தேடல்


2:275
2:275 اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் يَاْكُلُوْنَ திண்கிறார்கள் الرِّبٰوا வட்டியை لَا يَقُوْمُوْنَ எழமாட்டார்கள் اِلَّا தவிர كَمَا போன்றே يَقُوْمُ எழுவார் الَّذِىْ எவர் يَتَخَبَّطُهُ அவனைத் தாக்குகிறான் الشَّيْطٰنُ ஷைத்தான் مِنَ الْمَسِّ‌ؕ பைத்தியத்தால் ذٰ لِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّمَا الْبَيْعُ வியாபாரமெல்லாம் مِثْلُ போன்று الرِّبٰوا ۘ‌ வட்டியை وَاَحَلَّ இன்னும் ஆகுமாக்கினான் اللّٰهُ அல்லாஹ் الْبَيْعَ வியாபாரத்தை وَحَرَّمَ இன்னும் தடுத்தான் الرِّبٰوا‌ ؕ வட்டியை فَمَنْ எனவே எவர் جَآءَهٗ அவரிடம் வந்தது مَوْعِظَةٌ உபதேசம் مِّنْ இருந்து رَّبِّهٖ தன் இறைவன் فَانْتَهٰى விலகினார் فَلَهٗ அவருக்கு مَا سَلَفَؕ முன்சென்றது وَاَمْرُهٗۤ இன்னும் அவருடைய காரியம் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் பக்கம் وَمَنْ இன்னும் எவர் عَادَ திரும்புவார்(கள்) فَاُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ۚ நரகவாசிகள்தான் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
2:276
2:276 يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏
يَمْحَقُ அழிப்பான் اللّٰهُ அல்லாஹ் الرِّبٰوا வட்டியை وَيُرْبِى இன்னும் வளர்ப்பான் الصَّدَقٰتِ‌ؕ தர்மங்களை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் لَا يُحِبُّ விரும்ப மாட்டான் كُلَّ எல்லோர் كَفَّارٍ மகா நிராகரிப்பாளன் اَثِيْمٍ‏ பெரும் பாவி
2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
2:278
2:278 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَذَرُوْا இன்னும் விடுங்கள் مَا எது بَقِىَ மீதமானது مِنَ الرِّبٰٓوا வட்டியில் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
3:130
3:130 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَاْكُلُوا தின்னாதீர்கள் الرِّبٰٓوا வட்டியை اَضْعَافًا பன்மடங்கு مُّضٰعَفَةً இரட்டிப்பாக்கப்பட்டது  وَاتَّقُوا اللّٰهَ அல்லாஹ்வை அஞ்சுங்கள் لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
4:161
4:161 وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌ ؕ وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
وَّاَخْذِهِمُ இன்னும் அவர்கள் வாங்குவது الرِّبٰوا வட்டியை وَقَدْ نُهُوْا அவர்களுமோ தடுக்கப்பட்டிருக்க عَنْهُ அதிலிருந்து وَاَكْلِـهِمْ இன்னும் அவர்கள் சாப்பிடுவது اَمْوَالَ செல்வங்களை النَّاسِ மக்களின் بِالْبَاطِلِ‌ ؕ தப்பான வழியில் وَاَعْتَدْنَـا இன்னும் ஏற்படுத்தினோம் لِلْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு مِنْهُمْ அவர்களில் عَذَابًا வேதனையை اَ لِيْمًا‏ துன்புறுத்தக் கூடிய(து)
4:161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
20:84
20:84 قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى‏
قَالَ அவர் கூறினார் هُمْ اُولَاۤءِ அவர்கள் عَلٰٓى மீது اَثَرِىْ என் அடிச்சுவட்டின் وَ عَجِلْتُ நான் விரைந்தேன் اِلَيْكَ உன் பக்கம் رَبِّ என் இறைவா لِتَرْضٰى‏ நீ திருப்தி கொள்வதற்காக
20:84. (அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
30:39
30:39 وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۟ فِىْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ‌ۚ وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ‏
وَمَاۤ எதை اٰتَيْتُمْ நீங்கள்கொடுத்தீர்கள் مِّنْ رِّبًا அன்பளிப்புகளிலிருந்து لِّيَرْبُوَا۟ வளர்ச்சி காணுவதற்காக فِىْۤ اَمْوَالِ செல்வங்களில் النَّاسِ மக்களின் فَلَا يَرْبُوْا அது வளர்ச்சி காணாது عِنْدَ اللّٰهِ‌ۚ அல்லாஹ்விடம் وَمَاۤ எதை اٰتَيْتُمْ நீங்கள்கொடுத்தீர்கள் مِّنْ زَكٰوةٍ தர்மங்களிலிருந்து تُرِيْدُوْنَ நீங்கள் நாடியவர்களாக وَجْهَ முகத்தை اللّٰهِ அல்லாஹ்வின் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُضْعِفُوْنَ‏ பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்
30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.