65. ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து)
மதனீ, வசனங்கள்: 12

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
65:1
65:1 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ‌ ۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ‌ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ ؕ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ‌ ؕ لَا تَدْرِىْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰ لِكَ اَمْرًا‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! اِذَا طَلَّقْتُمُ நீங்கள் விவாகரத்து செய்தால் النِّسَآءَ பெண்களை فَطَلِّقُوْهُنَّ அவர்களை விவாகரத்து செய்யுங்கள் لِعِدَّتِهِنَّ அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு وَاَحْصُوا இன்னும் சரியாக கணக்கிடுங்கள் الْعِدَّةَ ۚ இத்தாவை وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை رَبَّكُمْ‌ ۚ உங்கள் இறைவனாகிய لَا تُخْرِجُوْهُنَّ அவர்களை வெளியேற்றாதீர்கள் مِنْۢ بُيُوْتِهِنَّ அவர்களின் இல்லங்களில் இருந்து وَلَا يَخْرُجْنَ இன்னும் அவர்களும் வெளியேற வேண்டாம் اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ அவர்கள் செய்தாலே தவிர بِفَاحِشَةٍ தீய செயலை مُّبَيِّنَةٍ‌ ؕ தெளிவான وَتِلْكَ இவை حُدُوْدُ சட்டங்களாகும் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் وَمَنْ எவர் يَّتَعَدَّ மீறுவாரோ حُدُوْدَ சட்டங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَقَدْ திட்டமாக ظَلَمَ அநீதி இழைத்துக் கொண்டார் نَفْسَهٗ‌ ؕ தனக்குத் தானே لَا تَدْرِىْ நீர் அறியமாட்டீர் لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ அல்லாஹ் ஏற்படுத்தலாம் بَعْدَ ذٰ لِكَ இதற்குப் பின்னர் اَمْرًا‏ ஒரு காரியத்தை
65:1. யா அய்யுஹன் னBபிய்யு இதா தல்லக்தும்முன் னிஸா'அ Fபதல்லிகூஹுன்ன லி'இத்ததிஹின்ன வ அஹ்ஸுல்'இத்தத வத்தகுல் லாஹ ரBப்Bபகும்; லா துக்ரி ஜூஹுன்ன மின் Bபு-யூதிஹின்ன வலா யக்ருஜ்ன இல்லா அ(ன்)ய் ய'தீன BபிFபாஹிஷதிம் முBபய்யினஹ்; வ தில்க ஹுதூதுல் லாஹ்; வ ம(ன்)ய் யத'அத்த ஹுதூதல் லாஹி Fபகத் ளலம னFப்ஸஹ்; லா தத்ரீ ல'அல்லல் லாஹ யுஹ்திது Bபஃததாலிக அம்ரா
65:1. நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
65:2
65:2 فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ فَارِقُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَّاَشْهِدُوْا ذَوَىْ عَدْلٍ مِّنْكُمْ وَاَقِيْمُوا الشَّهَادَةَ لِلّٰهِ‌ ؕ ذٰ لِكُمْ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ ۙ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏
