19:49 فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا
فَلَمَّا اعْتَزَلَهُمْ அவர் அவர்களை விட்டு விலகியபோது وَمَا يَعْبُدُوْنَ இன்னும் அவர்கள் வணங்கியதை مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ ۙ அல்லாஹ்வை وَهَبْنَا வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ ؕ இன்னும் யஃகூபை وَكُلًّا இன்னும் ஒவ்வொருவரையும் جَعَلْنَا ஆக்கினோம் نَبِيًّا நபியாக
19:49. (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். 21:72 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَيَعْقُوْبَ نَافِلَةً ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِيْنَ
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ ؕ இஸ்ஹாக்கையும் وَيَعْقُوْبَ யஃகூபையும் نَافِلَةً ؕ கொடையாக وَكُلًّا அனைவரையும் جَعَلْنَا ஆக்கினோம் صٰلِحِيْنَ நல்லவர்களாக
21:72. இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம். 29:27 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ وَجَعَلْنَا فِىْ ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَيْنٰهُ اَجْرَهٗ فِى الدُّنْيَا ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கையும் وَيَعْقُوْبَ யஃகூபையும் وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் فِىْ ذُرِّيَّتِهِ அவரது சந்ததிகளில் النُّبُوَّةَ நபித்துவத்தையும் وَالْكِتٰبَ வேதங்களையும் وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்கு நாம் கொடுத்தோம் اَجْرَهٗ அவருடைய கூலியை فِى الدُّنْيَا ۚ இம்மையில் وَاِنَّهٗ நிச்சயமாக அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் لَمِنَ الصّٰلِحِيْنَ நல்லவர்களில் இருப்பார்
29:27. மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார். 37:112 وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ
وَبَشَّرْنٰهُ நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம் بِاِسْحٰقَ இஸ்ஹாக்கைக் கொண்டு نَبِيًّا நபி(யாகவும்) مِّنَ الصّٰلِحِيْنَ நல்லவர்களில் (ஒருவராகவும்)
37:112. ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம். 37:113 وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَؕ وَ مِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ
وَبٰرَكْنَا அருள் வளம் புரிந்தோம் عَلَيْهِ அவருக்கு(ம்) وَعَلٰٓى اِسْحٰقَؕ இஸ்ஹாக்கிற்கும் وَ مِنْ ذُرِّيَّتِهِمَا அவ்விருவரின் சந்ததியில் مُحْسِنٌ நல்லவரும் وَّظَالِمٌ தீங்கிழைத்தவரும் لِّنَفْسِهٖ தனக்கு مُبِيْنٌ தெளிவாக
37:113. இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர். 38:45 وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ اُولِى الْاَيْدِىْ وَالْاَبْصَارِ
وَاذْكُرْ நினைவு கூர்வீராக عِبٰدَنَاۤ நமது அடியார்களான اِبْرٰهِيْمَ இப்ராஹீம் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ யஃகூப் اُولِى الْاَيْدِىْ பலமும் உடையவர்களான وَالْاَبْصَارِ அகப்பார்வையும்
38:45. (நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக! Showing results 11 to 16 of 16