45. ஸூரத்துல் ஜாஸியா(முழந்தாளிடுதல்)
மக்கீ, வசனங்கள்: 37

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
45:1
45:1 حٰمٓ‌‌ ۚ‏
حٰمٓ‌ ۚ‏ ஹா மீம்
45:1. ஹா-மீம்
45:1. ஹா, மீம்.
45:2
45:2 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏
تَنْزِيْلُ இறக்கப்பட்டது الْكِتٰبِ இந்த வேதம் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَكِيْمِ‏ மகா ஞானவான்
45:2. தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
45:2. இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
45:3
45:3 اِنَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّلْمُؤْمِنِيْنَؕ‏
اِنَّ நிச்சயமாக فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ இன்னும் பூமியில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّلْمُؤْمِنِيْنَؕ‏ நம்பிக்கையாளர்களுக்கு
45:3. இன்னா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ல ஆயாதில் லில்மு'மினீன்
45:3. முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:4
45:4 وَفِىْ خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰيٰتٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَۙ‏
وَفِىْ خَلْقِكُمْ உங்களைப் படைத்திருப்பதிலும் وَمَا يَبُثُّ பரப்பி இருப்பதிலும் مِنْ دَآبَّةٍ உயிரினங்களை اٰيٰتٌ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّوْقِنُوْنَۙ‏ உறுதியாக நம்பிக்கை கொள்கின்றனர்
45:4. வ Fபீ கல்கிகும் வமா யBபுத்து மின் தாBப்Bபதின் ஆயாதுல் லிகவ்மி(ன்)ய்-யூகினூன்
45:4. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:5
45:5 وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَ تَصْرِيْفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
وَاخْتِلَافِ மாறிமாறிவருவதிலும் الَّيْلِ وَالنَّهَارِ இரவு, பகல் وَمَاۤ இன்னும் எது اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مِنْ رِّزْقٍ மழையை فَاَحْيَا உயிர்ப்பித்தான் بِهِ அதன் மூலம் الْاَرْضَ பூமியை بَعْدَ பின்னர் مَوْتِهَا அது இறந்த وَ تَصْرِيْفِ திருப்புவதிலும் الرِّيٰحِ காற்றுகளை اٰيٰتٌ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிகின்றனர்
45:5. வக்திலாFபில் லய்லி வன்னஹாரி வ மா அன்Zஜலல் லாஹு மினஸ் ஸமா'இ மிர் ரிZஜ்கின் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா வ தஸ் ரீFபிர் ரியாஹி ஆயாதுல் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
45:5. மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:6
45:6 تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَـتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّ‌ ‌ۚ فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَ اللّٰهِ وَاٰيٰتِهٖ يُؤْمِنُوْنَ‏
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்களாகும் اللّٰهِ அல்லாஹ்வின் نَـتْلُوْهَا இவற்றை ஓதுகிறோம் عَلَيْكَ உம்மீது بِالْحَقِّ‌ ۚ உண்மையாகவே فَبِاَىِّ حَدِيْثٍۢ எந்த செய்தியை بَعْدَ பின்னர் اللّٰهِ அல்லாஹ் وَاٰيٰتِهٖ இன்னும் அவனது அத்தாட்சிகளுக்கு يُؤْمِنُوْنَ‏ இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
45:6. தில்க ஆயதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில் ஹக்க், FபBபிஅய்யி ஹதீதிம் Bபஃதல் லாஹி வ ஆயாதிஹீ யு'மினூன்
45:6. இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
45:7
45:7 وَيْلٌ لِّـكُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ‏
وَيْلٌ நாசம்தான் لِّـكُلِّ எல்லோருக்கும் اَفَّاكٍ பாவிகள் اَثِيْمٍۙ‏ பொய் பேசுகின்ற
45:7. வய்லுல் லிகுல்லி அFப்Fபாகின் அதீம்
45:7. (சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
45:8
45:8 يَّسْمَعُ اٰيٰتِ اللّٰهِ تُتْلٰى عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ يَسْمَعْهَا‌ ۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَ لِيْمٍ‏
