8. ஸூரத்துல் அன்ஃபால்(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
மதனீ, வசனங்கள்: 75

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
8:1
8:1 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ‌ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ‌ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَيْنِكُمْ‌ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الْاَنْفَالِ‌ ؕ அன்ஃபால் பற்றி قُلِ கூறுவீராக الْاَنْفَالُ (போரில் கிடைத்த) வெற்றிப் பொருள்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلِ‌ ۚ இன்னும் தூதருக்கு فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَصْلِحُوْا இன்னும் சீர்திருத்தம் செய்யுங்கள் ذَاتَ بَيْنِكُمْ‌ உங்களுக்கு மத்தியில் وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَرَسُوْلَهٗۤ இன்னும் அவனுடைய தூதருக்கு اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக
8:1. யஸ்'அலூனக 'அனில் அன்Fபாலி குலில் அன்Fபாலு லில்லாஹி வர் ரஸூலி Fபத்தகுல் லாஹ வ அஸ்லிஹூ தாத Bபய்னிகும் வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ இன் குன்தும் மு'மினீன்
8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
8:2
8:2 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் எல்லாம் الَّذِيْنَ எவர்கள் اِذَا ذُكِرَ நினைவுகூரப்பட்டால் اللّٰهُ அல்லாஹ்வை وَجِلَتْ நடுங்கும் قُلُوْبُهُمْ உள்ளங்கள்/அவர்களுடைய وَاِذَا تُلِيَتْ இன்னும் ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் முன் اٰيٰتُهٗ வசனங்கள்/அவனுடைய زَادَتْهُمْ அவை அதிகப்படுத்தும்/அவர்களுக்கு اِيْمَانًا இறை நம்பிக்கையை وَّعَلٰى رَبِّهِمْ இன்னும் தங்கள் இறைவன் மீதே يَتَوَكَّلُوْنَ ۖ நம்பிக்கை வைப்பார்கள்
8:2. இன்னமல் மு'மினூனல் லதீன இதா துகிரல் லாஹு வஜிலத் குலூBபுஹும் வ இதா துலியத் 'அலய்ஹிம் ஆயாதுஹூ Zஜாதத் ஹும் ஈமான(ன்)வ் வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
8:2. உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
8:3
8:3 الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَؕ‏
الَّذِيْنَ எவர்கள் يُقِيْمُوْنَ நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَمِمَّا இன்னும் எதிலிருந்து رَزَقْنٰهُمْ கொடுத்தோம்/அவர்களுக்கு يُنْفِقُوْنَؕ‏ தர்மம் புரிவார்கள்
8:3. அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
8:3. அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
8:4
8:4 اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ‌ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‌ۚ‏
اُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் حَقًّا ؕ உண்மையில் لَهُمْ அவர்களுக்கு دَرَجٰتٌ பல பதவிகள் عِنْدَ رَبِّهِمْ அவர்களின் இறைவனிடம் وَمَغْفِرَةٌ இன்னும் மன்னிப்பு وَّرِزْقٌ இன்னும் உணவு كَرِيْمٌ‌ۚ‏ கண்ணியமானது
8:4. உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் தரஜாதுன் 'இன்த ரBப்Bபிஹிம் வ மக் Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
8:4. இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
8:5
8:5 كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَـقِّ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَـكٰرِهُوْنَۙ‏
كَمَاۤ போன்றே اَخْرَجَكَ வெளியேற்றினான்/உம்மை رَبُّكَ உம் இறைவன் مِنْۢ இருந்து بَيْتِكَ உம் இல்லம் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு وَاِنَّ நிச்சயமாக فَرِيْقًا ஒரு பிரிவினர் مِّنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் لَـكٰرِهُوْنَۙ‏ வெறுப்பவர்களே
8:5. கமா அக்ரஜக ரBப்Bபுக மிம் Bபய்திக Bபில்ஹக்க்; வ இன்ன Fபரீகம் மினல் மு'மினீன லகாரிஹூன்
8:5. (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
8:6
8:6 يُجَادِلُوْنَكَ فِى الْحَـقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَاَنَّمَا يُسَاقُوْنَ اِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُوْنَؕ‏
يُجَادِلُوْنَكَ தர்க்கிக்கின்றனர்/உம்முடன் فِى الْحَـقِّ உண்மையில் بَعْدَ பின்னர் مَا تَبَيَّنَ தெளிவானது كَاَنَّمَا போன்று يُسَاقُوْنَ ஓட்டிச் செல்லப்படுகிறார்கள் اِلَى பக்கம் الْمَوْتِ மரணம் وَهُمْ அவர்கள் இருக்க يَنْظُرُوْنَؕ‏ பார்ப்பவர்களாக
8:6. யுஜாதிலூனக Fபில் ஹக்கி Bபஃத மா தBபய்யன க'அன்னமா யஸாகூன இலல் மவ்தி வ ஹும் யன்ளுரூன்
8:6. அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).
8:7
8:7 وَاِذْ يَعِدُكُمُ اللّٰهُ اِحْدَى الطَّآٮِٕفَتَيْنِ اَنَّهَا لَـكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَـكُمْ وَيُرِيْدُ اللّٰهُ اَنْ يُّحِقَّ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَيَقْطَعَ دَابِرَ الْـكٰفِرِيْنَۙ‏
وَاِذْ சமயம் يَعِدُكُمُ வாக்களித்தான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் اِحْدَى ஒன்றை الطَّآٮِٕفَتَيْنِ இரு கூட்டங்களில் اَنَّهَا நிச்சயம் அது لَـكُمْ உங்களுக்கு وَتَوَدُّوْنَ விரும்பினீர்கள் اَنَّ நிச்சயமாக غَيْرَ அல்லாதது ذَاتِ உடையது الشَّوْكَةِ ஆயுதம் (பலம்) تَكُوْنُ ஆகவேண்டும் لَـكُمْ உங்களுக்கு وَيُرِيْدُ இன்னும் நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّحِقَّ உண்மைப்படுத்த الْحَـقَّ உண்மையை بِكَلِمٰتِهٖ தன் வாக்குகளைக் கொண்டு وَيَقْطَعَ இன்னும் துண்டித்துவிட دَابِرَ வேரை الْـكٰفِرِيْنَۙ‏ நிராகரிப்பவர்கள்
8:7. வ இத் ய'இதுகுமுல் லாஹு இஹ்தத் தா'இFபதய்னி அன்னஹா லகும் வ தவத்தூன அன்ன கய்ர தாதிஷ் ஷவ்கதி தகூனு லகும் வ யுரீதுல் லாஹு அய் யுஹிக்கல் ஹக்க Bபிகலிமாதிஹீ வ யக்த'அ தாBபிரல் காFபிரீன்
8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
8:8
8:8 لِيُحِقَّ الْحَـقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ‌ۚ‏
لِيُحِقَّ அவன் உண்மைப்படுத்த الْحَـقَّ உண்மையை وَيُبْطِلَ இன்னும் அழித்துவிட, பெய்ப்பித்து விட الْبَاطِلَ பொய்யை وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் الْمُجْرِمُوْنَ‌ۚ‏ பாவிகள், குற்றவாளிகள்
8:8. லியுஹிக்கல் ஹக்க வ யுBப்திலல் Bபாதில வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
8:8. மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
8:9
8:9 اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏
اِذْ சமயம் تَسْتَغِيْثُوْنَ நீங்கள் பாதுகாப்புத் தேடுகிறீர்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனிடம் فَاسْتَجَابَ பதிலளித்தான் لَـكُمْ உங்களுக்கு اَنِّىْ நிச்சயமாக நான் مُمِدُّ உதவுவேன் كُمْ உங்களுக்கு بِاَلْفٍ ஆயிரத்தைக்கொண்டு مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ வானவர்களில் مُرْدِفِيْنَ‏ தொடர்ந்து வரக்கூடியவர்கள்
8:9. இத் தஸ்தகீதூன ரBப்Bபகும் Fபஸ்தஜாBப லகும் அன்னீ முமித்துகும் Bபி அல்Fபிம் மினல் மலா'இகதி முர்திFபீன்
8:9. (நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
8:10
8:10 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ‌ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
وَمَا இல்லை جَعَلَهُ அதை ஆக்க اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர بُشْرٰى ஒரு நற்செய்தியாக وَلِتَطْمَٮِٕنَّ இன்னும் நிம்மதி பெறுவதற்காக بِهٖ அதன் மூலம் قُلُوْبُكُمْ‌ۚ உங்கள் உள்ளங்கள் وَمَا இல்லை النَّصْرُ உதவி اِلَّا தவிர مِنْ இருந்தே عِنْدِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:10. வமா ஜ'அலஹுல் லாஹு இல்லா Bபுஷ்ரா வ லிதத்ம'இன்ன Bபிஹீ குலூBபுகும்; வ மன் னஸ்ரு இல்லா மின் 'இன்தில் லாஹ்; இன்னல் லாஹ அZஜீZஜுன் ஹகீம்
8:10. உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  
8:11
8:11 اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَؕ‏
