93. ஸூரத்துள் ளுஹா(முற்பகல்)
மக்கீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
93:1
93:1 وَالضُّحٰىۙ‏
وَالضُّحٰىۙ‏ முற்பகலின் மீது சத்தியமாக
93:1. வள் ளுஹா
93:1. முற்பகல் மீது சத்தியமாக-
93:2
93:2 وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا سَجٰىۙ‏ அது நிசப்தமாகும்போது
93:2. வல் லய்லி இத ஸஜா
93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
93:3
93:3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏
مَا وَدَّعَكَ உம்மை விடவில்லை رَبُّكَ உம் இறைவன் وَمَا قَلٰىؕ‏ இன்னும் வெறுக்கவில்லை
93:3. ம வத் த'அக ரBப்Bபுக வ ம கலா
93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:4
93:4 وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ‏
وَلَـلْاٰخِرَةُ இன்னும் மறுமைதான் خَيْرٌ மிகச் சிறந்தது لَّكَ உமக்கு مِنَ الْاُوْلٰىؕ‏ இம்மையைவிட
93:4. வலல்ஆகிரது கய்ருல் லக மினல்-ஊலா
93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
93:5
93:5 وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ‏
وَلَسَوْفَ يُعْطِيْكَ இன்னும் திட்டமாக உமக்குக் கொடுப்பான் رَبُّكَ உம் இறைவன் فَتَرْضٰىؕ‏ ஆகவே நீர் திருப்தியடைவீர்
93:5. வ ல ஸவ்Fப யுஃதீக ரBப்Bபுக Fபதர்ளா
93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
93:6
93:6 اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏
اَلَمْ يَجِدْكَ உம்மை அவன் காணவில்லையா? يَتِيْمًا அநாதையாக فَاٰوٰى‏ ஆகவே ஆதரித்தான்
93:6. அலம் ய ஜித்க யதீமன் Fப ஆவா
93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
93:7
93:7 وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏
وَوَجَدَكَ இன்னும் உம்மைக் கண்டான் ضَآ لًّا வழி அறியாதவராக فَهَدٰى‏ ஆகவே அவன் நேர்வழி செலுத்தினான்
93:7. வ வ ஜதக ளால் லன் Fபஹதா
93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
93:8
93:8 وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ‏
وَوَجَدَكَ இன்னும் உம்மைக் கண்டான் عَآٮِٕلًا வறியவராக فَاَغْنٰىؕ‏ ஆகவே செல்வந்தராக்கினான்
93:8. வ வ ஜதக 'ஆ-இலன் Fப அக்னா
93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
93:9
93:9 فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ‏
فَاَمَّا ஆக الْيَتِيْمَ அநாதைக்கு فَلَا تَقْهَرْؕ‏ அநீதி செய்யாதீர்
93:9. Fப அம் மல் யதீம Fபல தக்ஹர்
93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:10
93:10 وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ‏
وَاَمَّا ஆக السَّآٮِٕلَ யாசகரை فَلَا تَنْهَرْؕ‏ கடிந்து கொள்ளாதீர்
93:10. வ அம் மஸ் ஸா-இல Fபல தன்ஹர்
93:10. யாசிப்போரை விரட்டாதீர்.
93:11
93:11 وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
وَاَمَّا ஆக بِنِعْمَةِ அருளை رَبِّكَ உம் இறைவனின் فَحَدِّثْ‏ அறிவிப்பீராக
93:11. வ அம்ம Bபி னிஃமதி ரBப்Bபிக Fபஹத் தித்
93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.