يَّسْمَعُ செவியுறுகின்றான் اٰيٰتِ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் تُتْلٰى ஓதப்படுவதை عَلَيْهِ தன் மீது ثُمَّ பிறகு يُصِرُّ பிடிவாதம் காட்டுகின்றான் مُسْتَكْبِرًا பெருமை பிடித்தவனாக كَاَنْ لَّمْ يَسْمَعْهَا‌ ۚ அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல فَبَشِّرْهُ அவனுக்கு நற்செய்தி கூறுங்கள்! بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَ لِيْمٍ‏ வலி தரக்கூடிய(து)
45:8. யஸ்ம'உ ஆயாதில் லாஹி துத்லா 'அலய்ஹி தும்ம யுஸிர்ரு முஸ்தக்Bபிரன் க-அல் லம் யஸ்மஃஹா FபBபஷ்ஷிர்ஹு Bபி'அதாBபின் அலீம்
45:8. தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
45:9
45:9 وَاِذَا عَلِمَ مِنْ اٰيٰتِنَا شَيْــٴًـــا اۨتَّخَذَهَا هُزُوًا‌ ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ؕ‏
وَاِذَا عَلِمَ அவன் அறிந்து கொண்டால் مِنْ اٰيٰتِنَا நமது வசனங்களில் شَيْــٴًـــا எதையும் اۨتَّخَذَهَا அதை எடுத்துக்கொள்கிறான் هُزُوًا‌ ؕ கேலியாக اُولٰٓٮِٕكَ لَهُمْ இவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை مُّهِيْنٌ ؕ‏ இழிவுதரும்
45:9. வ இதா 'அலிம மின் ஆயாதினா ஷய்' 'அனித் தகதஹா ஹுZஜுவா; உலா'இக லஹும் 'அதாBபும் முஹீன்
45:9. நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
45:10
45:10 مِنْ وَّرَآٮِٕهِمْ جَهَنَّمُۚ وَلَا يُغْنِىْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَيْــٴًـــا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَآءَ‌ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌؕ‏
مِنْ وَّرَآٮِٕهِمْ இவர்களுக்கு முன்னால் இருக்கின்றது جَهَنَّمُۚ நரகம் وَلَا يُغْنِىْ எதையும் தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا كَسَبُوْا அவர்கள் சம்பாதித்தது شَيْــٴًـــا எதையும் وَّلَا مَا اتَّخَذُوْا இன்னும் எவற்றை/அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَوْلِيَآءَ‌ ۚ பாதுகாவலர்களாக وَلَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை عَظِيْمٌؕ‏ பெரிய(து)
45:10. மி(ன்)வ் வரா'இஹிம் ஜஹன்னமு வலா யுக்னீ 'அன்ஹும் மா கஸBபூ ஷய்'அ(ன்)வ் வலா மத் தகதூ மின் தூனில் லாஹி அவ்லியா; வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
45:10. அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
45:11
45:11 هٰذَا هُدًى‌ ‌ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ
هٰذَا هُدًى‌ ۚ இதுதான்/நேர்வழி وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاٰيٰتِ அத்தாட்சிகளை رَبِّهِمْ தங்கள் இறைவனின் لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை مِّنْ رِّجْزٍ தண்டனை اَلِيْمٌ‏ வலி தரக்கூடிய(து)
45:11. ஹாதா ஹுதா; வல் லதீன கFபரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் லஹும் 'அதாBபும் மிர் ரிஜ்Zஜின் 'அலீம்
45:11. இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.  
45:12
45:12 اَللّٰهُ الَّذِىْ سَخَّرَ لَـكُمُ الْبَحْرَ لِتَجْرِىَ الْفُلْكُ فِيْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‌ۚ‏
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எப்படிப்பட்டவன் سَخَّرَ வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الْبَحْرَ கடலை لِتَجْرِىَ செல்வதற்காகவும் الْفُلْكُ கப்பல்கள் فِيْهِ அதில் بِاَمْرِهٖ அவனது கட்டளைப்படி وَلِتَبْتَغُوْا நீங்கள் தேடுவதற்காகவும் مِنْ فَضْلِهٖ அவனுடைய அருளிலிருந்து وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‌ۚ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
45:12. அல்லாஹுல் லதீ ஸஹ்கர லகுமுல் Bபஹ்ர லிதஜ்ரியல் Fபுல்கு Fபீஹி Bபி அம்ரிஹீ வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
45:12. கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.