اِذْ சமயம் يُغَشِّيْكُمُ சூழவைக்கிறான்/உங்கள் மீது النُّعَاسَ சிறு தூக்கத்தை اَمَنَةً அச்சமற்றிருப்பதற்காக مِّنْهُ தன் புறத்திலிருந்து وَيُنَزِّلُ இன்னும் இறக்குகிறான் عَلَيْكُمْ உங்கள் மீது مِّنَ இருந்து السَّمَآءِ வானம்,மேகம் مَآءً நீரை, மழையை لِّيُطَهِّرَ அவன் சுத்தப்படுத்துவற்காக كُمْ உங்களை بِهٖ அதன் மூலம் وَيُذْهِبَ இன்னும் அவன் போக்குவதற்காக عَنْكُمْ உங்களை விட்டு رِجْزَ அசுத்தத்தை الشَّيْطٰنِ ஷைத்தானுடைய وَلِيَرْبِطَ இன்னும் அவன் பலப்படுத்துவதற்காக عَلٰى قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களை وَيُثَبِّتَ இன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காக بِهِ அதன் மூலம் الْاَقْدَامَؕ‏ பாதங்களை
8:11. இத் யுகஷ்ஷீகுமுன் னு'அஸ்ஸ அமனதம் மின்ஹு வ யுனZஜ்Zஜிலு 'அலய்கும் மினஸ் ஸமா'இ மா'அல் லியுதஹ் ஹிரகும் Bபிஹீ வ யுத்ஹிBப 'அன்கும் ரிஜ்Zஜஷ் ஷய்தானி வ லியர்Bபித 'அல குலூBபிகும் வ யுதBப்Bபித Bபிஹில் அக்தாம்
8:11. (நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
8:12
8:12 اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا‌ ؕ سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍؕ‏
اِذْ சமயம் يُوْحِىْ வஹீ அறிவிக்கிறான் رَبُّكَ உம் இறைவன் اِلَى الْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اَنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் فَثَبِّتُوا ஆகவே உறுதிப்படுத்துங்கள் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا‌ ؕ நம்பிக்கை கொண்டார்கள் سَاُلْقِىْ போடுவேன் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوا நிராகரித்தனர் الرُّعْبَ திகிலை فَاضْرِبُوْا ஆகவே நீங்கள் வெட்டுங்கள் فَوْقَ மேல் الْاَعْنَاقِ கழுத்துகள் وَاضْرِبُوْا இன்னும் வெட்டுங்கள் مِنْهُمْ அவர்களின் كُلَّ بَنَانٍؕ‏ எல்லா கணுக்களை
8:12. இத் யூஹீ ரBப்Bபுக இலல் மலா'இகதி அன்னீ ம'அகும் FபதBப்Bபிதுல் லதீன ஆமனூ; ஸ உல்கீ Fபீ குலூBபில் லதீன கFபருர் ருஃBப Fபள்ரிBபூ Fபவ்கல் அஃனாகி வள்ரிBபூ மின்ஹும் குல்ல Bபனான்
8:12. (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
8:13
8:13 ذٰ لِكَ بِاَنَّهُمْ شَآ قُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ۚ وَمَنْ يُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
ذٰ لِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் شَآ قُّوا பிளவுபட்டனர், முரண்பட்டனர் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ‌ ۚ இன்னும் அவனுடைய தூதருக்கு وَمَنْ எவர் يُّشَاقِقِ பிளவுபடுகிறார் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:13. தாலிக Bபி அன்னஹும் ஷாக்குல் லாஹ வ ரஸூலஹ்; வ மய் யுஷகிகில் லாஹ வ ரஸூலஹூ Fப இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
8:13. இதற்கு காரணம்: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.
8:14
8:14 ذٰ لِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِيْنَ عَذَابَ النَّارِ‏
ذٰ لِكُمْ அது فَذُوْقُوْهُ அதை சுவையுங்கள் وَاَنَّ நிச்சயமாக لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு عَذَابَ வேதனை النَّارِ‏ நரகம்
8:14. தாலிகும் Fபதூகூஹு வ அன்ன லில்காFபிரீன 'அதாBபன் னார்
8:14. “இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு” என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.
8:15
8:15 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ‌ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا لَقِيْتُمُ நீங்கள் சந்தித்தால் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் زَحْفًا பெரும் படையாக فَلَا تُوَلُّوْ திருப்பாதீர்கள் هُمُ அவர்களுக்கு الْاَدْبَارَ‌ۚ‏ பின்புறங்களை
8:15. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதுமுல் லதீன கFபரூ Zஜஹ்Fபன் Fபலா துவல்லூஹுமுல் அத்Bபார்
8:15. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
8:16
8:16 وَمَنْ يُّوَلِّهِمْ يَوْمَٮِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَيِّزًا اِلٰى فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰٮهُ جَهَـنَّمُ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
وَمَنْ எவர் يُّوَلِّهِمْ திருப்புவார்/அவர்களுக்கு يَوْمَٮِٕذٍ அந்நாளில் دُبُرَهٗۤ தன் பின் புறத்தை اِلَّا அல்லாமல் مُتَحَرِّفًا ஒதுங்கக்கூடியவராக لِّقِتَالٍ சண்டையிடுவதற்கு اَوْ அல்லது مُتَحَيِّزًا சேர்ந்து கொள்பவராக اِلٰى فِئَةٍ ஒரு கூட்டத்துடன் فَقَدْ بَآءَ சார்ந்துவிட்டார் بِغَضَبٍ கோபத்தில் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَمَاْوٰٮهُ இன்னும் அவருடைய தங்குமிடம் جَهَـنَّمُ‌ؕ நரகம் وَبِئْسَ இன்னும் கெட்டு விட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடத்தால்
8:16. வ மய் யுவல்லிஹிம் யவ்ம'இதின் துBபுரஹூ இல்லா முதஹர்ரிFபல் லிகிதாலின் அவ் முதஹய்யிZஜன் இலா Fபி'அதின் Fபகத் Bபா'அ BபிகளBபிம் மினல் லாஹி வ ம'வாஹு ஜஹன்னமு வ Bபி'ஸல் மஸீர்
8:16. (எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
8:17
8:17 فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى‌ ۚ وَلِيُبْلِىَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
فَلَمْ تَقْتُلُوْ நீங்கள் கொல்லவில்லை هُمْ அவர்களை وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَتَلَهُمْ கொன்றான்/அவர்களை وَمَا رَمَيْتَ நீர் எறியவில்லை اِذْ போது رَمَيْتَ எறிந்தீர் وَ لٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ رَمٰى‌ ۚ அல்லாஹ்/எறிந்தான் وَلِيُبْلِىَ இன்னும் அவன் சோதிப்பதற்காக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை مِنْهُ அதன் மூலம் بَلَاۤءً சோதனையாக حَسَنًا‌ ؕ அழகிய اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
8:17. Fபலம் தக்துலூஹும் வ லாகின்னல் லாஹ கதலஹும்; வமா ரமய்த இத் ரமய்த வ லாகின்னல் லாஹ ரமா; வ லியுBப்லியல் மு'மினீன மின்ஹு Bபலா'அன் ஹஸனா; இன்னல் லாஹ ஸமீ'உன் அலீம்
8:17. (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:18
8:18 ذٰ لِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَيْدِ الْـكٰفِرِيْنَ‏
ذٰ لِكُمْ அவை وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مُوْهِنُ பலவீனப்படுத்துபவன் كَيْدِ சூழ்ச்சியை الْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களின்
8:18. தாலிகும் வ அன்னல் லாஹ மூஹினு கய்தில் காFபிரீன்
8:18. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)
8:19
8:19 اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَآءَكُمُ الْفَتْحُ‌ۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَيْرٌ لَّـكُمْ‌ۚ وَ اِنْ تَعُوْدُوْا نَـعُدْ‌ۚ وَلَنْ تُغْنِىَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْـٴًـــا وَّلَوْ كَثُرَتْۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِيْنَ
اِنْ تَسْتَفْتِحُوْا நீங்கள் தீர்ப்புத் தேடினால் فَقَدْ جَآءَ வந்துவிட்டது كُمُ உங்களுக்கு الْفَتْحُ‌ۚ தீர்ப்பு وَاِنْ تَنْتَهُوْا நீங்கள் விலகினால் فَهُوَ خَيْرٌ அது சிறந்தது لَّـكُمْ‌ۚ உங்களுக்கு وَ اِنْ تَعُوْدُوْا நீங்கள் திரும்பினால் نَـعُدْ‌ۚ திரும்புவோம் وَلَنْ تُغْنِىَ பலனளிக்காது عَنْكُمْ உங்களுக்கு فِئَتُكُمْ உங்கள் கூட்டம் شَيْـٴًـــا எதையும் وَّلَوْ كَثُرَتْۙ அது அதிகமாக இருந்தாலும் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَعَ உடன் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
8:19. இன் தஸ்தFப்திஹூ Fபகத் ஜா'அகுமுல் Fபத்ஹு வ இன் தன்தஹூ Fபஹுவ கய்ருல் லகும் வ இன் த'ஊதூ ன'உத் வ லன் துக்னிய 'அன்கும் Fபி'அதுகும் ஷய்'அ(ன்)வ் வ லவ் கதுரத் வ அன்னல் லாஹ ம'அல் மு'மினீன்
8:19. (நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).  
