6. ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)

மக்கீ, வசனங்கள்: 165

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ ؕ۬ ثُمَّ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟
اَلْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَஇன்னும் பூமியைوَ جَعَلَமேலும் உண்டாக்கினான்الظُّلُمٰتِஇருள்களைوَ النُّوْرَ ؕ۬இன்னும் ஒளியைثُمَّபின்னரும்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குیَعْدِلُوْنَசமமாக்குகிறார்கள்
அல்ஹம்து லில்லாஹில் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ ஜ'அலள் ளுலுமாதி வன்னூர்; தும்மல் லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம் யஃதிலூன்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ طِیْنٍ ثُمَّ قَضٰۤی اَجَلًا ؕ وَاَجَلٌ مُّسَمًّی عِنْدَهٗ ثُمَّ اَنْتُمْ تَمْتَرُوْنَ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவனென்றால்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْஇலிருந்துطِیْنٍகளிமண்ثُمَّபின்னர்قَضٰۤیநிர்ணயித்தான்اَجَلًا ؕஒரு தவணையைوَ اَجَلٌமேலும் ஒரு தவணைمُّسَمًّیகுறிப்பிடப்பட்டعِنْدَهٗஅவனிடம்ثُمَّபின்னர்اَنْتُمْநீங்கள்تَمْتَرُوْنَசந்தேகப்படுகிறீர்கள்
ஹுவல் லதீ கலககும் மின் தீனின் தும்ம களா அஜல(ன்)வ் வ அஜலும் முஸம்மன் 'இன்தஹூ தும்ம அன்தும் தம்தரூன்
அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
وَهُوَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَفِی الْاَرْضِ ؕ یَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَیَعْلَمُ مَا تَكْسِبُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்اللّٰهُஅல்லாஹ்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ فِیமேலும் இல்الْاَرْضِ ؕபூமிیَعْلَمُஅவன் அறிகிறான்سِرَّكُمْஉங்கள் இரகசியத்தைوَ جَهْرَكُمْமேலும் உங்கள் பகிரங்கத்தைوَ یَعْلَمُமேலும் அவன் அறிகிறான்مَاஎதைتَكْسِبُوْنَநீங்கள் சம்பாதிக்கிறீர்களோ
வ ஹுவல் லாஹு Fபிஸ்ஸமாவாதி வ Fபில் அர்ளி யஃலமு ஸிர்ரகும் வ ஜஹ்ரகும் வ யஃலமு மா தக்ஸிBபூன்
இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் வெளிப்படையானதையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.
وَمَا تَاْتِیْهِمْ مِّنْ اٰیَةٍ مِّنْ اٰیٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைتَاْتِیْهِمْஅவர்களிடம் வருகிறதுمِّنْஎந்த ஓர்اٰیَةٍஅத்தாட்சியும்مِّنْஇருந்துاٰیٰتِஅத்தாட்சிகளில்رَبِّهِمْஅவர்களுடைய இறைவனின்اِلَّاதவிரكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்عَنْهَاஅதனைمُعْرِضِیْنَபுறக்கணிப்பவர்களாக
வமா த'தீஹிம் மின் ஆயதிம் மின் ஆயாதி ரBப்Bபிஹிம் இல்லா கானூ 'அன்ஹா முஃரிளீன்
(அவ்வாறு இருந்தும்,) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.
فَقَدْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ ؕ فَسَوْفَ یَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
فَقَدْஆகவே நிச்சயமாகكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்கள்بِالْحَقِّசத்தியத்தைلَمَّاபோதுجَآءَهُمْ ؕஅவர்களிடம் வந்தفَسَوْفَஆகவே விரைவில்یَاْتِیْهِمْஅவர்களுக்கு வரும்اَنْۢبٰٓؤُاசெய்திகள்مَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோبِهٖஅதைப்பற்றிیَسْتَهْزِءُوْنَபரிகசித்துக் கொண்டிருந்தார்களோ
Fபகத் கத்தBபூ Bபில்ஹக்கி லம்மா ஜா'அஹும் Fபஸவ்Fப ய'தீஹிம் அம்Bபா'உ மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
எனவே, சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்.
اَلَمْ یَرَوْا كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَیْهِمْ مِّدْرَارًا ۪ وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِیْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِیْنَ ۟
اَلَمْவில்லையாیَرَوْاஅவர்கள் பார்க்கكَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்தோம்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னால்مِّنْஆகியقَرْنٍதலைமுறையினரைمَّكَّنّٰهُمْஅவர்களுக்கு நாம் வசதியளித்தோம்فِیஇல்الْاَرْضِபூமிمَاஎதைلَمْஇல்லைنُمَكِّنْநாம் வசதியளிக்கلَّكُمْஉங்களுக்குوَ اَرْسَلْنَاமேலும் நாம் அனுப்பினோம்السَّمَآءَவானத்தைعَلَیْهِمْஅவர்கள் மீதுمِّدْرَارًا ۪ஏராளமாகوَّ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்الْاَنْهٰرَஆறுகளைتَجْرِیْஓடمِنْஇருந்துتَحْتِهِمْஅவர்களுக்குக் கீழேفَاَهْلَكْنٰهُمْபின்னர் அவர்களை நாம் அழித்தோம்بِذُنُوْبِهِمْஅவர்களின் பாவங்களினால்وَ اَنْشَاْنَاமேலும் நாம் உருவாக்கினோம்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்قَرْنًاதலைமுறையினரைاٰخَرِیْنَவேறு
அலம் யரவ் கம் அஹ்லக்னா மின் கBப்லிஹிம் மின் கர்னிம் மக்கன்னாஹும் Fபில் அர்ளி மா லம் னுமக்கில் லகும் வ அர்ஸல்னஸ் ஸமா'அ 'அலய்ஹிம் மித்ரார(ன்)வ் வ ஜ'அல்னல் அன்ஹார தஜ்ரீ மின் தஹ்திஹிம் Fப அஹ்லக் னாஹும் BபிதுனூBபிஹிம் வ அன்ஷ'னா மிம் Bபஃதிஹிம் கர்னன் ஆகரீன்
அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.
