தேடல்


3:13
3:13 قَدْ كَانَ لَـكُمْ اٰيَةٌ فِىْ فِئَتَيْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَاْىَ الْعَيْنِ‌ؕ وَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَآءُ  ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ‏
قَدْ كَانَ திட்டமாக இருந்தது لَـكُمْ உங்களுக்கு اٰيَةٌ ஓர் அத்தாட்சி فِىْ فِئَتَيْنِ இரு கூட்டங்களில் الْتَقَتَا ؕ சந்தித்தன فِئَةٌ ஒரு கூட்டம் تُقَاتِلُ போர் புரிகிறது فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَاُخْرٰى இன்னும் மற்றொன்று كَافِرَةٌ நிராகரிக்கக் கூடியது يَّرَوْنَهُمْ இவர்களை காண்கின்றனர் مِّثْلَيْهِمْ தங்களைப் போன்று இரு மடங்குகளாக رَاْىَ பார்ப்பது الْعَيْنِ‌ؕ கண் وَاللّٰهُ அல்லாஹ் يُؤَيِّدُ பலப்படுத்துகிறான் بِنَصْرِهٖ தன் உதவியால் مَنْ எவர்களை يَّشَآءُ  ؕ நாடுகிறான் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَعِبْرَةً திட்டமாக ஒரு படிப்பினை لِّاُولِى الْاَبْصَارِ‏ பார்வை உடையோருக்கு
3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
3:123
3:123 وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ  ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَلَقَدْ இன்னும் திட்டவட்டமாக نَصَرَكُمُ உதவினான்/ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் بِبَدْرٍ பத்ரில் وَّاَنْـتُمْ இன்னும் நீங்கள் இருக்க اَذِلَّةٌ  ۚ குறைந்தவர்களாக فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
3:123. பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
8:5
8:5 كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَـقِّ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَـكٰرِهُوْنَۙ‏
كَمَاۤ போன்றே اَخْرَجَكَ வெளியேற்றினான்/உம்மை رَبُّكَ உம் இறைவன் مِنْۢ இருந்து بَيْتِكَ உம் இல்லம் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு وَاِنَّ நிச்சயமாக فَرِيْقًا ஒரு பிரிவினர் مِّنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் لَـكٰرِهُوْنَۙ‏ வெறுப்பவர்களே
8:5. (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
8:17
8:17 فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى‌ ۚ وَلِيُبْلِىَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
فَلَمْ تَقْتُلُوْ நீங்கள் கொல்லவில்லை هُمْ அவர்களை وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَتَلَهُمْ கொன்றான்/அவர்களை وَمَا رَمَيْتَ நீர் எறியவில்லை اِذْ போது رَمَيْتَ எறிந்தீர் وَ لٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ رَمٰى‌ ۚ அல்லாஹ்/எறிந்தான் وَلِيُبْلِىَ இன்னும் அவன் சோதிப்பதற்காக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை مِنْهُ அதன் மூலம் بَلَاۤءً சோதனையாக حَسَنًا‌ ؕ அழகிய اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
8:17. (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:41
8:41 وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا நிச்சயமாக எது غَنِمْتُمْ வென்றீர்கள் مِّنْ شَىْءٍ ஒரு பொருள் فَاَنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்வுக்கு خُمُسَهٗ அதில் ஐந்தில் ஒன்று وَ لِلرَّسُوْلِ இன்னும் தூதருக்கு وَلِذِى الْقُرْبٰى இன்னும் உறவினர்களுக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகளுக்கு وَالْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகளுக்கு وَابْنِ السَّبِيْلِ ۙ இன்னும் பயணிகளுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டவர்களாக بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اَنْزَلْنَا இன்னும் எதை இறக்கினோம் عَلٰى عَبْدِنَا நம் அடியார் மீது يَوْمَ நாளில் الْفُرْقَانِ பிரித்தறிவித்த يَوْمَ நாளில் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِ‌ ؕ இரு கூட்டங்கள், இரு படைகள் وَاللّٰهُ நிச்சயமாகஅல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
8:42
8:42 اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَ الرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ‌ؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِ‌ۙ وَلٰـكِنْ لِّيَقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ‏
اِذْ சமயம் اَنْتُمْ நீங்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الدُّنْيَا சமீபமானது وَهُمْ அவர்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الْقُصْوٰى தூரமானது وَ الرَّكْبُ வாகனக்காரர்கள் اَسْفَلَ கீழே مِنْكُمْ‌ؕ உங்களுக்கு وَلَوْ تَوَاعَدْتُّمْ நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் لَاخْتَلَفْتُمْ தவறிழைத்திருப்பீர்கள் فِى الْمِيْعٰدِ‌ۙ குறிப்பிட்ட நேரத்தில் وَلٰـكِنْ எனினும் لِّيَقْضِىَ நிறைவேற்றுவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَمْرًا ஒரு காரியத்தை كَانَ இருக்கின்றது مَفْعُوْلًا ۙ முடிவுசெய்யப்பட்டதாக لِّيَهْلِكَ அழிவதற்காக مَنْ எவன் هَلَكَ அழிந்தான் عَنْۢ بَيِّنَةٍ ஆதாரத்துடன் وَّيَحْيٰى இன்னும் வாழ்வதற்காக مَنْ எவன் حَىَّ வாழ்ந்தான் عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ ஆதாரத்துடன் وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்தான் لَسَمِيْعٌ நன்குசெவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
8:42. (பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.