8:20
8:20 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْـتُمْ تَسْمَعُوْنَ‌ ۖ‌ ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَطِيْعُوا கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு وَلَا تَوَلَّوْا விலகாதீர்கள் عَنْهُ அவரை விட்டு وَاَنْـتُمْ நீங்கள் இருக்க تَسْمَعُوْنَ‌ ۚ‏ செவிமடுப்பவர்களாக
8:20. யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தவல்லவ் 'அன்ஹு வ அன்தும் தஸ்ம'ஊன்
8:20. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.
8:21
8:21 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُوْنَ‌‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ எவர்களைப் போல் قَالُوْا கூறினர் سَمِعْنَا செவியுற்றோம் وَهُمْ அவர்கள் இருக்க لَا يَسْمَعُوْنَ‌‏ செவியேற்காதவர்களாக
8:21. வ லா தகூனூ கல்லதீன காலூ ஸமிஃனா வ ஹும் லா யஸ்ம'ஊன்
8:21. (மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
8:22
8:22 اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏
اِنَّ நிச்சயமாக شَرَّ மிகக் கொடூரமானவர்(கள்) الدَّوَآبِّ ஊர்வனவற்றில் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الصُّمُّ செவிடர்கள் الْبُكْمُ ஊமைகளான الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏ எவர்கள்/சிந்தித்து புரியமாட்டார்கள்
8:22. இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹிஸ் ஸும்முல் Bபுக்முல் லதீன லா யஃகிலூன்
8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.
8:23
8:23 وَلَوْ عَلِمَ اللّٰهُ فِيْهِمْ خَيْرًا لَّاَسْمَعَهُمْ‌ؕ وَلَوْ اَسْمَعَهُمْ لَـتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ‏
وَلَوْ عَلِمَ அறிந்திருந்தால் اللّٰهُ அல்லாஹ் فِيْهِمْ அவர்களிடம் خَيْرًا ஒரு நன்மையை لَّاَسْمَعَهُمْ‌ؕ செவியுறச் செய்திருப்பான்/அவர்களை وَلَوْ اَسْمَعَهُمْ அவன் அவர்களை செவியுறச் செய்தாலும் لَـتَوَلَّوْا விலகி இருப்பார்கள் وَّهُمْ அவர்கள் இருக்க مُّعْرِضُوْنَ‏ புறக்கணிப்பவர்களாக
8:23. வ லவ் 'அலிமல் லாஹு Fபீஹிம் கய்ரல் ல அஸ்ம'அஹும்; வ லவ் அஸ்ம'அஹும் லதவல்லவ் வ ஹும் முஃரிளூன்
8:23. அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.
8:24
8:24 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْ‌ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اسْتَجِيْبُوْا பதிலளியுங்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَلِلرَّسُوْلِ இன்னும் தூதருக்கு اِذَا دَعَا அழைத்தால் كُمْ உங்களை لِمَا எதற்கு يُحْيِيْكُمْ‌ۚ வாழவைக்கும்/உங்களை وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَحُوْلُ தடையாகிறான் بَيْنَ நடுவில் الْمَرْءِ மனிதனுக்கு وَقَلْبِهٖ இன்னும் அவனுடைய உள்ளத்திற்கு وَاَنَّهٗۤ இன்னும் நிச்சயமாக நீங்கள் اِلَيْهِ அவனிடமே تُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவீர்கள்
8:24. யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் தஜீBபூ லில்லாஹி வ லிர் ரஸூலி இதா த'ஆகும் லிமா யுஹ்யீகும் வஃலமூ அன்னல் லாஹ யஹூலு Bபய்னல் மர்'இ வ கல்Bபிஹீ வ அன்னஹூ இலய்ஹி துஹ்ஷரூன்
8:24. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
8:25
8:25 وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً‌ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
وَاتَّقُوْا அஞ்சுங்கள் فِتْنَةً ஒரு வேதனையை لَّا تُصِيْبَنَّ அடையாது الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களை مِنْكُمْ உங்களில் خَآصَّةً‌ ۚ மட்டுமே وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:25. வத்தகூ Fபித்னதல் லா துஸீBபன்னல் லதீன ளலமூ மின்கும் காஸ்ஸத் வ'லமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
8:25. நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
8:26
8:26 وَاذْكُرُوْۤا اِذْ اَنْـتُمْ قَلِيْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِى الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ يَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰٮكُمْ وَاَيَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ (இருந்த) சமயத்தை اَنْـتُمْ நீங்கள் قَلِيْلٌ குறைவானவர்களாக مُّسْتَضْعَفُوْنَ பலவீனர்களாக فِى الْاَرْضِ பூமியில் تَخَافُوْنَ பயந்தவர்களாக اَنْ உங்களை يَّتَخَطَّفَكُمُ தாக்கிவிடுவதை النَّاسُ மக்கள் فَاٰوٰٮكُمْ அவன் இடமளித்தான்/உங்களுக்கு وَاَيَّدَكُمْ பலப்படுத்தினான்/உங்களை بِنَصْرِهٖ தன் உதவியைக் கொண்டு وَرَزَقَكُمْ உணவளித்தான்/உங்களுக்கு مِّنَ الطَّيِّبٰتِ நல்ல உணவுகளில் لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
8:26. வத்குரூ இத் அன்தும் கலீலும் முஸ்தள் 'அFபூன Fபிலர்ளி தகாFபூன அய் யதகத் தFபகுமுன் னாஸு Fப ஆவாகும் வ அய்யதகும் Bபினஸ்ரிஹீ வ ரZஜககும் மினத் தய்யிBபாதி ல'அல்லகும் தஷ்குரூன்
8:26. “நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!”
8:27
8:27 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَخُوْنُوا மோசம்செய்யாதீர்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلَ இன்னும் தூதருக்கு وَتَخُوْنُوْۤا இன்னும் மோசம் செய்யாதீர்கள் اَمٰنٰتِكُمْ அமானிதங்களுக்கு/உங்கள் وَاَنْـتُمْ நீங்கள் இருக்க تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
8:27. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனல் லாஹ வர் ரஸூல வ தகூனூ அமானாதிகும் வ அன்தும் தஃலமூன்
8:27. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.
8:28
8:28 وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ  ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ
وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَاۤ எல்லாம் اَمْوَالُكُمْ செல்வங்கள்/உங்கள் وَاَوْلَادُكُمْ இன்னும் சந்ததிகள்/உங்கள் فِتْنَةٌ  ۙ ஒரு சோதனை وَّاَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عِنْدَهٗۤ அவனிடம்தான் اَجْرٌ கூலி عَظِيْمٌ‏ மகத்தானது
8:28. வஃலமூ அன்னமா அம்வாலுகும் வ அவ்லாதுகும் Fபித்னது(ன்)வ் வ அன்னல் லாஹ 'இன்தஹூ அஜ்ருன் அளீம்
8:28. “நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
8:29
8:29 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تَتَّقُوا அஞ்சினால் اللّٰهَ அல்லாஹ்வை يَجْعَلْ ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு فُرْقَانًا ஒரு வித்தியாசத்தை وَّيُكَفِّرْ இன்னும் அகற்றி விடுவான் عَنْكُمْ உங்களை விட்டு سَيِّاٰتِكُمْ உங்கள் பாவங்களை وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ‌ؕ உங்களை وَ اللّٰهُ அல்லாஹ் ذُو الْفَضْلِ அருளுடையவன் الْعَظِيْمِ‏ மகத்தானது
8:29. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் தத்தகுல் லாஹ யஜ்'அல் லகும் Fபுர்கான(ன்)வ் வ யுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யி ஆதிகும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
8:29. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
8:30
8:30 وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏
وَاِذْ சமயம் يَمْكُرُ சூழ்ச்சி செய்வார்(கள்) بِكَ உமக்கு الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لِيُثْبِتُوْكَ அவர்கள் சிறைப்படுத்த/உம்மை اَوْ அல்லது يَقْتُلُوْكَ உம்மை அவர்கள் கொல்ல اَوْ அல்லது يُخْرِجُوْكَ‌ؕ அவர்கள் வெளியேற்ற/உம்மை وَيَمْكُرُوْنَ இன்னும் சூழ்ச்சி செய்கின்றனர் وَيَمْكُرُ இன்னும் சூழ்ச்சி செய்கிறான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَاللّٰهُ அல்லாஹ் خَيْرُ மிகச் சிறந்தவன் الْمٰكِرِيْنَ‏ சூழ்ச்சி செய்பவர்களில்
8:30. வ இத் யம்குரு Bபிகல் லதீன கFபரூ லியுத்Bபிதூக அவ் யக்துலூக அவ் யுக்ரிஜூக்; வ யம்குரூன வ யம்குருல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
8:31
8:31 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَـقُلْنَا مِثْلَ هٰذَٓا‌ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُنَا நம் வசனங்கள் قَالُوْا கூறுகின்றனர் قَدْ سَمِعْنَا செவியேற்று விட்டோம் لَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَـقُلْنَا கூறியிருப்போம் مِثْلَ هٰذَٓا‌ ۙ இது போன்று اِنْ هٰذَاۤ اِلَّاۤ இவை இல்லை/தவிர اَسَاطِيْرُ கட்டுக் கதைகளே الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
8:31. வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா காலூ கத் ஸமிஃனா லவ் னஷா'உ லகுல்னா மித்ல ஹாதா இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
8:31. அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று சொல்கிறார்கள்.