45:13
45:13 وَسَخَّرَ لَـكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ جَمِيْعًا مِّنْهُ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمْ உங்களுக்கு مَّا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவற்றை(யும்) وَمَا فِى الْاَرْضِ பூமியில் உள்ளவற்றையும் جَمِيْعًا அனைத்தையும் مِّنْهُ‌ ؕ தன் புறத்திலிருந்து اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ‏ சிந்திக்கின்ற
45:13. வ ஸக்கர லகும் மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி ஜமீ'அம் மின்ஹு; இன்ன Fபீதாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
45:13. அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
45:14
45:14 قُلْ لِّلَّذِيْنَ اٰمَنُوْا يَغْفِرُوْا لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ اَيَّامَ اللّٰهِ لِيَجْزِىَ قَوْمًۢا بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
قُلْ கூறுவீராக! لِّلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களுக்கு يَغْفِرُوْا அவர்கள் மன்னித்து விடட்டும் لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்காதவர்களை اَيَّامَ اللّٰهِ அல்லாஹ்வின் நடவடிக்கைகளை لِيَجْزِىَ இறுதியாக தண்டனை கொடுப்பான் قَوْمًۢا ஒரு கூட்டத்திற்கு بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
45:14. குல் லில்லதீன ஆமனூ யக்Fபிரூ லில்லதீன லா யர்ஜூன அய்யாமல் லாஹி லியஜ்Zஜிய கவ்மம் Bபிமா கானூ யக்ஸிBபூன்
45:14. ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்: அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.  
45:15
45:15 مَنْ عَمِلَ صَالِحًـا فَلِنَفْسِهٖ‌ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَيْهَا‌ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏
مَنْ عَمِلَ யார் செய்வாரோ صَالِحًـا ஒரு நன்மையை فَلِنَفْسِهٖ‌ۚ அது அவருக்குத்தான் நல்லது وَمَنْ எவர் اَسَآءَ தீமை செய்வாரோ فَعَلَيْهَا அது அவருக்குத்தான் கேடாகும் ثُمَّ பிறகு اِلٰى رَبِّكُمْ உங்கள் இறைவனிடம் تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
45:15. மன் 'அமில ஸாலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா தும்ம இலா ரBப்Bபிகும் துர்ஜ'ஊன்
45:15. எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
45:16
45:16 وَلَقَدْ اٰتَيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களுக்கு الْكِتٰبَ வேதங்களை(யும்) وَالْحُكْمَ ஞானத்தையும் وَالنُّبُوَّةَ நபித்துவத்தையும் وَرَزَقْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நாம் வழங்கினோம் مِّنَ الطَّيِّبٰتِ நல்ல உணவுகளை وَفَضَّلْنٰهُمْ அவர்களை மேன்மையாக்கினோம் عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏ அக்கால மக்களைவிட
45:16. வ லகத் ஆதய்னா Bபனீ இஸ்ரா'ஈலல் கிதாBப வல்ஹுக்ம வன் னுBபுவ்வத வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி வ Fபள்ளல்னாஹும்;அலல் 'ஆலமீன்
45:16. நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
45:17
45:17 وَاٰتَيْنٰهُمْ بَيِّنٰتٍ مِّنَ الْاَمْرِ‌ ۚ فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْيًاۢ بَيْنَهُمْ‌ؕ اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
