரகத்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகுமுல் ஆயாதி ல'அல்லகும் ததFபக்கரூன்
2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது; அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
2:267
2:267 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَـكُمْ مِّنَ الْاَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِيْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِيْهِ‌ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَنْفِقُوْا தர்மம் புரியுங்கள் مِنْ طَيِّبٰتِ நல்லவற்றிலிருந்து مَا எது كَسَبْتُمْ சம்பாதித்தீர்கள் وَمِمَّاۤ இன்னும் எதிலிருந்து اَخْرَجْنَا வெளியாக்கினோம் لَـكُمْ உங்களுக்கு مِّنَ இருந்து الْاَرْضِ பூமி وَلَا تَيَمَّمُوا இன்னும் நாடாதீர்கள் الْخَبِيْثَ கெட்டதை مِنْهُ அதில் تُنْفِقُوْنَ தர்மம் புரிகிறீர்கள் وَلَسْتُمْ நீங்கள் இல்லை بِاٰخِذِيْهِ அதை வாங்குபவர்களாக اِلَّاۤ தவிர اَنْ تُغْمِضُوْا நீங்கள்கண்மூடியவர்களாக فِيْهِ‌ؕ அதில் وَاعْلَمُوْۤا இன்னும் அறியுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَنِىٌّ மகா செல்வன் حَمِيْدٌ‏ பெரும் புகழாளன்
2:267. யா 'அய்யுஹல் லதீன ஆமனூ அன்Fபிகூ மின் தய்யிBபாதி மா கஸBப்தும் வ மிம்மா அக்ரஜ்ன லகும் மினல் அர்ளி வலா தயம்மமுல் கBபீத மின்ஹு துன்Fபிகூன வ லஸ்தும் Bபி ஆகிதீஹி இல்லா அன் துக்மிளூ Fபீஹ்; வஃலமூ அன்னல் லாஹ கனிய்யுன் ஹமீத்
2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
2:268
2:268 اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ  ۙۖ‏
اَلشَّيْطٰنُ ஷைத்தான் يَعِدُكُمُ உங்களுக்கு அச்சுறுத்துகிறான் الْـفَقْرَ வறுமையை وَيَاْمُرُكُمْ இன்னும் உங்களுக்கு ஏவுகிறான் بِالْفَحْشَآءِ‌ ۚ மானக்கேடானதை وَاللّٰهُ அல்லாஹ் يَعِدُكُمْ உங்களுக்கு வாக்களிக்கிறான் مَّغْفِرَةً மன்னிப்பை مِّنْهُ தன்னிடமிருந்து وَفَضْلًا ؕ இன்னும் அருளை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌۚ ۙۖ‏ மிக அறிந்தவன்
2:268. அஷ் ஷய்தானு ய'இதுகுமுல் Fபக்ர வ ய'முருகும் Bபில்Fபஹ்ஷா'இ வல்லாஹு ய'இதுகும் மக்Fபிரதம் மின்ஹு வ Fபள்லா; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
2:269
2:269 يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌ ۚ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌ ؕ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏
يُؤْتِى தருகிறான் الْحِكْمَةَ ஞானத்தை مَنْ يَّشَآءُ‌ ۚ எவர்/நாடுகிறான் وَمَنْ இன்னும் எவர் يُّؤْتَ தரப்படுவார் الْحِكْمَةَ ஞானம் فَقَدْ திட்டமாக اُوْتِىَ தரப்பட்டார் خَيْرًا كَثِيْرًا‌ ؕ நன்மை/அதிகமான وَمَا يَذَّكَّرُ உபதேசம் பெறமாட்டார் اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏ தவிர/அறிவாளிகள்
2:269. யு'தில் ஹிக்மத மய் யஷா'; வ மய் யு'தல் ஹிக்மத Fபகத் ஊதிய கய்ரன் கதீரா; வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்BபாBப்
2:269. தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
2:270
