அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)முகப்பு Home
Tamil Quran for Android Phones

உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள்  
படித்ததை பதிவு செய்க

குர்ஆன் அறிமுகம்
இது இறை வேதம்
அருளப்பட்ட வரலாறு
கலைச் சொற்கள்
குர்ஆனின் அத்தாட்சிகள்
குர்ஆனின் முன்னறிவிப்புகள்
குர்ஆனில் விஞ்ஞானம்
குர்ஆனின் பெயர்கள்
ஸூரா அட்டவணை
குர்ஆன் (அரபியில்)
குர்ஆன் கிராஅத்
குர்ஆன் தமிழுரை
ஜுஸ்வு அட்டவணை
பொருள் அட்டவணை
குர்ஆனில் தேடுங்கள்
ஸஜ்தா திலாவத்துகள்
நபிமார்களின் பெயர்கள்
குர்ஆனில் துஆக்கள்
முஹம்மது நபி(ஸல்) வரலாறு
ஹதீஸ் கலை
ஹதீஸ் நூற்கள் வகை
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தேடுங்கள்
தொழுகையின் சிறப்பு
சபதம் ஏற்போம்
அரிய புகைப் படங்கள்
ஹிஜ்ரி-ஆங்கில நாளேடு
ரமழான் சிறப்பு
உம்ரா-ஹஜ்

 
 
 

கூட்டுத் தொழுகையின் சிறப்பு:
ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமார்(ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி)
நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ

Quick Search
Sura:Ayah ::
Hadith No.:

Search   :
தமிழ் Keyboard
Supports only Unicode and Transliteration. Type a word and hit space to get it in Tamil. Click on a word to see more options.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
Search   :
தமிழ் Keyboard

கடைசியாக நீங்கள்
படித்த
ஸூரா (தமிழாக்கம்)
ஸூரா (அரபியில்)
முஹம்மது நபி(ஸல்) வரலாறு
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
User ID   :
 


Download Wallpaper