92. ஸூரத்துல் லைல்(இரவு)

மக்கீ, வசனங்கள்: 21

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ
وَالَّيْلِஇரவின் மீது சத்தியமாகاِذَا يَغْشٰىۙ‏மூடும் போது
வல்லய்லி இதா யக்'ஷா
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰی ۟ۙ
وَالنَّهَارِபகலின் மீது சத்தியமாகاِذَا تَجَلّٰىۙ‏அது வெளிப்படும் போது
வன்னஹாரி இதா தஜல்லா
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
وَمَا خَلَقَபடைத்தவன் மீது சத்தியமாகالذَّكَرَஆணைوَالْاُنْثٰٓىۙ‏இன்னும் பெண்ணை
வமா கலகத் தகர வல் உன்தா
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
اِنَّ سَعْیَكُمْ لَشَتّٰی ۟ؕ
اِنَّநிச்சயமாகسَعْيَكُمْஉங்கள் முயற்சிلَشَتّٰىؕ‏பலதரப்பட்டதுதான்
இன்ன ஸஃயகும் லஷத்தா
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
فَاَمَّا مَنْ اَعْطٰی وَاتَّقٰی ۟ۙ
فَاَمَّا مَنْஆகவே, யார்اَعْطٰىதர்மம் புரிந்தார்وَاتَّقٰىۙ‏இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
Fப அம்மா மன் அஃதா வத்தகா
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
وَصَدَّقَ بِالْحُسْنٰی ۟ۙ
وَصَدَّقَஇன்னும் உண்மைப்படுத்தினார்بِالْحُسْنٰىۙ‏மிக அழகியதை
வ ஸத்தக Bபில் ஹுஸ்னா
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
فَسَنُیَسِّرُهٗ لِلْیُسْرٰی ۟ؕ
فَسَنُيَسِّرُهٗஅவருக்கு இலகுவாக்குவோம்لِلْيُسْرٰىؕ‏சொர்க்கப் பாதையை
Fபஸனு யஸ்ஸிருஹூ லில்யுஸ்ரா
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰی ۟ۙ
وَاَمَّا مَنْۢ بَخِلَஆக யார்?/கஞ்சத்தனம் செய்தான்وَاسْتَغْنٰىۙ‏இன்னும் தேவையற்றவனாகக் கருதினான்
வ அம்மா மன் Bபகில வஸ்தக்னா
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
وَكَذَّبَ بِالْحُسْنٰی ۟ۙ
وَكَذَّبَஇன்னும் பொய்ப்பித்தான்بِالْحُسْنٰىۙ‏மிக அழகியதை
வ கத்தBப Bபில் ஹுஸ்னா
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
فَسَنُیَسِّرُهٗ لِلْعُسْرٰی ۟ؕ
فَسَنُيَسِّرُهٗஅவனுக்கு இலகுவாக்குவோம்لِلْعُسْرٰىؕ‏நரகத்தின் பாதையை
Fபஸனு யஸ்ஸிருஹூ லில்'உஸ்ரா
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
وَمَا یُغْنِیْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰی ۟ؕ
وَمَا يُغْنِىْஇன்னும் பலனளிக்காதுعَنْهُஅவனுக்குمَالُهٗۤஅவனுடைய செல்வம்اِذَا تَرَدّٰىؕ‏அவன்விழும்போது
வமா யுக்னீ 'அன்ஹு மாலுஹூ இதா தரத்தா
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
اِنَّ عَلَیْنَا لَلْهُدٰی ۟ؗۖ
اِنَّநிச்சயமாகعَلَيْنَاநம்மீதுلَـلْهُدٰىۖ‏நேர்வழி காட்டுவதுதான்
இன்ன 'அலய்னா லல் ஹுதா
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰی ۟
وَاِنَّஇன்னும் நிச்சயமாகلَـنَاநமக்கேلَـلْاٰخِرَةَமறுமைوَالْاُوْلٰى‏இன்னும் இம்மை
வ இன்ன லனா லல் ஆகிரத வல் ஊலா
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰی ۟ۚ
فَاَنْذَرْتُكُمْஆகவே, உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்نَارًاநெருப்பைتَلَظّٰى‌ۚ‏கொழுந்துவிட்டெரிகின்றது
Fப அன்தர்துகும் னாரன் தலள்ளா
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
لَا یَصْلٰىهَاۤ اِلَّا الْاَشْقَی ۟ۙ
لَا يَصْلٰٮهَاۤஅதில் பற்றி எரிய மாட்டான்اِلَّاதவிரالْاَشْقَىۙ‏பெரும் தீயவன்
லா யஸ்லாஹா இல்லல் அஷ்கா
மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
الَّذِیْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
الَّذِىْஎவன்كَذَّبَபொய்ப்பித்தான்وَتَوَلّٰىؕ‏இன்னும் புறக்கணித்தான்
அல்லதீ கத்தBப வ தவல்லா
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
وَسَیُجَنَّبُهَا الْاَتْقَی ۟ۙ
وَسَيُجَنَّبُهَاஇன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்الْاَتْقَىۙ‏அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்
வ ஸ யுஜன்ன்னBபுஹல் அத்கா
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی ۟ۚ
الَّذِىْஎவர்يُؤْتِىْகொடுக்கிறார்مَالَهٗதனது செல்வத்தைيَتَزَكّٰى‌ۚ‏மனத்தூய்மையை நாடியவராக
அல்லதீ யு'தீ மாலஹூ யதZஜக்கா
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰۤی ۟ۙ
وَمَاஇன்னும் இல்லைلِاَحَدٍஒருவரின்عِنْدَهٗஅவரிடம்مِنْ نِّعْمَةٍஉபகாரம் ஏதும்تُجْزٰٓىۙ‏கூலிகொடுக்கப்படும்
வமா லி அஹதின் 'இன்தஹூ மின் னிஃமதின் துஜ்Zஜா
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰی ۟ۚ
اِلَّاதவிரابْتِغَآءَதேடுவதைوَجْهِமுகத்தைرَبِّهِதன் இறைவனின்الْاَعْلٰى‌ۚ‏மிக உயர்ந்தவனான
இல்லBப் திகா'அ வஜ்ஹி ரBப்Bபிஹில் அஃலா
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
وَلَسَوْفَ یَرْضٰی ۟۠
وَلَسَوْفَதிட்டமாகيَرْضٰى‏திருப்தியடைவார்
வ லஸவ்Fப யர்ளா
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.