8:32
8:32 وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَ لِيْمٍ‏
وَاِذْ சமயம் قَالُوا கூறினர் اللّٰهُمَّ அல்லாஹ்வே اِنْ كَانَ இருக்குமேயானால் هٰذَا هُوَ இதுதான் الْحَـقَّ உண்மையாக مِنْ عِنْدِكَ உன்னிடமிருந்து فَاَمْطِرْ பொழி عَلَيْنَا எங்கள் மீது حِجَارَةً கல்லை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து اَوِ அல்லது ائْتِنَا எங்களிடம் வா بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَ لِيْمٍ‏ துன்புறுத்தும்
8:32. வ இத் காலுல் லாஹும்ம இன் கான ஹாதா ஹுவல் ஹக்க மின் 'இன்திக Fப அம்திர் 'அலய்னா ஹிஜாரதம் மினஸ் ஸமா'இ அவி'தினா Bபி 'அதாBபின் அலீம்
8:32. (இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).
8:33
8:33 وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏
وَمَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيُعَذِّبَهُمْ அவர்களை வேதனை செய்பவனாக وَاَنْتَ நீர் இருக்க فِيْهِمْ‌ؕ அவர்களுடன் وَمَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் مُعَذِّبَهُمْ வேதனை செய்பவனாக/அவர்களை وَهُمْ அவர்கள் இருக்க يَسْتَغْفِرُوْنَ‏ மன்னிப்புத் தேடுபவர்களாக
8:33. வமா கானல் லாஹு லியு'அத் திBபஹும் வ அன்த Fபீஹிம்; வமா கானல் லாஹு மு'அத் திBபஹும் வ ஹும் யஸ்தக்Fபிரூன்
8:33. ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
8:34
8:34 وَمَا لَهُمْ اَلَّا يُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ يَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ وَمَا كَانُوْۤا اَوْلِيَآءَهٗ‌ ؕ اِنْ اَوْلِيَآؤُهٗۤ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَمَا என்ன? لَهُمْ அவர்களுக்கு اَلَّا يُعَذِّبَهُمُ (அவன்) வேதனை செய்யாமலிருக்க / அவர்களை اللّٰهُ அல்லாஹ் وَهُمْ அவர்களோ يَصُدُّوْنَ தடுக்கின்றனர் عَنِ الْمَسْجِدِ மஸ்ஜிதை விட்டு الْحَـرَامِ புனிதமானது وَمَا كَانُوْۤا அவர்கள் இல்லை اَوْلِيَآءَهٗ‌ ؕ அதன் பொறுப்பாளர்களாக اِنْ இல்லை اَوْلِيَآؤُهٗۤ அதன் பொறுப்பாளர்கள் اِلَّا தவிர الْمُتَّقُوْنَ இறை அச்சமுள்ளவர்கள் وَلٰـكِنَّ எனினும் நிச்சயமாக اَكْثَرَ அதிகமானோர் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
8:34. வமா லஹும் அல்லா யு'அத் திBபஹுமுல் லாஹு வ ஹும் யஸுத்தூன 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி வமா கானூ அவ்லியா'அஹ்; இன் அவ்லியா' உஹூ இல்லல் முத்தகூன வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
8:34. (இக்காரணங்கள் இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
8:35
8:35 وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً‌  ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை صَلَاتُهُمْ வழிபாடு/அவர்களுடைய عِنْدَ அருகில் الْبَيْتِ இறை ஆலயம் اِلَّا தவிர مُكَآءً சீட்டியடிப்பது وَّتَصْدِيَةً‌  ؕ இன்னும் கை தட்டுவது فَذُوْقُوا சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا எதன் காரணமாக كُنْتُمْ இருந்தீர்கள் تَكْفُرُوْنَ‏ நிராகரிக்கிறீர்கள்
8:35. வமா கான ஸலாதுஹும் 'இன்தல் Bபய்தி இல்லா முகா அ(ன்)வ்-வ தஸ்தியஹ்; Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
8:35. அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).
8:36
8:36 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் يُنْفِقُوْنَ செலவு செய்கின்றனர் اَمْوَالَهُمْ தங்கள் செல்வங்களை لِيَـصُدُّوْا அவர்கள் தடுப்பதற்கு عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் فَسَيُنْفِقُوْنَهَا செலவு செய்வார்கள்/அவற்றை ثُمَّ பிறகு تَكُوْنُ அவை ஆகும் عَلَيْهِمْ அவர்கள் மீது حَسْرَةً துக்கமாக ثُمَّ பிறகு يُغْلَبُوْنَ ؕ வெற்றி கொள்ளப்படுவார்கள் وَالَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பாளர்கள் اِلٰى جَهَـنَّمَ நரகத்தின் பக்கமே يُحْشَرُوْنَۙ‏ ஒன்று திரட்டப்படுவார்கள்
8:36. இன்னல் லதீன கFபரூ யுன்Fபிகூன அம்வாலஹும் லியஸுத்தூ 'அன் ஸBபீலில் லாஹ்; Fபஸயுன்Fபிகூனஹா தும்ம தகூனு 'அலய்ஹிம் ஹஸ்ரதன் தும்ம யுக்லBபூன்; வல் லதீன கFபரூ இலா ஜஹன்ன்னம யுஹ்ஷரூனா
8:36. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
8:37
8:37 لِيَمِيْزَ اللّٰهُ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ وَ يَجْعَلَ الْخَبِيْثَ بَعْضَهٗ عَلٰى بَعْضٍ فَيَرْكُمَهٗ جَمِيْعًا فَيَجْعَلَهٗ فِىْ جَهَـنَّمَ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
لِيَمِيْزَ பிரிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் الْخَبِيْثَ கெட்டவர்களை مِنَ இருந்து الطَّيِّبِ நல்லவர்கள் وَ يَجْعَلَ இன்னும் ஆக்குவதற்கு الْخَبِيْثَ கெட்டவர்களை بَعْضَهٗ அவர்களில் சிலரை عَلٰى بَعْضٍ சிலர் மீது فَيَرْكُمَهٗ அவன் ஒன்றிணைத்து/அவர்கள் جَمِيْعًا அனைவரையும் فَيَجْعَلَهٗ அவர்களை ஆக்குவதற்காகவும் فِىْ جَهَـنَّمَ‌ؕ நரகத்தில் اُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
8:37. லியமீZஜல் லாஹுல் கBபீத மினத் தய்யிBபி வ யஜ்'அலல் கBபீத Bபஃளஹூ 'அல Bபஃளின் Fபயர்குமஹூ ஜமீ'அன் Fபயஜ்'அலஹூ Fபீ ஜஹன்ன்னம்; உலா'இக ஹுமுல் காஸிரூன்
8:37. அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.  
8:38
8:38 قُلْ لِّـلَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ يَّنْتَهُوْا يُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَۚ وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ‏
قُلْ கூறுவீராக لِّـلَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பவர்களுக்கு اِنْ يَّنْتَهُوْا அவர்கள் விலகிக் கொண்டால் يُغْفَرْ மன்னிக்கப்படும் لَهُمْ அவர்களுக்கு مَّا قَدْ سَلَفَۚ எவை/முன் சென்றன وَاِنْ يَّعُوْدُوْا அவர்கள் திரும்பினால் فَقَدْ مَضَتْ சென்றுவிட்டது سُنَّتُ வழிமுறை الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
8:38. குல் லில்லதீன கFபரூ இ(ன்)ய் யன்தஹூ யுக்Fபர் லஹும் மா கத் ஸலFப வ இ(ன்)ய் யஃஊதூ Fபகத் மளத் ஸுன்னதுல் அவ்வலீன்
8:38. நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)
8:39
8:39 وَقَاتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ كُلُّهٗ لِلّٰهِ‌ۚ فَاِنِ انْـتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَقَاتِلُوْ போரிடுங்கள் هُمْ இவர்களிடம் حَتّٰ வரை لَا تَكُوْنَ இல்லாமல் ஆகும் فِتْنَةٌ குழப்பம் وَّيَكُوْنَ இன்னும் ஆகும் الدِّيْنُ வழிபாடு كُلُّهٗ எல்லாம் لِلّٰهِ‌ۚ அல்லாஹ்வுக்கு فَاِنِ انْـتَهَوْا அவர்கள் விலகிக் கொண்டால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِمَا எதை يَعْمَلُوْنَ அவர்கள் செய்கிறார்கள் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
8:39. வ காதிலூஹும் ஹத்தா லா தகூன Fபித்னது(ன்)வ் வ யகூனத்தீனு குல்லுஹூ லில்லாஹ்; Fப இனின் தஹவ் Fப இன்னல்லாஹ Bபிமா யஃமலூன Bபஸீர்
8:39. (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
8:40
8:40 وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰٮكُمْ‌ؕ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ‏
وَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகினால் فَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَوْلٰٮكُمْ‌ؕ உங்கள் எஜமானன் نِعْمَ சிறந்தவன் الْمَوْلٰى எஜமானன் وَنِعْمَ சிறந்தவன் النَّصِيْرُ‏ உதவியாளன்
8:40. வ இன் தவல்லவ் Fபஃலமூ அன்னல் லாஹ மவ்லாகும்; னிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
8:40. அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.
8:41
8:41 وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا நிச்சயமாக எது غَنِمْتُمْ வென்றீர்கள் مِّنْ شَىْءٍ ஒரு பொருள் فَاَنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்வுக்கு خُمُسَهٗ அதில் ஐந்தில் ஒன்று وَ لِلرَّسُوْلِ இன்னும் தூதருக்கு وَلِذِى الْقُرْبٰى இன்னும் உறவினர்களுக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகளுக்கு وَالْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகளுக்கு وَابْنِ السَّبِيْلِ ۙ இன்னும் பயணிகளுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டவர்களாக بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اَنْزَلْنَا இன்னும் எதை இறக்கினோம் عَلٰى عَبْدِنَا நம் அடியார் மீது يَوْمَ நாளில் الْفُرْقَانِ பிரித்தறிவித்த يَوْمَ நாளில் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِ‌ ؕ இரு கூட்டங்கள், இரு படைகள் وَاللّٰهُ நிச்சயமாகஅல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
8:41. வஃலமூ அன்னமா கனிம்தும் மின் ஷ'இன் Fப அன்ன லில்லாஹி குமுஸஹூ வ லிர் ரஸூலி வ லிதில் குர்Bப வல்யதாமா வல்மஸாகீனி வBப்னிஸ் ஸBபீலி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி வ மா அன்Zஜல்னா 'அல 'அBப்தினா யவ்மல் Fபுர்கானி யவ்மல்தகல் ஜம்'ஆன்; வல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
8:42
8:42 اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَ الرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ‌ؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِ‌ۙ وَلٰـكِنْ لِّيَقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ‏
اِذْ சமயம் اَنْتُمْ நீங்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الدُّنْيَا சமீபமானது وَهُمْ அவர்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الْقُصْوٰى தூரமானது وَ الرَّكْبُ வாகனக்காரர்கள் اَسْفَلَ கீழே مِنْكُمْ‌ؕ உங்களுக்கு وَلَوْ تَوَاعَدْتُّمْ நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் لَاخْتَلَفْتُمْ தவறிழைத்திருப்பீர்கள் فِى الْمِيْعٰدِ‌ۙ குறிப்பிட்ட நேரத்தில் وَلٰـكِنْ எனினும் لِّيَقْضِىَ நிறைவேற்றுவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَمْرًا ஒரு காரியத்தை كَانَ இருக்கின்றது مَفْعُوْلًا ۙ முடிவுசெய்யப்பட்டதாக لِّيَهْلِكَ அழிவதற்காக مَنْ எவன் هَلَكَ அழிந்தான் عَنْۢ بَيِّنَةٍ ஆதாரத்துடன் وَّيَحْيٰى இன்னும் வாழ்வதற்காக مَنْ எவன் حَىَّ வாழ்ந்தான் عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ ஆதாரத்துடன் وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்தான் لَسَمِيْعٌ நன்குசெவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
8:42. இத் அன்தும் Bபில்'உத்வதித் துன்யா வ ஹும் Bபில்'உத்வதில் குஸ்வா வர்ரக்Bபு அஸ்Fபல மின்கும்; வ லவ் தவாத்தும் லக்தலFப்தும் Fபில் மீ'ஆதி வ லாகில் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலல் லியஹ்லிக மன் ஹலக 'அம் Bபய்யினதி(ன்)வ் வ யஹ்யா மன் ஹய்ய 'அம் Bபய்யினஹ்; வ இன்னல் லாஹ ல ஸமீ'உன் 'அலீம்
8:42. (பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:43
8:43 اِذْ يُرِيْكَهُمُ اللّٰهُ فِىْ مَنَامِكَ قَلِيْلًا ؕ وَّلَوْ اَرٰٮكَهُمْ كَثِيْرًا لَّـفَشِلْـتُمْ وَلَـتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَلٰـكِنَّ اللّٰهَ سَلَّمَ‌ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
اِذْ يُرِيْكَهُمُ சமயம்/காண்பிக்கிறான்/உமக்கு/அவர்களை اللّٰهُ அல்லாஹ் فِىْ مَنَامِكَ உமது கனவில் قَلِيْلًا ؕ குறைவாக وَّلَوْ اَرٰٮكَهُمْ அவன் காண்பித்திருந்தால் உமக்கு / அவர்களை كَثِيْرًا அதிகமானவர்களாக لَّـفَشِلْـتُمْ நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள் وَلَـتَـنَازَعْتُمْ இன்னும் தர்க்கித்திருப்பீர்கள் فِى الْاَمْرِ காரியத்தில் وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَلَّمَ‌ؕ காப்பாற்றினான் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளவற்றை
8:43. இத் யுரீகஹுமுல் லாஹு Fபீ மனாமிக கலீல; வ லவ் அராகஹும் கதீரல் லFபஷில்தும் வ லதனாZஜஃதும் Fபில் அம்ரி வ லாகின்னல் லாஹ ஸல்லம்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
8:43. (நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
8:44
8:44 وَ اِذْ يُرِيْكُمُوْهُمْ اِذِ الْتَقَيْتُمْ فِىْۤ اَعْيُنِكُمْ قَلِيْلًا وَّيُقَلِّلُكُمْ فِىْۤ اَعْيُنِهِمْ لِيَـقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ
وَ اِذْ போது يُرِيْكُمُوْ காட்டுகிறான்/உங்களுக்கு هُمْ அவர்களை اِذِ போது الْتَقَيْتُمْ நீங்கள் சந்தித்தீர்கள் فِىْۤ اَعْيُنِكُمْ உங்கள் கண்களில் قَلِيْلًا குறைவாக وَّيُقَلِّلُكُمْ இன்னும் குறைவாக காட்டுகிறான்/உங்களை فِىْۤ اَعْيُنِهِمْ அவர்களுடைய கண்களில் لِيَـقْضِىَ நிறைவேற்றுவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَمْرًا ஒரு காரியத்தை كَانَ இருக்கின்றது مَفْعُوْلًا ؕ முடிவு செய்யப்பட்டதாக وَاِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تُرْجَعُ திருப்பப்படும் الْاُمُوْرُ‏ காரியங்கள்
8:44. வ இத் யுரீகுமூஹும் இதில் தகய்தும் Fபீ அஃயுனிகும் கலீல(ன்)வ் வ யுகல்லிலுகும் Fபீ அஃயுனிஹிம் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலா; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
8:44. நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.  
8:45
8:45 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا لَقِيْتُمْ நீங்கள் சந்தித்தால் فِئَةً ஒரு கூட்டத்தை فَاثْبُتُوْا உறுதியாக இருங்கள் وَاذْكُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகமாக لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
8:45. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதும் Fபி'அதன் Fபத்Bபுதூ வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
8:45. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.
8:46
8:46 وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌ۚ‏
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கும் وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கும் وَلَا تَنَازَعُوْا இன்னும் தர்க்கிக்காதீர்கள் فَتَفْشَلُوْا அவ்வாறாயின் நீங்கள் துணிவிழப்பீர்கள் وَتَذْهَبَ சென்றுவிடும் رِيْحُكُمْ‌ உங்கள் ஆற்றல் وَاصْبِرُوْا‌ ؕ பொறுத்திருங்கள் اِنَّ اللّٰهَ مَعَ நிச்சயமாக அல்லாஹ்/உடன் الصّٰبِرِيْنَ‌ۚ‏ பொறுமையாளர்கள்
8:46. வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தனாZஜ'ஊ FபதFப்ஷலூ வ தத்ஹBப ரீஹுகும் வஸ்Bபிரூ; இன்னல் லாஹ ம'அஸ் ஸாBபிரீன்
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
8:47
8:47 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ எவர்களைப் போல் خَرَجُوْا புறப்பட்டனர் مِنْ இருந்து دِيَارِهِمْ தங்கள் இல்லங்கள் بَطَرًا பெருமைக்காக وَّرِئَآءَ இன்னும் காண்பிப்பதற்காக النَّاسِ மக்களுக்கு وَ يَصُدُّوْنَ இன்னும் தடுப்பார்கள் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எவற்றை يَعْمَلُوْنَ செய்வார்கள் مُحِيْطٌ‏ சூழ்ந்திருப்பவன்
8:47. வ லா தகூனூ கல்லதீன கரஜூ மின் தியாரிஹிம் Bபதர(ன்)வ் வ ரி'ஆ'அன் னாஸி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லாஹு Bபிமா யஃமலூன முஹீத்
8:47. பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
8:48
8:48 وَاِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَـكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّىْ جَارٌ لَّـكُمْ‌ۚ فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰى عَقِبَيْهِ وَقَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكُمْ اِنِّىْۤ اَرٰى مَا لَا تَرَوْنَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ‌ؕ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ
وَاِذْ சமயம் زَيَّنَ அலங்கரித்தான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களை وَقَالَ இன்னும் கூறினான் لَا அறவே இல்லை غَالِبَ வெல்பவர் لَـكُمُ உங்களை الْيَوْمَ இன்று مِنَ النَّاسِ மக்களில் وَاِنِّىْ நிச்சயமாக நான் جَارٌ துணை لَّـكُمْ‌ۚ உங்களுக்கு فَلَمَّا போது تَرَآءَتِ பார்த்தன ஒன்றுக்கொன்று الْفِئَتٰنِ இரு கூட்டங்கள் نَكَصَ திரும்பினான் عَلٰى عَقِبَيْهِ தன் இரு குதிங்கால்கள் மீது وَقَالَ இன்னும் கூறினான் اِنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّنْكُمْ உங்களை விட்டு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰى பார்க்கிறேன் مَا لَا تَرَوْنَ எதை/நீங்கள் பார்க்க மாட்டீர்கள் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اللّٰهَ‌ؕ அல்லாஹ்வை وَاللّٰهُ அல்லாஹ் شَدِيْدُ الْعِقَابِ‏ தண்டிப்பதில் கடுமையானவன்
8:48. வ இத் Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் வ கால லா காலிBப லகுமுல் யவ்ம மினன் னாஸி வ இன்னீ ஜாருல் லகும் Fபலம்மா தரா'அதில் Fபி'அதானி னகஸ 'அலா அகிBபய்ஹி வ கால இன்னீ Bபரீ'உம் மின்கும் இன்னீ அரா மா லா தரவ்ன இன்னீ அகாFபுல் லாஹ்; வல்லாஹு ஷதீதுல் 'இகாBப்
8:48. ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, “ மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று கூறினான்.  
