58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)

மதனீ, வசனங்கள்: 22

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِیْ تُجَادِلُكَ فِیْ زَوْجِهَا وَتَشْتَكِیْۤ اِلَی اللّٰهِ ۖۗ وَاللّٰهُ یَسْمَعُ تَحَاوُرَكُمَا ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
قَدْதிட்டமாகسَمِعَசெவியுற்றான்اللّٰهُஅல்லாஹ்قَوْلَபேச்சைالَّتِىْ تُجَادِلُكَஉம்மிடம் விவாதிக்கின்றவளின்فِىْ زَوْجِهَاதனது கணவரின் விஷயத்தில்وَ تَشْتَكِىْۤமுறையிடுகிறாள்اِلَى اللّٰهِ ۖஅல்லாஹ்விடம்وَاللّٰهُஅல்லாஹ்يَسْمَعُசெவியுறுகின்றான்تَحَاوُرَஉரையாடலைكُمَا‌ ؕஉங்கள் இருவரின்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்سَمِيْعٌ ۢநன்கு செவியுறுபவன்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
கத் ஸமி'அல் லாஹு கவ்லல் லதீ துஜாதிலுக Fபீ Zஜவ்ஜிஹா வ தஷ்தகீ இலல் லாஹி வல்லாஹு யஸ்ம'உ தஹாவுரகுமா; இன்னல் லாஹ ஸமீ'உம் Bபஸீர்
(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
اَلَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآىِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ ؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـِٔیْ وَلَدْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَیَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا ؕ وَاِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ۟
اَلَّذِيْنَஎவர்கள்يُظٰهِرُوْنَளிஹார் செய்கின்றார்களோمِنْكُمْஉங்களில்مِّنْ نِّسَآٮِٕهِمْதங்கள் பெண்கள் இடம்مَّا هُنَّஅவர்கள் ஆகமுடியாதுاُمَّهٰتِهِمْ‌ؕஅவர்களின் தாய்மார்களாகاِنْ اُمَّهٰتُهُمْஅவர்களின் தாய்மார்கள் இல்லைاِلَّاதவிரالّٰٓـىِْٔஎவர்கள்وَلَدْنَهُمْ‌ؕஅவர்களை பெற்றெடுத்தார்கள்وَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَيَقُوْلُوْنَகூறுகின்றனர்مُنْكَرًاமிகத் தீயதைمِّنَ الْقَوْلِபேச்சில்وَزُوْرًا‌ؕஇன்னும் பொய்யானதைوَ اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَعَفُوٌّமிகவும் பிழை பொறுப்பவன்غَفُوْرٌ‏மகா மன்னிப்பாளன்
அல்லதீன யுளாஹிரூன மின்கும் மின் னிஸா'இஹிம் மா ஹுன்னா உம்மஹாதிஹிம் இன் உம்மஹாதுஹும் இல்லல் லா'ஈ வலத்னஹும்; வ இன்னாஹும் ல யகூலூன முன்கரம் மினல் கவ்லி வ Zஜூரா; வ இன்னல் லாஹ ல'அFபுவ்வுன் கFபூர்
“உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.
وَالَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ؕ ذٰلِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
وَالَّذِيْنَஎவர்கள்يُظٰهِرُوْنَளிஹார்செய்கிறார்கள்مِنْ نِّسَآٮِٕهِمْதங்கள் பெண்களிடம்ثُمَّபிறகுيَعُوْدُوْنَமீளுகின்றார்களோلِمَا قَالُوْاதாங்கள் கூறியதற்குفَتَحْرِيْرُஉரிமையிடவேண்டும்رَقَبَةٍஓர் அடிமையைمِّنْ قَبْلِமுன்னர்اَنْ يَّتَمَآسَّا‌ ؕஅவர்கள் இருவரும் இணைவதற்குذٰ لِكُمْஇதுதான்تُوْعَظُوْنَஉபதேசிக் கப்படுகிறீர்கள்بِهٖ‌ ؕ وَاللّٰهُஇதற்கு/அல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
வல்லதீன யுளாஹிரூன மின் னிஸா'இஹிம் தும்ம ய'ஊதூன லிமா காலூ Fபதஹ்ரீரு ரகBபதிம் மின் கBப்லி அ(ன்)ய்-யதமாஸ்ஸா; தாலிகும் தூ'அளூன Bபிஹ்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ مِنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ۚ فَمَنْ لَّمْ یَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّیْنَ مِسْكِیْنًا ؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟
فَمَنْஎவர்لَّمْ يَجِدْவசதி பெறவில்லையோفَصِيَامُநோன்பிருக்க வேண்டும்شَهْرَيْنِஇரண்டு மாதங்கள்مُتَتَابِعَيْنِதொடர்ந்துمِنْ قَبْلِமுன்னர்اَنْ يَّتَمَآسَّاؕஇருவரும் இணைவதற்குفَمَنْஎவர்لَّمْ يَسْتَطِعْசக்தி பெறவில்லையோفَاِطْعَامُஉணவளிக்கட்டும்سِتِّيْنَஅறுபதுمِسْكِيْنًا‌ؕஏழைகளுக்குذٰلِكَஇதுلِتُؤْمِنُوْاஏனெனில்/நம்பிக்கை கொள்கின்றீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வையும்وَرَسُوْلِهٖ‌ؕஅவனது தூதரையும்وَتِلْكَஇவைحُدُوْدُசட்டங்களாகும்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَلِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَذَابٌதண்டனைاَلِیْمٌ‏வலி தரக்கூடிய(து)
Fபமல் லம் யஜித் Fப ஸியாமு ஷஹ்ரய்னி முததாBபி'அய்னி மின் கBப்லி அ(ன்)ய்-யதமாஸ்ஸா Fபமல் லம் யஸ்ததிஃ Fப-இத்'ஆமு ஸித்தீன மிஸ்கீன; தாலிக லிது'மினூ Bபில்லாஹி வ ரஸூலிஹ்'வ தில்க ஹுதூதுல் லாஹ்; வ லில்காFபிரீன 'அதாBபுன் அலீம்
ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ وَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ بَیِّنٰتٍ ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟ۚ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يُحَآدُّوْنَமுரண்படுகிறார்கள்اللّٰهَஅல்லாஹ்விற்கு(ம்)وَرَسُوْلَهٗஅவனது தூதருக்கும்كُبِتُوْاஇழிவு படுத்தப்படுவார்கள்كَمَاபோன்றுكُبِتَஇழிவுபடுத்தப்பட்டதுالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌இவர்களுக்கு முன்னுள்ளவர்கள்وَقَدْதிட்டமாகاَنْزَلْنَاۤநாம் இறக்கினோம்اٰيٰتٍۢஅத்தாட்சிகளைبَيِّنٰتٍ‌ ؕதெளிவான(வை)وَ لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَذَابٌ مُّهِيْنٌ‌ ۚ‏இழிவுதரும்தண்டனை
இன்னல் லதீன யுஹாத்தூனல் லாஹ வ ரஸூலஹூ குBபிதூ கமா குBபிதல் லதீன மின் கBப்லிஹிம்; வ கத் அன்Zஜல்னா ஆயாதிம் Bபய்யினாத்; வலில் காFபிரீன 'அதாBபும் முஹீன்
எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் - திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ اَحْصٰىهُ اللّٰهُ وَنَسُوْهُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟۠
يَوْمَநாளில்يَبْعَثُهُمُஎழுப்புவான்/ அவர்களைاللّٰهُஅல்லாஹ்جَمِيْعًاஅனைவரையும்فَيُنَبِّئُهُمْஅவர்களுக்கு அறிவிப்பான்بِمَا عَمِلُوْا‌ ؕஅவர்கள் செய்தவற்றைاَحْصٰٮهُஅவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்وَنَسُوْهُ‌ ؕஅவற்றை மறந்துவிட்டார்கள்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்شَهِيْدٌ‌‏கண்காணிப்பவன்
யவ்ம யBப்'அதுஹுமுல் லாஹு ஜமீ'அன் FபயுனBப்Bபி'உஹும் Bபிமா 'அமிலூ; அஹ்ஸாஹுல் லாஹு வ னஸூஹ்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ مَا یَكُوْنُ مِنْ نَّجْوٰی ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰی مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَیْنَ مَا كَانُوْا ۚ ثُمَّ یُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَعْلَمُநன்கறிவான்مَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவற்றை(யும்)وَمَا فِى الْاَرْضِ‌ؕபூமியில் உள்ளவற்றையும்مَا يَكُوْنُஇருக்காதுمِنْ نَّجْوٰىஉரையாடல்ثَلٰثَةٍமூன்று நபர்களின்اِلَّاதவிரهُوَஅவன்رَابِعُهُمْஅவர்களில் நான்காமவனாகوَلَاஇருக்காதுخَمْسَةٍஐந்து நபர்களின்اِلَّاதவிரهُوَஅவன்سَادِسُهُمْஅவர்களில் ஆறாவதாகوَلَاۤஇன்னும் இருக்காதுاَدْنٰىகுறைவாகمِنْ ذٰ لِكَஅதை விடوَلَاۤ اَكْثَرَஇன்னும் அதிகமாக இருக்காதுاِلَّاதவிரهُوَஅவன்مَعَهُمْஅவர்களுடன்اَيْنَ مَا كَانُوْا‌ۚஅவர்கள் எங்கிருந்தாலும் சரியேثُمَّபிறகுيُنَبِّئُهُمْஅவர்களுக்கு அறிவிப்பான்بِمَا عَمِلُوْاஅவர்கள் செய்தவற்றைيَوْمَ الْقِيٰمَةِ‌ ؕமறுமை நாளில்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
அலம் தர அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மா யகூனு மின் னஜ்வா தலாததின் இல்லா ஹுவ ராBபி'உஹும் வலா கம்ஸதின் இல்லா ஹுவ ஸாதிஸுஹும் வ லா அத்னா மின் தாலிக வ லா அக்தர இல்லா ஹுவ ம'அஹும் அய்ன, மா கானூ தும்ம யுனBப்Bபி'உஹும் Bபிமா 'அமிலூ யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نُهُوْا عَنِ النَّجْوٰی ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَیَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ ؗ وَاِذَا جَآءُوْكَ حَیَّوْكَ بِمَا لَمْ یُحَیِّكَ بِهِ اللّٰهُ ۙ وَیَقُوْلُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ لَوْلَا یُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُ ؕ حَسْبُهُمْ جَهَنَّمُ ۚ یَصْلَوْنَهَا ۚ فَبِئْسَ الْمَصِیْرُ ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلَى الَّذِيْنَ نُهُوْاதடுக்கப்பட்டவர்களைعَنِ النَّجْوٰىகூடிப் பேசுவதை விட்டும்ثُمَّபிறகுيَعُوْدُوْنَதிரும்புகிறார்கள்لِمَا نُهُوْاஎதிலிருந்து தடுக்கப்பட்டார்களோعَنْهُஅதிலிருந்துوَيَتَنٰجَوْنَகூடிப் பேசுகிறார்கள்بِالْاِثْمِபாவத்தையும்وَالْعُدْوَانِவரம்புமீறுவதையும்وَمَعْصِيَتِமாறுசெய்வதையும்الرَّسُوْلِ وَاِذَا جَآءُوْكَதூதருக்கு/அவர்கள் உம்மிடம் வந்தால்حَيَّوْكَஉமக்கு முகமன் கூறுகிறார்கள்بِمَا لَمْ يُحَيِّكَஉமக்கு எதை முகமன் கூறவில்லையோبِهِஅதைاللّٰهُۙஅல்லாஹ்وَيَقُوْلُوْنَகூறுகிறார்கள்فِىْۤ اَنْفُسِهِمْதங்கள் மனதிற்குள்لَوْلَا يُعَذِّبُنَاநம்மை வேதனை செய்யாமல் இருக்க வேண்டுமேاللّٰهُ بِمَا نَقُوْلُ‌ؕஅல்லாஹ்/நாம் சொல்வதைக் கொண்டுحَسْبُهُمْஅவர்களுக்கு போதும்جَهَنَّمُ‌ۚநரகமேيَصْلَوْنَهَا‌ۚஅதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்فَبِئْسَ الْمَصِيْرُ‏அது மீளுமிடங்களில் மிகக் கெட்டதாகும்