2:270 وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ يَعْلَمُهٗ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏
وَمَاۤ اَنْفَقْتُمْ நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் مِّنْ نَّفَقَةٍ தர்மத்தில் اَوْ அல்லது نَذَرْتُمْ நேர்ந்து கொண்டீர்கள் مِّنْ نَّذْرٍ நேர்ச்சையில் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَعْلَمُهٗ ؕ அதை நன்கறிவான் وَمَا இல்லை لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مِنْ اَنْصَارٍ‏ உதவியாளர்களில்
2:270. வ மா அன்Fபக்தும் மின் னFபகதின் அவ் னதர்தும் மின் னத்ரின் Fப இன்னல் லாஹ யஃலமுஹ்; வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
2:270. இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
2:271
2:271 اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ۚ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ؕ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
اِنْ تُبْدُوا நீங்கள் வெளிப்படுத்தினால் الصَّدَقٰتِ தர்மங்களை فَنِعِمَّا நன்றே هِىَ‌ۚ وَاِنْ تُخْفُوْهَا அவை/நீங்கள் அவற்றை மறைத்தால் وَ تُؤْتُوْهَا இன்னும் அவற்றை நீங்கள் கொடுத்தால் الْفُقَرَآءَ ஏழைகளுக்கு فَهُوَ அது خَيْرٌ சிறந்தது لَّكُمْ‌ؕ உங்களுக்கு وَيُكَفِّرُ அது அகற்றிவிடும் عَنْكُمْ உங்களை விட்டு مِّنْ سَيِّاٰتِكُمْ‌ؕ உங்கள் பாவங்களில் சிலவற்றை وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எவற்றை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
2:271. இன் துBப்துஸ் ஸதகாதி Fபனி'இம்மா ஹிய வ இன் துக்Fபூஹா வ து'தூஹல் Fபுகரா'அ Fபஹுவ கய்ருல் லகும்; வ யுகFப்Fபிரு 'அன்கும் மின் ஸய்யி ஆதிகும்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
2:271. தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
2:272
2:272 لَيْسَ عَلَيْكَ هُدٰٮهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ‌ؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏
لَيْسَ இல்லை عَلَيْكَ உம்மீது هُدٰٮهُمْ அவர்களை நேர்வழி செலுத்துதல் وَلٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يَهْدِىْ நேர்வழி செலுத்துகிறான் مَنْ எவரை يَّشَآءُ‌ ؕ நாடுகிறான் وَمَا تُنْفِقُوْا நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் مِنْ خَيْرٍ செல்வத்தில் فَلِاَنْفُسِكُمْ‌ؕ உங்களுக்குத்தான் وَمَا تُنْفِقُوْنَ இன்னும் தர்மம் புரியாதீர்கள் اِلَّا தவிர ابْتِغَآءَ நாடியே وَجْهِ முகத்தை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَمَا تُنْفِقُوْا நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் مِنْ خَيْرٍ செல்வத்தில் يُّوَفَّ முழுமையாக நிறைவேற்றப்படும் اِلَيْكُمْ உங்களுக்கு وَاَنْـتُمْ நீங்கள் لَا تُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
2:272. லய்ஸ 'அலய்க ஹுதாஹும் வ லாகின்னல் லாஹ யஹ்தீ மய் யஷா'; வமா துன்Fபிகூ மின் கய்ரின் Fபலி அன்Fபுஸிகும்; வமா துன்Fபிகூன இல்லBப் திகா'அ வஜ்ஹில் லாஹ்; வமா துன்Fபிகூ மின் கய்ரி(ன்)ய் யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.
