92. ஸூரத்துல் லைல்(இரவு)
மக்கீ, வசனங்கள்: 21

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
92:1
92:1 وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا يَغْشٰىۙ‏ மூடும் போது
92:1. வல்லய்லி இதா யக்'ஷா
92:1. (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
92:2
92:2 وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ‏
وَالنَّهَارِ பகலின் மீது சத்தியமாக اِذَا تَجَلّٰىۙ‏ அது வெளிப்படும் போது
92:2. வன்னஹாரி இதா தஜல்லா
92:2. பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
92:3
92:3 وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ‏
وَمَا خَلَقَ படைத்தவன் மீது சத்தியமாக الذَّكَرَ ஆணை وَالْاُنْثٰٓىۙ‏ இன்னும் பெண்ணை
92:3. வமா கலகத் தகர வல் உன்தா
92:3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
92:4
92:4 اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ‏
اِنَّ நிச்சயமாக سَعْيَكُمْ உங்கள் முயற்சி لَشَتّٰىؕ‏ பலதரப்பட்டதுதான்
92:4. இன்ன ஸஃயகும் லஷத்தா
92:4. நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
92:5
92:5 فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ‏
فَاَمَّا مَنْ ஆகவே, யார் اَعْطٰى தர்மம் புரிந்தார் وَاتَّقٰىۙ‏ இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
92:5. Fப அம்மா மன் அஃதா வத்தகா
92:5. எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
92:6
92:6 وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏
وَصَدَّقَ இன்னும் உண்மைப்படுத்தினார் بِالْحُسْنٰىۙ‏ மிக அழகியதை
92:6. வ ஸத்தக Bபில் ஹுஸ்னா
92:6. நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
92:7
92:7 فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ‏
فَسَنُيَسِّرُهٗ அவருக்கு இலகுவாக்குவோம் لِلْيُسْرٰىؕ‏ சொர்க்கப் பாதையை
92:7. Fபஸனு யஸ்ஸிருஹூ லில்யுஸ்ரா
92:7. அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:8
92:8 وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ‏
وَاَمَّا مَنْۢ بَخِلَ ஆக யார்?/கஞ்சத்தனம் செய்தான் وَاسْتَغْنٰىۙ‏ இன்னும் தேவையற்றவனாகக் கருதினான்
92:8. வ அம்மா மன் Bபகில வஸ்தக்னா
92:8. ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
92:9
92:9 وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏
وَكَذَّبَ இன்னும் பொய்ப்பித்தான் بِالْحُسْنٰىۙ‏ மிக அழகியதை
92:9. வ கத்தBப Bபில் ஹுஸ்னா
92:9. இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
92:10
92:10 فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ‏
فَسَنُيَسِّرُهٗ அவனுக்கு இலகுவாக்குவோம் لِلْعُسْرٰىؕ‏ நரகத்தின் பாதையை
92:10. Fபஸனு யஸ்ஸிருஹூ லில்'உஸ்ரா
92:10. அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
92:11
92:11 وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ‏
وَمَا يُغْنِىْ இன்னும் பலனளிக்காது عَنْهُ அவனுக்கு مَالُهٗۤ அவனுடைய செல்வம் اِذَا تَرَدّٰىؕ‏ அவன்விழும்போது
92:11. வமா யுக்னீ 'அன்ஹு மாலுஹூ இதா தரத்தா
92:11. ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
92:12
92:12 اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰىۖ‏
اِنَّ நிச்சயமாக عَلَيْنَا நம்மீது لَـلْهُدٰىۖ‏ நேர்வழி காட்டுவதுதான்
92:12. இன்ன 'அலய்னா லல் ஹுதா
92:12. நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
92:13
92:13 وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى‏
وَاِنَّ இன்னும் நிச்சயமாக لَـنَا நமக்கே لَـلْاٰخِرَةَ மறுமை وَالْاُوْلٰى‏ இன்னும் இம்மை
92:13. வ இன்ன லனா லல் ஆகிரத வல் ஊலா
92:13. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
92:14
92:14 فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌ۚ‏
فَاَنْذَرْتُكُمْ ஆகவே, உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன் نَارًا நெருப்பை تَلَظّٰى‌ۚ‏ கொழுந்துவிட்டெரிகின்றது
92:14. Fப அன்தர்துகும் னாரன் தலள்ளா
92:14. ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
92:15
92:15 لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ‏
لَا يَصْلٰٮهَاۤ அதில் பற்றி எரிய மாட்டான் اِلَّا தவிர الْاَشْقَىۙ‏ பெரும் தீயவன்
92:15. லா யஸ்லாஹா இல்லல் அஷ்கா
92:15. மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
92:16
92:16 الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏
الَّذِىْ எவன் كَذَّبَ பொய்ப்பித்தான் وَتَوَلّٰىؕ‏ இன்னும் புறக்கணித்தான்
92:16. அல்லதீ கத்தBப வ தவல்லா
92:16. எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
92:17
92:17 وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏
وَسَيُجَنَّبُهَا இன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார் الْاَتْقَىۙ‏ அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்
92:17. வ ஸ யுஜன்ன்னBபுஹல் அத்கா
92:17. ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
92:18
92:18 الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌ۚ‏
الَّذِىْ எவர் يُؤْتِىْ கொடுக்கிறார் مَالَهٗ தனது செல்வத்தை يَتَزَكّٰى‌ۚ‏ மனத்தூய்மையை நாடியவராக
92:18. அல்லதீ யு'தீ மாலஹூ யதZஜக்கா
92:18. (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
92:19
92:19 وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏
وَمَا இன்னும் இல்லை لِاَحَدٍ ஒருவரின் عِنْدَهٗ அவரிடம் مِنْ نِّعْمَةٍ உபகாரம் ஏதும் تُجْزٰٓىۙ‏ கூலிகொடுக்கப்படும்
92:19. வமா லி அஹதின் 'இன்தஹூ மின் னிஃமதின் துஜ்Zஜா
92:19. மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
92:20
92:20 اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌ۚ‏
اِلَّا தவிர ابْتِغَآءَ தேடுவதை وَجْهِ முகத்தை رَبِّهِ தன் இறைவனின் الْاَعْلٰى‌ۚ‏ மிக உயர்ந்தவனான
92:20. இல்லBப் திகா'அ வஜ்ஹி ரBப்Bபிஹில் அஃலா
92:20. மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
92:21
92:21 وَلَسَوْفَ يَرْضٰى
وَلَسَوْفَ திட்டமாக يَرْضٰى‏ திருப்தியடைவார்
92:21. வ லஸவ்Fப யர்ளா
92:21. வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.