அலம் தர இலல் லதீன னுஹூ 'அனின் னஜ்வா தும்ம ய'ஊதூன லிமா னுஹூ 'அன்ஹு வ யதனாஜவ்ன Bபில் இத்மி வல்'உத்வானி வ மஃஸியதிர் ரஸூலி வ இதா ஜா'ஊக ஹய்யவ்க Bபிமா லம் யுஹய் யிக Bபிஹில் லாஹு வ யகூலூன Fபீ அன்Fபுஸிஹிம் லவ் லா யு'அத்திBபுனல் லாஹு Bபிமா னகூல்; ஹஸ்Bபுஹும் ஜஹன்ன்னமு யஸ்லவ்னஹா FபBபி'ஸல் மஸீர்
இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் “நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை” என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَنَاجَیْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰی ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا تَنَاجَيْتُمْநீங்கள் கூடிப்பேசினால்فَلَا تَـتَـنَاجَوْاகூடிப்பேசாதீர்கள்بِالْاِثْمِபாவமானதையும்وَالْعُدْوَانِவரம்புமீறும் காரியத்தையும்وَمَعْصِيَتِமாறுசெய்வதையும்الرَّسُوْلِதூதருக்குوَتَنَاجَوْاகூடிப்பேசுங்கள்!بِالْبِرِّநன்மையான விஷயத்தையும்وَالتَّقْوٰى‌ؕஇறையச்சம் மிகுந்த விஷயத்தையும்وَاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைالَّذِىْۤஎவன்اِلَيْهِஅவனிடம்தான்تُحْشَرُوْنَ‏நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா தனாஜய்தும் Fபலா ததனாஜவ் Bபில் இத்மி வல் 'உத்வானி வ மஃஸியதிர் ரஸூலி வ தனாஜவ் Bபில் Bபிர்ரி வத்தக்வா வத்தகுல் லாஹல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
اِنَّمَا النَّجْوٰی مِنَ الشَّیْطٰنِ لِیَحْزُنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیْسَ بِضَآرِّهِمْ شَیْـًٔا اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
اِنَّمَا النَّجْوٰىகூடிப்பேசுவதுمِنَ الشَّيْطٰنِஷைத்தான் புறத்திலிருந்து தூண்டப்படுகிறதுلِيَحْزُنَகவலைப்படுத்து வதற்காகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைوَلَيْسَஅது இல்லைبِضَآرِّهِمْஅவர்களுக்கு தீங்கு செய்வதாகشَيْـٴًـــاஅறவேاِلَّا بِاِذْنِஅனுமதி இல்லாமல்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதேفَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
இன்னமன் னஜ்வா மினஷ் ஷய்தானி லியஹ்Zஜுனல் லதீன ஆமனூ வ லய்ஸ Bபிளார்ரிஹிம் ஷய்'அன் இல்லா Bபி-இத்னில் லாஹ்; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம்; ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது; எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قِیْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِی الْمَجٰلِسِ فَافْسَحُوْا یَفْسَحِ اللّٰهُ لَكُمْ ۚ وَاِذَا قِیْلَ انْشُزُوْا فَانْشُزُوْا یَرْفَعِ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا قِيْلَகூறப்பட்டால்لَـكُمْஉங்களுக்குتَفَسَّحُوْاஇடம் கொடுங்கள்فِى الْمَجٰلِسِசபைகளில்فَافْسَحُوْاஇடம் கொடுங்கள்!يَفْسَحِவிசாலப்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْ‌ ۚஉங்களுக்குوَاِذَا قِيْلَகூறப்பட்டால்انْشُزُوْاநீங்கள் புறப்படுங்கள்فَانْشُزُوْاநீங்கள் புறப்படுங்கள்يَرْفَعِஉயர்த்துவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைمِنْكُمْ ۙஉங்களில்وَالَّذِيْنَ اُوْتُواஇன்னும் கொடுக்கப்பட்டவர்களைالْعِلْمَகல்விدَرَجٰتٍ ؕபல அந்தஸ்துகள்وَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கீல லகும் தFபஸ்ஸஹூ Fபில் மஜாலிஸி FபFப்ஸஹூ யFப்ஸஹில் லாஹு லகும் வ இதா கீலன் ஷுZஜூ Fபன்ஷுZஜூ யர்Fப'இல் லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வல்லதீன