8:49
8:49 اِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰٓؤُلَاۤءِ دِيْنُهُمْؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
اِذْ போது يَقُوْلُ கூறினார்(கள்) الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்கள் وَالَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் غَرَّ மயக்கி விட்டது هٰٓؤُلَاۤءِ இவர்களை دِيْنُهُمْؕ இவர்களுடைய மார்க்கம் وَمَنْ எவர் يَّتَوَكَّلْ நம்பிக்கை வைப்பார் عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:49. இத் யகூலுல் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் கர்ர ஹா'உலா'இ தீனுஹும்; வ மய் யதவக்கல் 'அலல் லாஹி Fப இன்னல் லாஹ 'அZஜீ Zஜுன் ஹகீம்
8:49. நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது” என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக).
8:50
8:50 وَ لَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
وَ لَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ போது يَتَوَفَّى உயிர் கைப்பற்றுவார்(கள்) الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ நிராகரித்தவர்களை الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يَضْرِبُوْنَ அடித்தவர்களாக وُجُوْهَهُمْ அவர்களுடைய முகங்களில் وَاَدْبَارَهُمْۚ இன்னும் அவர்களுடைய முதுகுகளில் وَذُوْقُوْا இன்னும் சுவையுங்கள் عَذَابَ வேதனையை الْحَرِيْقِ‏ எரிக்கக்கூடியது
8:50. வ லவ் தரா இத் யதவFப் Fபல் லதீன கFபருல் மலா'இகது யள்ரிBபூன வுஜூஹஹும் வ அத்Bபாரஹும் வ தூகூ 'அதாBபல் ஹரீக்
8:50. மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.
8:51
8:51 ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَـيْسَ بِظَلَّامٍ لِّـلْعَبِيْدِۙ‏
ذٰلِكَ بِمَا அதற்குக் காரணம் قَدَّمَتْ முற்படுத்தின اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَاَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَـيْسَ இல்லை بِظَلَّامٍ அநீதியிழைப்பவன் لِّـلْعَبِيْدِۙ‏ அடியார்களுக்கு
8:51. தாலிக Bபிமா கத்தமத் அய்தீகும் வான்னல்லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில் 'அBபீத்
8:51. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.
8:52
8:52 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ‌ۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ شَدِيْدُ الْعِقَابِ‏
كَدَاْبِ நிலைமையைப் போன்று اٰلِ சமுதாயம் فِرْعَوْنَ‌ۙ ஃபிர்அவ்னுடைய وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னர் كَفَرُوْا நிராகரித்தனர் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَاَخَذَهُمُ ஆகவே அவர்களைத் தண்டித்தான் اللّٰهُ அல்லாஹ் بِذُنُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய பாவங்களினால் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் قَوِىٌّ மிக வலிமையானவன் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:52. கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல் லதீன மின் கBப்லிஹிம்; கFபரூ Bபி ஆயாதில் லாஹி Fப அகதஹு முல் லாஹு BபிதுனூBபிஹிம்; இன்னல் லாஹ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
8:52. (இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
8:53
8:53 ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّـعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ۙ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌۙ‏
ذٰلِكَ அதற்கு بِاَنَّ காரணம், நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَمْ يَكُ இருக்கவில்லை مُغَيِّرًا மாற்றுபவனாக نِّـعْمَةً ஓர் அருட்கொடையை اَنْعَمَهَا அருள்புரிந்தான்/அதை عَلٰى மீது قَوْمٍ ஒரு சமுதாயம் حَتّٰى வரை يُغَيِّرُوْا மாற்றுவார்கள் مَا எதை بِاَنْفُسِهِمْ‌ۙ தங்களிடம் وَاَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
8:53. தாலிக Bபி அன்னல் லாஹ லம் யகுமு கய்யிரன் னிஃமதன் அன்'அமஹா 'அலா கவ்மின் ஹத்தா யுகய்யிரூ மா Bபிஅன்Fபுஸிஹிம் வ அன்னல்லாஹ ஸமீ'உன் 'அலீம்
8:53. “ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
8:54
8:54 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ‌ۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذَّبُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ‌ۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِيْنَ‏
كَدَاْبِ நிலைமையைப் போன்று اٰلِ சமுதாயம் فِرْعَوْنَ‌ۙ ஃபிர்அவ்னுடைய وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னர் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِ வசனங்களை رَبِّهِمْ தங்கள் இறைவனின் فَاَهْلَكْنٰهُمْ அழித்தோம்/அவர்களை بِذُنُوْبِهِمْ அவர்களுடைய பாவங்களினால் وَاَغْرَقْنَاۤ இன்னும் மூழ்கடித்தோம் اٰلَ சமுதாயம் فِرْعَوْنَ‌ۚ ஃபிர்அவ்னுடைய وَكُلٌّ எல்லோரும் كَانُوْا இருந்தனர் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
8:54. கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல்லதீன மின் கBப்லிஹிம்; கத்தBபூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் Fபாஹ்லக்னாஹும் BபிதுனூBபிஹிம் வ அக்ரக்னா ஆல Fபிர்'அவ்ன்; வ குல்லுன் கானூ ளாலிமீன்
8:54. ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
8:55
8:55 اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِيْنَ كَفَرُوْا فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‌ ۖ‌ ۚ‏
اِنَّ شَرَّ நிச்சயமாக கொடியவர்கள் الدَّوَآبِّ மிருகங்களில் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‌ ۖ‌ ۚ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
8:55. இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹில் லதீன கFபரூ Fபஹும் லா யு'மினூன்
8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
8:56
8:56 اَلَّذِيْنَ عَاهَدْتَّ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِىْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا يَـتَّـقُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் عَاهَدْتَّ ஒப்பந்தம் செய்தீர் مِنْهُمْ அவர்களிடம் ثُمَّ பிறகு يَنْقُضُوْنَ முறிக்கின்றனர் عَهْدَ ஒப்பந்தத்தை هُمْ தங்கள் فِىْ كُلِّ ஒவ்வொரு مَرَّةٍ முறையிலும் وَّهُمْ அவர்கள் لَا يَـتَّـقُوْنَ‏ அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை
8:56. அல்லதீன'ஆஹத்த மின் ஹும் தும்ம யன்குளூன 'அஹ்தஹும் Fபீ குல்லி மர்ரதி(ன்)வ் வ ஹும் லா யத்தகூன்
8:56. (நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.
