தேடல்


2:78
2:78 وَ مِنْهُمْ اُمِّيُّوْنَ لَا يَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِىَّ وَاِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏
وَ مِنْهُمْ அவர்களில் اُمِّيُّوْنَ கல்வி இல்லாதவர்கள் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள் الْكِتٰبَ வேதத்தை اِلَّاۤ தவிர اَمَانِىَّ வீண் நம்பிக்கைகளை وَاِنْ இல்லை هُمْ அவர்கள் اِلَّا தவிர يَظُنُّوْنَ‏ சந்தேகிக்கிறார்கள்
2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
3:24
3:24 ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدٰتٍ‌ وَغَرَّهُمْ فِىْ دِيْنِهِمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
ذٰ لِكَ இது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَالُوْا கூறினார்கள் لَنْ تَمَسَّنَا எங்களை அறவே தீண்டாது النَّارُ நரக நெருப்பு اِلَّاۤ தவிர اَيَّامًا நாட்கள் مَّعْدُوْدٰتٍ‌ எண்ணப்பட்டவை وَغَرّ இன்னும் ஏமாற்றிவிட்டது هُمْ அவர்களை فِىْ دِيْنِهِمْ அவர்களுடைய மார்க்கத்தில் مَّا எது كَانُوْا இருந்தார்கள் يَفْتَرُوْنَ‏ பொய் கூறுவார்கள்
3:24. இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
3:94
3:94 فَمَنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَؔ‏
فَمَنِ எவர்(கள்) افْتَرٰى கற்பனை செய்கிறார்(கள்) عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் الْكَذِبَ பொய்யை مِنْۢ بَعْدِ ذٰ لِكَ இதற்குப் பின்னர் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَؔ‏ அநியாயக்காரர்கள்
3:94. இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.
4:48
4:48 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَغْفِرُ மன்னிக்க மாட்டான் اَنْ يُّشْرَكَ இணை வைக்கப்படுவதை بِهٖ அவனுக்கு وَيَغْفِرُ இன்னும் மன்னிப்பான் مَا எது دُوْنَ தவிர ذٰ لِكَ இது لِمَنْ எவருக்கு يَّشَآءُ‌ ۚ நாடுகிறான் وَمَنْ எவர் يُّشْرِكْ இணைவைப்பார் بِاللّٰهِ அல்லாஹ்விற்கு فَقَدِ திட்டமாக افْتَـرٰۤى புனைந்து விட்டார் اِثْمًا பாவத்தை عَظِيْمًا‏ பெரும்
4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
4:50
4:50 اُنْظُرْ كَيْفَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ‌ؕ وَكَفٰى بِهٖۤ اِثْمًا مُّبِيْنًا‏
اُنْظُرْ பார்ப்பீராக كَيْفَ எவ்வாறு يَفْتَرُوْنَ கற்பனை செய்கின்றனர் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது الْـكَذِبَ‌ؕ பொய்யை وَكَفٰى போதுமாகும் بِهٖۤ இதுவே اِثْمًا பாவத்திற்கு مُّبِيْنًا‏ பகிரங்கமான
4:50. (நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
5:103
5:103 مَا جَعَلَ اللّٰهُ مِنْۢ بَحِيْرَةٍ وَّلَا سَآٮِٕبَةٍ وَّلَا وَصِيْلَةٍ وَّلَا حَامٍ‌ ۙ وَّلٰـكِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ‌ ؕ وَاَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏
مَا جَعَلَ ஏற்படுத்தவில்லை اللّٰهُ அல்லாஹ் مِنْۢ எதையும் بَحِيْرَةٍ பஹீரா وَّلَا سَآٮِٕبَةٍ ஸாயிபா وَّلَا وَصِيْلَةٍ வஸீலா وَّلَا حَامٍ‌ ۙ ஹறாம் وَّلٰـكِنَّ எனினும் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் يَفْتَرُوْنَ கற்பனை செய்கின்றனர் عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது الْـكَذِبَ‌ ؕ பொய்யை وَاَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْقِلُوْنَ‏ புரிய மாட்டார்கள்
5:103. பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர் மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.
6:21
6:21 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
وَمَنْ யார் اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنِ எவரைவிட افْتَرٰى இட்டுக்கட்டினான் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا ஒரு பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِهٖؕ அவனுடைய வசனங்களை اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
6:21. அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக் காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.
6:24
6:24 اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ‌ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு كَذَبُوْا பொய் கூறினர் عَلٰٓى மீதே اَنْفُسِهِمْ‌ தங்கள் وَضَلَّ இன்னும் மறைந்துவிட்டன عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக் கட்டுகிறார்கள்
6:24. (நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.
6:93
6:93 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِىَ اِلَىَّ وَلَمْ يُوْحَ اِلَيْهِ شَىْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ‌ؕ وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِىْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوْۤا اَيْدِيْهِمْ‌ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمُ‌ؕ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَـقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ‏
وَمَنْ யார்? اَظْلَمُ மிகப்பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اَوْ அல்லது قَالَ கூறினான் اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَىَّ எனக்கு وَلَمْ يُوْحَ அறிவிக்கப்படவில்லை اِلَيْهِ அவனுக்கு شَىْءٌ எதுவும் وَّمَنْ இன்னும் எவன் قَالَ கூறினான் سَاُنْزِلُ இறக்குவேன் مِثْلَ போல் مَاۤ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذِ போது الظّٰلِمُوْنَ அக்கிரமக்காரர்கள் فِىْ غَمَرٰتِ வேதனைகளில் الْمَوْتِ மரணம் وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் بَاسِطُوْۤا நீட்டுகிறார்கள் اَيْدِيْهِمْ‌ۚ தங்கள் கைகளை اَخْرِجُوْۤا வெளியேற்றுங்கள் اَنْفُسَكُمُ‌ؕ உங்கள் உயிர்களை اَلْيَوْمَ இன்று تُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவீர்கள் عَذَابَ வேதனையை الْهُوْنِ இழிவான بِمَا كُنْتُمْ இருந்த காரணத்தால் تَقُوْلُوْنَ கூறுவீர்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது غَيْرَ الْحَـقِّ உண்மை அல்லாத وَكُنْتُمْ இன்னும் இருந்தீர்கள் عَنْ اٰيٰتِهٖ அவனுடைய வசனங்களை விட்டு تَسْتَكْبِرُوْنَ‏ பெருமையடிக்கிறீர்கள்
6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).
6:100
6:100 وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ‌ وَخَرَقُوْا لَهٗ بَنِيْنَ وَبَنٰتٍۢ بِغَيْرِ عِلْمٍ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَصِفُوْنَ‏
وَجَعَلُوْا ஆக்கினர் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு شُرَكَآءَ இணையாளர்களாக الْجِنَّ ஜின்களை وَخَلَقَهُمْ‌ அவன் அவர்களைப் படைத்திருக்க وَخَرَقُوْا இன்னும் கற்பனைசெய்தனர் لَهٗ அவனுக்கு بَنِيْنَ மகன்களை وَبَنٰتٍۢ இன்னும் மகள்களை بِغَيْرِ عِلْمٍ‌ؕ அறிவின்றி سُبْحٰنَهٗ அவன் மகாத்தூயவன் وَتَعٰلٰى அவன் மிக உயர்ந்தவன் عَمَّا எதைவிட்டு يَصِفُوْنَ‏ வருணிக்கிறார்கள்
6:100. இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.