وَلَوْ نَزَّلْنَا عَلَیْكَ كِتٰبًا فِیْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَیْدِیْهِمْ لَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
وَ لَوْமேலும், ஒருவேளைنَزَّلْنَاநாம் இறக்கி வைத்திருந்தாலும்عَلَیْكَஉம் மீதுكِتٰبًاஒரு வேதத்தைفِیْஇல்قِرْطَاسٍகாகிதத்தில்فَلَمَسُوْهُஅதனை அவர்கள் தொட்டுப் பார்த்தாலும்بِاَیْدِیْهِمْதங்கள் கைகளால்لَقَالَநிச்சயமாகக் கூறியிருப்பார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّبِیْنٌதெளிவான
வ லவ் னZஜ்Zஜல்னா 'அலய்க கிதாBபன் Fபீ கிர்தாஸின் Fபலமஸூஹு Bபி அய்தீஹிம் லகாலல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், “இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை“ என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்.
وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ مَلَكٌ ؕ وَلَوْ اَنْزَلْنَا مَلَكًا لَّقُضِیَ الْاَمْرُ ثُمَّ لَا یُنْظَرُوْنَ ۟
وَ قَالُوْاஇன்னும் அவர்கள் கூறுகிறார்கள்لَوْ لَاۤஏன் ... இல்லைاُنْزِلَஇறக்கப்பட்டதுعَلَیْهِஅவர் மீதுمَلَكٌ ؕஒரு வானவர்وَ لَوْஇன்னும் இருந்தால்اَنْزَلْنَاநாம் இறக்கினோம்مَلَكًاஒரு வானவரைلَّقُضِیَநிச்சயமாகத் தீர்க்கப்பட்டிருக்கும்الْاَمْرُகாரியம்ثُمَّபின்னர்لَاமாட்டார்கள்یُنْظَرُوْنَஅவர்கள் அவகாசம் அளிக்கப்பட
வ காலூ லவ் லா உன்Zஜில அலய்ஹி மலகு(ன்)வ் வ லவ் அன்Zஜல்ன மலகல் லகுளியல் அம்ரு தும்ம லா யுன்ளரூன்
(இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.
وَلَوْ جَعَلْنٰهُ مَلَكًا لَّجَعَلْنٰهُ رَجُلًا وَّلَلَبَسْنَا عَلَیْهِمْ مَّا یَلْبِسُوْنَ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைجَعَلْنٰهُநாம் அவரை ஆக்கியிருந்தால்مَلَكًاஒரு வானவராகلَّجَعَلْنٰهُநிச்சயமாக அவரை நாம் ஆக்கியிருப்போம்رَجُلًاஒரு மனிதராகوَّ لَلَبَسْنَاமேலும் நாம் குழப்பியிருப்போம்عَلَیْهِمْஅவர்கள் மீதுمَّاஎதைیَلْبِسُوْنَஅவர்கள் குழப்பிக் கொள்கிறார்களோ
வ லவ் ஜ'அல்னாஹு மலகல் லஜ'அல்னாஹு ரஜுல(ன்)வ் வ லலBபஸ்னா 'அலய்ஹிம் மா யல்Bபிஸூன்
நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
وَ لَقَدِமேலும் நிச்சயமாகاسْتُهْزِئَபரிகசிக்கப்பட்டனர்بِرُسُلٍதூதர்கள்مِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்فَحَاقَஆகவே சூழ்ந்து கொண்டதுبِالَّذِیْنَஎவர்கள்سَخِرُوْاபரிகசித்தார்களோمِنْهُمْஅவர்களைمَّاஎதனைكَانُوْاஅவர்கள்بِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَ۠பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ
வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி-ருஸுலிம் மின் கBப்லிக Fபஹாக Bபில்லதீன ஸகிரூ மின்ஹும் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ ثُمَّ انْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟
قُلْகூறுவீராகسِیْرُوْاபயணியுங்கள்فِیஇல்الْاَرْضِபூமிثُمَّபின்னர்اَنْظُرُوْاபாருங்கள்كَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُكَذِّبِیْنَபொய்ப்பித்தவர்களின்
குல் ஸீரூ Fபில் அர்ளி தும்மன் ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முகத்திBபீன்
“பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ لِّمَنْ مَّا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قُلْ لِّلّٰهِ ؕ كَتَبَ عَلٰی نَفْسِهِ الرَّحْمَةَ ؕ لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ اَلَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
قُلْகூறுவீராகلِّمَنْயாருக்குரியது?مَّاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிقُلْகூறுவீராகلِّلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேكَتَبَஅவன் விதியாக்கிக் கொண்டான்عَلٰیமீதுنَفْسِهِதன்الرَّحْمَةَ ؕஅருளைلَیَجْمَعَنَّكُمْநிச்சயமாக அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்اِلٰیநோக்கிیَوْمِநாள்الْقِیٰمَةِமறுமைلَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِ ؕஅதில்اَلَّذِیْنَஎவர்கள்خَسِرُوْۤاநஷ்டப்படுத்திக் கொண்டார்களோاَنْفُسَهُمْதங்களையேفَهُمْஆகவே அவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்
குல் லிமம் மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி குல் லில்லாஹ்; கதBப 'அலா னFப்ஸிஹிர் ரஹ்மஹ்; ல யஜ்ம 'அன்னகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹ்; அல்லதீன கஸிரூ அன்Fபுஸஹும் Fபஹும் லா யு'மினூன்
“வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்” என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) “எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று கூறுவீராக; அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
وَلَهٗ مَا سَكَنَ فِی الَّیْلِ وَالنَّهَارِ ؕ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ لَهٗமேலும் அவனுக்கேمَاஎவைسَكَنَதங்கியிருக்கின்றனவோفِیஇல்الَّیْلِஇரவுوَ النَّهَارِ ؕமற்றும் பகல்وَ هُوَமேலும் அவன்السَّمِیْعُசெவியுறுபவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ லஹூ மா ஸகன Fபில்லய்லி வன்னஹார்; வ ஹுவஸ் ஸமீ'உல் அலீம்
இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
قُلْ اَغَیْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِیًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ یُطْعِمُ وَلَا یُطْعَمُ ؕ قُلْ اِنِّیْۤ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகاَغَیْرَஅல்லாதவனையாاللّٰهِஅல்லாஹ்வைاَتَّخِذُநான் ஆக்கிக்கொள்வேனாوَلِیًّاபாதுகாவலனாகفَاطِرِபடைத்தவனானالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضِமற்றும் பூமியைوَ هُوَமேலும் அவன்یُطْعِمُஉணவளிக்கிறான்وَ لَاஇன்னும்یُطْعَمُ ؕஉணவளிக்கப்படுவதில்லைقُلْகூறுவீராகاِنِّیْۤநிச்சயமாக நான்اُمِرْتُஏவப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَكُوْنَநான் ஆகுவதற்குاَوَّلَமுதலாமவனாகمَنْஎவர்اَسْلَمَபணிந்தாரோوَ لَاஇன்னும்تَكُوْنَنَّஆகிவிட வேண்டாம்مِنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களில்
குல் அகய்ரல் லாஹி அத்தகிது வலிய்யன் Fபாதிரிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவ யுத்'இமு வலா யுத்'அம்; குல் இன்னீ உமிர்து அன் அகூன அவ்வல மன் அஸ்லம வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
“வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்“ என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.
قُلْ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
قُلْகூறுவீராகاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்اِنْஒருவேளைعَصَیْتُநான் மாறுசெய்தால்رَبِّیْஎன் இறைவனுக்குعَذَابَவேதனைக்குیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍமகத்தான
குல் இன்னீ அகாFபு இன் 'அஸய்து ரBப்Bபீ 'அதாBப யவ்மின் 'அளீம்
“நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் நிச்சயமாக பயப்படுகிறேன்“ என்று கூறுவீராக.
مَنْ یُّصْرَفْ عَنْهُ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمَهٗ ؕ وَذٰلِكَ الْفَوْزُ الْمُبِیْنُ ۟
مَنْஎவர்یُّصْرَفْதப்புவிக்கப்படுகிறாரோعَنْهُஅவரை விட்டுیَوْمَىِٕذٍஅந்நாளில்فَقَدْநிச்சயமாகرَحِمَهٗ ؕஅவருக்கு அவன் அருள்புரிந்துவிட்டான்وَ ذٰلِكَமேலும் அதுவேالْفَوْزُவெற்றிالْمُبِیْنُதெளிவான
மய் யுஸ்ரFப் 'அன்ஹு யவ்ம'இதின் Fபகத் ரஹிமஹ்; வ தாலிகல் Fபவ்Zஜுல் முBபீன்
“அந்நாளில் எவரொருவர் அந்த வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக (அல்லாஹ்) அவர்மீது கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்” (என்று கூறுவீராக).
وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ؕ وَاِنْ یَّمْسَسْكَ بِخَیْرٍ فَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَ اِنْஇன்னும் ஒருவேளைیَّمْسَسْكَஉமக்குத் தீண்டினால்اللّٰهُஅல்லாஹ்بِضُرٍّஒரு துன்பத்தைفَلَاஅப்பொழுது இல்லைكَاشِفَநீக்குபவர்لَهٗۤஅதைاِلَّاதவிரهُوَ ؕஅவன்وَ اِنْஇன்னும் ஒருவேளைیَّمْسَسْكَஉமக்குத் தீண்டினால்بِخَیْرٍஒரு நன்மையைفَهُوَஅப்பொழுது அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
வ இ(ன்)ய்-யம்ஸஸ்கல் லாஹு Bபிளுர்ரின் Fபலா காஷிFப லஹூ இல்லா ஹுவ வ இ(ன்)ய்-யம்ஸஸ்க Bபிகய்ரின் Fப ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
“(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ ؕ وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟
وَ هُوَமேலும் அவன்الْقَاهِرُஅடக்கியாள்பவன்فَوْقَமேலாகعِبَادِهٖ ؕதன் அடியார்களுக்குوَ هُوَமேலும் அவன்الْحَكِیْمُஞானமிக்கவன்الْخَبِیْرُநன்கறிந்தவன்
வ ஹுவல் காஹிரு Fபவ்க 'இBபாதிஹ்; வ ஹுவல் ஹகீமுல் கBபீர்
அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
