22. ஸூரத்துல் ஹஜ்

மதனீ, வசனங்கள்: 78

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ ۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَیْءٌ عَظِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமக்களே!اتَّقُوْاஅஞ்சுங்கள்رَبَّكُمْ‌ۚஉங்கள் இறைவனைاِنَّநிச்சயமாகزَلْزَلَةَஅதிர்வுالسَّاعَةِமறுமையின்شَىْءٌஒன்றாகும்عَظِيْمٌ‏மிகப்பெரிய
யா அய்யுஹன் னாஸுத்தகூ ரBப்Bபகும்; இன்ன Zஜல்Zஜலதஸ் ஸா'அதி ஷய்'உன் 'அளீம்
மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.
یَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَی النَّاسَ سُكٰرٰی وَمَا هُمْ بِسُكٰرٰی وَلٰكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِیْدٌ ۟
يَوْمَநாளில்تَرَوْنَهَاநீங்கள் அதை பார்க்கின்றتَذْهَلُமறந்து விடுவார்(கள்)كُلُّஎல்லோரும்مُرْضِعَةٍபால் கொடுப்பவள்عَمَّاۤ اَرْضَعَتْதான் பால் கொடுத்ததைوَتَضَعُஇன்னும் ஈன்று விடுவார்(கள்)كُلُّஎல்லோரும்ذَاتِ حَمْلٍகர்ப்பம் தரித்த பெண்(கள்)حَمْلَهَاதனது கர்ப்பத்தைوَتَرَىஇன்னும் நீர் பார்ப்பீர்النَّاسَமக்களைسُكٰرٰىமயக்கமுற்றவர்களாகوَمَا هُمْஅவர்கள் அல்லர்بِسُكٰرٰىமயக்கமுற்றவர்கள்وَلٰـكِنَّஎன்றாலும்عَذَابَதண்டனைاللّٰهِஅல்லாஹ்வுடையشَدِيْدٌ‏மிகக் கடினமானது
யவ்ம தரவ்னஹா தத்ஹலு குல்லு முர்ளி'அதின் 'அம்மா அர்ள'அத் வ தள'உ குல்லு தாதி ஹம்லின் ஹம்லஹா வ தரன்னாஸ ஸுகாரா வ மா ஹும் Bபிஸுகாரா வ லகின்ன 'அதாBபல் லாஹி ஷதீத்
அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّیَتَّبِعُ كُلَّ شَیْطٰنٍ مَّرِیْدٍ ۟ۙ
وَمِنَ النَّاسِமக்களில்مَنْஎவன்يُّجَادِلُதர்க்கிக்கின்றான்فِى اللّٰهِஅல்லாஹ்வின் விஷயத்தில்بِغَيْرِஇன்றிعِلْمٍகல்வி அறிவுوَّيَـتَّبِعُஇன்னும் பின்பற்றுகிறான்كُلَّஎல்லாشَيْطٰنٍஷைத்தான்(களை)مَّرِيْدٍ ۙ‏திமிரு பிடித்த கிளர்ச்சிக்காரனாகிய
வ மினன் னாஸி மய் யுஜாதிலு Fபில் லாஹி Bபிகய்ரி 'இல்மி(ன்)வ் வ யத்தBபி'உ குல்லா ஷய்தானிம் மரீத்
இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
كُتِبَ عَلَیْهِ اَنَّهٗ مَنْ تَوَلَّاهُ فَاَنَّهٗ یُضِلُّهٗ وَیَهْدِیْهِ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟
كُتِبَவிதிக்கப்பட்டுவிட்டதுعَلَيْهِஅவன் மீதுاَنَّهٗநிச்சயமாக அவன்مَنْயார்تَوَلَّاهُபின்பற்றுகின்றார்/அவனைفَاَنَّهٗநிச்சயமாக அவன்يُضِلُّهٗவழிகெடுப்பான்/அவரைوَيَهْدِيْهِஇன்னும் வழிகாட்டுவான்/அவருக்குاِلٰىபக்கம்عَذَابِவேதனையின்السَّعِيْرِ‏கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
குதிBப 'அலய்ஹி அன்னஹூ மன் தவல்லாஹு Fப அன்னஹூ யுளில்லுஹூ வ யஹ்தீஹி இலா 'அதாBபிஸ் ஸ'ஈர்
அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது; எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.
یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّنَ الْبَعْثِ فَاِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَیْرِ مُخَلَّقَةٍ لِّنُبَیِّنَ لَكُمْ ؕ وَنُقِرُّ فِی الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ۚ وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی وَمِنْكُمْ مَّنْ یُّرَدُّ اِلٰۤی اَرْذَلِ الْعُمُرِ لِكَیْلَا یَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَیْـًٔا ؕ وَتَرَی الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமக்களேاِنْ كُنْـتُمْநீங்கள் இருந்தால்فِىْ رَيْبٍசந்தேகத்தில்مِّنَ الْبَـعْثِஎழுப்பப்படுவதில்فَاِنَّـاநிச்சயமாக நாம்தான்خَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்مِّنْ تُرَابٍமண்ணிலிருந்துثُمَّபின்னர்مِنْ نُّـطْفَةٍஇந்திரியத்திலிருந்தும்ثُمَّபின்னர்مِنْ عَلَقَةٍஇரத்தக் கட்டியிலிருந்தும்ثُمَّபின்னர்مِنْ مُّضْغَةٍசதைத்துண்டிலிருந்துمُّخَلَّقَةٍமுழுமையான உருவம் கொடுக்கப்பட்டوَّغَيْرِ مُخَلَّقَةٍமுழுமையான உருவம் கொடுக்கப்படாதلِّـنُبَيِّنَஏனெனில் விவரிப்பதற்காகلَـكُمْ‌ ؕஉங்களுக்குوَنُقِرُّதங்க வைக்கிறோம்فِى الْاَرْحَامِகர்ப்பப் பைகளில்مَا نَشَآءُநாம் நாடியதைاِلٰٓىவரைاَجَلٍதவணைمُّسَمًّىகுறிப்பிட்டثُمَّபிறகுنُخْرِجُكُمْஉங்களை வெளியாக்குகிறோம்طِفْلًاகுழந்தைகளாகثُمَّபிறகுلِتَبْلُغُوْۤاநீங்கள் அடைவதற்காகاَشُدَّவலிமையையும்كُمْ ۚஉங்களதுوَمِنْكُمْஉங்களில்مَّنْ يُّتَوَفّٰىஉயிர் கைப்பற்றப்படுகின்றவரும்وَمِنْكُمْஇன்னும் உங்களில்مَّنْஎவர்يُّرَدُّதிருப்பப்படுகின்றார்اِلٰٓىவரைاَرْذَلِ الْعُمُرِதள்ளாத வயதுلِكَيْلَا يَعْلَمَமுடிவில் அறியாமல் ஆகிவிடுகிறார்مِنْۢ بَعْدِபின்னர்عِلْمٍஅறிந்து இருப்பதுشَيْــٴًـــا‌ ؕஎதையும்وَتَرَىபார்க்கிறீர்الْاَرْضَபூமியைهَامِدَةًஅழிந்து போனதாகفَاِذَاۤ اَنْزَلْنَاநாம் இறக்கினால்عَلَيْهَاஅதன் மீதுالْمَآءَமழைநீரைاهْتَزَّتْஅது அசைகிறதுوَرَبَتْஇன்னும் அதிகப்படுத்துகிறதுوَاَنْۢبَـتَتْஇன்னும் முளைக்க வைக்கிறதுمِنْ كُلِّஎல்லா விதமானزَوْجٍۢ بَهِيْجٍ‏அழகிய தாவரங்களை
யா அய்யுஹன் னாஸு இன் குன்தும் Fபீ ரய்Bபின் மினல் Bபஃதி Fப இன்னா கலக்னாகும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம மின் 'அலகதின் தும்ம மின் முள்கதின் முகல்லகதி(ன்)வ் வ கய்ரி முகல்லகதின் லினுBபய்யின லகும்; வ னுகிர்ரு Fபில் அர்ஹாமி மா னஷா'உ இலா அஜலின் முஸம்மன் தும்ம னுக்ரிஜுகும் திFப்லன் தும்ம லிதBப்லுகூ அஷுத்தகும் வ மின்கும் மய் யுதவFப்Fப வ மின்கும் மய் யுரத்து இலா அர்தலில் 'உமுரி லிகய்லா யஃலம மின் Bபஃதி 'இல்மின் ஷய்'ஆ; வ தரல் அர்ள ஹாமிததன் Fப இதா அன்Zஜல்னா 'அலய்ஹல் மா'அஹ் தZஜ்Zஜத் வ ரBபத் வ அம்Bபதத் மின் குல்லி Zஜவ்ஜின் Bபஹீஜ்
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّهٗ یُحْیِ الْمَوْتٰی وَاَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟ۙ
ذٰ لِكَஇதுبِاَنَّஏனெனில் நிச்சயமாகاللّٰهَ هُوَஅல்லாஹ்தான்الْحَـقُّஉண்மையானவன்وَاَنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்தான்يُحْىِஉயிர்ப்பிக்கிறான்الْمَوْتٰىஇறந்தவர்களைوَاَنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்தான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்قَدِيْرٌ ۙ‏பேராற்றலுடையவன்
தாலிக Bபி அன்னல் லாஹ ஹுவல் ஹக்கு வ அன்னஹூ யுஹ்யில் மவ்தா வ அன்னஹூ 'அலாகுல்லி ஷய்'இன் கதீர்
இது ஏனெனில்: நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்.
وَّاَنَّ السَّاعَةَ اٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا ۙ وَاَنَّ اللّٰهَ یَبْعَثُ مَنْ فِی الْقُبُوْرِ ۟
وَّاَنَّமேலும் நிச்சயமாகالسَّاعَةَமறுமைاٰتِيَةٌவரக்கூடியதுதான்لَّا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهَا ۙஅதில்وَاَنَّ اللّٰهَமேலும் நிச்சயமாக அல்லாஹ்يَـبْعَثُஎழுப்புவான்مَنْ فِى الْقُبُوْرِ‏புதைக்குழிகளில் உள்ளவர்களை
வ அன்னஸ் ஸா'அத ஆதிய துல் லா ரய்Bப Fபீஹா வ அன்னல் லாஹ யBப்'அதுமன் Fபில் குBபூர்
(கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّلَا هُدًی وَّلَا كِتٰبٍ مُّنِیْرٍ ۟ۙ
وَمِنَ النَّاسِமனிதர்களில்مَنْஎவர்يُّجَادِلُதர்க்கிப்பார்فِى اللّٰهِஅல்லாஹ்வின் விஷயத்தில்بِغَيْرِ عِلْمٍஎவ்வித அறிவுமில்லாமலும்وَّلَا هُدًىநேர்வழி இல்லாமலும்وَلَا كِتٰبٍவேதமும் இல்லாமலும்مُّنِيْرٍ ۙ‏வெளிப்படுத்தக்கூடிய
வ மினன் னாஸி மய் யுஜாதிலு Fபில் லாஹி Bபிகய்ரி 'இல்மி(ன்)வ் வலா ஹுத(ன்)வ் வலா கிதாBபிம் முனீர்
இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.
