தேடல்


2:87
2:87 وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ‌ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ‌ۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ‏
وَ لَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை وَقَفَّيْنَا இன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் بِالرُّسُلِ‌ தூதர்களை وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் عِيْسَى ஈஸாவிற்கு ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُ இன்னும் பலப்படுத்தினோம்/அவரை بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕ பரிசுத்தமான اَفَكُلَّمَا جَآءَكُمْ வந்தபோதெல்லாம் / உங்களுக்கு رَسُوْلٌۢ ஒரு தூதர் بِمَا எதைக் கொண்டு لَا تَهْوٰٓى விரும்பவில்லை اَنْفُسُكُمُ மனங்கள்/உங்கள் اسْتَكْبَرْتُمْ‌ۚ பெருமையடித்தீர்கள் فَفَرِيْقًا ஒரு பிரிவினரை كَذَّبْتُمْ பொய்ப்பித்தீர்கள் وَفَرِيْقًا இன்னும் ஒரு பிரிவினரை تَقْتُلُوْنَ‏ கொலை செய்கிறீர்கள்
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
2:136
2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُوْلُوْٓا கூறுங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْنَا நமக்கு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَ الْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) مُوْسٰى மூசா وَعِيْسٰى இன்னும் ஈஸா وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) النَّبِيُّوْنَ நபிமார்களுக்கு مِنْ இருந்து رَّبِّهِمْ‌ۚ இறைவன்/தங்கள் لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ மத்தியில் اَحَدٍ ஒருவருக்கு مِّنْهُمْ அவர்களில் وَنَحْنُ இன்னும் நாம் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
2:253
2:253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ‌ؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏
تِلْكَ அந்த الرُّسُلُ தூதர்கள் فَضَّلْنَا மேன்மையாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ۘ சிலரை مِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் كَلَّمَ பேசினான் اللّٰهُ‌ அல்லாஹ் وَرَفَعَ இன்னும் உயர்த்தினான் بَعْضَهُمْ அவர்களில் சிலரை دَرَجٰتٍ‌ؕ பதவிகளால் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் عِيْسَى ஈஸாவிற்கு ابْنَ مَرْيَمَ மர்யமுடைய மகன் الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُ இன்னும் அவருக்கு உதவினோம் بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕ பரிசுத்த(மான) وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلَ சண்டையிட்டிருக்க மாட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின் مِّنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ அவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் وَلٰـكِنِ என்றாலும் اخْتَلَفُوْا வேறுபட்டார்கள் فَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் كَفَرَ‌ؕ நிராகரித்தார் وَلَوْ شَآءَ இன்னும் நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلُوْا அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் وَلٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يَفْعَلُ செய்தே ஆவான் مَا எதை يُرِيْدُ‏ நாடுவான்
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
3:45
3:45 اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏
اِذْ قَالَتِ கூறியசமயம் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يٰمَرْيَمُ மர்யமே! اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكِ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِكَلِمَةٍ ஒரு வார்த்தையைக் கொண்டு مِّنْهُ ۖ அவனிடமிருந்து اسْمُهُ அதன் பெயர் الْمَسِيْحُ அல் மஸீஹ் عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் وَجِيْهًا கம்பீரமானவராக فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமை وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏ நெருக்கமானவர்களில்
3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
3:52
3:52 فَلَمَّاۤ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ۚ اٰمَنَّا بِاللّٰهِ‌ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ‏
فَلَمَّاۤ போது اَحَسَّ உணர்ந்தார் عِيْسٰى ஈஸா مِنْهُمُ அவர்களில் الْكُفْرَ நிராகரிப்பை قَالَ கூறினார் مَنْ யார் اَنْصَارِىْۤ என் உதவியாளர்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்விற்காக قَالَ கூறினார் الْحَـوَارِيُّوْنَ தோழர்கள் نَحْنُ நாங்கள் اَنْصَارُ உதவியாளர்கள் اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ‌ۚ அல்லாஹ்வை وَاشْهَدْ சாட்சி அளிப்பீராக بِاَنَّا நிச்சயமாக நாங்கள் مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
3:52. அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
3:54
3:54 وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ‏
وَمَكَرُوْا சதி செய்தார்கள் وَمَكَر இன்னும் சதி செய்தான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் خَيْرُ மிக மேலானவன் الْمَاكِرِيْنَ‏ சதி செய்பவர்களில்
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
3:55
3:55 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ‌‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
اِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسٰۤى ஈஸாவே اِنِّىْ நிச்சயமாக நான் مُتَوَفِّيْكَ உம்மை கைப்பற்றுவேன் وَرَافِعُكَ இன்னும் உம்மை உயர்த்துவேன் اِلَىَّ என் பக்கம் وَمُطَهِّرُكَ இன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَجَاعِلُ இன்னும் ஆக்குவேன் الَّذِيْنَ எவர்களை اتَّبَعُوْكَ உம்மைப் பின்பற்றினார்கள் فَوْقَ மேல் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ ۚ மறுமை நாள் ثُمَّ பிறகு اِلَىَّ என் பக்கம் مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் فَاَحْكُمُ இன்னும் தீர்ப்பளிப்பேன் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் فِيْمَا எதில் كُنْتُمْ இருந்தீர்கள் فِيْهِ அதில் تَخْتَلِفُوْنَ‏ தர்க்கம் செய்கிறீர்கள்
3:55. ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
3:59
3:59 اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
اِنَّ நிச்சயமாக مَثَلَ உதாரணம் عِيْسٰى ஈஸாவின் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று اٰدَمَ‌ؕ ஆதம் خَلَقَهٗ அவரைப் படைத்தான் مِنْ இருந்து تُرَابٍ மண் ثُمَّ பிறகு قَالَ கூறினான் لَهٗ அவருக்கு كُنْ ஆகு فَيَكُوْنُ‏ ஆகிவிட்டார்
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
3:60
3:60 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ‏
اَلْحَـقُّ உண்மை مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் فَلَا تَكُنْ ஆகவே ஆகிவிடாதீர் مِّنَ الْمُمْتَرِيْنَ‏ சந்தேகிப்பவர்களில்
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
3:84
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلَيْنَا எங்கள் மீது وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلٰٓى மீது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَ اِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَاۤ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார் مُوْسٰى وَ عِيْسٰى மூஸா/இன்னும் ஈஸா وَالنَّبِيُّوْنَ இன்னும் நபிமார்கள் مِنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ اَحَدٍ ஒருவருக்கு மத்தியில் مِّنْهُمْ இவர்களில் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்தவர்கள்
3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.