قُلْ اَیُّ شَیْءٍ اَكْبَرُ شَهَادَةً ؕ قُلِ اللّٰهُ ۙ۫ شَهِیْدٌۢ بَیْنِیْ وَبَیْنَكُمْ ۫ وَاُوْحِیَ اِلَیَّ هٰذَا الْقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْ بَلَغَ ؕ اَىِٕنَّكُمْ لَتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰی ؕ قُلْ لَّاۤ اَشْهَدُ ۚ قُلْ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّاِنَّنِیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟ۘ
قُلْகூறுவீராகاَیُّஎந்தப்شَیْءٍபொருள்اَكْبَرُமிகப்பெரியதுشَهَادَةً ؕசாட்சியத்தில்قُلِகூறுவீராகاللّٰهُ ۙ۫அல்லாஹ்شَهِیْدٌۢசாட்சியாளன்بَیْنِیْஎனக்கும்وَ بَیْنَكُمْ ۫உங்களுக்கும் இடையில்وَ اُوْحِیَமேலும் வஹீ அறிவிக்கப்பட்டுள்ளதுاِلَیَّஎனக்குهٰذَاஇந்தக்الْقُرْاٰنُகுர்ஆன்لِاُنْذِرَكُمْஉங்களை நான் எச்சரிப்பதற்காகبِهٖஇதனைக் கொண்டுوَ مَنْۢமேலும் எவரைبَلَغَ ؕசென்றடைகிறதோاَىِٕنَّكُمْநிச்சயமாக நீங்களாلَتَشْهَدُوْنَசாட்சி கூறுகிறீர்கள்اَنَّஎன்றுمَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اٰلِهَةًதெய்வங்கள்اُخْرٰی ؕவேறுقُلْகூறுவீராகلَّاۤஇல்லைاَشْهَدُ ۚநான் சாட்சி கூறமாட்டேன்قُلْகூறுவீராகاِنَّمَاநிச்சயமாகهُوَஅவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌஒருவனேوَّ اِنَّنِیْமேலும் நிச்சயமாக நான்بَرِیْٓءٌவிலகியவன்مِّمَّاஎவற்றிலிருந்துتُشْرِكُوْنَۘநீங்கள் இணைவைக்கிறீர்களோ
குல் அய்யு ஷய்'இன் அக்Bபரு ஷஹாததன் குலில் லாஹு ஷஹீதும் Bபய்னீ வ Bபய்னகும்; வ ஊஹிய இலய்ய ஹாதல் குர்'ஆனு லி உன்திரகும் Bபிஹீ வ மம் Bபலக்; அ'இன்னகும் லதஷ்ஹதூன அன்ன ம'அல் லாஹி ஆலிஹதன் உக்ரா; குல் லா அஷ்ஹத்; குல் இன்னமா ஹுவ இலாஹு(ன்)வ் வாஹிது(ன்)வ் வ இன்னனீ Bபரீ'உம் மிம்மா துஷ்ரிகூன்
(நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்.
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ۘ اَلَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟۠
اَلَّذِیْنَஎவர்களுக்குاٰتَیْنٰهُمُநாம் வழங்கினோமோالْكِتٰبَவேதத்தைیَعْرِفُوْنَهٗஅவர்கள் அவரை அறிகிறார்கள்كَمَاஎவ்வாறுیَعْرِفُوْنَஅவர்கள் அறிகிறார்களோاَبْنَآءَهُمْ ۘதங்கள் புதல்வர்களைاَلَّذِیْنَஎவர்கள்خَسِرُوْۤاநஷ்டப்படுத்திக் கொண்டார்களோاَنْفُسَهُمْதங்களையேفَهُمْஆகவே அவர்கள்لَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَ۠நம்பிக்கை கொள்ள
அல்லதீன ஆதய்னா ஹுமுல் கிதாBப யஃரிFபூனஹூ கமா யஃரிFபூன அBப்னா'அஹும்; அல்லதீன கஸிரூ அன்Fபுஸஹும் Fபஹும் லா யு'மினூன்
எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
وَ مَنْஇன்னும் எவர்اَظْلَمُமிக அநியாயக்காரர்مِمَّنِஎவரை விடافْتَرٰیஇட்டுக்கட்டினாரோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பித்தாரோبِاٰیٰتِهٖ ؕஅவனுடைய வசனங்களைاِنَّهٗநிச்சயமாகلَاஇல்லைیُفْلِحُவெற்றி பெறுவார்கள்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
வ மன் அள்லமு மிம் மனிFப் தர 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக் காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.
وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْۤا اَیْنَ شُرَكَآؤُكُمُ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
وَ یَوْمَமற்றும் அந்நாளில்نَحْشُرُهُمْநாம் அவர்களை ஒன்று திரட்டுவோம்جَمِیْعًاஅனைவரையும்ثُمَّபின்னர்نَقُوْلُநாம் கூறுவோம்لِلَّذِیْنَஎவர்கள்اَشْرَكُوْۤاஇணை வைத்தார்களோ அவர்களிடம்اَیْنَஎங்கேشُرَكَآؤُكُمُஉங்கள் கூட்டாளிகள்الَّذِیْنَஎவர்களைكُنْتُمْநீங்கள்تَزْعُمُوْنَவாதிட்டுக் கொண்டிருந்தீர்களோ
வ யவ்ம னஹ்ஷுருஹும் ஜமீ'அன் தும்ம னகூலு லில்லதீன அஷ்ரகூ அய்ன ஷுரகா' உகுமுல் லதீன குன்தும் தZஜ்'உமூன்
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, ”நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே” என்று கேட்போம்.
ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِیْنَ ۟
ثُمَّபின்னர்لَمْஇல்லைتَكُنْஇருக்கفِتْنَتُهُمْஅவர்களின் வாதம்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُوْاஅவர்கள் கூறுவதுوَ اللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகرَبِّنَاஎங்கள் இறைவனானمَاஇல்லைكُنَّاநாங்கள் இருந்தோம்مُشْرِكِیْنَஇணைவைப்பவர்களாக
தும்ம லம் தகுன் Fபித்னதுஹும் இல்லா அன் காலூ வல்லாஹி ரBப்Bபினா மா குன்னா முஷ்ரிகீன்
“எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.