2:273
2:273 لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ‌ۚ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًا ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
لِلْفُقَرَآءِ ஏழைகளுக்கு الَّذِيْنَ எவர்கள் اُحْصِرُوْا தடுக்கப்பட்டார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் لَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் ضَرْبًا பயணிக்க فِى الْاَرْضِ பூமியில் يَحْسَبُهُمُ அவர்களை நினைக்கிறார் الْجَاهِلُ அறியாதவர் اَغْنِيَآءَ செல்வந்தர்களாக مِنَ التَّعَفُّفِ‌ۚ ஒழுக்கத்தால் تَعْرِفُهُمْ நீர் அவர்களை புரியலாம் بِسِيْمٰهُمْ‌ۚ அவர்களின் அடையாளத்தால் لَا یَسْـَٔلُوْنَ யாசிக்க மாட்டார்கள் النَّاسَ மக்களிடம் اِلْحَــافًا ؕ வலியுறுத்திக் கேட்பது وَمَا எதை تُنْفِقُوْا நீங்கள் தர்மம் புரிந்தாலும் مِنْ خَيْرٍ செல்வத்திலிருந்து فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِهٖ அதை عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
2:273. லில்Fபுகரா'இல் லதீன உஹ்ஸிரூ Fபீ ஸBபீலில் லாஹி லா யஸ்ததீ'ஊன ளர்Bபன் Fபில் அர்ளி யஹ் ஸBபுஹுமுல் ஜாஹிலு அக்னியா'அ மினத் த'அFப்FபுFபி தஃரிFபுஹும் Bபிஸீமாஹும் லா யஸ்'அலூனன் னாஸ இல்ஹாFபா; வமா துன்Fபிகூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
2:273. பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
2:274
2:274 اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَؔ‏
اَلَّذِيْنَ எவர்கள் يُنْفِقُوْنَ தர்மம் புரிகிறார்கள் اَمْوَالَهُمْ தங்கள் செல்வங்களை بِالَّيْلِ இரவில் وَالنَّهَارِ இன்னும் பகல் سِرًّا இரகசியமாக وَّعَلَانِيَةً இன்னும் வெளிப்படையாக فَلَهُمْ அவர்களுக்கு اَجْرُهُمْ அவர்களின் கூலி عِنْدَ இடம் رَبِّهِمْ‌ۚ அவர்களின் இறைவன் وَلَا خَوْفٌ இன்னும் பயம் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَؔ‏ இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
2:274. அல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Bபில்லய்லி வன் னஹாரி ஸிர்ர(ன்)வ் வ 'அலானியதன் Fபலஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
2:274. யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:275
2:275 اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் يَاْكُلُوْنَ திண்கிறார்கள் الرِّبٰوا வட்டியை لَا يَقُوْمُوْنَ எழமாட்டார்கள் اِلَّا தவிர كَمَا போன்றே يَقُوْمُ எழுவார் الَّذِىْ எவர் يَتَخَبَّطُهُ அவனைத் தாக்குகிறான் الشَّيْطٰنُ ஷைத்தான் مِنَ الْمَسِّ‌ؕ பைத்தியத்தால் ذٰ لِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّمَا الْبَيْعُ வியாபாரமெல்லாம் مِثْلُ போன்று الرِّبٰوا ۘ‌ வட்டியை وَاَحَلَّ இன்னும் ஆகுமாக்கினான் اللّٰهُ அல்லாஹ் الْبَيْعَ வியாபாரத்தை وَحَرَّمَ இன்னும் தடுத்தான் الرِّبٰوا‌ ؕ வட்டியை فَمَنْ எனவே எவர் جَآءَهٗ அவரிடம் வந்தது مَوْعِظَةٌ உபதேசம் مِّنْ இருந்து رَّبِّهٖ தன் இறைவன் فَانْتَهٰى விலகினார் فَلَهٗ அவருக்கு مَا سَلَفَؕ முன்சென்றது وَاَمْرُهٗۤ இன்னும் அவருடைய காரியம் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் பக்கம் وَمَنْ இன்னும் எவர் عَادَ திரும்புவார்(கள்) فَاُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚ நரகவாசிகள்தான் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