فَاِذَا بَلَغْنَ அவர்கள் அடைந்து விட்டால் اَجَلَهُنَّ தங்கள் தவணையை فَاَمْسِكُوْ தடுத்து வையுங்கள் هُنَّ அவர்களை بِمَعْرُوْفٍ நல்ல முறையில் اَوْ அல்லது فَارِقُوْ நீங்கள் பிரிந்து விடுங்கள் هُنَّ அவர்களை بِمَعْرُوْفٍ நல்ல முறையில் وَّاَشْهِدُوْا இன்னும் சாட்சியாக்குங்கள் ذَوَىْ عَدْلٍ நீதமான இருவரை مِّنْكُمْ உங்களில் وَاَقِيْمُوا இன்னும் நிலை நிறுத்துங்கள் الشَّهَادَةَ சாட்சியத்தை لِلّٰهِ‌ ؕ அல்லாஹ்விற்காக ذٰ لِكُمْ இவை يُوْعَظُ உபதேசிக்கப் படுகின்றார் بِهٖ இவற்றின் மூலம் مَنْ كَانَ يُؤْمِنُ எவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோ بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَالْيَوْمِ الْاٰخِرِ‌ ۙ மறுமை நாளையும் وَمَنْ எவர் يَّـتَّـقِ அஞ்சுவாரோ اللّٰهَ அல்லாஹ்வை يَجْعَلْ ஏற்படுத்துவான் لَّهٗ அவருக்கு مَخْرَجًا ۙ‏ ஒரு தீர்வை
65:2. Fப இதா Bபலக்ன அஜலஹுன்ன Fப அம்ஸிகூஹுன்ன BபிமஃரூFபின் அவ் Fபாரிகூஹுன்ன BபிமஃரூFபி(ன்)வ் வ அஷ்ஹிதூ தவய் 'அத்லிம் மின்கும் வ அகீமுஷ் ஷஹாதத லில்லாஹ்; தாலிகும் யூ'அளு Bபிஹீ மன் கான யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யஜ்'அல் லஹூ மக்ரஜா
65:2. ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
65:3
65:3 وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏
وَّيَرْزُقْهُ இன்னும் அவருக்கு உணவளிப்பான் مِنْ حَيْثُ விதத்தில் இருந்து لَا يَحْتَسِبُ‌ ؕ அவர் எண்ணாத وَمَنْ يَّتَوَكَّلْ எவர் நம்பிக்கை வைப்பாரோ عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது فَهُوَ அவனே حَسْبُهٗ ؕ அவருக்குப் போதுமானவன் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بَالِغُ நிறைவேற்றுவான் اَمْرِهٖ‌ ؕ தனது காரியத்தை قَدْ திட்டமாக جَعَلَ ஏற்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் لِكُلِّ شَىْءٍ ஒவ்வொன்றுக்கும் قَدْرًا‏ ஓர் அளவை
65:3. வ யர்Zஜுக்ஹு மின் ஹய்து லா யஹ்தஸிBப்; வ ம(ன்)ய் யதவக்கல் 'அலல் லாஹி Fபஹுவ ஹஸ்Bபுஹ்; இன்னல் லாஹ Bபாலிகு அம்ரிஹ்; கத் ஜ'அலல் லாஹு லிகுல்லி ஷய்'இன் கத்ரா
65:3. அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
65:4
65:4 وَالّٰٓـىٴِْ يَٮِٕسْنَ مِنَ الْمَحِيْضِ مِنْ نِّسَآٮِٕكُمْ اِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ اَشْهُرٍ وَّالّٰٓـىٴِْ لَمْ يَحِضْنَ‌ ؕ وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ يَّضَعْنَ حَمْلَهُنَّ ‌ؕ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ یُسْرًا‏
وَالّٰٓـىٴِْ எவர்கள் يَٮِٕسْنَ நிராசை அடைந்து விட்டனரோ مِنَ الْمَحِيْضِ மாதவிடாயிலிருந்து مِنْ نِّسَآٮِٕكُمْ உங்கள் பெண்களில் اِنِ ارْتَبْتُمْ நீங்கள் சந்தேகித்தால் فَعِدَّتُهُنَّ அவர்களின் இத்தா ثَلٰثَةُ மூன்று اَشْهُرٍ மாதங்களாகும் وَّالّٰٓـىٴِْ எவர்கள் لَمْ يَحِضْنَ‌ ؕ அவர்கள் மாதவிடாய் வரவில்லை وَاُولَاتُ الْاَحْمَالِ கர்ப்பமுடைய பெண்கள் اَجَلُهُنَّ அவர்களின் தவணை اَنْ يَّضَعْنَ அவர்கள் பெற்றெடுப்பதாகும் حَمْلَهُنَّ ؕ தங்கள் கர்ப்பத்தை وَمَنْ எவர் يَّـتَّـقِ அஞ்சுவாரோ اللّٰهَ அல்லாஹ்வை يَجْعَلْ ஏற்படுத்துவான் لَّهٗ அவருக்கு مِنْ اَمْرِهٖ அவரின் காரியத்தில் یُسْرًا‏ இலகுவை