ثَانِیَ عِطْفِهٖ لِیُضِلَّ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ لَهٗ فِی الدُّنْیَا خِزْیٌ وَّنُذِیْقُهٗ یَوْمَ الْقِیٰمَةِ عَذَابَ الْحَرِیْقِ ۟
ثَانِىَ عِطْفِهٖதனது கழுத்தைத் திருப்பியவனாகلِيُضِلَّதடுப்பதற்காகعَنْ سَبِيْلِமார்க்கத்திலிருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்வின்لَهٗஅவனுக்குفِى الدُّنْيَاஇவ்வுலகத்தில்خِزْىٌ‌கேவலம் உண்டுوَّنُذِيْقُهٗநாம் அவனுக்கு சுவைக்க வைப்போம்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்عَذَابَ الْحَرِيْقِ‏பொசுக்கக்கூடிய வேதனையை
தானிய 'இத்Fபிஹீ லியுளில்ல 'அன் ஸBபீலில் லாஹி லஹூ Fபித்துன் யா கிZஜ்யு(ன்)வ் வ னுதீகுஹூ யவ்மல் கியாமதி 'அதாBபல் ஹரீக்
(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ یَدٰكَ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠
ذٰ لِكَஅதுبِمَا قَدَّمَتْமுற்படுத்தியதன் காரணமாகவும்يَدٰكَஉனது கரங்கள்وَاَنَّ اللّٰهَஇன்னும் நிச்சயம் அல்லாஹ்لَـيْسَஇல்லைبِظَلَّامٍஅநியாயம் செய்பவன்لِّلْعَبِيْدِ‏அடியார்களுக்கு
தாலிக Bபிமா கத்தமத் யதாக வ அன்னல் லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில்'அBபீத்
“உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்)
وَمِنَ النَّاسِ مَنْ یَّعْبُدُ اللّٰهَ عَلٰی حَرْفٍ ۚ فَاِنْ اَصَابَهٗ خَیْرُ طْمَاَنَّ بِهٖ ۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ نْقَلَبَ عَلٰی وَجْهِهٖ ۚ۫ خَسِرَ الدُّنْیَا وَالْاٰخِرَةَ ؕ ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِیْنُ ۟
وَمِنَ النَّاسِமக்களில் இருக்கின்றார்مَنْஎவர்يَّعْبُدُவணங்குவார்اللّٰهَஅல்லாஹ்வைعَلٰى حَرْفٍ‌ ۚசந்தேகத்துடன்فَاِنْ اَصَابَهٗஅவருக்கு கிடைத்தால்خَيْرٌநன்மைاۨطْمَاَنَّதிருப்தியடைகிறார்بِهٖ‌ ۚஅதைக் கொண்டுوَاِنْ اَصَابَتْهُஅவருக்கு ஏற்பட்டால்فِتْنَةُசோதனைاۨنْقَلَبَதிரும்பி விடுகிறார்عَلٰىமீதேوَجْهِهٖ‌ۚதனது முகத்தின்خَسِرَஅவர் நஷ்டமடைந்து விட்டார்الدُّنْيَاஇவ்வுலகிலும்وَالْاٰخِرَةَ ؕமறு உலகிலும்ذٰ لِكَ هُوَஇதுதான்الْخُسْرَانُ(பெரும்) நஷ்டமாகும்الْمُبِيْنُ‏தெளிவான
வ மினன் னாஸி மய் யஃBபுதுல் லாஹ 'அலா ஹர்Fபின் Fப இன் அஸாBபஹூ கய்ருனித் ம'அன்ன Bபிஹீ வ இன் அஸாBபத் ஹு Fபித்னதுனின் கலBப 'அலா வஜ்ஹிஹீ கஸிரத் துன்யா வல் ஆகிரஹ்; தாலிக ஹுவல் குஸ்ரானுல் முBபீன்
இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
یَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهٗ وَمَا لَا یَنْفَعُهٗ ؕ ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِیْدُ ۟ۚ
يَدْعُوْاவணங்குகிறார்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمَا لَا يَضُرُّهٗதனக்கு தீங்கிழைக்காததைوَمَا لَا يَنْفَعُهٗ ؕஇன்னும் தனக்கு நன்மை செய்யாததைذٰ لِكَ هُوَஇதுதான்الضَّلٰلُவழிகேடாகும்الْبَعِيْدُ‌ ۚ‏மிக தூரமான
யத்'ஊ மின் தூனில் லாஹி மா லா யளுர்ருஹூ வமா லா யன்Fப'உஹ்' தாலிக ஹுவள் ளலாலுல் Bப'இத்
அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்.
یَدْعُوْا لَمَنْ ضَرُّهٗۤ اَقْرَبُ مِنْ نَّفْعِهٖ ؕ لَبِئْسَ الْمَوْلٰی وَلَبِئْسَ الْعَشِیْرُ ۟
يَدْعُوْاஅவர் அழைக்கிறார்لَمَنْஎவரைضَرُّهٗۤஅவருடைய தீமைاَقْرَبُமிக சமீபமாக இருக்கிறதுمِنْ نَّـفْعِهٖ‌ؕஅவருடைய நன்மையைவிடلَبِئْسَ الْمَوْلٰىஇவன் கெட்ட பங்காளியாவான்وَلَبِئْسَ الْعَشِيْرُ‏அவன்கெட்டதோழன்
யத்'ஊ லமன் ளர்ருஹூ அக்ரBபு மின் னFப்'இஹ்; லBபி'ஸல்மவ்லா வ லBபி'ஸல் 'அஷீர்
எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُدْخِلُநுழைப்பான்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைوَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகள்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ ؕநதிகள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَفْعَلُசெய்கிறான்مَا يُرِيْدُ‏தான் நாடுவதை
இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; இன்னல் லாஹ யFப்'அலு மா யுரீத்
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
مَنْ كَانَ یَظُنُّ اَنْ لَّنْ یَّنْصُرَهُ اللّٰهُ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ فَلْیَمْدُدْ بِسَبَبٍ اِلَی السَّمَآءِ ثُمَّ لْیَقْطَعْ فَلْیَنْظُرْ هَلْ یُذْهِبَنَّ كَیْدُهٗ مَا یَغِیْظُ ۟
مَنْயார்كَانَஇருக்கின்றானோيَظُنُّஎண்ணுகிறான்اَنْ لَّنْ يَّـنْصُرَهُஅவருக்கு உதவவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்فِى الدُّنْيَاஇவ்வுலகிலும்وَالْاٰخِرَةِமறு உலகிலும்فَلْيَمْدُدْதொங்கவிடட்டும்بِسَبَبٍஒரு கயிறைاِلَى السَّمَآءِமுகட்டில்ثُمَّபிறகுلْيَـقْطَعْதுண்டித்துக் கொள்ளவும்فَلْيَنْظُرْஅவன் பார்க்கட்டும்هَلْ يُذْهِبَنَّநிச்சயமாகபோக்கி விடுகிறதாكَيْدُهٗஅவனுடைய சூழ்ச்சிمَا يَغِيْظُ‏அவனுக்கு கோபமூட்டுவதை
மன் கான யளுன்னு அல்லய் யன்ஸுரஹுல் லாஹு Fபித் துன்யா வல் ஆகிரதி Fபல் யம்துத் BபிஸBபBபின் இலஸ் ஸமா'இ தும்மல் யக்தஃ Fபல்யன்ளுர் ஹல் யுத்ஹிBபன்ன கய்துஹூ மா யகீள்
எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்!