اُنْظُرْ كَیْفَ كَذَبُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
اُنْظُرْகவனிப்பீராகكَیْفَஎப்படிكَذَبُوْاஅவர்கள் பொய் கூறினார்கள்عَلٰۤیஎதிராகاَنْفُسِهِمْதங்களுக்குத் தாங்களேوَ ضَلَّமேலும் மறைந்துவிட்டனعَنْهُمْஅவர்களை விட்டுمَّاஎவற்றைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْتَرُوْنَஇட்டுக்கட்டிக்கொண்டு
உன்ளுர் கய்Fப கதBபூ 'அலா அன்Fபுஸிஹிம், வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
(நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ وَجَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوْكَ یُجَادِلُوْنَكَ یَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
وَ مِنْهُمْஅவர்களில்مَّنْசிலர்یَّسْتَمِعُசெவிமடுக்கின்றனர்اِلَیْكَ ۚஉம்மிடம்وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்عَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் இதயங்களின்اَكِنَّةًதிரைகளைاَنْஅவர்கள்یَّفْقَهُوْهُஅதனை விளங்கிக் கொள்ளாதவாறுوَ فِیْۤஇன்னும்اٰذَانِهِمْஅவர்களின் காதுகளில்وَقْرًا ؕசெவிட்டுத் தன்மையைوَ اِنْமேலும்یَّرَوْاஅவர்கள் கண்டாலும்كُلَّஒவ்வொருاٰیَةٍஅத்தாட்சியையும்لَّاமாட்டார்கள்یُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்ளبِهَا ؕஅதன் மீதுحَتّٰۤیஎந்த அளவிற்கென்றால்اِذَاபோதுجَآءُوْكَஉம்மிடம் அவர்கள் வரும்یُجَادِلُوْنَكَஉம்மிடம் தர்க்கம் செய்கிறார்கள்یَقُوْلُகூறுகின்றனர்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோ அவர்கள்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاۤதவிரاَسَاطِیْرُகட்டுக்கதைகள்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
வ மின்ஹும் மய் யஸ்தமி'உ இலய்க வ ஜ'அல்னா 'அலா குலூBபிஹிம் அகின்னதன் அய் யFப்கஹூஹு வ Fபீ ஆதானிஹிம் வக்ரா; வ அய் யரவ் குல்ல ஆயதில் லா யு'மினூ Bபிஹா; ஹத்தா இதா ஜா'ஊக யுஜாதிலூனக யகூலுல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
وَهُمْ یَنْهَوْنَ عَنْهُ وَیَنْـَٔوْنَ عَنْهُ ۚ وَاِنْ یُّهْلِكُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
وَ هُمْமேலும் அவர்கள்یَنْهَوْنَதடுக்கிறார்கள்عَنْهُஅதை விட்டும்وَ یَنْـَٔوْنَமேலும் விலகுகிறார்கள்عَنْهُ ۚஅதை விட்டும்وَ اِنْமேலும் இல்லைیُّهْلِكُوْنَஅழிக்கிறார்கள்اِلَّاۤதவிரاَنْفُسَهُمْதங்களையேوَ مَاமேலும் இல்லைیَشْعُرُوْنَஉணர்கிறார்கள்
வ ஹும் யன்ஹவ்ன 'அன்ஹு வ யன்'அவ்ன 'அன்ஹு வ இ(ன்)ய் யுஹ்லிகூன இல்லா அன்Fபுஸஹும் வமா யஷ்'உரூன்
மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.
وَلَوْ تَرٰۤی اِذْ وُقِفُوْا عَلَی النَّارِ فَقَالُوْا یٰلَیْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰیٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைتَرٰۤیநீர் கண்டால்اِذْபோதுوُقِفُوْاஅவர்கள் நிறுத்தப்படும்عَلَیமுன்النَّارِநெருப்பின்فَقَالُوْاஅப்போது அவர்கள் கூறுவார்கள்یٰلَیْتَنَاஅந்தோ! நாங்கள்نُرَدُّமீண்டும் அனுப்பப்பட்டால்وَ لَاமேலும் மாட்டோம்نُكَذِّبَபொய்ப்பிக்கبِاٰیٰتِவசனங்களைرَبِّنَاஎங்கள் இறைவனின்وَ نَكُوْنَமேலும் நாங்கள் ஆகிவிடுவோம்مِنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்
வ லவ் தரா இத் வுகிFபூ 'அலன் னாரி Fபகாலூ யா லய்தனா னுரத்து வலா னுகத் திBப Bபி ஆயாதி ரBப்Bபினா வ னகூன மினல் மு'மினீன்
நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.
بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا یُخْفُوْنَ مِنْ قَبْلُ ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
بَلْமாறாகبَدَاவெளிப்பட்டுவிட்டதுلَهُمْஅவர்களுக்குمَّاஎதைكَانُوْاஅவர்கள்یُخْفُوْنَமறைத்துக் கொண்டிருந்தார்களோمِنْஇதற்குقَبْلُ ؕமுன்னர்وَ لَوْமேலும் ஒருவேளைرُدُّوْاஅவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால்لَعَادُوْاநிச்சயமாக அவர்கள் மீளுவார்கள்لِمَاஎதன் பால்نُهُوْاஅவர்கள் தடுக்கப்பட்டார்களோعَنْهُஅதை விட்டும்وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَكٰذِبُوْنَநிச்சயமாகப் பொய்யர்களே
Bபல் Bபதா லஹும் மா கானூ யுக்Fபூன மின் கBப்லு வ லவ் ருத்தூ ல'ஆதூ லிமா னுஹூ 'அன்ஹு வ இன்னஹும் லகாதிBபூன்
எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
وَقَالُوْۤا اِنْ هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِیْنَ ۟
وَ قَالُوْۤاமேலும் அவர்கள் கூறினார்கள்اِنْஇல்லைهِیَஇதுاِلَّاதவிரحَیَاتُنَاநமது வாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ مَاமேலும் இல்லைنَحْنُநாம்بِمَبْعُوْثِیْنَமீண்டும் எழுப்பப்படுபவர்கள்
வ காலூ இன் ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா வமா னஹ்னு BபிமBப்'ஊதீன்
அன்றியும், “இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை; நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
وَلَوْ تَرٰۤی اِذْ وُقِفُوْا عَلٰی رَبِّهِمْ ؕ قَالَ اَلَیْسَ هٰذَا بِالْحَقِّ ؕ قَالُوْا بَلٰی وَرَبِّنَا ؕ قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟۠
وَ لَوْமேலும்تَرٰۤیநீர் காண்பீராயின்اِذْபோதுوُقِفُوْاஅவர்கள் நிறுத்தப்படும்عَلٰیமுன்னிலையில்رَبِّهِمْ ؕதங்கள் இறைவனின்قَالَஅவன் கேட்பான்اَلَیْسَஇல்லையாهٰذَاஇதுبِالْحَقِّ ؕஉண்மைقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰیஆம்وَ رَبِّنَا ؕஎங்கள் இறைவன் மீது சத்தியமாகقَالَஅவன் கூறுவான்فَذُوْقُواஎனவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاகாரணமாகكُنْتُمْநீங்கள் இருந்தتَكْفُرُوْنَ۠நிராகரித்துக் கொண்டு
வ லவ் தரா இத் வுகிFபூ 'அலா ரBப்Bபிஹிம்; கால அலய்ஸ ஹாதா Bபில்ஹக்க்; காலூ Bபலா வ ரBப்Bபினா; கால Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று; ”ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)” என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا یٰحَسْرَتَنَا عَلٰی مَا فَرَّطْنَا فِیْهَا ۙ وَهُمْ یَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰی ظُهُوْرِهِمْ ؕ اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ ۟
قَدْநிச்சயமாகخَسِرَநஷ்டமடைந்துவிட்டனர்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِلِقَآءِசந்திப்பதைاللّٰهِ ؕஅல்லாஹ்வைحَتّٰۤیவரைاِذَاபோதுجَآءَتْهُمُஅவர்களிடம் வருகிறதோالسَّاعَةُமறுமை வேளைبَغْتَةًதிடீரென்றுقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்یٰحَسْرَتَنَاஅந்தோ எங்கள் கைசேதமேعَلٰیகுறித்துمَاஎதைفَرَّطْنَاநாங்கள் அலட்சியம் செய்தோமோفِیْهَا ۙஅதில்وَ هُمْமேலும் அவர்கள்یَحْمِلُوْنَசுமப்பார்கள்اَوْزَارَهُمْதங்கள் பாவச்சுமைகளைعَلٰیமீதுظُهُوْرِهِمْ ؕதங்கள் முதுகுகளின்اَلَاஅறிந்து கொள்கسَآءَமிகக் கெட்டதுمَاஎதைیَزِرُوْنَஅவர்கள் சுமக்கிறார்களோ
கத் கஸிரல் லதீன கத்தBபூ Bபிலிகா'இல் லாஹி ஹத்தா இதா ஜா'அத் ஹுமுஸ் ஸா'அது Bபக்ததன் காலூ யா ஹஸ்ரதனா 'அலா மா Fபர்ரத்னா Fபீஹா வ ஹும் யஹ்மிலூன அவ்Zஜாரஹும் 'அலா ளுஹூரிஹிம்; அலா ஸா'அ ம யZஜிரூன்
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ؕ وَلَلدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاۤஇவ்வுலகاِلَّاதவிரلَعِبٌவிளையாட்டுوَّ لَهْوٌ ؕமற்றும் வீண்வேடிக்கைوَ لَلدَّارُமேலும் நிச்சயமாக இல்லம்الْاٰخِرَةُமறுமையின்خَیْرٌமிகச் சிறந்ததுلِّلَّذِیْنَஎவர்களுக்குیَتَّقُوْنَ ؕஇறையச்சம் உடையவர்களோاَفَلَاஆகவே மாட்டீர்களாتَعْقِلُوْنَவிளங்கிக் கொள்ள
வ மல் ஹயாதுத் துன்யா இல்லா ல'இBபு(ன்)வ் வ லஹ்வு(ன்)வ் வ லத் தாருல் ஆகிரது கய்ய்ருல் லில்லதீன யத்தகூன்; அFபலா தஃகிலூன்
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
قَدْ نَعْلَمُ اِنَّهٗ لَیَحْزُنُكَ الَّذِیْ یَقُوْلُوْنَ فَاِنَّهُمْ لَا یُكَذِّبُوْنَكَ وَلٰكِنَّ الظّٰلِمِیْنَ بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟
قَدْநிச்சயமாகنَعْلَمُநாம் அறிவோம்اِنَّهٗநிச்சயமாக அதுلَیَحْزُنُكَஉமக்குக் கவலையளிக்கிறதுالَّذِیْஎதைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோفَاِنَّهُمْஏனெனில் அவர்கள்لَاஇல்லைیُكَذِّبُوْنَكَஉம்மைப் பொய்யாக்குகிறார்கள்وَ لٰكِنَّஆனால்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்கள்بِاٰیٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்یَجْحَدُوْنَநிராகரிக்கிறார்கள்
கத் னஃலமு இன்னஹூ லயஹ்Zஜுனுகல் லதீ யகூலூன Fப இன்னஹும் லா யுகத்திBபூனக வ லாகின்னள் ளாலிமீன Bபி ஆயாதில் லாஹி யஜ்ஹதூன்
(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰی مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰۤی اَتٰىهُمْ نَصْرُنَا ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۚ وَلَقَدْ جَآءَكَ مِنْ نَّبَإِىۡ الْمُرْسَلِیْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகكُذِّبَتْபொய்ப்பிக்கப்பட்டனர்رُسُلٌதூதர்கள்مِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்فَصَبَرُوْاஎனவே அவர்கள் பொறுமை காத்தனர்عَلٰیமீதுمَاஎதைக் கொண்டுكُذِّبُوْاஅவர்கள் பொய்ப்பிக்கப்பட்டார்களோوَ اُوْذُوْاமேலும் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர்حَتّٰۤیவரைاَتٰىهُمْஅவர்களுக்கு வரும்نَصْرُنَا ۚநமது உதவிوَ لَاமேலும் இல்லைمُبَدِّلَமாற்றுபவர்لِكَلِمٰتِவார்த்தைகளுக்குاللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَكَஉமக்கு வந்துவிட்டதுمِنْஇருந்துنَّبَاِیசெய்திகளில்الْمُرْسَلِیْنَதூதர்களின்
வ லகத் குத்திBபத் ருஸுலும் மின் கBப்லிக FபஸBபரூ 'அலா மா குத்திBபூ வ ஊதூ ஹத்தா அதாஹும் னஸ்ருனா; வலா முBபத்தில லி கலிமாதில் லாஹ்; வ லகத் ஜா'அக மின் னBப'இல் முர்ஸலீன்
உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.