ஊதுல் 'இல்ம தரஜாத்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَیْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقَةً ؕ ذٰلِكَ خَیْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا نَاجَيْتُمُநீங்கள் கூடிப்பேசினால்الرَّسُوْلَதூதரிடம்فَقَدِّمُوْاமுற்படுத்துங்கள்بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْநீங்கள் கூடிப்பேசுவதற்கு முன்னர்صَدَقَةً  ؕதர்மத்தைذٰ لِكَஅதுخَيْرٌ لَّكُمْஉங்களுக்கு மிகச் சிறந்தது(ம்)وَاَطْهَرُ ؕமிக பரிசுத்தமானதும்فَاِنْ لَّمْ تَجِدُوْاநீங்கள் வசதி பெறவில்லை என்றால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னாஜய்துமுர் ரஸூல Fபகத்திமூ Bபய்ன யதய் னஜ்வாகும் ஸதகஹ்; தாலிக கய்ருல் லகும் வ அத்ஹர்; Fப இல் லம் தஜிதூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقٰتٍ ؕ فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَیْكُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
ءَاَشْفَقْتُمْநீங்கள் பயப்படுகிறீர்களா?اَنْ تُقَدِّمُوْاநீங்கள் முற்படுத்துவதற்குبَيْنَ يَدَىْமுன்னர்نَجْوٰٮكُمْஉங்கள் உரையாடலுக்குصَدَقٰتٍ‌ ؕதர்மங்களைفَاِذْ لَمْ تَفْعَلُوْاநீங்கள் அப்படி செய்யவில்லை என்றால்وَتَابَமன்னித்துவிட்டதால்اللّٰهُஅல்லாஹ்வும்عَلَيْكُمْஉங்களைفَاَقِيْمُواநிலை நிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواஇன்னும் கொடுங்கள்!الزَّكٰوةَஸகாத்தைوَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்!اللّٰهَஅல்லாஹ்விற்கு(ம்)وَرَسُوْلَهٗ‌ ؕஅவனது தூதருக்கும்وَاللّٰهُஅல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிபவன்بِمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
'அ-அஷ்Fபக்தும் அன் துகத்திமூ Bபய்ன யதய் னஜ்வாகும் ஸதகாத்; Fப-இத் லம் தFப்'அலூ வ தாBபல் லாஹு 'அலய்கும் Fப அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹ்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ ؕ مَا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْ ۙ وَیَحْلِفُوْنَ عَلَی الْكَذِبِ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ۚ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلَى الَّذِيْنَ تَوَلَّوْاநண்பர்களாக எடுத்துக் கொண்டவர்களைقَوْمًاமக்களைغَضِبَகோபப்பட்டானோاللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْؕஅவர்கள் மீதுمَّا هُمْ مِّنْكُمْஅவர்கள் உங்களை சேர்ந்தவர்கள் இல்லைوَلَا مِنْهُمْۙஅவர்களை சேர்ந்தவர்களும் இல்லைوَيَحْلِفُوْنَஇன்னும் சத்தியம் செய்கின்றனர்عَلَى الْكَذِبِபொய்யான விஷயத்தின் மீதுوَهُمْ يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்து கொண்டே
அலம் தர இலல் லதீன தவல்லவ் கவ்மன் களிBபல் லாஹு 'அலய்ஹிம் மா ஹும் மின்கும் வலா மின்ஹும் வ யஹ்லிFபூன 'அலல் கதிBபி வ ஹும் யஃலமூன்
எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اَعَدَّஏற்படுத்தி இருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைشَدِيْدًا‌ ؕகடுமையான(து)اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்سَآءَமிகக் கெட்டவையாகும்مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்துகொண்டிருந்தவை
அ'அத்தல் லாஹு லஹும் 'அதாBபன் ஷதீதன் இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.