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ اٰیٰتٍ بَیِّنٰتٍ ۙ وَّاَنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یُّرِیْدُ ۟
وَكَذٰلِكَஇவ்வாறேاَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்اٰيٰتٍۢஅத்தாட்சிகளாகبَيِّنٰتٍۙதெளிவானوَّاَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَهْدِىْநேர்வழி காட்டுகின்றான்مَنْ يُّرِيْدُ‏தான் நாடியவருக்கு
வ கதாலிக அன்Zஜல்னாஹு ஆயாதிம் Bபய்யினாதி(ன்)வ் வ அன்னல் லாஹ யஹ்தீ மய் யுரீத்
இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـِٕیْنَ وَالنَّصٰرٰی وَالْمَجُوْسَ وَالَّذِیْنَ اَشْرَكُوْۤا ۖۗ اِنَّ اللّٰهَ یَفْصِلُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَالَّذِيْنَ هَادُوْاஇன்னும் யூதர்கள்وَ الصّٰبِـِٕیْنَஇன்னும் ஸாபியீன்கள்وَالنَّصٰرٰىஇன்னும் கிறித்தவர்கள்وَالْمَجُوْسَஇன்னும் மஜுஸிகள்وَالَّذِيْنَ اَشْرَكُوْۤاஇன்னும் இணைவைத்தவர்கள்ۖ  اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَفْصِلُதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஇவர்களுக்கு மத்தியில்يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕமறுமை நாளில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰىமீதும்كُلِّ شَىْءٍஎல்லாவற்றின்شَهِيْدٌ‏சாட்சியாளன்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வஸ் ஸாBபி'ஈன வன் னஸாரா வல் மஜூஸ வல்லதீன அஷ்ரகூ இன்னல் லாஹ யFப்ஸிலு Bபய்னஹும் யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَسْجُدُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِیْرٌ مِّنَ النَّاسِ ؕ وَكَثِیْرٌ حَقَّ عَلَیْهِ الْعَذَابُ ؕ وَمَنْ یُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ ؕ اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یَشَآءُ ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَسْجُدُசிரம் பணிகின்றனர்لَهٗஅவனுக்குத்தான்مَنْ فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்களும்وَمَنْ فِى الْاَرْضِபூமியில் உள்ளவர்களும்وَالشَّمْسُசூரியனும்وَالْقَمَرُசந்திரனும்وَالنُّجُوْمُநட்சத்திரங்களும்وَ الْجِبَالُமலைகளும்وَالشَّجَرُமரங்களும்وَالدَّوَآبُّகால்நடைகளும்وَكَثِيْرٌஅதிகமானவர்களும்مِّنَ النَّاسِ‌ ؕமக்களில்وَكَثِيْرٌஇன்னும் பலர்حَقَّஉறுதியாகி விட்டதுعَلَيْهِஅவர்கள் மீதுالْعَذَابُ‌ؕவேதனைوَمَنْஇன்னும் எவரைيُّهِنِஇழிவுபடுத்தினானோاللّٰهُஅல்லாஹ்فَمَاஎவரும் இல்லைلَهٗஅவரைمِنْ مُّكْرِمٍ‌ؕகண்ணியப்படுத்துபவர்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَفْعَلُசெய்வான்مَا يَشَآءُ ۩  ؕ‏தான் நாடுகின்றதை
அலம் தர அன்னல் லாஹ யஸ்ஜுது லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி வஷ் ஷம்ஸு வல்கமரு வன் னு ஜூமு வல் ஜிBபாலு வஷ் ஷஜரு வத் தவாBப்Bபு வ கதீரும் மினன் னாஸி வ கதீருன் ஹக்க 'அலய்ஹில் 'அதாBப்; வ மய் யுஹினில் லாஹு Fபமா லஹூ மிம் முக்ரிம்; இன்னல்லாஹ யFப்'அலு மா யஷா
வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِیْ رَبِّهِمْ ؗ فَالَّذِیْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِیَابٌ مِّنْ نَّارٍ ؕ یُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِیْمُ ۟ۚ
هٰذٰنِ خَصْمٰنِஇவ்விருவரும்اخْتَصَمُوْاதர்க்கிக்கின்றனர்فِىْ رَبِّهِمْ‌தங்கள் இறைவனின் விஷயத்தில்فَالَّذِيْنَஆக, எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோقُطِّعَتْவெட்டப்படும்لَهُمْஅவர்களுக்குثِيَابٌஆடைகள்مِّنْ نَّارٍ ؕநரக நெருப்பில்يُصَبُّஊற்றப்படும்مِنْ فَوْقِமேலிருந்துرُءُوْسِهِمُஅவர்களின் தலைகளுக்குالْحَمِيْمُ‌ۚ‏நன்கு கொதிக்கின்ற சுடு நீர்
ஹாதானி கஸ்மானிக் தஸமூ Fபீ ரBப்Bபிஹிம் Fபல் லதீன கFபரூ குத்தி'அத் லஹும் தியாBபும் மின் னார்; யுஸBப்Bபு மின் Fபவ்கி ரு'ஊஸிஹிமுல் ஹமீம்
(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.
یُصْهَرُ بِهٖ مَا فِیْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ ۟ؕ
يُصْهَرُஉருக்கப்படும்بِهٖஅதன்மூலம்مَا فِىْ بُطُوْنِهِمْஅவர்களுடைய வயிறுகளில் உள்ளவைوَالْجُلُوْدُؕ‏இன்னும் தோல்கள்
யுஸ்ஹரு Bபிஹீ மா Fபீ Bபுதூனிஹிம் வல்ஜுலூத்
அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.
وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِیْدٍ ۟
وَلَهُمْஇன்னும் அவர்களுக்குمَّقَامِعُசம்பட்டிகள்مِنْ حَدِيْدٍ‏இரும்பு
வ லஹும் மகாமி'உ மின் ஹதீத்
இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِیْدُوْا فِیْهَا ۗ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟۠
كُلَّمَاۤ اَرَادُوْۤاநாடும்போதெல்லாம்اَنْ يَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறுவதற்குمِنْهَاஅதிலிருந்துمِنْ غَمٍّதுக்கத்தால்اُعِيْدُوْاதிரும்பக் கொண்டு வரப்படுவார்கள்فِيْهَاஅதில்وَذُوْقُوْاஇன்னும் சுவையுங்கள்عَذَابَவேதனையைالْحَرِيْقِ‏பொசுக்கக்கூடிய
குல்லமா அராதூ அ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா மின் கம்மின் உ'ஈதூ Fபீஹா வ தூகூ 'அதாBபல் ஹரீக்
(இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” (என்று சொல்லப்படும்).
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ؕ وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُدْخِلُநுழைப்பான்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகள்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்يُحَلَّوْنَஅணிவிக்கப் படுவார்கள்فِيْهَاஅவற்றில்مِنْ اَسَاوِرَவளையல்களும்مِنْ ذَهَبٍதங்கத்தினாலானوَّلُـؤْلُـؤًا ؕஇன்னும் முத்துوَلِبَاسُهُمْஇன்னும் அவர்களது ஆடைفِيْهَاஅவற்றில்حَرِيْرٌ‏பட்டாகும்
இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'ஆ; வ லிBபாஸுஹும் Fபீஹா ஹரீர்
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
وَهُدُوْۤا اِلَی الطَّیِّبِ مِنَ الْقَوْلِ ۖۚ وَهُدُوْۤا اِلٰی صِرَاطِ الْحَمِیْدِ ۟
وَهُدُوْۤاஇன்னும் வழிகாட்டப்பட்டார்கள்اِلَى الطَّيِّبِநல்லதற்குمِنَ الْقَوْلِ‌ ۖۚபேச்சுகளில்وَهُدُوْۤاஇன்னும் வழிகாட்டப்பட்டார்கள்اِلٰى صِرَاطِபாதைக்குالْحَمِيْدِ‏புகழுக்குரியவனின்
வ ஹுதூ இலத் தய்யிBபி மினல் கவ்லி வ ஹுதூ இலா ஸிராதில் ஹமீத்
ஏனெனில் அவர்கள் (கலிமா தையிபா எனும்) பரிசுத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும் புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِیْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ لْعَاكِفُ فِیْهِ وَالْبَادِ ؕ وَمَنْ یُّرِدْ فِیْهِ بِاِلْحَادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்وَيَصُدُّوْنَஇன்னும் தடுப்பார்கள்عَنْ سَبِيْلِபாதையிலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَالْمَسْجِدِஇன்னும் அல்மஸ்ஜிதுالْحَـرَامِஹராம்الَّذِىْஎதுجَعَلْنٰهُஅதை ஆக்கியிருக்கிறோம்لِلنَّاسِமக்களுக்குسَوَآءَபொதுவானதுاۨلْعَاكِفُதங்கிஇருப்பவருக்கும்فِيْهِஅதில்وَالْبَادِ‌ ؕவெளியிலிருந்து வருபவருக்கும்وَمَنْஎவர்يُّرِدْ فِيْهِஅதில் நாடுவாரோبِاِلْحَـادٍۢவரம்பு மீறுவதைبِظُلْمٍஅநியாயமாகنُّذِقْهُஅவருக்கு நாம் சுவைக்க வைப்போம்مِنْ عَذَابٍவேதனையைاَ لِيْمٍ‏வலி தருகின்ற
இன்னல் லதீன கFபரூ வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வல் மஸ்ஜிதில் ஹராமில் லதீ ஜ'அல்னாஹு லின்னாஸி ஸவா'அனில் 'ஆகிFபு Fபீஹி வல்Bபாத்; வ மய் யுரித் Fபீஹி Bபி இல்ஹாதிம் Bபிளுல்மின் னுதிக்ஹு மின் 'அதாBபின் அலீம்
நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.
وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِیْمَ مَكَانَ الْبَیْتِ اَنْ لَّا تُشْرِكْ بِیْ شَیْـًٔا وَّطَهِّرْ بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْقَآىِٕمِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَاِذْ بَوَّاْنَاநாம் உறுதிப்படுத்திய சமயத்தைلِاِبْرٰهِيْمَஇப்றாஹீமுக்குمَكَانَஇடத்தைالْبَيْتِவீட்டுடையاَنْ لَّا تُشْرِكْநீர் இணைவைக்காதீர்بِىْ شَيْـٴًـــاஎனக்கு எதையும்وَّطَهِّرْஇன்னும் சுத்தமாக வைத்திருப்பீராகبَيْتِىَஎனது வீட்டைلِلطَّآٮِٕفِيْنَதவாஃப் செய்பவர்களுக்காகوَالْقَآٮِٕمِيْنَஇன்னும் நின்று தொழுபவர்களுக்காகوَ الرُّكَّعِஇன்னும் குனிந்து தொழுபவர்களுக்காகالسُّجُوْدِ‏சிரம் பணிந்து தொழுபவர்களுக்காக
வ இத் Bபவ்வானா லி இBப்ராஹீம மகானல் Bபய்தி அல்லா துஷ்ரிக் Bபீ ஷய்'அ(ன்)வ் வ தஹ்ஹிர் Bபய்திய லிதா'இFபீன வல்கா' இமீன வர்ருக்க 'இஸ் ஸுஜூத்
நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
وَاَذِّنْ فِی النَّاسِ بِالْحَجِّ یَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰی كُلِّ ضَامِرٍ یَّاْتِیْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِیْقٍ ۟ۙ
وَاَذِّنْஇன்னும் அறிவிப்(புச் செய்து அழைப்)பீராக!فِى النَّاسِமக்களுக்குبِالْحَجِّஹஜ்ஜுக்காகيَاْتُوْكَஉம்மிடம் வருவார்கள்رِجَالًاநடந்தவர்களாகவும்وَّعَلٰىஇன்னும் மீதுكُلِّஎல்லாம்ضَامِرٍமெலிந்த வாகனம்يَّاْتِيْنَஅவர்கள் வருவார்கள்مِنْ كُلِّ فَجٍّபாதைகளிலிருந்துعَمِيْقٍ ۙ‏தூரமான
வ அத்தின் Fபின் னாஸி Bபில் ஹஜ்ஜி யாதூக ரிஜால(ன்)வ் வ 'அலா குல்லி ளாமிரி(ன்)ய் யாதீன மின் குல்லி Fபஜ்ஜின் 'அமீக்
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
لِّیَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَیَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِیْۤ اَیَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ۚ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآىِٕسَ الْفَقِیْرَ ۟ؗ
لِّيَشْهَدُوْاஅவர்கள் அடைவதற்காகمَنَافِعَபலாபலன்களைلَهُمْஅவர்கள் தங்களுக்குரியوَيَذْكُرُواநினைவு கூர்வதற்காகاسْمَபெயர்اللّٰهِஅல்லாஹ்வுடையفِىْۤ اَ يَّامٍநாட்களில்مَّعْلُوْمٰتٍகுறிப்பிட்டعَلٰىமீதுمَا رَزَقَهُمْஅவர்களுக்குக் கொடுத்தمِّنْۢஇருந்துبَهِيْمَةِபிராணிகள்الْاَنْعَامِ‌ ۚகால்நடைகள்فَكُلُوْاஆகவே புசியுங்கள்مِنْهَاஅவற்றிலிருந்துوَاَطْعِمُواஇன்னும் உணவளியுங்கள்الْبَآٮِٕسَவறியவருக்கு(ம்)الْفَقِيْـرَ‏ஏழைக்கு(ம்)
லி யஷ்ஹதூ மனாFபி'அ லஹும் வ யத்குருஸ் மல் லாஹி Fபீ அய்யாமிம்மஃலூமாதின் 'அலா மா ரZஜகஹும் மிம் Bபஹீமதில் அன்'ஆமி Fபகுலூ மின்ஹா வ அத்'இமுல் Bபா'இஸல் Fபகீர்
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
ثُمَّ لْیَقْضُوْا تَفَثَهُمْ وَلْیُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْیَطَّوَّفُوْا بِالْبَیْتِ الْعَتِیْقِ ۟
ثُمَّபிறகுلْيَـقْضُوْاஇன்னும் அவர்கள் நீக்கிக் கொள்ளட்டும்تَفَثَهُمْதங்களது அழுக்குகளைوَلْيُوْفُوْاஇன்னும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும்نُذُوْرَநேர்ச்சைகளைهُمْதங்களதுوَلْيَطَّوَّفُوْاஇன்னும் அவர்கள் தவாஃப் செய்யட்டும்بِالْبَيْتِவீட்டைالْعَتِيْقِ‏மிகப் பழமையான
தும்மல் யக்ளூ தFபதஹும் வல் யூFபூ னுதூரஹும் வல் யத்தவ்வFபூ Bபில் Bபய்தில் 'அதீக்
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.