وَاِنْ كَانَ كَبُرَ عَلَیْكَ اِعْرَاضُهُمْ فَاِنِ اسْتَطَعْتَ اَنْ تَبْتَغِیَ نَفَقًا فِی الْاَرْضِ اَوْ سُلَّمًا فِی السَّمَآءِ فَتَاْتِیَهُمْ بِاٰیَةٍ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَمَعَهُمْ عَلَی الْهُدٰی فَلَا تَكُوْنَنَّ مِنَ الْجٰهِلِیْنَ ۟
وَ اِنْமேலும் ஒருவேளைكَانَஇருந்தால்كَبُرَபாரமாகعَلَیْكَஉமக்குاِعْرَاضُهُمْஅவர்களின் புறக்கணிப்புفَاِنِஎனவே ஒருவேளைاسْتَطَعْتَஉம்மால் முடிந்தால்اَنْஎன்றுتَبْتَغِیَநீர் தேடنَفَقًاஒரு சுரங்கத்தைفِیஇல்الْاَرْضِபூமியில்اَوْஅல்லதுسُلَّمًاஒரு ஏணியைفِیஇல்السَّمَآءِவானத்தில்فَتَاْتِیَهُمْபின்னர் அவர்களிடம் கொண்டுவரبِاٰیَةٍ ؕஓர் அத்தாட்சியைوَ لَوْமேலும் ஒருவேளைشَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَجَمَعَهُمْஅவர்களை ஒன்றுசேர்த்திருப்பான்عَلَیமீதுالْهُدٰیநேர்வழியின்فَلَاஎனவேتَكُوْنَنَّநீர் ஆகிவிட வேண்டாம்مِنَஇருந்துالْجٰهِلِیْنَஅறிவீனர்களில்
வ இன் கான கBபுர 'அலய்க இஃராளுஹும் Fப இனிஸ்ததஃத அன் தBப்தகிய னFபகன் Fபில் அர்ளி அவ் ஸுல்லமன் Fபிஸ் ஸமா'இ Fபத' தியஹும் Bபி ஆயஹ்; வ லவ் ஷா'அல் லாஹு லஜம'அஹும் 'அலல் ஹுதா; Fபலா தகூனன்ன மினல் ஜாஹிலீன்
(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
اِنَّمَا یَسْتَجِیْبُ الَّذِیْنَ یَسْمَعُوْنَ ؔؕ وَالْمَوْتٰی یَبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ اِلَیْهِ یُرْجَعُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகیَسْتَجِیْبُபதிலளிப்பார்கள்الَّذِیْنَஎவர்கள்یَسْمَعُوْنَ ؔؕசெவிமடுக்கிறார்களோوَالْمَوْتٰیஇன்னும் இறந்தவர்களைیَ بْعَثُهُمُஅவர்களை எழுப்புவான்اللّٰهُஅல்லாஹ்ثُمَّபின்னர்اِلَیْهِஅவனிடமேیُرْجَعُوْنَஅவர்கள் திருப்பப்படுவார்கள்
இன்னமா யஸ்தஜீBபுல் லதீன யஸ்ம'ஊன்; வல்மவ்தா யBப்'அதுஹுமுல் லாஹு தும்ம இலய்ஹி யுர்ஜ'ஊன்
(சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர் தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.