65:4. வல்லா'ஈ ய'இஸ்ன மினல் மஹீளி மின் னிஸா 'இகும் இனிர் தBப்தும் Fப'இத்ததுஹுன்ன தலாதது அஷ்ஹுரி(ன்)வ் வல்லா'ஈ லம் யஹிள்ன்; வ உலாதுல் அஹ்மாலி அஜலுஹுன்ன அ(ன்)ய் யளஃன ஹம்லஹுன்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யஜ்'அல் லஹூ மின் அம்ரிஹீ யுஸ்ரா
65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
65:5
65:5 ذٰ لِكَ اَمْرُ اللّٰهِ اَنْزَلَهٗۤ اِلَيْكُمْ‌ ؕ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُعْظِمْ لَهٗۤ اَجْرًا‏
ذٰ لِكَ اَمْرُ இது/கட்டளையாகும் اللّٰهِ அல்லாஹ்வின் اَنْزَلَهٗۤ இதை இறக்கி இருக்கின்றான் اِلَيْكُمْ‌ ؕ உங்களுக்கு وَمَنْ எவர் يَّـتَّـقِ அஞ்சுவாரோ اللّٰهَ அல்லாஹ்வை يُكَفِّرْ அவன் போக்குவான் عَنْهُ அவரை விட்டும் سَيِّاٰتِهٖ அவரின் பாவங்களை وَيُعْظِمْ இன்னும் பெரிதாக்குவான் لَهٗۤ அவருக்கு اَجْرًا‏ கூலியை
65:5. தாலிக அம்ருல் லாஹி அன்Zஜலஹூ இலய்கும்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யுகFப்Fபிர் 'அன்ஹு ஸய்யி ஆதிஹீ வ யுஃளிம் லஹூ அஜ்ரா
65:5. இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் - இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்.
65:6
65:6 اَسْكِنُوْهُنَّ مِنْ حَيْثُ سَكَنْـتُمْ مِّنْ وُّجْدِكُمْ وَلَا تُضَآرُّوْهُنَّ لِتُضَيِّقُوْا عَلَيْهِنَّ‌ ؕ وَاِنْ كُنَّ اُولَاتِ حَمْلٍ فَاَنْفِقُوا عَلَيْهِنَّ حَتّٰى يَضَعْنَ حَمْلَهُنَّ‌‌ ۚ فَاِنْ اَرْضَعْنَ لَـكُمْ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ‌ ۚ وَاْتَمِرُوْا بَيْنَكُمْ بِمَعْرُوْفٍ‌ۚ وَاِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهٗۤ اُخْرٰى ؕ‏
اَسْكِنُوْهُنَّ அவர்களை தங்க வையுங்கள் مِنْ حَيْثُ سَكَنْـتُمْ நீங்கள் தங்கும் இடத்தில் مِّنْ وُّجْدِكُمْ உங்கள் வசதிக்கேற்ப وَلَا تُضَآرُّوْ தீங்கு செய்யாதீர்கள் هُنَّ அவர்களுக்கு لِتُضَيِّقُوْا நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக عَلَيْهِنَّ‌ ؕ அவர்கள் மீது وَاِنْ كُنَّ அவர்கள் இருந்தால் اُولَاتِ حَمْلٍ கர்ப்பம் உள்ள பெண்களாக فَاَنْفِقُوا செலவு செய்யுங்கள் عَلَيْهِنَّ அவர்களுக்கு حَتّٰى வரை يَضَعْنَ அவர்கள் பெற்றெடுக்கின்ற حَمْلَهُنَّ‌ ۚ தங்கள் கர்ப்பத்தை فَاِنْ اَرْضَعْنَ அவர்கள் பாலூட்டினால் لَـكُمْ உங்களுக்காக فَاٰ تُوْهُنَّ அவர்களுக்கு கொடுங்கள் اُجُوْرَهُنَّ‌ ۚ அவர்களின் ஊதியங்களை وَاْتَمِرُوْا ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் بِمَعْرُوْفٍ‌ۚ நல்லதை وَاِنْ تَعَاسَرْتُمْ நீங்கள் சிரமமாகக் கருதினால் فَسَتُرْضِعُ பாலூட்டுவாள் لَهٗۤ அவருக்காக اُخْرٰى ؕ‏ வேறு ஒரு பெண்
