101. ஸூரத்து அல்காரிஆ(திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)

மக்கீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
مَا الْقَارِعَةُ ۟ۚ
مَاஎன்னالْقَارِعَةُ‌ ۚ‏திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
மல் காரிஅஹ்
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۟ؕ
وَمَاۤஇன்னும் எதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)الْقَارِعَةُ ؕ‏திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
வமா அத்ராக மல் காரி'அஹ்
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
یَوْمَ یَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِ ۟ۙ
يَوْمَ(அந்)நாளில்يَكُوْنُஆகுவார்கள்النَّاسُமக்கள்كَالْفَرَاشِஈசல்களைப் போன்றுالْمَبْثُوْثِۙ‏பரப்பப்பட்ட
யவ்ம ய கூனுன் னாஸு கல் Fபராஷில் மBப்தூத்
அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ ۟ؕ
وَتَكُوْنُஇன்னும் ஆகும்الْجِبَالُமலைகள்كَالْعِهْنِமுடியைப் போன்றுالْمَنْفُوْشِؕ‏சாயம் ஏற்றப்பட்ட
வ த கூனுல் ஜிBபாலு கல் 'இஹ்னில் மன்Fபூஷ்
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ ۟ۙ
فَاَمَّا مَنْஆகவே, யார்ثَقُلَتْகனத்தனவோمَوَازِيْنُهٗ ۙ‏அவருடைய நிறுவைகள்
Fப-அம்மா மன் தகுலத் ம-வாZஜீனுஹ்
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ؕ
فَهُوَஅவர்فِىْ عِيْشَةٍவாழ்க்கையில்رَّاضِيَةٍ ؕ‏திருப்தியான
Fபஹுவ Fபீ 'இஷதிர் ராளியஹ்
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ ۟ۙ
وَاَمَّاஆக,مَنْயார்?خَفَّتْஇலேசாகி விட்டனவோمَوَازِيْنُهٗ ۙ‏அவருடைய நிறுவைகள்
வ அம்ம மன் கFப்Fபத் ம-வாZஜீனுஹ்
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
وَمَاۤ اَدْرٰىكَ مَا هِیَهْ ۟ؕ
وَمَاۤஇன்னும் எதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَا هِيَهْ ؕ‏அது என்னவென்று
வமா அத்ராக மா ஹியஹ்
இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
نَارٌ حَامِیَةٌ ۟۠
نَارٌநெருப்புحَامِيَةٌ‏கடுமையாக எரியும்
னாருன் ஹாமியஹ்
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.