தேடல்


2:102
2:102 وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ‌‌ۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ‌ؕ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ‌ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ‌ؕ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ‌ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‌ؕ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ‌ؕ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏
وَاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினார்கள் مَا எவற்றை تَتْلُوا ஓதின الشَّيٰطِيْنُ ஷைத்தான்கள் عَلٰى இல் مُلْكِ ஆட்சி سُلَيْمٰنَ‌ۚ சுலைமானுடைய وَمَا کَفَرَ நிராகரிக்கவில்லை سُلَيْمٰنُ சுலைமான் وَلٰـكِنَّ எனினும் الشَّيٰـطِيْنَ ஷைத்தான்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் يُعَلِّمُوْنَ கற்பித்தார்கள் النَّاسَ மனிதர்களுக்கு السِّحْرَ சூனியத்தை وَمَآ இன்னும் எவற்றை اُنْزِلَ இறக்கப்பட்டன عَلَى மீது الْمَلَـکَيْنِ இரு வானவர்கள் بِبَابِلَ பாபிலோனில் هَارُوْتَ ஹறாரூத் وَمَارُوْتَ‌ؕ இன்னும் மாரூத் وَمَا يُعَلِّمٰنِ அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை مِنْ اَحَدٍ ஒருவருக்கும் حَتّٰى வரை يَقُوْلَاۤ அவ்விருவரும் கூறுவார்கள் اِنَّمَا نَحْنُ நாங்கள் எல்லாம் فِتْنَةٌ ஒரு சோதனை فَلَا تَكْفُرْؕ‌ ஆகவேநிராகரிக்காதே فَيَتَعَلَّمُوْنَ கற்றார்கள் مِنْهُمَا அவ்விருவரிடமிருந்து مَا எதை يُفَرِّقُوْنَ பிரிப்பார்கள் بِهٖ அதன் மூலம் بَيْنَ இடையில் الْمَرْءِ ஆண் وَ زَوْجِهٖ‌ؕ இன்னும் மனைவி / அவனுடைய وَمَا இல்லை هُمْ அவர்கள் بِضَآرِّيْنَ தீங்கிழைப்பவர்களாக بِهٖ அதன் மூலம் مِنْ اَحَدٍ ஒருவருக்கும் اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டே اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய وَيَتَعَلَّمُوْنَ கற்றார்கள் مَا எவற்றை يَضُرُّهُمْ தீங்கிழைக்கும்/அவர்களுக்கு وَلَا يَنْفَعُهُمْ‌ؕ இன்னும் பலனளிக்காது / அவர்களுக்கு وَلَقَدْ இன்னும் திட்டவட்டமாக عَلِمُوْا அறிந்தார்கள் لَمَنِ اشْتَرٰٮهُ நிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதை مَا இல்லை لَهٗ அவருக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنْ خَلَاقٍ‌ؕ எந்த பாக்கியமும் وَلَبِئْسَ இன்னும் திட்டமாக கெட்டது مَا எது شَرَوْا விற்றார்கள் بِهٖۤ அதற்கு பகரமாக اَنْفُسَهُمْ‌ؕ தங்களையே لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
6:84
6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَ‌ؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
21:78
21:78 وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۙ‏
وَدَاوٗدَ இன்னும் தாவூது وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை اِذْ يَحْكُمٰنِ அவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக فِى الْحَـرْثِ விவசாயத்தின் விளைச்சலில் اِذْ نَفَشَتْ நுழைந்த போது فِيْهِ அதில் غَنَمُ ஆடுகள் الْقَوْمِ‌ۚ மக்களுடைய وَكُنَّا இருந்தோம் لِحُكْمِهِمْ அவர்களின் தீர்ப்பை شٰهِدِيْنَ ۙ‏ நாம் அறிந்தவர்களாக
21:78. இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
21:79