65:6. அஸ்கினூஹுன்ன மின் ஹய்து ஸகன்தும் மி(ன்)வ் வுஜ்திகும் வலா துளார்ரூஹுன்ன லிதுளய்யிகூ 'அலய்ஹின்ன்; வ இன் குன்ன உலாதி ஹம்லின் Fப அன்Fபிகூ 'அலய்ஹின்ன ஹத்தா யளஃன ஹம்லஹுன்ன்; Fபய்ன் அர்ளஃன லகும் Fப ஆதூ ஹுன்ன உஜூரஹுன்ன்; வ'தமிரூ Bபய்னகும் BபிமஃரூFபி(ன்)வ் வ இன் த'ஆஸர்தும் Fபஸதுர்ளி'உ லஹூ உக்ரா
65:6. உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
65:7
65:7 لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ‌ؕ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُ‌ؕ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰٮهَا‌ؕ سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا
لِيُنْفِقْ செலவு செய்யட்டும் ذُوْ سَعَةٍ வசதியுடையவர் مِّنْ سَعَتِهٖ‌ؕ தனது வசதியிலிருந்து وَمَنْ எவர் ஒருவர் قُدِرَ நெருக்கடியாக இருக்கின்றதோ عَلَيْهِ அவர் மீது رِزْقُهٗ அவருடைய வாழ்வாதாரம் فَلْيُنْفِقْ அவர்கள் செலவு செய்யட்டும் مِمَّاۤ اٰتٰٮهُ தனக்கு கொடுத்ததில் இருந்து اللّٰهُ‌ؕ அல்லாஹ் لَا يُكَلِّفُ சிரமம் கொடுக்க மாட்டான் اللّٰهُ அல்லாஹ் نَفْسًا ஓர் ஆன்மாவிற்கு اِلَّا தவிர مَاۤ اٰتٰٮهَا‌ؕ அவன் அதற்கு கொடுத்ததை سَيَجْعَلُ ஏற்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் بَعْدَ பின்னர் عُسْرٍ சிரமத்திற்கு يُّسْرًا‏ இலகுவை
65:7. லியுன்Fபிக் தூ ஸ'அதிம் மின் ஸ'அதிஹ்; வ மன் குதிர 'அலய்ஹி ரிZஜ்குஹூ Fபல்யுன்Fபிக் மிம்மா ஆதாஹுல் லாஹ்; லா யுகல்லிFபுல் லாஹு னFப்ஸன் இல்லா மா ஆதாஹா; ஸ யஜ்'அலுல் லாஹு Bபஃத'உஸ்ரி(ன்)ய் யுஸ்ரா
65:7. தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.
65:8
65:8 وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ اَمْرِ رَبِّهَا وَرُسُلِهٖ فَحَاسَبْنٰهَا حِسَابًا شَدِيْدًاۙ وَّعَذَّبْنٰهَا عَذَابًا نُّكْرًا‏
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ قَرْيَةٍ عَتَتْ ஊர்கள்/மீறின عَنْ اَمْرِ கட்டளையையும் رَبِّهَا தமது இறைவனின் وَرُسُلِهٖ இன்னும் தமது தூதரின் فَحَاسَبْنٰهَا நாம் அவற்றை விசாரித்தோம் حِسَابًا விசாரணையால் شَدِيْدًاۙ கடுமையான وَّعَذَّبْنٰهَا இன்னும் அவற்றை வேதனை செய்தோம் عَذَابًا نُّكْرًا‏ மோசமான தண்டனையால்
65:8. வ க அய்யிம் மின் கர்யதின் 'அதத் 'அன் அம்ரி ரBப்Bபிஹா வ ருஸுலிஹீ FபஹாஸBப்னாஹா ஹிஸாBபன் ஷதீத(ன்)வ் வ 'அத்தBப்னாஹா 'அதாBபன் னுக்ரா
65:8. எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.
65:9
65:9 فَذَاقَتْ وَبَالَ اَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ اَمْرِهَا خُسْرًا‏
فَذَاقَتْ அவை சுவைத்தன وَبَالَ கெட்ட முடிவை اَمْرِهَا தமது காரியத்தின் وَكَانَ இன்னும் ஆகிவிட்டது عَاقِبَةُ முடிவு اَمْرِهَا அவற்றின் காரியத்தின் خُسْرًا‏ மிக நஷ்டமாகவே
65:9. Fபதாகத் வBப்Bபல அம்ரிஹா வ கான 'ஆகிBபது அம்ரிஹா குஸ்ரா
65:9. இவ்வாறு அவை தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டன; அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று.