8:57
8:57 فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِى الْحَـرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏
فَاِمَّا تَثْقَفَنَّهُمْ நீர் பெற்றுக் கொண்டால் / அவர்களை فِى الْحَـرْبِ போரில் فَشَرِّدْ விரட்டியடிப்பீராக بِهِمْ அவர்களைக்கொண்டு مَّنْ எவர்கள் خَلْفَهُمْ அவர்களுக்குப் பின் لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏ அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
8:57. Fப இம்மா தத்கFபன்னஹும் Fபில் ஹர்Bபி Fபஷர்ரித் Bபிஹிம் மன் கல்Fபஹும் ல'அல்லஹும் யத்தக்கரூன்
8:57. எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
8:58
8:58 وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَآءٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَآٮِٕنِيْنَ
وَاِمَّا تَخَافَنَّ நீர் பயந்தால் مِنْ இருந்து قَوْمٍ ஒரு சமுதாயம் خِيَانَةً மோசடியை فَانْۢبِذْ எறிவீராக اِلَيْهِمْ அவர்களிடம் عَلٰى سَوَآءٍ‌ ؕ சமமாக اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْخَآٮِٕنِيْنَ‏ மோசடிக்காரர்களை
8:58. வ இம்மா தகாFபன மின் கவ்மின் கியானதன் Fபம்Bபித் இலய்ஹிம் 'அலா ஸவா'; இன்னல் லாஹ லாயுஹிBப்Bபுல் கா'இனீன்
8:58. (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
8:59
8:59 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَبَقُوْا‌ ؕ اِنَّهُمْ لَا يُعْجِزُوْنَ‏
وَلَا يَحْسَبَنَّ நிச்சயமாக அவர்(கள்) எண்ண வேண்டாம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் سَبَقُوْا‌ ؕ முந்திவிட்டனர் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يُعْجِزُوْنَ‏ அவர்கள் பலவீனப்படுத்த முடியாது
8:59. வ லா யஹ்ஸBபன்னல் லதீன கFபரூ ஸBபகூ; இன்னஹும் லா யுஃஜிZஜூன்
8:59. நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.
8:60
8:60 وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌ ۚ لَا تَعْلَمُوْنَهُمُ‌ ۚ اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ؕ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏
وَاَعِدُّوْا ஏற்பாடு செய்யுங்கள் لَهُمْ அவர்களுக்கு مَّا اسْتَطَعْتُمْ உங்களுக்கு முடிந்ததை مِّنْ இருந்து قُوَّةٍ பலம் وَّمِنْ இன்னும் இருந்து رِّبَاطِ الْخَـيْلِ போர்க் குதிரைகள் تُرْهِبُوْنَ நீங்கள் அச்சுறுத்த வேண்டும் بِهٖ அதன் மூலம் عَدُوَّ எதிரிகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَعَدُوَّ இன்னும் எதிரிகளை كُمْ உங்கள் وَاٰخَرِيْنَ இன்னும் மற்றவர்களை مِنْ دُوْنِهِمْ‌ ۚ அவர்கள் அன்றி لَا تَعْلَمُوْنَهُمُ‌ ۚ நீங்கள் அறியமாட்டீர்கள்/அவர்களை اَللّٰهُ அல்லாஹ் يَعْلَمُهُمْ‌ؕ அறிவான்/அவர்களை وَمَا تُـنْفِقُوْا நீங்கள் எதை தர்மம் செய்தாலும் مِنْ شَىْءٍ பொருள்களில் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் يُوَفَّ முழுமையாக வழங்கப்படும் اِلَيْكُمْ உங்களுக்கு وَاَنْـتُمْ நீங்கள் لَا تُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
8:60. வ அ'இத்தூ லஹும் மஸ்ததஃதும் மின் குவ்வதி(ன்)வ் வ மிர்ரிBபாதில் கய்லி துர்ஹிBபூன Bபிஹீ 'அதுவ்வல் லாஹி வ 'அதுவ்வகும் வ ஆகரீன மின் தூனிஹிம் லா தஃலமூ னஹும் அல்லாஹு யஃலமுஹும்; வமா துன்Fபிகூ மின் ஷய்'இன் Fபீ ஸBபீலில் லாஹி யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
8:61
8:61 وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِنْ جَنَحُوْا அவர்கள் இணங்கினால் لِلسَّلْمِ சமாதானத்திற்கு فَاجْنَحْ நீர் இணங்குவீராக لَهَا அதற்கு وَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى மீது اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
8:61. வ இன் ஜனஹூ லிஸ்ஸல்மி Fபஜ்னஹ் லஹா வ தவக்கல் 'அலல் லாஹ்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
8:61. அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
8:62
8:62 وَاِنْ يُّرِيْدُوْۤا اَنْ يَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ‌ؕ هُوَ الَّذِىْۤ اَيَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِيْنَۙ‏
وَاِنْ يُّرِيْدُوْۤا அவர்கள் நாடினால் اَنْ يَّخْدَعُوْ அவர்கள் வஞ்சிக்க كَ உம்மை فَاِنَّ நிச்சயமாக حَسْبَكَ உமக்குப் போதுமானவன் اللّٰهُ‌ؕ அல்லாஹ்தான் هُوَ அவன் الَّذِىْۤ எவன் اَيَّدَ பலப்படுத்தினான் كَ உம்மை بِنَصْرِهٖ தன் உதவியைக் கொண்டு وَبِالْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களைக் கொண்டு
8:62. வ இ(ன்)ய் யுரீதூ அ(ன்)ய்-யக்த'ஊக Fப இன்ன ஹஸ்Bபகல் லாஹ்; ஹுவல் லதீ அய்யதக Bபினஸ்ரிஹீ வ Bபில்மு'மினீன்
8:62. அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
8:63
8:63 وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْ‌ؕ لَوْ اَنْفَقْتَ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّاۤ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰـكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْ‌ؕ اِنَّهٗ عَزِيْزٌ حَكِيْمٌ‏
وَاَلَّفَ ஒன்றிணைத்தான் بَيْنَ இடையில் قُلُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய உள்ளங்கள் لَوْ اَنْفَقْتَ நீர் செலவு செய்தால் مَا فِى الْاَرْضِ பூமியிலுள்ளவை جَمِيْعًا அனைத்தையும் مَّاۤ اَلَّفْتَ بَيْنَ ஒன்றிணைத்திருக்க மாட்டீர்/மத்தியில் قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்கள் وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَلَّفَ ஒன்றிணைத்தான் بَيْنَهُمْ‌ؕ அவர்களுக்கு மத்தியில் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:63. வ அல்லFப Bபய்ன குலூBபிஹிம்; லவ் அன்Fபக்த மா Fபில் அர்ளி ஜமீ'அம் மா அல்லFப்த Bபய்ன குலூBபிஹிம் வ லாகின்னல்லாஹ அல்லFப Bபய்னஹும்; இன்னாஹூ 'அZஜீZஜுன் ஹகீம்
8:63. மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
8:64
8:64 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَسْبُكَ اللّٰهُ وَ مَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! حَسْبُكَ உமக்குப் போதுமானவன் اللّٰهُ அல்லாஹ்தான் وَ مَنِ இன்னும் எவருக்கு اتَّبَعَكَ உம்மைப் பின்பற்றினார் مِنَ இருந்து مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
8:64. யா அய்யுஹன் னBபிய்யு ஹஸ்Bபுகல் லாஹு வ மனித்தBப 'அக மினல் மு'மினீன்
8:64. நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
8:65
8:65 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ‌ ؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ‌ ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْۤا اَ لْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! حَرِّضِ தூண்டுவீராக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை عَلَى الْقِتَالِ‌ ؕ போருக்கு اِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் عِشْرُوْنَ இருபது (நபர்கள்) صَابِرُوْنَ பொறுமையாளர்கள் يَغْلِبُوْا வெல்வார்கள் مِائَتَيْنِ‌ ۚ இரு நூறு(நபர்களை) وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ இருந்தால்/உங்களில் مِّائَةٌ நூறு (நபர்கள்) يَّغْلِبُوْۤا வெல்வார்கள் اَ لْفًا ஆயிரம் (நபர்களை) مِّنَ இருந்து الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَوْمٌ மக்கள் لَّا يَفْقَهُوْنَ‏ சிந்தித்து விளங்க மாட்டார்கள்
8:65. யா அய்யுஹன் னBபிய்யு ஹர்ரிளில் மு'மினீன 'அலல் கிதால்; இ(ன்)ய்-யகும் மின்கும் 'இஷ்ரூன ஸாBபிரூன யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் மி'அது(ன்)ய் யக்லிBபூ அல்Fபம் மினல் லதீன கFபரூ Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).
