91. ஸூரத்துஷ் ஷம்ஸ்(சூரியன்)
மக்கீ, வசனங்கள்: 15

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
91:1
91:1 وَالشَّمْسِ وَضُحٰٮهَاۙ‏
وَالشَّمْسِ சூரியனின் மீது சத்தியமாக وَضُحٰٮهَا  ۙ‏ அதன் பகலின் மீது சத்தியமாக
91:1. வஷ் ஷம்ஸி வ ளுஹா ஹா
91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
91:2
91:2 وَالْقَمَرِ اِذَا تَلٰٮهَا  ۙ‏
وَالْقَمَرِ சந்திரன் மீது சத்தியமாக اِذَا تَلٰٮهَا  ۙ‏ அதைத் தொடரும்போது
91:2. வல் கமரி இதா தலா ஹா
91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:3
91:3 وَالنَّهَارِ اِذَا جَلّٰٮهَا ۙ‏
وَالنَّهَارِ பகலின் மீது சத்தியமாக اِذَا جَلّٰٮهَا ۙ‏ அதை வெளிப்படுத்தும்போது
91:3. வன்னஹாரி இதா ஜல்லா ஹா
91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
91:4
91:4 وَالَّيْلِ اِذَا يَغْشٰٮهَا ۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا يَغْشٰٮهَا ۙ‏ அது அதை மூடும்போது
91:4. வல்லய்லி இதா யக்'ஷா ஹா
91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:5
91:5 وَالسَّمَآءِ وَمَا بَنٰٮهَا ۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக وَمَا بَنٰٮهَا ۙ‏ அதை அமைத்தவன் மீது சத்தியமாக
91:5. வஸ்ஸமா'இ வமா Bபனாஹா
91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:6
91:6 وَالْاَرْضِ وَمَا طَحٰٮهَا ۙ‏
وَالْاَرْضِ பூமியின் மீது சத்தியமாக وَمَا طَحٰٮهَا ۙ‏ அதை விரித்தவன் மீது சத்தியமாக
91:6. வல் அர்ளி வமா தஹாஹா
91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:7
91:7 وَنَفْسٍ وَّمَا سَوّٰٮهَا ۙ‏
وَنَفْسٍ ஆன்மாவின் மீது சத்தியமாக وَّمَا سَوّٰٮهَا ۙ அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக
91:7. வ னFப்ஸி(ன்)வ் வமா ஸவ்வாஹா
91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
91:8
91:8 فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا ۙ‏
فَاَلْهَمَهَا அதற்கு அறிவித்தவன் فُجُوْرَهَا அதன் தீமையை وَتَقْوٰٮهَا ۙ‏ இன்னும் அதன் நன்மையை
91:8. Fப-அல்ஹமஹா Fபுஜூரஹா வ தக்வாஹா
91:8. அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
91:9
91:9 قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا ۙ‏
قَدْ திட்டமாக اَفْلَحَ வெற்றி பெற்றார் مَنْ زَكّٰٮهَا ۙ‏ எவர்/அதைப் பரிசுத்தமாக்கினார்
91:9. கத் அFப்லஹ மன் Zஜக்காஹா
91:9. அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
91:10
91:10 وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ؕ‏
وَقَدْ திட்டமாக خَابَ நஷ்டமடைந்தான் مَنْ எவன் دَسّٰٮهَا ؕ‏ அதை மறைத்தான்
91:10. வ கத் காBப மன் தஸ்ஸாஹா
91:10. ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
91:11
91:11 كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰٮهَآ  ۙ‏
كَذَّبَتْ பொய்பித்தது ثَمُوْدُ ஸமூது சமுதாயம் بِطَغْوٰٮهَآ  ۙ‏ தன் அழிச்சாட்டியத்தால்
91:11. கத்தBபத் தமூது Bபி தக்வாஹா
91:11. “ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
91:12
91:12 اِذِ انْۢبَعَثَ اَشْقٰٮهَا  ۙ‏
اِذِ انْۢبَعَثَ புறப்பட்டபோது اَشْقٰٮهَا  ۙ‏ அதன் தீயவன்
91:12. இதிம் Bப'அத அஷ்காஹா
91:12. அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
91:13
91:13 فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَا ؕ‏
فَقَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் نَاقَةَ பெண் ஒட்டகத்தை اللّٰهِ அல்லாஹ்வுடைய وَسُقْيٰهَا ؕ‏ இன்னும் அது நீர் பருகுவதை
91:13. Fபகால லஹும் ரஸூலுல் லாஹி னாகதல் லாஹி வ ஸுகியாஹா
91:13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
91:14
91:14 فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا   ۙفَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰٮهَا  ۙ‏
فَكَذَّبُوْهُ அவரைப் பொய்ப்பித்தார்கள் فَعَقَرُوْهَا அதைக் கொன்றார்கள்   ۙفَدَمْدَمَ ஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான் عَلَيْهِمْ அவர்களின் மீது رَبُّهُمْ அவர்களுடைய இறைவன் بِذَنْۢبِهِمْ அவர்களின் பாவத்தினால் فَسَوّٰٮهَا  ۙ‏ அதை சமமாக்கினான்
91:14. Fபகத்தBபூஹு Fப'அகரூஹா Fபதம்தம 'அலய்ஹிம் ரBப்Bபுஹும் Bபிதம்Bபிஹிம் Fபஸவ் வாஹா
91:14. ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
91:15
91:15 وَلَا يَخَافُ عُقْبٰهَا
وَلَا يَخَافُ இன்னும் பயப்பட மாட்டான் عُقْبٰهَا‏ அதன் முடிவை
91:15. வ லா யகாFபு'உக்Bபாஹா
91:15. அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.