2:275. அல்லதீன யாகுலூனர் ரிBபா லா யகூமூன இல்லா கமா யகூமுல் லதீ யதகBப்Bபதுஹுஷ் ஷய்தானு மினல் மஸ்ஸ்; தாலிக Bபி அன்னஹும் காலூ இன்னமல் Bபய்'உ மித்லுர் ரிBபா; வ அஹல்லல் லாஹுல் Bபய்'அ வ ஹர்ரமர் ரிBபா; Fபமன் ஜா'அஹூ மவ்'இளதும் மிர் ரBப்Bபிஹீ Fபன்தஹா Fபலஹூ மா ஸலFப வ அம்ருஹூ இலல் லாஹி வ மன் 'ஆத Fப உலா 'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
2:276
2:276 يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏
يَمْحَقُ அழிப்பான் اللّٰهُ அல்லாஹ் الرِّبٰوا வட்டியை وَيُرْبِى இன்னும் வளர்ப்பான் الصَّدَقٰتِ‌ؕ தர்மங்களை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் لَا يُحِبُّ விரும்ப மாட்டான் كُلَّ எல்லோர் كَفَّارٍ மகா நிராகரிப்பாளன் اَثِيْمٍ‏ பெரும் பாவி
2:276. யம்ஹகுல் லாஹுர் ரிBபா வ யுர்Bபிஸ் ஸதகாத்; வல்லாஹு லா யுஹிBப்Bபு குல்ல கFப்Fபாரின் அதீம்
2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
2:277
2:277 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை وَاَقَامُوا இன்னும் நிலைநிறுத்தினார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتَوُا இன்னும் கொடுத்தார்கள் الزَّكٰوةَ ஸகாத்தை لَهُمْ அவர்களுக்கு اَجْرُهُمْ அவர்களுடைய கூலி عِنْدَ رَبِّهِمْ‌ۚ அவர்களின் இறைவனிடம் وَلَا خَوْفٌ இன்னும் பயம் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏ இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
2:277. இன்னல் லதீன ஆமனூ வ அமிலுஸ் ஸாலிஹாதி வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:278
2:278 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَذَرُوْا இன்னும் விடுங்கள் مَا எது بَقِىَ மீதமானது مِنَ الرِّبٰٓوا வட்டியில் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
2:278. யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ தரூ மா Bபகிய மினர் ரிBபா இன் குன்தும் மு'மினீன்
2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
2:279
2:279 فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا நீங்கள் செய்யவில்லையென்றால் فَاْذَنُوْا அறியுங்கள் بِحَرْبٍ போரை مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَرَسُوْلِهٖ‌ۚ இன்னும் அவனுடைய தூதர் وَاِنْ تُبْتُمْ நீங்கள் திருந்தினால் فَلَـكُمْ உங்களுக்கு رُءُوْسُ முதல்கள் اَمْوَالِكُمْ‌ۚ உங்கள்செல்வங்களின் لَا تَظْلِمُوْنَ அநீதி இழைக்க மாட்டீர்கள் وَلَا تُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
2:279. Fப இன் லம் தFப்'அலூ Fபாதனூ Bபிஹர்Bபிம் மினல் லாஹி வ ரஸூலிஹீ வ இன் துBப்தும் Fபலகும் ரு'ஊஸு அம்வாலிகும் லா தள்லிமூன வலா துள்லமூன்
2:279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
2:280
2:280 وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰى مَيْسَرَةٍ ‌ؕ وَاَنْ تَصَدَّقُوْا خَيْرٌ لَّـكُمْ‌ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
وَاِنْ كَانَ இருந்தால் ذُوْ عُسْرَةٍ வறியவன் فَنَظِرَةٌ அவகாசமளித்தல் اِلٰى مَيْسَرَةٍ ؕ வசதி ஏற்படும் வரை وَاَنْ تَصَدَّقُوْا இன்னும் நீங்கள் தர்மம் செய்வது خَيْرٌ மிகச் சிறந்தது لَّـكُمْ‌ உங்களுக்கு اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறிந்திருந்தால்
2:280. வ இன் கான தூ 'உஸ்ரதின் Fபனளிரதுன் இலா மய்ஸரஹ்; வ அன் தஸத்தகூ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
2:280. அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.
