112. ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)

மக்கீ, வசனங்கள்: 4

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۟ۚ
قُلْகூறுவீராகهُوَஅவன்اللّٰهُஅல்லாஹ்اَحَدٌ‌ ۚ‏ஒருவன்
குல் ஹுவல் லாஹு அஹத்
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
لَمْ یَلِدْ ۙ۬ وَلَمْ یُوْلَدْ ۟ۙ
لَمْ يَلِدْ   ۙஅவன் பெற்றெடுக்கவில்லைوَلَمْ يُوْلَدْ ۙ‏இன்னும் பெற்றெடுக்கப்படவுமில்லை
லம் யலித் வ லம் யூலத்
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
وَلَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ۟۠
وَلَمْ يَكُنْஇன்னும் இல்லைلَّهٗஅவனுக்குكُفُوًاநிகராகاَحَدٌ‏ஒருவரும்
வ லம் யகுல்-லஹூ குFபுவன் அஹத்
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.