தேடல்


2:251
2:251 فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِکْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا يَشَآءُ ‌ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰـکِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَى الْعٰلَمِيْنَ‏
فَهَزَمُوْهُمْ ஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள் بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ ۙ அல்லாஹ்வின் وَقَتَلَ இன்னும் கொன்றார் دَاوٗدُ தாவூது جَالُوْتَ ஜாலூத்தை وَاٰتٰٮهُ இன்னும் அவருக்குக் கொடுத்தான் اللّٰهُ அல்லாஹ் الْمُلْكَ ஆட்சியை وَالْحِکْمَةَ இன்னும் ஞானம் وَعَلَّمَهٗ இன்னும் அவருக்குக் கற்பித்தான் مِمَّا எதிலிருந்து يَشَآءُ ؕ நாடுகிறான் وَلَوْلَا இல்லையென்றால் دَفْعُ தடுப்பது اللّٰهِ அல்லாஹ்வின் النَّاسَ மக்களை بَعْضَهُمْ அவர்களில் சிலரை விட்டு بِبَعْضٍ சிலரைக் கொண்டு لَّفَسَدَتِ உறுதியாக அழிந்து விடும் الْاَرْضُ பூமி وَلٰـکِنَّ எனினும் اللّٰهَ அல்லாஹ் ذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى மீது الْعٰلَمِيْنَ‏ உலகத்தார்கள்
2:251. இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
5:78
5:78 لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌ ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏
لُعِنَ சபிக்கப்பட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் عَلٰى لِسَانِ நாவினால் دَاوٗدَ தாவூதுடைய وَعِيْسَى இன்னும் ஈஸாவின் ابْنِ மகன் مَرْيَمَ‌ ؕ மர்யமின் ذٰ لِكَ அது بِمَا எதன் காரணமாக عَصَوْا மாறுசெய்தனர் وَّكَانُوْا இன்னும் இருந்தனர் يَعْتَدُوْنَ‏ மீறுபவர்களாக
5:78. இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
6:84
6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَ‌ؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
17:55
17:55 وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ‌ وَّاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‏
وَرَبُّكَ உம் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ எவர்களை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَلَقَدْ திட்டவட்டமாக فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் بَعْضَ சிலரை النَّبِيّٖنَ நபிமார்களில் عَلٰى بَعْضٍ‌ சிலர் மீது وَّاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‏ ஜபூரை
17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
21:78
21:78 وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۙ‏
وَدَاوٗدَ இன்னும் தாவூது وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை اِذْ يَحْكُمٰنِ அவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக فِى الْحَـرْثِ விவசாயத்தின் விளைச்சலில் اِذْ نَفَشَتْ நுழைந்த போது فِيْهِ அதில் غَنَمُ ஆடுகள் الْقَوْمِ‌ۚ மக்களுடைய وَكُنَّا இருந்தோம் لِحُكْمِهِمْ அவர்களின் தீர்ப்பை شٰهِدِيْنَ ۙ‏ நாம் அறிந்தவர்களாக
21:78. இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
21:79
21:79 فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَ‌‌ۚ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ‌ ؕ وَكُنَّا فٰعِلِيْنَ‏
فَفَهَّمْنٰهَا அதை புரிய வைத்தோம் سُلَيْمٰنَ‌ۚ சுலைமானுக்கு وَكُلًّا எல்லோருக்கும் اٰتَيْنَا நாம் கொடுத்தோம் حُكْمًا ஞானத்தை(யும்) وَّعِلْمًا‌ இன்னும் கல்வியை وَّسَخَّرْنَا இன்னும் வசப்படுத்தினோம் مَعَ دَاوٗدَ தாவூதுடன் الْجِبَالَ மலைகளை يُسَبِّحْنَ துதிக்கின்றவையாக وَالطَّيْرَ‌ ؕ இன்னும் பறவைகளை وَكُنَّا இன்னும் நாம் இருந்தோம் فٰعِلِيْنَ‏ முடிவு செய்தவர்களாக
21:79. அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
27:15
27:15 وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் தந்தோம் دَاوٗدَ தாவூதுக்கும் وَ سُلَيْمٰنَ சுலைமானுக்கும் عِلْمًا‌ ۚ அறிவை وَقَالَا அவ்விருவரும் கூறினர் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எவன் فَضَّلَنَا எங்களை மேன்மைப்படுத்தினான் عَلٰى كَثِيْرٍ பலரைப் பார்க்கிலும் مِّنْ عِبَادِهِ தனது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
27:16
27:16 وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏
وَوَرِثَ வாரிசாக ஆனார் سُلَيْمٰنُ சுலைமான் دَاوٗدَ‌ தாவூதுக்கு وَقَالَ இன்னும் , கூறினார் يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! عُلِّمْنَا நாங்கள் கற்பிக்கப்பட்டோம் مَنْطِقَ பேச்சை الطَّيْرِ பறவைகளின் وَاُوْتِيْنَا வழங்கப்பட்டோம் مِنْ كُلِّ شَىْءٍؕ‌ எல்லாம் اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْفَضْلُ மேன்மையாகும் الْمُبِيْنُ‏ தெளிவான
27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
34:10
34:10 وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ ۚ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا வழங்கினோம் دَاوٗدَ தாவூதுக்கு مِنَّا நம் புறத்தில் இருந்து فَضْلًا ؕ மேன்மையை يٰجِبَالُ மலைகளே! اَوِّبِىْ நீங்கள் துதியுங்கள் مَعَهٗ அவருடன் وَالطَّيْرَ ۚ பறவைகளே! وَاَلَــنَّا இன்னும் மென்மையாக்கினோம் لَـهُ அவருக்கு الْحَدِيْدَ ۙ‏ இரும்பை
34:10. இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.