وَاٰتَيْنٰهُمْ நாம் அவர்களுக்குக் கொடுத்தோம் بَيِّنٰتٍ தெளிவான சட்டங்களை مِّنَ الْاَمْرِ‌ ۚ இந்த மார்க்கத்தின் فَمَا اخْتَلَفُوْۤا அவர்கள் கருத்து வேறுபடவில்லை اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ தவிர/அவர்களிடம் வந்த பின்னர் الْعِلْمُ ۙ கல்வி بَغْيًاۢ பொறாமையினால் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்கு மத்தியில் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் يَقْضِىْ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏ அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்
45:17. வ ஆதய்னாஹும் Bபய்யினாதிம் மினல் அம்ரி Fபமக் தலFபூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
45:17. அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
45:18
45:18 ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏
ثُمَّ பிறகு جَعَلْنٰكَ உம்மை அமைத்தோம் عَلٰى شَرِيْعَةٍ தெளிவான சட்டங்கள் மீது مِّنَ الْاَمْرِ இந்த மார்க்கத்தினுடைய فَاتَّبِعْهَا ஆகவே அதையே பின்பற்றுவீராக! وَلَا تَتَّبِعْ பின்பற்றாதீர் اَهْوَآءَ மன விருப்பங்களை الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏ அறியாதவர்களின்
45:18. தும்ம ஜ'அல்னாக 'அலா ஷரீ'அதிம் மினல் அம்ரி Fபத்தBபிஃஹா வலா தத்தBபிஃ அஹ்வா'அல்-லதீன லா யஃலமூன்
45:18. இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
45:19
45:19 اِنَّهُمْ لَنْ يُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَيْــٴًـــا‌ ؕ وَ اِنَّ الظّٰلِمِيْنَ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ ۚ وَاللّٰهُ وَلِىُّ الْمُتَّقِيْنَ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَنْ يُّغْنُوْا அறவே தடுக்க மாட்டார்கள் عَنْكَ உம்மை விட்டு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து شَيْــٴًـــا‌ ؕ وَ اِنَّ எதையும்/நிச்சயமாக الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلِيَآءُ بَعْضٍ‌ ۚ நண்பர்கள்/சிலருக்கு وَاللّٰهُ அல்லாஹ் وَلِىُّ நண்பன் الْمُتَّقِيْنَ‏ இறையச்சமுள்ளவர்களின்
45:19. இன்னஹும் ல(ன்)ய் யுக்னூ 'அன்க மினல் லாஹி ஷய்'ஆ; வ இன்னள் ளாலிமீன Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃளி(ன்)வ் வல்லாஹு வலிய்யுல் முத்தகீன்
45:19. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன் ஆவான்
45:20
45:20 هٰذَا بَصَاٮِٕرُ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ‏
هٰذَا இது بَصَاٮِٕرُ தெளிவான ஆதாரங்களும் لِلنَّاسِ மக்களுக்கு وَهُدًى நேர்வழியும் وَّرَحْمَةٌ கருணையுமாகும் لِّقَوْمٍ மக்களுக்கு يُّوْقِنُوْنَ‏ உறுதி கொள்கின்றனர்
45:20. ஹாதா Bபஸா'இரு லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லிகவ்மி(ன்)ய் யூகினூன்
45:20. இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
45:21
45:21 اَمْ حَسِبَ الَّذِيْنَ اجْتَـرَحُوا السَّيِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ سَوَآءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ‌ ؕ سَآءَ مَا يَحْكُمُوْنَ
اَمْ حَسِبَ எண்ணுகின்றார்களா? الَّذِيْنَ எவர்கள் اجْتَـرَحُوا செய்தார்கள் السَّيِّاٰتِ பாவங்களை اَنْ نَّجْعَلَهُمْ அவர்களை ஆக்குவோம் என்று كَالَّذِيْنَ எவர்களைப் போன்று اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا செய்தவர்களை الصّٰلِحٰتِ ۙ நன்மைகளை سَوَآءً சமமாக்கிவிடுவோம் مَّحْيَا வாழ்க்கையும் هُمْ இவர்களின் وَمَمَاتُهُمْ‌ ؕ இவர்களின் மரணத்தையும் سَآءَ அது மிகக் கெட்டது مَا يَحْكُمُوْنَ‏ எதை தீர்ப்பளிக்கின்றார்களோ
45:21. அம் ஹஸிBபல் லதீனஜ் தரஹுஸ் ஸய்யிஆதி அன் னஜ்'அலஹும் கல்லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி ஸவா'அம் மஹ்யாஹும் வ மமாதுஹும்; ஸா'அ மா யஹ்குமூன்
45:21. எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.  