65:10
65:10 اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًا‌ ۙ فَاتَّقُوا اللّٰهَ يٰۤاُولِى الْاَ لْبَابِ ۖۚ ۛ الَّذِيْنَ اٰمَنُوْا ۛؕ قَدْ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكُمْ ذِكْرًا ۙ‏
اَعَدَّ தயார் செய்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا தண்டனையை شَدِيْدًا‌ ۙ கடுமையான فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை يٰۤاُولِى الْاَ لْبَابِ ۖۚ ۛ அறிவுடையவர்களே! الَّذِيْنَ اٰمَنُوْا ۛؕ நம்பிக்கை கொண்டவர்கள் قَدْ திட்டமாக اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் اِلَيْكُمْ உங்களுக்கு ذِكْرًا ۙ‏ நல்லுபதேசத்தை
65:10. அ'அத்தல் லாஹு லஹும் 'அதாBபன் ஷதீதன் Fபத்தகுல் லாஹ யா உலில் அல்BபாBப், அல்லதீன ஆம்மனூ; கத் அன்Zஜலல் லாஹு இலய்கும் திக்ரா
65:10. அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான்; ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.
65:11
65:11 رَّسُوْلًا يَّتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِ اللّٰهِ مُبَيِّنٰتٍ لِّيُخْرِجَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا‏
رَّسُوْلًا ஒரு தூதரை يَّتْلُوْا ஓதிக் காண்பிக்கிறார் عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் مُبَيِّنٰتٍ தெளிவான(வை) لِّيُخْرِجَ வெளியேற்றுவதற்காக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை مِنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ‌ؕ ஒளியின் பக்கம் وَمَنْ எவர்(கள்) يُّؤْمِنْۢ நம்பிக்கை கொண்டார்(கள்) بِاللّٰهِ அல்லாஹ்வை وَيَعْمَلْ இன்னும் செய்வார்(கள்) صَالِحًـا நன்மையை يُّدْخِلْهُ அவர்களை பிரவேசிக்கவைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாகத் தங்குவார்கள் فِيْهَاۤ அவற்றில் اَبَدًا‌ؕ எப்போதும் قَدْ திட்டமாக اَحْسَنَ அழகாக வைத்திருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لَهٗ அவர்களுக்கு رِزْقًا‏ வாழ்வாதாரத்தை
65:11. ரஸூல(ன்)ய் யத்லூ 'அலய்கும் ஆயாதில் லாஹி முBபய்யினாதில் லியுக்ரிஜல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மினள் ளுலுமாதி இலன் னூர்; வ ம(ன்)ய் யு'மின் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா கத் அஹ்ஸனல் லாஹு லஹூ ரிZஜ்கா
65:11. அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
65:12
65:12 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ ؕ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا
اَللّٰهُ الَّذِىْ அல்லாஹ்தான் خَلَقَ படைத்தான் سَبْعَ سَمٰوٰتٍ ஏழு வானங்களையும் وَّمِنَ الْاَرْضِ இன்னும் பூமியில் مِثْلَهُنَّ ؕ அவைப் போன்றதையும் يَتَنَزَّلُ இறங்குகின்றன الْاَمْرُ கட்டளைகள் بَيْنَهُنَّ அவற்றுக்கு மத்தியில் لِتَعْلَمُوْۤا நீங்கள் அறிவதற்காக اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ ۙ பேராற்றலுடையவன் وَّاَنَّ اللّٰهَ இன்னும் நிச்சயமாக அல்லாஹ் قَدْ திட்டமாக اَحَاطَ சூழ்ந்துள்ளான் بِكُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்களையும் عِلْمًا‏ அறிவால்
65:12. அல்லாஹுல் லதீ கலக ஸBப்'அ ஸமாவாதி(ன்)வ் வ மினல் அர்ளி மித்லஹுன்ன யதனZஜ்Zஜலுல் அம்ரு Bபய்னஹுன்ன லிதஃலமூ அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீரு(ன்)வ் வ அன்னல் லாஹ கத் அஹாத Bபிகுல்லி ஷய்'இன் 'இல்மா
65:12. அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.