اِتَّخَذُوْۤا اَیْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
اِتَّخَذُوْۤاஎடுத்துக் கொண்டனர்اَيْمَانَهُمْதங்கள் சத்தியங்களைجُنَّةًஒரு கேடயமாகفَصَدُّوْاதடுக்கின்றனர்عَنْ سَبِيْلِமார்க்கத்தை விட்டும்اللّٰهِஅல்லாஹ்வின்فَلَهُمْஆகவே, அவர்களுக்கு உண்டுعَذَابٌதண்டனைمُّهِيْنٌஇழிவுதரக்கூடிய(து)
இத்தகதூ அய்மானஹும் ஜுன்னதன் Fபஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி Fபலஹும் 'அதாBபும் முஹீன்
அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ؕ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
لَنْ تُغْنِىَஅறவே தடுக்க மாட்டார்கள்عَنْهُمْஅவர்களை விட்டும்اَمْوَالُهُمْஅவர்களின் செல்வங்களோوَلَاۤ اَوْلَادُهُمْஅவர்களின் பிள்ளைகளோمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடம்شَيْــٴًـــا‌ ؕஎதையும்اُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ ؕநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமாக
லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'ஆ; உலா 'இக அஸ் ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது; அவர்கள் நரகவாதிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیَحْلِفُوْنَ لَهٗ كَمَا یَحْلِفُوْنَ لَكُمْ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰی شَیْءٍ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ ۟
يَوْمَநாளில்يَبْعَثُهُمُஎழுப்புவான்/ அவர்களைاللّٰهُஅல்லாஹ்جَمِيْعًاஅனைவரையும்فَيَحْلِفُوْنَஅவர்கள் சத்தியம் செய்வார்கள்لَهٗஅவனுக்கு முன்كَمَاபோன்றுيَحْلِفُوْنَஅவர்கள் சத்தியம் செய்வதுلَـكُمْ‌உங்களுக்கு முன்وَيَحْسَبُوْنَஅவர்கள் எண்ணுவார்கள்اَنَّهُمْநிச்சயமாக தாங்கள்عَلٰى شَىْءٍ‌ ؕஒரு செயலின் மீதுاَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّهُمْ هُمُநிச்சயமாக அவர்கள்தான்الْكٰذِبُوْنَ‏பொய்யர்கள்
யவ்ம யBப்'அதுஹுமுல் லாஹுஜமீ'அன் Fப யஹ்லிFபூன லஹூ கமா யஹ்லிFபூன லகும் வ யஹ்ஸBபூன அன்னஹும் 'அலா ஷய்'; அலா இன்னஹும் ஹுமுல் காதிBபூன்
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
اِسْتَحْوَذَ عَلَیْهِمُ الشَّیْطٰنُ فَاَنْسٰىهُمْ ذِكْرَ اللّٰهِ ؕ اُولٰٓىِٕكَ حِزْبُ الشَّیْطٰنِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّیْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ ۟
اِسْتَحْوَذَஆதிக்கம் செலுத்துகின்றான்عَلَيْهِمُஅவர்கள் மீதுالشَّيْطٰنُஷைத்தான்فَاَنْسٰٮهُمْஅவர்களுக்கு மறக்கவைத்து விட்டான்ذِكْرَநினைவைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اُولٰٓٮِٕكَஅவர்கள்தான்حِزْبُகட்சியினர்الشَّيْطٰنِ‌ؕஷைத்தானின்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّ حِزْبَநிச்சயமாக கட்சியினர்தான்الشَّيْطٰنِஷைத்தானின்هُمُஅவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
இஸ்தஹ்வத 'அலய்ஹிமுஷ் ஷய்தானு Fப அன்ஸாஹும் திக்ரல் லாஹ்; உலா'இக ஹிZஜ்Bபுஷ் ஷய்தான்; அலா இன்னா ஹிZஜ்Bபஷ் ஷய்தானி ஹுமுல் காஸிரூன்
அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!
اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اُولٰٓىِٕكَ فِی الْاَذَلِّیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يُحَآدُّوْنَமுரண்படுகிறார்கள்اللّٰهَஅல்லாஹ்விற்கு(ம்)وَرَسُوْلَهٗۤஅவனது தூதருக்கும்اُولٰٓٮِٕكَஅவர்கள்فِى الْاَذَلِّيْنَ‏மிக இழிவானவர்களில்
இன்னல் லதீன யுஹாத்தூனல் லாஹ வ ரஸூலஹூ உலா'இக Fபில் அதல்லீன்
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.
كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِیْ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟
كَتَبَவிதித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்لَاَغْلِبَنَّநிச்சயமாக வெல்வோம்اَنَاநானும்وَرُسُلِىْ‌ؕஎனது தூதரும்தான்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்قَوِىٌّமிக வலிமை உள்ளவன்عَزِيْزٌ‏மிகைத்தவன்
கதBபல் லாஹு ல அக்லிBபன்ன அன வ ருஸுலீ; இன்னல் லாஹ கவிய்யுன் 'அZஜீZஜ்
“நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன்.
لَا تَجِدُ قَوْمًا یُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ یُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِیْرَتَهُمْ ؕ اُولٰٓىِٕكَ كَتَبَ فِیْ قُلُوْبِهِمُ الْاِیْمَانَ وَاَیَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ ؕ وَیُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ اُولٰٓىِٕكَ حِزْبُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
لَا تَجِدُநீர் காணமாட்டீர்قَوْمًاமக்களைيُّؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கின்றனர்بِاللّٰهِஅல்லாஹ்வையும்وَالْيَوْمِ الْاٰخِرِமறுமை நாளையும்يُوَآدُّوْنَநேசிப்பவர்களாகمَنْஎவரைحَآدَّமுரண்படுகின்றார்اللّٰهَஅல்லாஹ்விற்கும்وَرَسُوْلَهٗஅவனது தூதருக்கும்وَلَوْ كَانُوْۤاஅவர்கள் இருந்தாலும் சரியே!اٰبَآءَهُمْதங்கள் தந்தைகளாகاَوْஅல்லதுاَبْنَآءَهُمْதங்கள் பிள்ளைகளாகاَوْஅல்லதுاِخْوَانَهُمْதங்கள் சகோதரர்களாகاَوْஅல்லதுعَشِيْرَتَهُمْ‌ؕதங்கள் குடும்பத்தினராகاُولٰٓٮِٕكَஅவர்கள்كَتَبَஉறுதிபடுத்திவிட்டான்فِىْ قُلُوْبِهِمُஅவர்களின் உள்ளங்களில்الْاِيْمَانَஈமானைوَاَيَّدَهُمْஇன்னும் பலப்படுத்தினான்/அவர்களைبِرُوْحٍஉதவியைக் கொண்டுمِّنْهُ‌ ؕதன் புறத்தில் இருந்துوَيُدْخِلُهُمْஇன்னும் அவர்களை நுழைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமாக தங்குவார்கள்فِيْهَا‌ ؕஅவற்றில்رَضِىَபொருந்திக்கொள்வான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களைوَرَضُوْا عَنْهُ‌ ؕஇன்னும் பொருந்திக் கொள்வார்கள்/அவனைاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்حِزْبُகட்சியினர்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகحِزْبَகட்சியினர்தான்اللّٰهِஅல்லாஹ்வின்هُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
லா தஜிது கவ்ம(ன்)ய் யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி யுவாத்தூன மன் ஹாத்தல் லாஹ வ ரஸூலஹூ வ லவ் கானூ ஆBபா'அஹும் அவ் அBப்னா'அஹும் அவ் இக்வா னஹும் அவ் 'அஷீரதஹும்; உலா'இக கதBப Fபீ குலூBபிஹி முல் ஈமான வ அய்யதஹும் Bபிரூஹிம்மின்ஹு வ யுத்கிலு ஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹு; உலா 'இக ஹிZஜ்Bபுல் லாஹ்; அலா இன்ன ஹிZஜ்Bபல் லாஹி ஹுமுல் முFப்லிஹூன்
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.