ذٰلِكَ ۗ وَمَنْ یُّعَظِّمْ حُرُمٰتِ اللّٰهِ فَهُوَ خَیْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖ ؕ وَاُحِلَّتْ لَكُمُ الْاَنْعَامُ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِ ۟ۙ
ذٰلِكَஅவைதான்وَمَنْஎவர்يُّعَظِّمْமதிப்பார்حُرُمٰتِபுனிதங்களைاللّٰهِஅல்லாஹ்வுடையفَهُوَஅதுخَيْرٌமிகச் சிறந்ததுلَّهٗஅவருக்குعِنْدَ رَبِّهٖ‌ؕஅவருடைய இறைவனிடம்وَاُحِلَّتْஆகுமாக்கப் பட்டுள்ளனلَـكُمُஉங்களுக்குالْاَنْعَامُகால்நடைகள்اِلَّاதவிரمَا يُتْلٰىஓதிக்காட்டப்படுபவற்றைعَلَيْكُمْ‌உங்களுக்குفَاجْتَنِبُواவிலகிக்கொள்ளுங்கள்الرِّجْسَஅசுத்தங்களைمِنَ الْاَوْثَانِசிலைகளைوَاجْتَنِبُوْاஇன்னும் விலகிக் கொள்ளுங்கள்قَوْلَபேச்சை (விட்டு)الزُّوْرِۙ‏பொய்
தாலிக வ மய் யு'அள்ளிம் ஹுருமாதில் லாஹி Fபஹுவ கய்ருல் லஹூ 'இன்த ரBப்Bபிஹ்; வ உஹில்லத் லகுமுல் அன்'ஆமு இல்லா மா யுத்லா 'அலய்கும் Fபஜ்தனிBபுர் ரிஜ்ஸ மினல் அவ்தானி வஜ்தனிBபூ கவ்லZஜ் Zஜூர்
இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
حُنَفَآءَ لِلّٰهِ غَیْرَ مُشْرِكِیْنَ بِهٖ ؕ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخْطَفُهُ الطَّیْرُ اَوْ تَهْوِیْ بِهِ الرِّیْحُ فِیْ مَكَانٍ سَحِیْقٍ ۟
حُنَفَآءَமுற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாகلِلّٰهِஅல்லாஹ்விற்குغَيْرَ مُشْرِكِيْنَ(எதையும்) இணையாக்காதவர்களாகبِهٖ‌ؕஅவனுக்குوَمَنْஎவர்يُّشْرِكْஇணை கற்பிப்பாரோبِاللّٰهِஅல்லாஹ்விற்குفَكَاَنَّمَاபோன்றுخَرَّகீழே விழுந்தார்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துفَتَخْطَفُهُஅவரைக் கொத்திச் சென்றனالطَّيْرُபறவைகள்اَوْஅல்லதுتَهْوِىْஎறிந்ததுبِهِஅவரைالرِّيْحُகாற்றுفِىْ مَكَانٍஇடத்தில்سَحِيْقٍ‏தூரமான
ஹுனFபா'அ லில்லாஹி கய்ர முஷ்ரிகீன Bபிஹ்; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி Fபக அன்னமா கர்ர மினஸ் ஸமா'இ Fபதக் தFபுஹுத் தய்ரு அவ் தஹ்வீ Bபிஹிர் ரீஹு Bபீ மகானின் ஸஹீக்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.
ذٰلِكَ ۗ وَمَنْ یُّعَظِّمْ شَعَآىِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَی الْقُلُوْبِ ۟
ذٰلِكَஅவைதான்وَمَنْஇன்னும் எவர்يُّعَظِّمْகண்ணியப் படுத்துவாரோشَعَآٮِٕرَஅடையாளங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّهَاநிச்சயமாக அதுمِنْ تَقْوَىஇறையச்சத்திலிருந்துالْقُلُوْبِ‏உள்ளங்களின்
தாலிக வ மய் யு'அள்ளிம் ஷ'ஆ'இரல் லாஹி Fப இன்னஹா மின் தக்வல் குலூBப்
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.
لَكُمْ فِیْهَا مَنَافِعُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ مَحِلُّهَاۤ اِلَی الْبَیْتِ الْعَتِیْقِ ۟۠
لَـكُمْஉங்களுக்குفِيْهَاஇவற்றில்مَنَافِعُபலன்கள் உள்ளனاِلٰٓىவரைاَجَلٍஒரு காலம்مُّسَمًّىகுறிப்பிட்டثُمَّபின்னர்مَحِلُّهَاۤஅவற்றுக்குரிய இடம்اِلَىபக்கம்الْبَيْتِஅல் பைத்துல்الْعَتِيْقِ‏அதீக்
லகும் Fபீஹா மனாFபி'உ இலா அஜலிம் முஸம்மன் தும்ம மஹில்லுஹா இலல் Bபய்தில் 'அதீக்
(குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது.
وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ؕ فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا ؕ وَبَشِّرِ الْمُخْبِتِیْنَ ۟ۙ
وَلِكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திற்கும்جَعَلْنَاஆக்கி இருக்கிறோம்مَنْسَكًاகுர்பானியை அறுப்பதைلِّيَذْكُرُواநினைவு கூருவதற்காகاسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்عَلٰىமீதுمَا رَزَقَهُمْஅவர்களுக்குக் கொடுத்தمِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ ؕகால்நடைகளின்فَاِلٰهُكُمْஆக, உங்கள் கடவுள்اِلٰـهٌஒரு கடவுள்தான்وَّاحِدٌஒரேفَلَهٗۤஆகவே, அவனுக்கேاَسْلِمُوْا‌ ؕபணிந்து வழிபடுங்கள்وَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُخْبِتِيْنَ ۙ‏கீழ்ப்படிந்தவர்களுக்கு
வ லிகுல்லி உம்மதின் ஜ'அல்னா மன்ஸகல் லியத்குருஸ் மல் லாஹி 'அலா மா ரZஜகஹும் மிம் Bபஹீமதில் அன்'ஆம்; Fப இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹிதுன் Fபலஹூ அஸ்லிமூ; வ Bபஷ்ஷிரில் முக்Bபிதீன்
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِیْنَ عَلٰی مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِیْمِی الصَّلٰوةِ ۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்اِذَا ذُكِرَநினைவுகூரப்பட்டால்اللّٰهُஅல்லாஹ்وَجِلَتْபயப்படும்قُلُوْبُهُمْஅவர்களது உள்ளங்கள்وَالصّٰبِرِيْنَஇன்னும் பொறுமையாக இருப்பார்கள்عَلٰىமீதுمَاۤ اَصَابَهُمْஅவர்களுக்கு ஏற்பட்டவற்றின்وَالْمُقِيْمِىஇன்னும் நிலைநிறுத்துவார்கள்الصَّلٰوةِ ۙதொழுகையைوَمِمَّا رَزَقْنٰهُمْஇன்னும் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்துيُنْفِقُوْنَ‏தர்மம் செய்வார்கள்
அல்லதீன இதா துகிரல் லாஹு வஜிலத் குலூBபுஹும் வஸ்ஸாBபிரீன 'அலா மா அஸாBபஹும் வல்முகீமிஸ் ஸலாதி வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.
وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُمْ مِّنْ شَعَآىِٕرِ اللّٰهِ لَكُمْ فِیْهَا خَیْرٌ ۖۗ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهَا صَوَآفَّ ۚ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ؕ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَالْبُدْنَஇன்னும் கொழுத்த ஒட்டகங்கள்جَعَلْنٰهَاஅவற்றை நாம் ஆக்கி இருக்கின்றோம்لَـكُمْஉங்களுக்குمِّنْ شَعَآٮِٕرِஅடையாள சின்னங்களில்اللّٰهِஅல்லாஹ்வின்لَـكُمْஉங்களுக்குفِيْهَاஅவற்றில்خَيْرٌ‌நன்மைகள் உண்டுۖ  فَاذْكُرُواஆகவே கூறுங்கள்اسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْهَاஅவற்றின் மீதுصَوَآفَّ‌ ۚநின்றவையாக இருக்கفَاِذَا وَجَبَتْசாய்ந்து விட்டால்جُنُوْبُهَاஅவற்றின் விலாக்கள்فَكُلُوْاசாப்பிடுங்கள்مِنْهَاஅவற்றிலிருந்துوَاَطْعِمُواஇன்னும் உணவளியுங்கள்الْقَانِعَயாசிப்பவருக்கும்وَالْمُعْتَـرَّ ؕஎதிர்பார்த்து வருபவருக்கும்كَذٰلِكَஇவ்வாறேسَخَّرْنٰهَاஅதை வசப்படுத்தித் தந்தோம்لَـكُمْஉங்களுக்குلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
வல்Bபுத்ன ஜ'அல்னாஹா லகும் மின் ஷ'ஆ'இரில் லாஹி லகும் Fபீஹா கய்ருன் Fபத்குருஸ்மல் லாஹி 'அலய்ஹா ஸவாFப்Fப்; Fப இதா வஜBபத் ஜுனூBபுஹா Fபகுலூ மின்ஹா வ அத்'இமுல் கானி'அ வல்முஃதர்ர்; கதாலிக ஸக்கர்னாஹா லகும் ல'அல்லகும் தஷ்குரூன்
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْكُمْ ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ ؕ وَبَشِّرِ الْمُحْسِنِیْنَ ۟
لَنْ يَّنَالَஅறவே அடையாதுاللّٰهَஅல்லாஹ்வைلُحُـوْمُهَاஅவற்றின்இறைச்சிகள்وَلَا دِمَآؤُهَاஇன்னும் அவற்றின்இரத்தங்கள்وَلٰـكِنْஎனினும்يَّنَالُهُஅவனை அடையும்التَّقْوٰىஇறையச்சம்مِنْكُمْ‌ؕஉங்களிடமிருந்துكَذٰلِكَஇவ்வாறுதான்سَخَّرَهَاஅவற்றை வசப்படுத்திக் கொடுத்தான்لَـكُمْஉங்களுக்குلِتُكَبِّرُواபெருமைப் படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕஅவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காகوَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُحْسِنِيْنَ‏அழகிய முறையில் கீழ்ப்படிகின்றவர்களுக்கு
ல(ன்)ய் யனாலல் லாஹ லுஹூ முஹா வலா திமா'உஹா வ லாகி(ன்)ய் யனாலுஹுத் தக்வா மின்கும்; கதாலிக ஸக்கர்ஹா லகும் லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா ம ஹதாகும்; வ Bபஷ்ஷிருல் முஹ்ஸினீன்
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
اِنَّ اللّٰهَ یُدٰفِعُ عَنِ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُوْرٍ ۟۠
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُدٰفِعُதடுத்து விடுவான்عَنِவிட்டும்الَّذِيْنَ اٰمَنُوْٓا‌ ؕநம்பிக்கை கொண்டவர்களைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்كُلَّஎல்லாخَوَّانٍமோசடிக்காரர்களைكَفُوْرٍ‏நன்றிகெட்டவர்களை
இன்னல் லாஹ யுதாFபி' 'அனில் லதீன ஆமனூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு குல்ல கவ்வானின் கFபூர்
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
اُذِنَ لِلَّذِیْنَ یُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا ؕ وَاِنَّ اللّٰهَ عَلٰی نَصْرِهِمْ لَقَدِیْرُ ۟ۙ
اُذِنَஅனுமதிக்கப்பட்டுள்ளதுلِلَّذِيْنَ يُقٰتَلُوْنَசண்டையிடப்படக் கூடியவர்களுக்குبِاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்ظُلِمُوْا‌ ؕஅநீதியிழைக்கப்பட்டார்கள்وَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰى نَـصْرِهِمْஅவர்களுக்கு உதவி செய்யلَـقَدِيْرُ ۙ‏பேராற்றலுடையவன்
உதின லில்லதீன யுகாதலூன Bபி அன்னஹும் ளுலிமூ; வ இன்னல் லாஹ 'அலா னஸ்ரிஹிம் ல கதீர்ர்
போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
لَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ بِغَیْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ یَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِیَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ یُذْكَرُ فِیْهَا اسْمُ اللّٰهِ كَثِیْرًا ؕ وَلَیَنْصُرَنَّ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟
اۨلَّذِيْنَஎவர்கள்اُخْرِجُوْاவெளியேற்றப்பட்டார்கள்مِنْ دِيَارِهِمْதங்கள் இல்லங்களிலிருந்துبِغَيْرِ حَقٍّஎவ்வித நியாயமுமின்றிاِلَّاۤதவிரاَنْ يَّقُوْلُوْاஅவர்கள் கூறுவதற்காகவேرَبُّنَاஎங்கள் இறைவன்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَلَوْلَا دَ فْعُபாதுகாப்பது இல்லை என்றால்اللّٰهِஅல்லாஹ்النَّاسَமக்களைبَعْضَهُمْஅவர்களில் சிலரைبِبَـعْضٍசிலரைக் கொண்டுلَّهُدِّمَتْஉடைக்கப்பட்டிருக்கும்صَوَامِعُதுறவிகளின் தங்குமிடங்களும்وَبِيَعٌகிறித்துவ ஆலயங்களும்وَّصَلَوٰتٌயூத ஆலயங்களும்وَّمَسٰجِدُமஸ்ஜிதுகளும்يُذْكَرُநினைவு கூரப்படும்فِيْهَاஅதில்اسْمُபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்كَثِيْرًا‌ ؕஅதிகமாகوَلَيَنْصُرَنَّநிச்சயமாக அவருக்கு உதவுவான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்يَّنْصُرُهٗ ؕஅவனுக்கு உதவுவாரோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَقَوِىٌّவலிமை உள்ளவன்عَزِيْزٌ‏மிகைத்தவன்
அல்லதீன உக்ரிஜூ மின் தியாரிஹிம் Bபிகய்ரி ஹக்கின் இல்லா அ(ன்)ய் யகூலூ ரBப்Bபுனல்லாஹ்; வ லவ் லா தFப்'உல் லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லஹுத்திமத் ஸவாமி'உ வ Bபிய'உ(ன்)வ் வ ஸலவாது(ன்)வ் வ மஸாஜிது யுத்கரு Fபீஹஸ்முல் லாஹி கதீரா; வ லயன்ஸுரன்னல் லாஹு மய் யன்ஸுருஹ்; இன்னல் லாஹ ல கவிய்யுன் 'அZஜீZஜ்
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.
اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟
اَ لَّذِيْنَஎவர்கள்اِنْ مَّكَّنّٰهُمْஅவர்களுக்கு நாம் இடமளித்தால்فِى الْاَرْضِபூமியில்اَقَامُواநிறைவேற்றுவார்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰتَوُاஇன்னும் கொடுப்பார்கள்الزَّكٰوةَஸகாத்தைوَاَمَرُوْاஇன்னும் ஏவுவார்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَنَهَوْاஇன்னும் தடுப்பார்கள்عَنِ الْمُنْكَرِ‌ ؕதீமையிலிருந்துوَلِلّٰهِஅல்லாஹ்வின் பக்கமேعَاقِبَةُமுடிவுالْاُمُوْرِ‏எல்லாக் காரியங்களின்
அல்லதீன இம் மக்கன் னாஹும் Fபில் அர்ளி அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத வ அமரூ Bபில்மஃரூFபி வ னஹவ் 'அனில் முன்கர்; வ லில்லாஹி 'ஆகிBபதுல் உமூர்
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۟ۙ
وَاِنْ يُّكَذِّبُوْكَஉம்மை இவர்கள் பொய்ப்பித்தால்فَقَدْதிட்டமாகكَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்களும்نُوْحٍநூஹூடையوَّعَادٌஇன்னும் ஆதுوَّثَمُوْدُ ۙ‏ஸமூது சமுதாயமும்
வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ ஆது(ன்)வ் வ தமூத்
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப்) பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ
وَقَوْمُமக்களும்اِبْرٰهِيْمَஇப்றாஹீமுடையوَقَوْمُமக்களும்لُوْطٍ ۙ‏லூத்துடைய
வ கவ்மு இBப்ராஹீம வ கவ்மு லூத்
(இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
وَّاَصْحٰبُ مَدْیَنَ ۚ وَكُذِّبَ مُوْسٰی فَاَمْلَیْتُ لِلْكٰفِرِیْنَ ثُمَّ اَخَذْتُهُمْ ۚ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟
وَّاَصْحٰبُவாசிகளும்مَدْيَنَ‌ۚமத்யன்وَكُذِّبَபொய்ப்பிக்கப்பட்டார்مُوْسٰىமூஸாவும்فَاَمْلَيْتُநான் அவகாசம் அளித்தேன்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குثُمَّபிறகுاَخَذْتُهُمْ‌ۚநான் அவர்களைப் பிடித்தேன்فَكَيْفَஆகவே, எப்படி?كَانَஇருந்ததுنَكِيْرِ‏எனது மறுப்பு
வ அஸ் ஹாBபு மத்யன வ குத்திBப மூஸா Fப அம்லய்து லில்காFபிரீன தும்ம அகத்துஹும் Fபகய்Fப கான னகீர்
(இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்); இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்கவே முற்பட்டனர் -எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!)
فَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا وَهِیَ ظَالِمَةٌ فَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِیْدٍ ۟
فَكَاَيِّنْஎத்தனையோمِّنْ قَرْيَةٍஊர்களைاَهْلَكْنٰهَاநாம் அவற்றை அழித்தோம்وَهِىَஅவைظَالِمَةٌஅநியாயம் புரிபவையாக இருக்கفَهِىَஅவைخَاوِيَةٌவீழ்ந்துள்ளனعَلٰىமீதுعُرُوْشِهَاதமது முகடுகள்وَبِئْرٍகிணறுகள்مُّعَطَّلَةٍவிடப்பட்டوَّقَصْرٍமாளிகைகளைمَّشِيْدٍ‏சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட
Fபக அய்யிம் மின் கர்யதின் அஹ்லக்னாஹா வ ஹிய ளாலிமதுன் Fபஹிய காவியதுன் 'அலா 'உரூஷிஹா வ Bபி'ரிம் மு'அத் தலதி(ன்)வ் வ கஸ்ரிம் மஷீத்
அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ یَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ۚ فَاِنَّهَا لَا تَعْمَی الْاَبْصَارُ وَلٰكِنْ تَعْمَی الْقُلُوْبُ الَّتِیْ فِی الصُّدُوْرِ ۟
اَفَلَمْ يَسِيْرُوْاஅவர்கள் பயணம் செய்ய வேண்டாமா?فِى الْاَرْضِபூமியில்فَتَكُوْنَஉண்டாகும்لَهُمْஅவர்களுக்குقُلُوْبٌஉள்ளங்களும்يَّعْقِلُوْنَசிந்தித்து புரிகின்றனர்بِهَاۤஅவற்றின் மூலம்اَوْஅல்லதுاٰذَانٌகாதுகளும்يَّسْمَعُوْنَசெவிமடுக்கின்றبِهَا‌ ۚஅவற்றின் மூலம்فَاِنَّهَاஏனெனில் நிச்சயமாகلَا تَعْمَىகுருடாகுவதில்லைالْاَبْصَارُபார்வைகள்وَلٰـكِنْஎனினும்تَعْمَىகுருடாகி விடுகின்றனالْـقُلُوْبُஉள்ளங்கள்தான்الَّتِىْ فِى الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ள
அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fபதகூன லஹும் குலூBபு(ன்)ய் யஃகிலூன Bபிஹா அவ் ஆதானு(ன்)ய் யஸ்ம'ஊன Bபிஹா Fப இன்னஹா லா தஃமல் அBப்ஸாரு வ லாகின் தஃமல் குலூBபுல் லதீ Fபிஸ்ஸுதூர்
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ یُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ ؕ وَاِنَّ یَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ۟
وَيَسْتَعْجِلُوْنَكَஅவர்கள் உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர்بِالْعَذَابِவேதனையைوَلَنْ يُّخْلِفَஅறவே மாற்ற மாட்டான்اللّٰهُஅல்லாஹ்وَعْدَهٗ‌ ؕதனது வாக்கைوَاِنَّநிச்சயமாகيَوْمًاஒரு நாள்عِنْدَ رَبِّكَஉமது இறைவனிடம்كَاَ لْفِஆயிரம் போன்றுسَنَةٍஆண்டுகளைمِّمَّا تَعُدُّوْنَ‏நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து
வ யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBபி வ ல(ன்)ய் யுக்லிFபல் லாஹு வஃதஹ்; வ இன்ன யவ்மன் 'இன்த ரBப்Bபிக க'அல்Fபி ஸனதிம் மிம்மா த'உத்தூன்
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ اَمْلَیْتُ لَهَا وَهِیَ ظَالِمَةٌ ثُمَّ اَخَذْتُهَا ۚ وَاِلَیَّ الْمَصِیْرُ ۟۠
وَكَاَيِّنْஎத்தனையோمِّنْ قَرْيَةٍஊர்கள்اَمْلَيْتُநான் அவகாசம் அளித்தேன்لَهَاஅவற்றுக்குوَهِىَஅவைظَالِمَةٌஅநியாயம் செய்பவையாக இருக்கثُمَّபிறகுاَخَذْتُهَا‌ۚஅவற்றைப்பிடித்தேன்وَاِلَىَّஎன் பக்கமேالْمَصِيْرُ‏மீளுதல் இருக்கிறது
வ க அய்யிம் மின் கர்யதின் அம்லய்து லஹா வ ஹிய ளாலிமதுன் தும்ம அகத்துஹா வ இலய்யல் மஸீர்
அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَاۤ اَنَا لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ
قُلْகூறுவீராகيٰۤاَيُّهَا النَّاسُமக்களேاِنَّمَاۤ اَنَاநிச்சயமாக நான் எல்லாம்لَـكُمْஉங்களுக்குنَذِيْرٌஎச்சரிப்பாளர்தான்مُّبِيْنٌ‌ۚ‏தெளிவான
குல் யா அய்யுஹன் னாஸு இன்னமா அன லகும் னதீரும் முBபீன்
“மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவனாகவே இருக்கின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
فَالَّذِيْنَஆகவே, எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகள்لَهُمْஅவர்களுக்கு உண்டுمَّغْفِرَةٌபாவமன்னிப்பு(ம்)وَّرِزْقٌஉணவும்كَرِيْمٌ‏கண்ணியமான
Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
“எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
وَالَّذِیْنَ سَعَوْا فِیْۤ اٰیٰتِنَا مُعٰجِزِیْنَ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
وَالَّذِيْنَஎவர்கள்سَعَوْاமுயற்சித்தார்கள்فِىْۤ اٰيٰتِنَاநமது வசனங்களில்مُعٰجِزِيْنَமிகைத்துவிட முயற்சித்தவர்களாகاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்اَصْحٰبُ الْجَحِيْمِ‏நரகவாசிகள்
வல்லதீன ஸ'அவ் Fபீ ஆயாதினா மு'ஆஜிZஜீன உலா இக அஸ்-ஹாBபுல் ஜஹீம்
“ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களை தோற்கடிக்க முயல்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!”
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِیٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰۤی اَلْقَی الشَّیْطٰنُ فِیْۤ اُمْنِیَّتِهٖ ۚ فَیَنْسَخُ اللّٰهُ مَا یُلْقِی الشَّیْطٰنُ ثُمَّ یُحْكِمُ اللّٰهُ اٰیٰتِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟ۙ
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்مِنْ رَّسُوْلٍஎந்த தூதரையும்وَّلَا نَبِىٍّநபியையும்اِلَّاۤதவிரاِذَا تَمَنّٰٓىஅவர் ஓதும்போதுاَلْقَىகூறினான்الشَّيْطٰنُஷைத்தான்فِىْۤ اُمْنِيَّتِهٖ ۚஅவர் ஓதுவதில்فَيَنْسَخُபின்னர் போக்கி விடுவான்اللّٰهُஅல்லாஹ்مَا يُلْقِى الشَّيْطٰنُஷைத்தான் கூறுவதைثُمَّபிறகுيُحْكِمُஉறுதிப்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்اٰيٰتِهٖ‌ ؕதனது வசனங்களைوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ ۙ‏மகா ஞானவான்
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ரஸூலின்(ன்)வ் வலா னBபிய்யின் இல்லா இதா தமன்னா அல்கஷ் ஷய்தானு Fபீ உம்னிய் யதிஹீ Fப யன்ஸகுல் லாஹு மா யுல்கிஷ் ஷய்தானு தும்ம யுஹ்கிமுல் லாஹு ஆயாதிஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
لِّیَجْعَلَ مَا یُلْقِی الشَّیْطٰنُ فِتْنَةً لِّلَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِیَةِ قُلُوْبُهُمْ ؕ وَاِنَّ الظّٰلِمِیْنَ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟ۙ
لِّيَجْعَلَ(முடிவில்)ஆக்குவான்مَا يُلْقِىகூறுவதைالشَّيْطٰنُஷைத்தான்فِتْـنَةًசோதனையாகلِّـلَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْஎவர்களுக்கு/அவர்களுடைய உள்ளங்களில்مَّرَضٌநோய்وَّالْقَاسِيَةِஇன்னும் இறுகியவர்களுக்குقُلُوْبُهُمْ‌ ۚஅவர்கள் உள்ளங்கள்وَ اِنَّநிச்சயமாகالظّٰلِمِيْنَஅநியாயக்காரர்கள்لَفِىْ شِقَاقٍۭமுரண்பாட்டில்தான் இருக்கின்றனர்بَعِيْدٍۙ‏மிக தூரமான
லியஜ்'அல மா யுல்கிஷ் ஷய்தானு Fபித்னதல் லில்லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)வ் வல்காஸியதி குலூBபுஹும்; வ இன்னள் ளாலிமீன லFபீ ஷிகாகிம் Bப'ஈத்
ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.
وَّلِیَعْلَمَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَیُؤْمِنُوْا بِهٖ فَتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ ؕ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَّلِيَـعْلَمَ(முடிவில்,) அறிந்து கொள்வார்(கள்)الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْعِلْمَஅறிவுاَنَّهُநிச்சயமாக இதுالْحَـقُّஉண்மைதான்مِنْ رَّبِّكَஉமது இறைவன் புறத்திலிருந்துفَيُؤْمِنُوْاநம்பிக்கை கொண்டுبِهٖஅதைفَـتُخْبِتَபணிந்து விடும்لَهٗஅதற்குقُلُوْبُهُمْ‌ ؕஅவர்களுடைய உள்ளங்கள்وَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهَادِவழிகாட்டக் கூடியவன்الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்களைاِلٰى صِرَاطٍபாதைக்குمُّسْتَقِيْمٍ‏நேரான
வ லியஃலமல் லதீன ஊதுல் 'இல்ம அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக Fப யு'மினூ Bபிஹீ Fபதுக்Bபித லஹூ குலூBபுஹும்; வ இன்னல் லாஹ லஹாதில் லதீன ஆமனூ இலா ஸிராதிம் முஸ்தகீம்
(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ مِرْیَةٍ مِّنْهُ حَتّٰی تَاْتِیَهُمُ السَّاعَةُ بَغْتَةً اَوْ یَاْتِیَهُمْ عَذَابُ یَوْمٍ عَقِیْمٍ ۟
وَلَا يَزَالُதொடர்ந்து இருக்கின்றனர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில்தான்مِّنْهُஇதில்حَتّٰىவரைتَاْتِيَهُمُஅவர்களிடம் வருகின்றالسَّاعَةُமறுமைبَغْتَةًதிடீரெனاَوْஅல்லதுيَاْتِيَهُمْஅவர்களிடம் வருகின்றعَذَابُவேதனைيَوْمٍநாளின்عَقِيْمٍ‏மலட்டு
வ லா யZஜாலுல் லதீன கFபரூ Fபீ மிர்யதிம் மின்ஹு ஹத்தா தாதியஹுமுஸ் ஸா'அது Bபக்ததன் அவ் யாதியஹும் 'அதாBபு யவ்மின் 'அகீம்
நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.
اَلْمُلْكُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ؕ یَحْكُمُ بَیْنَهُمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اَ لْمُلْكُஆட்சிيَوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلّٰهِ ؕஅல்லாஹ்விற்கே உரியதுيَحْكُمُதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْ‌ ؕஅவர்களுக்கு மத்தியில்فَالَّذِيْنَஆக, எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைفِىْ جَنّٰتِசொர்க்கங்களில்النَّعِيْمِ‏“நயீம்” இன்பமிகு
அல்முல்கு யவ்ம'இதில் லில்லாஹி யஹ்குமு Bபய்னஹும்; Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ஜன்னாதின் ன'ஈம்
அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَا فَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்وَ كَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநமது வசனங்களைفَاُولٰٓٮِٕكَஅவர்கள்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِيْنٌ‏இழிவுதரக்கூடிய
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா Fப உலா'இக லஹும் 'அதாBபும் முஹீன்
(ஆனால்) எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான் இழிவு மிக்க வேதனை உண்டு.