2:281
2:281 وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
وَاتَّقُوْا இன்னும் அஞ்சுங்கள் يَوْمًا ஒரு நாளை تُرْجَعُوْنَ மீட்கப்படுவீர்கள் فِيْهِ அதில் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் ثُمَّ பிறகு تُوَفّٰى முழுமையாக நிறைவேற்றப்படும் كُلُّ نَفْسٍ எல்லா ஆன்மாக்களுக்கும் مَّا எவற்றை كَسَبَتْ செய்தன وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
2:281. வத்தகூ யவ்மன் துர்ஜ'ஊன Fபீஹி இலல் லாஹி தும்ம துவFப்Fபா குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
2:281. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
2:282
2:282 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ؕ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ‌ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ‌ فَلْيَكْتُبْ ۚوَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ؕ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِ‌ؕ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْ‌ۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى‌ؕ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ وَلَا تَسْــٴَــمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖ‌ؕ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ  ؕ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ ۢ بِكُمْ ؕ وَ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا تَدَايَنْتُمْ நீங்கள் வியாபாரம் செய்தால் بِدَيْنٍ கடனுக்கு اِلٰٓى اَجَلٍ ஒரு தவணை வரை مُّسَمًّى குறிப்பிட்ட فَاكْتُبُوْهُ ؕ அதை எழுதுங்கள் وَلْيَكْتُبْ இன்னும் எழுதவும் بَّيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் كَاتِبٌۢ எழுதுபவர் بِالْعَدْلِ‌ நீதியாக وَلَا يَاْبَ மறுக்க வேண்டாம் كَاتِبٌ எழுதுபவர் اَنْ يَّكْتُبَ அவர் எழுத كَمَا عَلَّمَهُ அதை கற்பித்துள்ளதால் اللّٰهُ‌ அல்லாஹ் فَلْيَكْتُبْ ஆகவே அவர் எழுதவும் ۚوَلْيُمْلِلِ இன்னும் வாசகம் கூறவும் الَّذِىْ எவர் عَلَيْهِ அவர் மீது الْحَـقُّ கடமை (கடன்) وَلْيَتَّقِ இன்னும் அவர் அஞ்சவும் اللّٰهَ அல்லாஹ்வை رَبَّهٗ அவருடைய இறைவன் وَلَا يَبْخَسْ இன்னும் அவர் குறைக்க வேண்டாம் مِنْهُ அதிலிருந்து شَیْـًٔا ؕ எதையும் فَاِنْ كَانَ இருந்தால் الَّذِىْ எவர் عَلَيْهِ அவர் மீது الْحَـقُّ கடமை (கடன்) سَفِيْهًا அறிவு முதிர்ச்சியற்றவராக اَوْ அல்லது ضَعِيْفًا பலவீனராக اَوْ அல்லது لَا يَسْتَطِيْعُ இயலமாட்டார் اَنْ يُّمِلَّ வாசகம் கூற هُوَ அவர் فَلْيُمْلِلْ வாசகம் கூறவும் وَلِيُّهٗ அவருடைய பொறுப்பாளர் بِالْعَدْلِ‌ؕ நீதியாக وَاسْتَشْهِدُوْا இன்னும் சாட்சியாக்கத் தேடுங்கள் شَهِيْدَيْنِ இரண்டு சாட்சிகளை مِنْ இருந்து رِّجَالِكُمْ‌ۚ உங்கள் ஆண்கள் فَاِنْ لَّمْ يَكُوْنَا அவ்விருவரும் இல்லையென்றால் رَجُلَيْنِ இரண்டு ஆண்களாக فَرَجُلٌ ஓர் ஆண் وَّامْرَاَتٰنِ இன்னும் இரண்டுபெண்கள் مِمَّنْ எவர்களில் تَرْضَوْنَ திருப்தியடைகிறீர்கள் مِنَ الشُّهَدَآءِ சாட்சிகளிலிருந்து اَنْ تَضِلَّ மறந்து விடுவாள் اِحْدٰٮهُمَا அவ்விருவரில் ஒருத்தி فَتُذَكِّرَ எனவே நினைவூட்டுவாள் اِحْدٰٮهُمَا அவ்விருவரில் ஒருத்தி الْاُخْرٰى‌ؕ மற்றொருத்திக்கு وَ لَا يَاْبَ இன்னும் மறுக்கவேண்டாம் الشُّهَدَآءُ சாட்சிகள் اِذَا مَا دُعُوْا ؕ அவர்கள் அழைக்கப்படும் போது وَلَا تَسْــٴَــمُوْۤا இன்னும் சோம்பல்படாதீர்கள் اَنْ تَكْتُبُوْهُ அதை நீங்கள் எழுத صَغِيْرًا சிறியது اَوْ அல்லது كَبِيْرًا பெரியது اِلٰٓى வரை اَجَلِهٖ‌ؕ அதனுடைய தவணை ذٰ لِكُمْ அது اَقْسَطُ மிக நீதியானது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَاَقْوَمُ இன்னும் அதிகம் உறுதியானது لِلشَّهَادَةِ சாட்சியத்திற்கு وَاَدْنٰۤى இன்னும் நெருக்கமானது اَلَّا تَرْتَابُوْٓا நீங்கள் சந்தேகப்படாமலிருக்க اِلَّاۤ اَنْ تَكُوْنَ தவிர/இருப்பது تِجَارَةً வியாபாரமாக حَاضِرَةً ரொக்கமான تُدِيْرُوْنَهَا அதை நடத்துகிறீர்கள் بَيْنَكُمْ உங்கள் மத்தியில் فَلَيْسَ இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது جُنَاحٌ குற்றம் اَلَّا تَكْتُبُوْهَا ؕ அதை நீங்கள் எழுதாமலிருப்பது وَاَشْهِدُوْۤا இன்னும் சாட்சியை ஏற்படுத்துங்கள் اِذَا تَبَايَعْتُمْ நீங்கள் வியாபாரம் செய்தால் وَلَا يُضَآرَّ இன்னும் துன்புறுத்தப்பட மாட்டார் كَاتِبٌ எழுதுபவர் وَّلَا شَهِيْدٌ  ؕ இன்னும் சாட்சி وَاِنْ تَفْعَلُوْا நீங்கள் செய்தால் فَاِنَّهٗ நிச்சயமாக அது فُسُوْقٌ ۢ பெரும் பாவம் بِكُمْ ؕ உங்களுக்கு وَ اتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ‌ ؕ அல்லாஹ்வை وَيُعَلِّمُكُمُ உங்களுக்குக் கற்பிப்பான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
2:282. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ததாயன்தும் Bபிதய்ய்னின் இலா அஜலிம்முஸம்மன் Fபக்துBபூஹ்; வல்யக்துBப் Bபய்னகும் காதிBபும் Bபில்'அத்ல்; வலா யாBப காதிBபுன் அய் யக்துBப கமா 'அல்லமஹுல் லாஹ்; Fபல்யக்துBப் வல்யும்லிலில் லதீ 'அலய்ஹில் ஹக்கு வல்யத்தகில் லாஹ ரBப்Bபஹூ வலா யBப்கஸ் மின்ஹு ஷய்'ஆ; Fப இன் கானல் லதீ 'அலய்ஹில் ஹக்கு ஸFபீஹன் அவ் ள'ஈFபன் அவ் லா யஸ்ததீ'உ அய் யுமில்ல ஹுவ Fபல்யும்லில் வலிய்யுஹூ Bபில்'அத்ல்; வஸ்தஷ் ஹிதூ ஷஹீதய்னி மிர் ரிஜாலிகும் Fப இல் லம் யகூனா ரஜுலய்னி Fபரஜுலு(ன்)வ் வம்ர அதானி மிம்மன் தர்ளவ்ன மினஷ் ஷுஹதா'இ அன் தளில்ல இஹ்தாஹுமா Fபதுதக்கிர இஹ்தாஹுமல் உக்ரா; வலா யாBபஷ் ஷுஹதா'உ இதா மாது'ஊ; வலா தஸ்'அமூ அன் தக்துBபூஹு ஸகீரன் அவ்கBபீரன் இலா அஜலிஹ்; தாலிகும் அக்ஸது 'இன்தல் லாஹி வ அக்வமு லிஷ்ஷஹாததி வ அத்னா அல்லா தர்தாBபூ இல்லா அன் தகூன திஜாரதன் ஹாளிரதன் துதீரூனஹா Bபய்னகும் Fபலய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அல்லா தக்துBபூஹன்; வ அஷிதூ இதா தBபாயஃதும்; வலா யுளார்ர காதிBபு(ன்)வ் வலா ஷஹீத்; வ இன் தFப்'அலூ Fப இன்னஹூ Fபுஸூகும் Bபிகும்; வத்தகுல் லாஹ வ யு'அல்லிமு குமுல் லாஹ்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
2:283