45:22
45:22 وَ خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَ خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் بِالْحَقِّ உண்மையான காரணத்திற்காக(வும்) وَلِتُجْزٰى கூலி கொடுக்கப்படுவதற்காகவும் كُلُّ نَفْسٍۢ ஒவ்வொரு ஆன்மாவும் بِمَا كَسَبَتْ அது எதை செய்ததோ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏ இன்னும் அவர்கள்/அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
45:22. வ கலகல் லாஹுஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்கி வ லிதுஜ்Zஜா குல்லு னFப்ஸிம் Bபிமா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
45:22. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
45:23
45:23 اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً  ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
اَفَرَءَيْتَ நீர் அறிவிப்பீராக! مَنِ اتَّخَذَ எடுத்துக்கொண்டவனைப் பற்றி اِلٰهَهٗ தனது கடவுளாக هَوٰٮهُ தனது மனவிருப்பத்தை وَاَضَلَّهُ அவனை வழிகெடுத்தான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى عِلْمٍ அறிவு வந்ததன் பின்னர் وَّخَتَمَ இன்னும் முத்திரையிட்டான் عَلٰى سَمْعِهٖ அவனது செவியிலும் وَقَلْبِهٖ அவனது உள்ளத்திலும் وَجَعَلَ இன்னும் ஆக்கினான் عَلٰى بَصَرِهٖ அவனது பார்வையில் غِشٰوَةً  ؕ திரையை فَمَنْ ஆகவே, யார் يَّهْدِيْهِ அவனுக்கு நேர்வழி காட்டுவார் مِنْۢ بَعْدِ பின் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விற்கு اَفَلَا تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
45:23. அFபர'அய்த மனித் தகத இலாஹஹூ ஹவாஹு வ அளல் லஹுல் லாஹு 'அலா 'இல்மி(ன்)வ் வ கதம 'அலா ஸம்'இஹீ வ கல்Bபிஹீ வ ஜ'அல 'அலா Bபஸரிஹீ கிஷாவதன் Fபம(ன்)ய் யஹ்தீஹி மிம் Bபஃதில் லாஹ்; அFபலா ததக்கரூன்
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
45:24
45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் مَا வேறு இல்லை هِىَ இது اِلَّا தவிர حَيَاتُنَا நமது வாழ்க்கையை الدُّنْيَا உலக نَمُوْتُ மரணிக்கின்றோம் وَنَحْيَا இன்னும் வாழ்கின்றோம் وَمَا يُهْلِكُنَاۤ நம்மை அழிக்காது اِلَّا الدَّهْرُ‌ؕ காலத்தைத் தவிர وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை بِذٰلِكَ இதைப் பற்றி مِنْ عِلْمٍ‌ ۚ அறிவு اِنْ هُمْ அவர்கள் இல்லை اِلَّا يَظُنُّوْنَ‏ வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர
45:24. வ காலூ மா ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா னமூது வ னஹ்யா வமா யுஹ்லிகுனா இல்லத் தஹ்ர்; வமா லஹும் Bபிதாலிக மின் 'இல்மின் இன் ஹும் இல்லாயளுன்னூன்
45:24. மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
45:25
45:25 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான ஆதாரங்களாக مَّا كَانَ இருக்கவில்லை حُجَّتَهُمْ அவர்களின் ஆதாரம் اِلَّاۤ தவிர اَنْ قَالُوا அவர்கள் சொல்வதே ائْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
45:25. வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுன Bபய்யினாதிம் மா கான ஹுஜ்ஜதஹும் இல்லா அன் காலு'தூ Bபி ஆBபா'இனா இன் குன்தும் ஸாதிகீன்
45:25. அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
45:26
45:26 قُلِ اللّٰهُ يُحْيِيْكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
قُلِ கூறுவீராக! اللّٰهُ அல்லாஹ்தான் يُحْيِيْكُمْ உங்களை உயிர்ப்பிக்கின்றான் ثُمَّ பிறகு يُمِيْتُكُمْ உங்களை மரணிக்க வைப்பான் ثُمَّ பிறகு يَجْمَعُكُمْ அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளில் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ அதில் وَلٰكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
45:26. குலில் லாஹு யுஹ்யீகும் தும்ம யுமீதுகும் தும்ம யஜ்ம'உகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.  