8:66
8:66 اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًا‌ؕ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِ‌ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِؕ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏
اَلْـٰٔـنَ இப்போது خَفَّفَ இலகுவாக்கினான் اللّٰهُ அல்லாஹ் عَنْكُمْ உங்களுக்கு وَعَلِمَ இன்னும் அறிந்தான் اَنَّ நிச்சயமாக فِيْكُمْ உங்களில் ضَعْفًا‌ؕ பலவீனம் فَاِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் مِّائَةٌ நூறு (நபர்கள்) صَابِرَةٌ பொறுமையாளர்கள் يَّغْلِبُوْا வெல்வார்கள் مِائَتَيْنِ‌ۚ இரு நூறு(நபர்களை) وَاِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் اَلْفٌ ஆயிரம் (நபர்கள்) يَّغْلِبُوْۤا வெல்வார்கள் اَلْفَيْنِ இரண்டாயிரம் (நபர்களை) بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِؕ அல்லாஹ்வின் وَ اللّٰهُ அல்லாஹ் مَعَ உடன் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்கள்
8:66. அல்'ஆன கFப்FபFபல் லாஹு 'அன்கும் வ 'அலிம அன்ன Fபீகும் ளஃFபா; Fப-இ(ன்)ய் யகும் மின்கும் மி'அதுன் ஸாBபிரது(ன்)ய் யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் அல்Fபு(ன்)ய் யக்லிBபூ அல்Fபய்னி Bபி இத்னில் லாஹ்; வல்லாஹு ம'அஸ் ஸாBபிரீன்
8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
8:67
8:67 مَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّكُوْنَ لَهٗۤ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِ‌ؕ تُرِيْدُوْنَ عَرَضَ الدُّنْيَا ۖ  وَاللّٰهُ يُرِيْدُ الْاٰخِرَةَ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏
مَا كَانَ ஆகுமானதல்ல لِنَبِىٍّ ஒரு நபிக்கு اَنْ يَّكُوْنَ இருப்பது لَهٗۤ அவருக்கு اَسْرٰى கைதிகள் حَتّٰى வரை يُثْخِنَ கொன்று குவிப்பார் فِى الْاَرْضِ‌ؕ பூமியில் تُرِيْدُوْنَ நாடுகிறீர்கள் عَرَضَ பொருளை الدُّنْيَا உலகத்தின் ۖ  وَاللّٰهُ அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் الْاٰخِرَةَ‌ ؕ மறுமையை وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:67. மா கான லி னBபிய்யின் அய் யகூன லஹூ அஸ்ரா ஹத்தா யுத்கின Fபில் அர்ள்; துரீதூன அரளத் துன்யா வல்லாஹு யுரீதுல் ஆகிரஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
8:67. (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
8:68
8:68 لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
لَوْلَا كِتٰبٌ விதி இல்லையெனில் مِّنَ இருந்து اللّٰهِ அல்லாஹ் سَبَقَ முந்தியது لَمَسَّكُمْ பிடித்தே இருக்கும்/உங்களை فِيْمَاۤ எதில் اَخَذْتُمْ வாங்கினீர்கள் عَذَابٌ عَظِيْمٌ‏ மகத்தான வேதனை
8:68. லவ் லா கிதாBபும் மினல் லாஹி ஸBபக லமஸ்ஸகும் Fபீ மா அகத்தும் 'அதாBபுன் 'அளீம்
8:68. அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
8:69
8:69 فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلاً طَيِّبًا ۖ  وَّاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
فَكُلُوْا ஆகவே, புசியுங்கள் مِمَّا எதில் غَنِمْتُمْ வென்றீர்கள் حَلٰلاً ஆகுமானதை طَيِّبًا ۖ  நல்ல وَّاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ‌ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
8:69. Fபகுலூ மிம்மா கனிம்தும் ஹலாலன் தய்யிBபா; வத்த குல்லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
8:69. ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  
8:70
8:70 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّمَنْ فِىْۤ اَيْدِيْكُمْ مِّنَ الْاَسْرٰٓىۙ اِنْ يَّعْلَمِ اللّٰهُ فِىْ قُلُوْبِكُمْ خَيْرًا يُّؤْتِكُمْ خَيْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! قُلْ கூறுவீராக لِّمَنْ எவருக்கு فِىْۤ اَيْدِيْكُمْ உங்கள் கரங்களில் مِّنَ الْاَسْرٰٓىۙ கைதிகளில் اِنْ يَّعْلَمِ அறிந்தால் اللّٰهُ அல்லாஹ் فِىْ قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களில் خَيْرًا நல்லதை يُّؤْتِكُمْ கொடுப்பான்/உங்களுக்கு خَيْرًا சிறந்ததை مِّمَّاۤ எதைவிட اُخِذَ எடுக்கப்பட்டது مِنْكُمْ உங்களிடமிருந்து وَيَغْفِرْ மன்னிப்பான் لَـكُمْ‌ؕ உங்களை وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
8:70. யா அய்யுஹன் னBபிய்யு குல் லிமன் Fபீ அய்தீகும் மினல் அஸ்ரா இ(ன்)ய்-யஃலமில்லஹு Fபீ குலூBபிகும் கய்ர(ன்)ய் யு'திகும் கய்ரம் மிம்மா உகித மின்கும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
8:70. நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக: “உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
8:71
8:71 وَاِنْ يُّرِيْدُوْا خِيَانَـتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
وَاِنْ يُّرِيْدُوْا அவர்கள் நாடினால் خِيَانَـتَكَ உமக்கு மோசடி செய்ய فَقَدْ خَانُوا மோசடிசெய்துள்ளனர் اللّٰهَ அல்லாஹ்வுக்கு مِنْ قَبْلُ முன்னர் فَاَمْكَنَ ஆகவே ஆதிக்கமளித்தான் مِنْهُمْ ؕ அவர்கள் மீது وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:71. வ இ(ன்)ய்-யுரீதூ கியா னதக Fபகத் கானுல்லாஹ மின் கBப்லு Fப அம்கன மின்ஹும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
8:71. (நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:72
8:72 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يُهَاجِرُوْا مَا لَـكُمْ مِّنْ وَّلَايَتِهِمْ مِّنْ شَىْءٍ حَتّٰى يُهَاجِرُوْا‌ ۚ وَاِنِ اسْتَـنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجَاهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் بِاَمْوَالِهِمْ தங்கள் பொருள்களாலும் وَاَنْفُسِهِمْ இன்னும் தங்கள் உயிர்களாலும் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰوَوْا அரவணைத்தனர் وَّنَصَرُوْۤا இன்னும் உதவினர் اُولٰۤٮِٕكَ இவர்கள் بَعْضُهُمْ இவர்களில் சிலர் اَوْلِيَآءُ பொறுப்பாளர்கள் بَعْضٍ‌ؕ சிலருக்கு وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَلَمْ يُهَاجِرُوْا ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லை مَا لَـكُمْ உங்களுக்கு ஆகுமானதல்ல مِّنْ இருந்து وَّلَايَتِهِمْ அவர்களுக்கு பொறுப்பு مِّنْ شَىْءٍ எந்த ஒன்றுக்கும் حَتّٰى வரை يُهَاجِرُوْا‌ ۚ ஹிஜ்ரா செல்வார்கள் وَاِنِ اسْتَـنْصَرُوْ அவர்கள் உதவி தேடினால் كُمْ உங்களிடம் فِى الدِّيْنِ மார்க்கத்தில் فَعَلَيْكُمُ உங்கள் மீது கடமை النَّصْرُ உதவுவது اِلَّا தவிர عَلٰى எதிராக قَوْمٍۢ ஒரு சமுதாயம் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ ؕ உடன்படிக்கை وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எவற்றை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
8:72. இன்னல் லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வல்லதீன ஆமனூ வ லம் யுஹாஜிரூ மா லகும் மி(ன்)வ் வலாயதிஹிம் மின் ஷய்'இன் ஹத்தா யுஹாஜிரூ; வ இனிஸ்தன் ஸரூகும் Fபித் தீனி Fப'அலய்கு முன்னஸ்ரு இல்லா 'அலா கவ்மின் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாக்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
8:72. நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல; எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
8:73
8:73 وَالَّذِيْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِى الْاَرْضِ وَفَسَادٌ كَبِيْرٌؕ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلِيَآءُ பொறுப்பாளர்கள் بَعْضٍ‌ؕ சிலருக்கு اِلَّا تَفْعَلُوْهُ நீங்கள் செய்யவில்லையென்றால் / அதை تَكُنْ ஆகிவிடும் فِتْنَةٌ குழப்பம் فِى الْاَرْضِ பூமியில் وَفَسَادٌ இன்னும் கலகம் كَبِيْرٌؕ‏ பெரியது
8:73. வல்லதீன கFபரூ Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; இல்லா தFப்'அலூஹு தகுன் Fபித்னதுன் Fபில் அர்ளி வ Fபஸாதுன் கBபீர்
8:73. நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.
8:74
8:74 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اَاوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا‌ ؕ لَّهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجٰهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اَاوَوْا அரவணைத்தனர் وَّنَصَرُوْۤا இன்னும் உதவினர் اُولٰۤٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் حَقًّا‌ ؕ உண்மையில் لَّهُمْ இவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு وَّرِزْقٌ இன்னும் உணவு كَرِيْمٌ‏ கண்ணியமானது
8:74. வல்லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
8:74. எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
8:75
8:75 وَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْۢ بَعْدُ وَهَاجَرُوْا وَجَاهَدُوْا مَعَكُمْ فَاُولٰۤٮِٕكَ مِنْكُمْ‌ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் مِنْۢ بَعْدُ பின்னர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجَاهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் مَعَكُمْ உங்களுடன் فَاُولٰۤٮِٕكَ அவர்கள் مِنْكُمْ‌ؕ உங்களைச் சேர்ந்தவர்கள்தான் وَاُولُوا الْاَرْحَامِ இரத்த பந்தங்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلٰى நெருக்கமானவர் بِبَعْضٍ சிலருக்கு فِىْ كِتٰبِ வேதத்தில் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
8:75. வல்லதீன ஆமனூ மின் Bபஃது வ ஹாஜரூ வ ஜாஹதூ ம'அகும் Fப உலா'இக மின்கும்; வ உலுல் அர்ஹாமி Bபஃளுஹும் அவ்லா BபிBபஃளின் Fபீ கிதாBபில் லாஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
8:75. இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.