2:283 وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ‌ ؕ فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَـتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ‌ؕ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ‌ ؕ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ‌ؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
وَاِنْ كُنْتُمْ இன்னும் நீங்கள்இருந்தால் عَلٰى سَفَرٍ பயணத்தில் وَّلَمْ تَجِدُوْا இன்னும் நீங்கள்பெறவில்லை كَاتِبًا ஓர் எழுதுபவரை فَرِهٰنٌ அடமானங்கள் مَّقْبُوْضَةٌ  ؕ கைப்பற்றப்பட்டது فَاِنْ اَمِنَ நம்பினால் بَعْضُكُمْ உங்களில் சிலர் بَعْضًا சிலரை فَلْيُؤَدِّ நிறைவேற்றவும் الَّذِى எவர் اؤْتُمِنَ நம்பப்பட்டார் اَمَانَـتَهٗ அவருடைய நம்பிக்கையை وَلْيَتَّقِ இன்னும் அவர் அஞ்சவும் اللّٰهَ அல்லாஹ்வை رَبَّهٗ‌ؕ அவருடையஇறைவன் وَلَا تَكْتُمُوا இன்னும் மறைக்காதீர்கள் الشَّهَادَةَ  ؕ சாட்சியத்தை وَمَنْ இன்னும் யார் يَّكْتُمْهَا அதை மறைப்பார் فَاِنَّهٗۤ நிச்சயமாக அவர் اٰثِمٌ பாவியாகிவிடும் قَلْبُهٗ‌ؕ அவனுடைய உள்ளம் وَ اللّٰهُ அல்லாஹ் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
2:283. வ இன் குன்தும் 'அலா ஸFபரி(ன்)வ் வ லம் தஜிதூ காதிBபன் Fபரிஹானும் மக்Bபூளதுன் Fப இன் அமின Bபஃளுகும் Bபஃளன் Fபல்யு'அத்தில் லதி துமின அமா னதஹூ வல்யத்தகில் லாஹ ரBப்Bபஹ்; வலா தக்துமுஷ் ஷஹாதஹ்; வ மய் யக்தும்ஹா Fப இன்னஹூ ஆதிமுன் கல்Bபுஹ்; வல்லாஹு Bபிமா தஃமலூன 'அலீம்
2:283. இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
2:284
2:284 لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَاِنْ تُبْدُوْا مَا فِىْۤ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ يُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ‌ؕ فَيَـغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
لِلّٰهِ அல்லாஹ்வுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில்உள்ளவை وَاِنْ تُبْدُوْا இன்னும் நீங்கள் வெளிப்படுத்தினால் مَا فِىْۤ اَنْفُسِكُمْ உங்கள் உள்ளங்களில் உள்ளதை اَوْ تُخْفُوْهُ அல்லது அதை நீங்கள் மறைத்தால் يُحَاسِبْكُمْ உங்களுக்கு கூலி கொடுப்பான் بِهِ அதற்காக اللّٰهُ‌ؕ அல்லாஹ் فَيَـغْفِرُ ஆகவே மன்னிப்பான் لِمَنْ எவருக்கு يَّشَآءُ நாடுகிறான் وَيُعَذِّبُ இன்னும் வேதனை செய்வான் مَنْ எவரை يَّشَآءُ‌ ؕ நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
2:284. லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ இன் துBப்தூ மா Fபீ அன்Fபுஸிகும் அவ் துக்Fபூஹு யுஹாஸிBப்கும் Bபிஹில் லா; Fபயக்Fபிரு லி மய் யஷா'உ வ யு'அத்திBபு மய் யஷா'உ;வல்லாஹு 'அலா குல்லி ஷய் இன் கதீர்
2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
2:285
2:285 اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَ‌ؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