45:27
45:27 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَٮِٕذٍ يَّخْسَرُ الْمُبْطِلُوْنَ‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியது مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் وَيَوْمَ நாளில் تَقُوْمُ நிகழ்கின்றது السَّاعَةُ மறுமை நாள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّخْسَرُ நஷ்டமடைவார்கள் الْمُبْطِلُوْنَ‏ பொய்யர்கள்
45:27. வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ யவ்ம தகூமுஸ் ஸா'அது யவ்ம 'இதி(ன்)ய் யக்ஸருல் முBப்திலூன்
45:27. அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளை வந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
45:28
45:28 وَتَرٰى كُلَّ اُمَّةٍ جَاثِيَةً‌ كُلُّ اُمَّةٍ تُدْعٰۤى اِلٰى كِتٰبِهَا ؕ اَلْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
وَتَرٰى நீர் பார்ப்பீர் كُلَّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயத்தையும் جَاثِيَةً‌ முழந்தாளிட்ட வர்களாக كُلُّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயமும் تُدْعٰۤى அழைக்கப்படும் اِلٰى كِتٰبِهَا ؕ தமது பதிவு புத்தகத்தின் பக்கம் اَلْيَوْمَ இன்று تُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவீர்கள் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கு
45:28. வ தரா குல்ல உம்மதின் ஜாதியஹ்; குல்லு உம்மதின் துத்'ஆ இலா கிதாBபிஹா அல் யவ்ம துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
45:28. (அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
45:29
45:29 هٰذَا كِتٰبُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ‌ؕ اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
هٰذَا இதோ كِتٰبُنَا நமது பதிவேடு يَنْطِقُ அது பேசும் عَلَيْكُمْ உங்கள் மீது بِالْحَقِّ‌ؕ உண்மையாக اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا نَسْتَنْسِخُ எழுதிக் கொண்டிருந்தோம் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
45:29. ஹாதா கிதாBபுனா யன்திகு 'அலய்கும் Bபில்ஹக்க்; இன்னா குன்னா னஸ்தன்ஸிகு மா குன்தும் தஃமலூன்
45:29. “இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
45:30
45:30 فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِىْ رَحْمَتِهٖ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْمُبِيْنُ‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فَيُدْخِلُهُمْ அவர்களை நுழைவிப்பான் رَبُّهُمْ அவர்களது இறைவன் فِىْ رَحْمَتِهٖ‌ ؕ தனது அருளில் ذٰ لِكَ هُوَ இதுதான் الْفَوْزُ வெற்றி الْمُبِيْنُ‏ மிகத் தெளிவான(து)
45:30. Fப அம்மல் லதீன ஆமானூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபயுத்கிலுஹும் ரBப்Bபுஹும் Fபீ ரஹ்மதிஹ்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் முBபீன்
45:30. ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.
45:31
45:31 وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْۤا اَفَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِيْنَ‏
وَاَمَّا ஆக الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் اَفَلَمْ تَكُنْ இருக்கவில்லையா? اٰيٰتِىْ எனது வசனங்கள் تُتْلٰى ஓதப்படுகின்றன عَلَيْكُمْ உங்கள் மீது فَاسْتَكْبَرْتُمْ நீங்கள் பெருமை அடித்தீர்கள் وَكُنْتُمْ இன்னும் நீங்கள் இருந்தீர்கள் قَوْمًا மக்களாக مُّجْرِمِيْنَ‏ குற்றம் புரிகின்றவர்கள்
45:31. வ அம்மல் லதீன கFபரூ அFபலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபஸ்தக்Bபர்தும் வ குன்தும் கவ்மம் முஜ்ரிமீன்
45:31. ஆனால், நிராகரித்தவர்களிடம்: “உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
45:32
45:32 وَاِذَا قِيْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَيْبَ فِيْهَا قُلْتُمْ مَّا نَدْرِىْ مَا السَّاعَةُ ۙ اِنْ نَّـظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் اِنَّ وَعْدَ நிச்சயமாக வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ உண்மையானது وَّالسَّاعَةُ இன்னும் மறுமை لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهَا அதில் قُلْتُمْ நீங்கள் கூறுவீர்கள் مَّا نَدْرِىْ அறியமாட்டோம் مَا السَّاعَةُ ۙ மறுமை என்றால் என்ன? اِنْ نَّـظُنُّ நாங்கள் எண்ணவில்லை اِلَّا தவிர ظَنًّا ஒரு எண்ணமாகவே وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ‏ நாங்கள் உறுதிசெய்பவர்களாக இல்லை
45:32. வ இதா கீல இன்ன வஃதல்லாஹி ஹக்கு(ன்)வ் வஸ் ஸா'அது லா ரய்Bப Fபீஹா குல்தும் மா னத்ரீ மஸ் ஸா'அது இன் னளுன்னு இல்லா ளன்ன(ன்)வ் வமா னஹ்னு Bபிமுஸ்தய்கினீன்
45:32. மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.