21:79 فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَ‌‌ۚ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ‌ ؕ وَكُنَّا فٰعِلِيْنَ‏
فَفَهَّمْنٰهَا அதை புரிய வைத்தோம் سُلَيْمٰنَ‌ۚ சுலைமானுக்கு وَكُلًّا எல்லோருக்கும் اٰتَيْنَا நாம் கொடுத்தோம் حُكْمًا ஞானத்தை(யும்) وَّعِلْمًا‌ இன்னும் கல்வியை وَّسَخَّرْنَا இன்னும் வசப்படுத்தினோம் مَعَ دَاوٗدَ தாவூதுடன் الْجِبَالَ மலைகளை يُسَبِّحْنَ துதிக்கின்றவையாக وَالطَّيْرَ‌ ؕ இன்னும் பறவைகளை وَكُنَّا இன்னும் நாம் இருந்தோம் فٰعِلِيْنَ‏ முடிவு செய்தவர்களாக
21:79. அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
21:81
21:81 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ؕ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏
وَلِسُلَيْمٰنَ இன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்) الرِّيْحَ காற்றை عَاصِفَةً கடுமையாகவீசக்கூடிய تَجْرِىْ செல்லும் بِاَمْرِهٖۤ அவருடைய கட்டளையின்படி اِلَى الْاَرْضِ பூமியின் பக்கம் الَّتِىْ எது بٰرَكْنَا நாம் அருள்வளம் புரிந்தோம் فِيْهَا‌ؕ அதில் وَكُنَّا இன்னும் நாம் இருந்தோம் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عٰلِمِيْنَ‏ அறிந்தவர்களாக
21:81. இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
27:15
27:15 وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் தந்தோம் دَاوٗدَ தாவூதுக்கும் وَ سُلَيْمٰنَ சுலைமானுக்கும் عِلْمًا‌ ۚ அறிவை وَقَالَا அவ்விருவரும் கூறினர் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எவன் فَضَّلَنَا எங்களை மேன்மைப்படுத்தினான் عَلٰى كَثِيْرٍ பலரைப் பார்க்கிலும் مِّنْ عِبَادِهِ தனது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
27:16
27:16 وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏
وَوَرِثَ வாரிசாக ஆனார் سُلَيْمٰنُ சுலைமான் دَاوٗدَ‌ தாவூதுக்கு وَقَالَ இன்னும் , கூறினார் يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! عُلِّمْنَا நாங்கள் கற்பிக்கப்பட்டோம் مَنْطِقَ பேச்சை الطَّيْرِ பறவைகளின் وَاُوْتِيْنَا வழங்கப்பட்டோம் مِنْ كُلِّ شَىْءٍؕ‌ எல்லாம் اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْفَضْلُ மேன்மையாகும் الْمُبِيْنُ‏ தெளிவான
27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
27:17
27:17 وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ‏
وَحُشِرَ ஒன்று திரட்டப்பட்டன لِسُلَيْمٰنَ சுலைமானுக்கு جُنُوْدُهٗ அவருடைய ராணுவங்கள் مِنَ الْجِنِّ ஜின்களிலிருந்து وَالْاِنْسِ இன்னும் மனிதர்கள் وَالطَّيْرِ இன்னும் பறவைகளில் فَهُمْ ஆகவே, அவர்கள் يُوْزَعُوْنَ‏ நிறுத்தப்படுவார்கள்
27:17. மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
27:18
27:18 حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَاۤ اَتَوْا அவர்கள் வந்த போது عَلٰى وَادِ ஒரு பள்ளத்தாக்கில் النَّمْلِۙ எறும்புகளின் قَالَتْ கூறியது نَمْلَةٌ ஓர் எறும்பு يّٰۤاَيُّهَا النَّمْلُ எறும்புகளே! ادْخُلُوْا நுழைந்து விடுங்கள்! مَسٰكِنَكُمْ‌ۚ உங்கள் பொந்துகளுக்குள் لَا يَحْطِمَنَّكُمْ உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம் سُلَيْمٰنُ சுலைமானும் وَجُنُوْدُهٗۙ அவருடைய ராணுவங்களும் وَهُمْ அவர்களோ لَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.