وَالَّذِیْنَ هَاجَرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ قُتِلُوْۤا اَوْ مَاتُوْا لَیَرْزُقَنَّهُمُ اللّٰهُ رِزْقًا حَسَنًا ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்هَاجَرُوْاநாடு துறந்து சென்றார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபிறகுقُتِلُوْۤاகொல்லப்பட்டு விட்டார்களோاَوْஅல்லதுمَاتُوْاமரணித்து விட்டார்களோلَيَرْزُقَنَّهُمُநிச்சயமாக அவர்களுக்கு கொடுப்பான்اللّٰهُஅல்லாஹ்رِزْقًاஉணவைحَسَنًا‌ؕஅழகியوَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهُوَஅவன்خَيْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِيْنَ‏உணவளிப்பவர்களில்
வல்லதீன ஹாஜரூ Fபீ ஸBபீலில் லாஹி தும்ம குதிலூ அவ் மாதூ ல யர்Zஜுகன் னஹுமுல் லாஹு ரிZஜ்கன் ஹஸனா; வ இன்னல் லாஹ ல ஹுவ கய்ருர் ராZஜிகீன்
இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
لَیُدْخِلَنَّهُمْ مُّدْخَلًا یَّرْضَوْنَهٗ ؕ وَاِنَّ اللّٰهَ لَعَلِیْمٌ حَلِیْمٌ ۟
لَيُدْخِلَـنَّهُمْநிச்சயமாக அவர்களை நுழைப்பான்مُّدْخَلًاநுழைவிடத்தில்يَّرْضَوْنَهٗ‌ ؕஅவர்கள் திருப்தி படுவார்கள் / அதைوَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَعَلِيْمٌநன்கறிந்தவன்حَلِيْمٌ‏மகா சகிப்பாளன்
ல யுத்கிலன் னஹும் முத் கல(ன்)ய் யர்ளவ்னஹ்; வ இன்னல் லாஹ ல 'அலீமுன் ஹலீம்
நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; மேலும்: நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க பொறுமையுடையவன்.
ذٰلِكَ ۚ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوْقِبَ بِهٖ ثُمَّ بُغِیَ عَلَیْهِ لَیَنْصُرَنَّهُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ۟
ذٰ لِكَ‌ۚஅதுوَمَنْஎவர்عَاقَبَதண்டிப்பார்بِمِثْلِ مَا عُوْقِبَதண்டிக்கப்பட்டது போன்றுبِهٖஅதற்காகثُمَّபிறகுبُغِىَவன்முறை செய்யப்பட்டதுعَلَيْهِதன்மீதுلَيَنْصُرَنَّهُநிச்சயமாக அவருக்கு உதவுவான்اللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَعَفُوٌّமகா மன்னிப்பாளன்غَفُوْرٌ‏பெரும் பிழை பொறுப்பாளன்
தாலிக வ மன் 'ஆகBப Bபிமித்லி மா 'ஊகிBப Bபிஹீ தும்ம Bபுகிய 'அலய்ஹி ல யன்ஸுரன்னஹுல் லாஹ்; இன்னல் லாஹ ல 'அFபுவ்வுன் கFபூர்
அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
ذٰ لِكَஅதுبِاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُوْلِجُநுழைக்கிறான்الَّيْلَஇரவைفِى النَّهَارِபகலில்وَيُوْلِجُநுழைக்கிறான்النَّهَارَ فِى الَّيْلِபகலை / இரவில்وَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِيْعٌۢநன்கு செவியுறுபவன்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
தாலிக Bபி அன்னல் லாஹ யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்லி வ அன்னல் லாஹ ஸமீ'உம் Bபஸீர்
அது(ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟
ذٰ لِكَ بِاَنَّஅது / நிச்சயமாகاللّٰهَ هُوَஅல்லாஹ்தான்الْحَـقُّஉண்மையானவன்وَاَنَّநிச்சயமாகمَا يَدْعُوْنَஅவர்கள் அழைக்கின்றவைمِنْ دُوْنِهٖஅவனையன்றிهُوَஅதுالْبَاطِلُபொய்யானவையாகும்وَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَ هُوَஅல்லாஹ்தான்الْعَلِىُّமிக உயர்ந்தவன்الْكَبِيْرُ‏மகா பெரியவன்
தாலிக Bபி அன்னல் லாஹ ஹுவல் ஹக்கு வ அன்ன மா யத்'ஊன மின் தூனிஹீ ஹுவல் Bபாதிலு வ அன்னல் லாஹ ஹுவல் 'அலிய்யுல் கBபீர்
இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؗ فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةً ؕ اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ ۟ۚ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَنْزَلَஇறக்குகின்றான்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءً மழையைفَتُصْبِحُமாறுகின்றதுالْاَرْضُபூமிمُخْضَرَّةً ًபசுமையாகؕاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَطِيْفٌநுட்பமானவன்خَبِيْرٌ‌ ۚ‏ஆழ்ந்தறிபவன்
அலம் தர அன்னல் லாஹ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fபதுஸ்Bபிஹுல் அர்ளு முக்ளர்ரஹ்; இன்னல் லாஹ லதீFபுன் கBபீர்
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟۠
لَهٗஅவனுக்கே சொந்தமானவைمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவையும்وَمَا فِى الْاَرْضِ‌ ؕபூமியில்உள்ளவையும்وَاِنَّநிச்சயமாகاللّٰهَ لَهُوَஅல்லாஹ்தான்الْغَنِىُّமகா செல்வந்தன்الْحَمِيْدُ‏பெரும் புகழுக்குரியவன்
லஹூ ம Fபிஸ் ஸமாவாதி வ ம Fபில் அர்ள்; வ இன்னல் லாஹ ல ஹுவல் கனிய்யுல் ஹமீத்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ وَالْفُلْكَ تَجْرِیْ فِی الْبَحْرِ بِاَمْرِهٖ ؕ وَیُمْسِكُ السَّمَآءَ اَنْ تَقَعَ عَلَی الْاَرْضِ اِلَّا بِاِذْنِهٖ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்سَخَّرَவசப்படுத்தியுள்ளான்لَـكُمْஉங்களுக்குمَّا فِى الْاَرْضِபூமியில் உள்ளவற்றைوَالْـفُلْكَகப்பலையும்تَجْرِىْசெல்கின்றதாகفِى الْبَحْرِகடலில்بِاَمْرِهٖ ؕஅவனது கட்டளைப்படிوَيُمْسِكُஇன்னும் தடுத்திருக்கின்றான்السَّمَآءَவானத்தைاَنْ تَقَعَவீழ்ந்து விடாமல்عَلَى الْاَرْضِபூமியின் மீதுاِلَّا بِاِذْنِهٖ ؕதவிர/அவனது கட்டளையைக் கொண்டேاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بِالنَّاسِமக்கள் மீதுلَرَءُوْفٌமகா இரக்கமுள்ளவன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
அலம் தர அன்னல் லாஹ ஸக்கர லகும் மா Fபில் அர்ளி வல் Fபுல்க தஜ்ரீ Fபில் Bபஹ்ரி Bபி அம்ரிஹீ வ யும்ஸிகுஸ் ஸமா'அ அன் தக'அ 'அலல் அர்ளி இல்லா Bபிஇத்னிஹ்; இன்னல் லாஹ Bபின்னாஸி ல ர'ஊFபுர் ரஹீம்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
وَهُوَ الَّذِیْۤ اَحْیَاكُمْ ؗ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ؕ اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ ۟
وَهُوَ الَّذِىْۤஅவன்தான்اَحْيَاكُمْஉங்களை உயிர்ப்பித்தான்ثُمَّபிறகுيُمِيْتُكُمْஉங்களை மரணிக்கச் செய்வான்ثُمَّபிறகுيُحْيِيْكُمْ‌ ؕஉங்களை உயிர்ப்பிப்பான்اِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لَـكَفُوْرٌ‏மிக நன்றி கெட்டவன்
வ ஹுவல் லதீ அஹ்யாகும் தும்ம யுமீதுகும் தும்ம யுஹ்யீகும்; இன்னல் இன்ஸான ல கFபூர்
இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
لِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ فَلَا یُنَازِعُنَّكَ فِی الْاَمْرِ وَادْعُ اِلٰی رَبِّكَ ؕ اِنَّكَ لَعَلٰی هُدًی مُّسْتَقِیْمٍ ۟
لِّـكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திற்கும்جَعَلْنَاநாம் ஏற்படுத்தினோம்مَنْسَكًاஒரு பலியைهُمْஅவர்கள்نَاسِكُوْهُ‌அதைபலியிடுவார்கள்فَلَا يُنَازِعُنَّكَஆகவே அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டாம்فِى الْاَمْرِ‌அந்த விஷயத்தில்وَادْعُஅழைப்பீராகاِلٰىபக்கம்رَبِّكَ‌ ؕஉமது இறைவனின்اِنَّكَநிச்சயமாக நீர்لَعَلٰى هُدًىவழிகாட்டுதல் மீது இருக்கின்றீர்مُّسْتَقِيْمٍ‏நேரான
லிகுல்லி உம்மதின் ஜ'அல்னா மன்ஸகன் ஹும் னாஸிகூஹு Fபலா யுனாZஜி 'உன்னக Fபில் அம்ர்; வத்'உ இலா ரBப்Bபிக இன்னக ல 'அலா ஹுதன் முஸ்தகீம்
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
وَاِنْ جٰدَلُوْكَ فَقُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟
وَاِنْ جَادَلُوْكَஅவர்கள் உம்மிடம் தர்க்கித்தால்فَقُلِநீர் கூறுவீராகاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்கின்றதை
வ இன் ஜாதலூக Fபகுலில் லாஹு அஃலமு Bபிமா தஃமலூன்
(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.
اَللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்يَحْكُمُதீர்ப்பளிப்பான்بَيْنَكُمْஉங்கள் மத்தியில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில்
அல்லாஹு யஹ்குமு Bபய்னகும் யவ்மல் கியாமதி Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
“நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.”