45:33
45:33 وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
وَبَدَا வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு سَيِّاٰتُ தீமைகள் مَا عَمِلُوْا அவர்கள் செய்தவற்றின் وَحَاقَ இன்னும் சூழ்ந்துகொள்ளும் بِهِمْ அவர்களை مَّا எது كَانُوْا இருந்தார்களோ بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம் செய்பவர்களாக
45:33. வ Bபதா லஹும் ஸய்யிஆது மா 'அமிலூ வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
45:33. அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
45:34
45:34 وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰٮكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
وَقِيْلَ கூறப்படும் الْيَوْمَ இன்று نَنْسٰٮكُمْ உங்களை விட்டுவிடுவோம் كَمَا نَسِيْتُمْ நீங்கள் விட்டதுபோன்று لِقَآءَ சந்திப்பை يَوْمِكُمْ هٰذَا உங்களது இன்றைய தினத்தின் وَمَاْوٰٮكُمُ உங்கள் ஒதுங்குமிடம் النَّارُ நரகம்தான் وَمَا لَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ نّٰصِرِيْنَ‏ உதவியாளர்கள் யாரும்
45:34. வ கீலல் யவ்ம னன்ஸாகும் கமா னஸீதும் லிகா'அ யவ்மிகும் ஹாதா வ மாவாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
45:34. இன்னும், “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றைய தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.
45:35
45:35 ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ ۚ فَالْيَوْمَ لَا يُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏
ذٰلِكُمْ بِاَنَّكُمُ இதற்கு காரணம் நிச்சயமாக நீங்கள் اتَّخَذْتُمْ எடுத்துக்கொண்டீர்கள் اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் هُزُوًا கேலியாக وَّغَرَّتْكُمُ இன்னும் உங்களை மயக்கிவிட்டது الْحَيٰوةُ الدُّنْيَا‌ ۚ உலக வாழ்க்கை فَالْيَوْمَ ஆகவே, இன்று لَا يُخْرَجُوْنَ வெளியேற்றப்பட மாட்டார்கள் مِنْهَا அதிலிருந்து وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏ இன்னும் அவர்களிடமிருந்து காரணங்கள் அங்கீகரிக்கப்படாது
45:35. தாலிகும் Bபி அன்னகுமுத் தகத்தும் ஆயாதில் லாஹி ஹுZஜுவ(ன்)வ் வ கர்ரத்குமுல் ஹயாதுத் துன்யா; Fபல் யவ்ம லா யுக்ரஜூன மின்ஹா வ லாஹும் யுஸ்தஃதBபூன்
45:35. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
45:36
45:36 فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
فَلِلّٰهِ அல்லாஹ்விற்கே الْحَمْدُ எல்லாப் புகழும் رَبِّ அதிபதி السَّمٰوٰتِ வானங்களின் وَرَبِّ இன்னும் அதிபதி الْاَرْضِ பூமியின் رَبِّ அதிபதி الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
45:36. Fபலில்லாஹில் ஹம்து ரBப்Bபிஸ் ஸமாவாதி வ ரBப்Bபில் அர்ளி ரBப்Bபில்-'ஆலமீன்
45:36. ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
45:37
45:37 وَلَهُ الْكِبْرِيَآءُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
وَلَهُ இன்னும் அவனுக்கே உரியது الْكِبْرِيَآءُ பெருமை فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ‌ பூமியிலும் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
45:37. வ லஹுல் கிBப்ரியா'உ Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.