اٰمَنَ நம்பிக்கை கொண்டார் الرَّسُوْلُ தூதர் بِمَاۤ اُنْزِلَ இறக்கப்பட்டதை اِلَيْهِ தமக்கு مِنْ இருந்து رَّبِّهٖ தமது இறைவன் وَ الْمُؤْمِنُوْنَ‌ؕ இன்னும் நம்பிக்கையாளர்கள் كُلٌّ எல்லோரும் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَلٰٓٮِٕكَتِهٖ இன்னும் அவனுடைய வானவர்கள் وَكُتُبِهٖ இன்னும் அவனுடைய வேதங்கள் وَرُسُلِهٖ இன்னும் அவனுடைய தூதர்கள் لَا نُفَرِّقُ பிரிவினை காட்டமாட்டோம் بَيْنَ اَحَدٍ எவருக்கு மத்தியிலும் مِّنْ இருந்து رُّسُلِهٖ‌ அவனுடையதூதர்கள் وَقَالُوْا இன்னும் கூறினார்கள் سَمِعْنَا செவியுற்றோம் وَاَطَعْنَا‌ இன்னும் கட்டுப்பட்டோம் غُفْرَانَكَ உன் மன்னிப்பை رَبَّنَا எங்கள் இறைவா وَاِلَيْكَ இன்னும் உன் பக்கமே الْمَصِيْرُ‏ மீளுமிடம்
2:285. ஆமனர்-ரஸூலு Bபிமா உன்Zஜில இலய்ஹி மிர்-ரBப்Bபிஹீ வல்மு'மினூன்; குல்லுன் ஆமன Bபில்லாஹி வ மலா'இகத்ஹிஹீ வ குதுBப்ஹி வ ருஸுலிஹீ லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம்-மிர்-ருஸுலிஹ் வ காலூ ஸமிஃனா வ அதஃனா குFப்ரானக ரBப்Bபனா வ இலய்கல்-மஸீர்
2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
2:286
2:286 لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ؕ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ‌ؕ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ ۚ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
لَا يُكَلِّفُ சிரமப்படுத்தமாட்டான் اللّٰهُ அல்லாஹ் نَفْسًا ஓர் ஆன்மாவை اِلَّا தவிர وُسْعَهَا ؕ அதன் வசதி/சக்தி لَهَا அதற்கு مَا كَسَبَتْ அது செய்தது وَعَلَيْهَا இன்னும் அதன் மீது مَا اكْتَسَبَتْ‌ؕ அது செய்தது رَبَّنَا எங்கள் இறைவா لَا تُؤَاخِذْنَاۤ எங்களைத் தண்டிக்காதே اِنْ نَّسِيْنَاۤ நாங்கள் மறந்தால் اَوْ அல்லது اَخْطَاْنَا ۚ நாங்கள் தவறிழைத்தால் رَبَّنَا எங்கள் இறைவா وَلَا تَحْمِلْ இன்னும் சுமத்தாதே عَلَيْنَاۤ எங்கள் மீது اِصْرًا கடினமான சுமையை كَمَا போன்று حَمَلْتَهٗ அதைச் சுமத்தினாய் عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِنَا எங்களுக்கு முன்  ۚرَبَّنَا எங்கள் இறைவா وَلَا تُحَمِّلْنَا இன்னும் எங்களை சுமக்க வைக்காதே مَا எது لَا طَاقَةَ அறவே ஆற்றல் இல்லை لَنَا எங்களுக்கு بِهٖ‌ ۚ அதற்கு وَاعْفُ இன்னும் (பிழைகளை) அழித்தருள் عَنَّا எங்களை விட்டு وَاغْفِرْ இன்னும் மன்னித்தருள் لَنَا எங்களுக்கு وَارْحَمْنَا இன்னும் எங்களுக்கு கருணைபுரி اَنْتَ நீ مَوْلٰٮنَا எங்கள் தலைவன் فَانْصُرْنَا ஆகவே நீஎங்களுக்கு உதவு عَلَى الْقَوْمِ கூட்டத்திற்கு எதிராக الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
2:286. லா யுகல்லிFபுல்-லாஹு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா; லஹா மா கஸBபத் வ 'அலய்ஹா மக்தஸBபத்; ரBப்Bபனா லா து'ஆகித்னா இன் னஸீனா அவ் அக்தானா; ரBப்Bபனா வலா தஹ்மில்-'அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹூ 'அலல்-லதீன மின் கBப்லினா; ரBப்Bபனா வலா துஹம்மில்னா மா லா தாகத லனா Bபிஹ்; வஃFபு 'அன்னா வக்Fபிர் லனா வர்ஹம்னா; அன்த மவ்லானா Fபன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”