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؕ اِنَّ ذٰلِكَ فِیْ كِتٰبٍ ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
اَلَمْ تَعْلَمْநீர் அறியவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَعْلَمُநன்கறிவான்مَا فِى السَّمَآءِவானத்தில் உள்ளவற்றைوَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்اِنَّநிச்சயமாகذٰ لِكَஇவைفِىْ كِتٰبٍ‌ ؕ‘லவ்ஹூல் மஹ்பூலில்’اِنَّநிச்சயமாகذٰ لِكَஇதுعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குيَسِيْرٌ‏மிக சுலபமானதே
அலம் தஃலம் அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமா'இ வல் அர்ள்; இன்ன தாலிக Fபீ கிதாBப்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّمَا لَیْسَ لَهُمْ بِهٖ عِلْمٌ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟
وَيَعْبُدُوْنَஅவர்கள் வணங்குகின்றனர்مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمَا لَمْ يُنَزِّلْஎதை/இறக்கவில்லைبِهٖஅதற்குسُلْطٰنًاஓர் ஆதாரத்தையும்وَّمَاஇன்னும் எதைلَـيْسَஇல்லைلَهُمْஅவர்களுக்குبِهٖஅதைப் பற்றிعِلْمٌ‌ؕஅறிவும்وَمَاஇல்லைلِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குمِنْ نَّصِيْرٍ‏உதவியாளர் யாரும்
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான(ன்)வ் வமா லய்ஸ லஹும் Bபிஹீ 'இல்ம்; வமா லிள்ளாலிமீன மின் னஸீர்
மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ تَعْرِفُ فِیْ وُجُوْهِ الَّذِیْنَ كَفَرُوا الْمُنْكَرَ ؕ یَكَادُوْنَ یَسْطُوْنَ بِالَّذِیْنَ یَتْلُوْنَ عَلَیْهِمْ اٰیٰتِنَا ؕ قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكُمْ ؕ اَلنَّارُ ؕ وَعَدَهَا اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
وَاِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰـتُـنَاநமது வசனங்கள்بَيِّنٰتٍதெளிவானتَعْرِفُநீர் பார்ப்பீர்فِىْ وُجُوْهِமுகங்களில்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுடையالْمُنْكَرَ‌ ؕவிரும்பாததைيَكَادُوْنَஅவர்கள் முயற்சிக்கின்றனர்يَسْطُوْنَகடுமையாகப் பிடித்து விடுவதற்குبِالَّذِيْنَ يَتْلُوْنَஓதிக் காட்டுபவர்களைعَلَيْهِمْஅவர்களுக்கு முன்اٰيٰتِنَا‌ ؕநமது வசனங்களைقُلْநீர் கூறுவீராகاَفَاُنَبِّئُكُمْநான் உங்களுக்கு அறிவிக்கவாبِشَرٍّவெறுப்பானதைمِّنْ ذٰ لِكُمُ‌ ؕஇவர்களைவிடاَلنَّارُؕநரகம்وَعَدَهَاஅதை வாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ كَفَرُوْا‌ ۚநிராகரித்தவர்களுக்குوَبِئْسَஅது மிகக் கெட்டதுالْمَصِيْرُ‏மீளுமிடங்களில்
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் தஃரிFபு Fபீ வுஜூஹில் லதீன கFபருல் முன்கர யகாதூன யஸ்தூன Bபில் லதீன யத்லூன 'அலய்ஹிம் ஆயாதினா; குல் அFப உனBப் Bபி'உகும் Bபிஷர்ரிம் மின் தாலிகும்; அன் னாரு வ 'அதஹல் லாஹுல் லதீன கFபரூ வ Bபி'ஸல் மஸீர்
இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
یٰۤاَیُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ یَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ ؕ وَاِنْ یَّسْلُبْهُمُ الذُّبَابُ شَیْـًٔا لَّا یَسْتَنْقِذُوْهُ مِنْهُ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமக்களேضُرِبَவிவரிக்கப்படுகிறதுمَثَلٌஓர் உதாரணம்فَاسْتَمِعُوْاசெவிமடுத்து கேளுங்கள்لَهٗ ؕஅதைاِنَّநிச்சயமாகالَّذِيْنَ تَدْعُوْنَநீங்கள் அழைக்கின்றவைمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிلَنْ يَّخْلُقُوْاஅறவே படைக்க மாட்டார்கள்ذُبَابًاஒரு ஈயையும்وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕஅவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சரி/அதற்குوَاِنْ يَّسْلُبْهُمُஅதைப் பறித்தால் / அவர்களிடமிருந்துالذُّبَابُشَيْــٴًـــاஎதையும்لَّاஅவர்கள் பாதுகாக்க மாட்டார்கள்يَسْتَـنْـقِذُوْهُஅதைمِنْهُ‌ ؕஅதனிடமிருந்துضَعُفَபலவீனமானவர்(களே)الطَّالِبُதேடக்கூடியதும்وَالْمَطْلُوْبُ‏தேடப்படுவதும்
யா அய்யுஹன் னாஸு ளுரிBப மதலுன் Fபஸ்தமி'ஊ லஹ்; இன்னல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி லய் யக்லுகூ துBபாBப(ன்)வ் வ லவிஜ்தம'ஊ லஹூ வ இ(ன்)ய் யஸ்லுBப் ஹுமுத் துBபாBபு ஷய்'அன் லா யஸ்தன்கிதூஹு மின்ஹ்; ள'உFபத் தாலிBபு வல் மத்லூBப்
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟
مَا قَدَرُواகண்ணியப்படுத்தவில்லைاللّٰهَஅல்லாஹ்வைحَقَّதக்கவாறுقَدْرِهٖؕஅவனுடைய தகுதிக்குاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَقَوِىٌّமகா வலிமையுடையவன்عَزِيْزٌ‏மிகைத்தவன்
மா கத்ருல் லாஹ ஹக்க கத்ரிஹ்; இன்னல் லாஹ ல கவிய்யுன் 'அZஜீZஜ்
அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
اَللّٰهُ یَصْطَفِیْ مِنَ الْمَلٰٓىِٕكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟ۚ
اَللّٰهُஅல்லாஹ்يَصْطَفِىْதேர்வு செய்கிறான்مِنَ الْمَلٰٓٮِٕكَةِவானவர்களிலிருந்தும்رُسُلًاதூதர்களைوَّمِنَ النَّاسِ‌ؕமனிதர்களிலிருந்தும்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்سَمِيْعٌۢநன்கு செவியுறுபவன்بَصِيْرٌ ۚ‏உற்று நோக்குபவன்
அல்லாஹு யஸ்தFபீ மினல் மலா'இகதி ருஸுல(ன்)வ் வ மினன் னாஸ்; இன்னல் லாஹ ஸமீ'உன் Bபஸீர்
அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
يَعْلَمُஅவன் நன்கறிவான்مَا بَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னர் இருந்தவற்றையும்وَمَا خَلْفَهُمْ‌ؕஅவர்களுக்கு பின்னர் இருப்பவற்றையும்وَاِلَىபக்கமேاللّٰهِஅல்லாஹ்வின்تُرْجَعُதிருப்பப்படுகின்றனالْاُمُوْرُ‏காரியங்கள்
யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
அவர்களுக்கு முன் (சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின் (வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் (தீர்வுக்காக) மீட்கப்படும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَاعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَیْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேارْكَعُوْاகுனியுங்கள்وَاسْجُدُوْاஇன்னும் சிரம்பணியுங்கள்وَ اعْبُدُوْاஇன்னும் வணங்குங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனைوَافْعَلُوْاசெய்யுங்கள்الْخَيْرَநன்மைلَعَلَّكُمْ تُفْلِحُوْنَ۩ ۚ‏நீங்கள் வெற்றி அடைவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனுர் க'ஊ வஸ்ஜுதூ வஃBபுதூ ரBப்Bபகும் வFப்'அலுல் கய்ர ல'அல்லகும் துFப்லிஹூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
وَجَاهِدُوْا فِی اللّٰهِ حَقَّ جِهَادِهٖ ؕ هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَیْكُمْ فِی الدِّیْنِ مِنْ حَرَجٍ ؕ مِلَّةَ اَبِیْكُمْ اِبْرٰهِیْمَ ؕ هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِیْنَ ۙ۬ مِنْ قَبْلُ وَفِیْ هٰذَا لِیَكُوْنَ الرَّسُوْلُ شَهِیْدًا عَلَیْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ ۖۚ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ؕ هُوَ مَوْلٰىكُمْ ۚ فَنِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟۠
وَجَاهِدُوْاபோரிடுங்கள்فِى اللّٰهِஅல்லாஹ்வின் பாதையில்حَقَّமுழுமையாகجِهَادِهٖ‌ؕபோரிடுவதாகهُوَஅவன்தான்اجْتَبٰٮكُمْஉங்களைத் தேர்ந்தெடுத்தான்وَمَا جَعَلَஅவன் வைக்கவில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுفِى الدِّيْنِமார்க்கத்தில்مِنْ حَرَجٍ‌ؕஎவ்வித நெருக்கடியையும்مِلَّةَமார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள்اَبِيْكُمْஉங்கள் தந்தைاِبْرٰهِيْمَ‌ؕஇப்றாஹீமுடையهُوَஅவன்سَمّٰٮكُمُஉங்களுக்கு பெயர் வைத்தான்الْمُسْلِمِيْنَ ۙமுஸ்லிம்கள்مِنْ قَبْلُஇதற்கு முன்னரும்وَفِىْ هٰذَاஇதிலும்لِيَكُوْنَஇருப்பதற்காகவும்الرَّسُوْلُதூதர்شَهِيْدًاசாட்சியாளராகعَلَيْكُمْஉங்கள் மீதுوَتَكُوْنُوْاஇன்னும் நீங்கள் இருப்பதற்காகشُهَدَآءَசாட்சியாளர்களாகعَلَى النَّاسِ‌ ۖۚமக்கள் மீதுفَاَقِيْمُواஆகவே நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَஸகாத்தைوَاعْتَصِمُوْاஉறுதியாக நம்புங்கள்بِاللّٰهِؕஅல்லாஹ்வைهُوَஅவன்தான்مَوْلٰٮكُمْ‌ۚஉங்கள் பொறுப்பாளன்فَنِعْمَஅவன் சிறந்தவன்الْمَوْلٰىபொறுப்பாளன் (எஜமானன்)وَنِعْمَஅவன் சிறந்தவன்النَّصِيْرُ‏உதவியாளன்
வ ஜாஹிதூ Fபில் லாஹி ஹக்க ஜிஹாதிஹ்; ஹுவஜ் தBபாகும் வமா ஜ'அல 'அலய்கும் Fபித் தீனி மின் ஹரஜ்; மில்லத அBபீகும் இBப்ராஹீம்; ஹுவ ஸம்மாகுமுல் முஸ்லிமீன மின் கBப்லு வ Fபீ ஹாத லி யகூனர் ரஸூலு ஷஹீதன் 'அலய்கும் வ தகூனூ ஷுஹதா'அ 'அலன் னாஸ்; Fப அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வஃதஸிமூ Bபில்லாஹி ஹுவ மவ்லாகும் Fபனிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.