وَقَالُوْا لَوْلَا نُزِّلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰۤی اَنْ یُّنَزِّلَ اٰیَةً وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَوْ لَاஏன்نُزِّلَஇறக்கப்படவில்லைعَلَیْهِஅவர் மீதுاٰیَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖ ؕஅவருடைய இறைவனிடம்قُلْநீர் கூறுவீராகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَادِرٌபேராற்றல் மிக்கவன்عَلٰۤیமீதுاَنْஎன்றுیُّنَزِّلَஇறக்கி வைக்கاٰیَةًஓர் அத்தாட்சியைوَّ لٰكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஅறியیَعْلَمُوْنَமாட்டார்கள்
வ காலூ லவ் லா னுZஜ்Zஜில 'அலய்ஹி ஆயதும் மிர் ரBப்Bபிஹ்; குல் இன்னல் லாஹ காதிருன் 'அலா அய் யுனZஜ்Zஜில ஆயத(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
(நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”
وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ وَلَا طٰٓىِٕرٍ یَّطِیْرُ بِجَنَاحَیْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُكُمْ ؕ مَا فَرَّطْنَا فِی الْكِتٰبِ مِنْ شَیْءٍ ثُمَّ اِلٰی رَبِّهِمْ یُحْشَرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைمِنْஎந்தவொருدَآبَّةٍஉயிரினமும்فِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைطٰٓىِٕرٍபறவையும்یَّطِیْرُபறக்கின்றبِجَنَاحَیْهِதன் இரு இறக்கைகளால்اِلَّاۤதவிரاُمَمٌசமுதாயங்களேاَمْثَالُكُمْ ؕஉங்களைப் போன்றمَاஇல்லைفَرَّطْنَاநாம் விட்டுவிடفِیஇல்الْكِتٰبِபதிவேடுمِنْஎந்தشَیْءٍஒன்றையும்ثُمَّபின்னர்اِلٰیநோக்கிرَبِّهِمْதங்கள் இறைவன்یُحْشَرُوْنَஅவர்கள் ஒன்றுதிரட்டப்படுவார்கள்
வமா மின் தாBப்Bபதின் Fபில் அர்ளி வலா தா'இரி(ன்)ய் யதீரு Bபிஜனாஹய்ஹி இல்லா உமமுன் அம்தாலுகும்; மா Fபர்ரத்னா Fபில் கிதாBபி மின் ஷய்ய்ய்' தும்ம இலா ரBப்Bபிஹிம் யுஹ்ஷரூன்
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِی الظُّلُمٰتِ ؕ مَنْ یَّشَاِ اللّٰهُ یُضْلِلْهُ ؕ وَمَنْ یَّشَاْ یَجْعَلْهُ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்كَذَّبُوْاபொய்ப்பிக்கிறார்களோبِاٰیٰتِنَاநம் அத்தாட்சிகளைصُمٌّசெவிடர்களாகவும்وَّ بُكْمٌமேலும் ஊமையர்களாகவும்فِیஇல்الظُّلُمٰتِ ؕஇருள்கள்مَنْஎவரைیَّشَاِநாடுகிறானோاللّٰهُஅல்லாஹ்یُضْلِلْهُ ؕஅவரை வழிகேட்டில் விடுகிறான்وَ مَنْஇன்னும் எவரைیَّشَاْநாடுகிறானோیَجْعَلْهُஅவரை ஆக்குகிறான்عَلٰیமீதுصِرَاطٍபாதையின்مُّسْتَقِیْمٍநேரான
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா ஸும்மு(ன்)வ் வ Bபுக்முன் Fபிள் ளுலுமாத்; மய் யஷ இல் லாஹு யுள்லில்ல்ஹு; வ மய் யஷா யஜ்'அல்ஹு 'அலா ஸிராதிம் முஸ்தகீம்
நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
قُلْ اَرَءَیْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ اَوْ اَتَتْكُمُ السَّاعَةُ اَغَیْرَ اللّٰهِ تَدْعُوْنَ ۚ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتَكُمْநீங்கள் கூறுங்கள்اِنْஒருவேளைاَتٰىكُمْஉங்களிடம் வந்தால்عَذَابُவேதனைاللّٰهِஅல்லாஹ்வின்اَوْஅல்லதுاَتَتْكُمُஉங்களிடம் வந்தால்السَّاعَةُஇறுதி நேரம்اَغَیْرَவேறெவரையாவதாاللّٰهِஅல்லாஹ்வைتَدْعُوْنَ ۚநீங்கள் அழைப்பீர்களாاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
குல் அர'அய்தகும் இன் அதாகும் 'அதாBபுல் லாஹி அவ் அதத்குமுஸ் ஸா'அது அ-கய்ரல் லாஹி தத்'ஊன இன் குன்தும் ஸாதிகீன்
(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?” என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?
بَلْ اِیَّاهُ تَدْعُوْنَ فَیَكْشِفُ مَا تَدْعُوْنَ اِلَیْهِ اِنْ شَآءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُوْنَ ۟۠
بَلْமாறாகاِیَّاهُஅவனையேتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்கள்فَیَكْشِفُஅப்பொழுது அவன் நீக்கிவிடுவான்مَاஎதைتَدْعُوْنَநீங்கள் பிரார்த்திக்கிறீர்களோاِلَیْهِஅவனிடம்اِنْஅவன்شَآءَநாடினால்وَ تَنْسَوْنَமேலும் நீங்கள் மறந்துவிடுவீர்கள்مَاஎவற்றைتُشْرِكُوْنَ۠நீங்கள் இணைவைக்கிறீர்களோ
Bபல் இய்யாஹு தத்'ஊன Fப யக்ஷிFபு மா தத்'ஊன இலய்ஹி இன் ஷா'அ வ தன்ஸவ்ன மா துஷ்ரிகூன்
“அப்படியல்ல! - அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான், இன்னும் (அவனுடன்) இணை வைத்திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰۤی اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَتَضَرَّعُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلٰۤیபால்اُمَمٍசமுதாயங்களுக்குمِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்فَاَخَذْنٰهُمْஆகவே நாம் அவர்களைப் பிடித்தோம்بِالْبَاْسَآءِவறுமையைக் கொண்டுوَ الضَّرَّآءِமற்றும் துன்பத்தைக் கொண்டுلَعَلَّهُمْஅவர்கள்یَتَضَرَّعُوْنَபணிந்து வேண்டுவதற்காக
வ லகத் அர்ஸல்னா இலா உமமிம் மின் கBப்லிக Fப அகத்னாஹும் Bபில் Bப'ஸா'இ வள்ளர்ரா'இ ல'அல்லஹும் யத ளர்ர'ஊன்
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
فَلَوْلَاۤ اِذْ جَآءَهُمْ بَاْسُنَا تَضَرَّعُوْا وَلٰكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
فَلَوْ لَاۤஅவ்வாறாயின் ஏன்اِذْபொழுதுجَآءَهُمْஅவர்களிடம் வந்தبَاْسُنَاநமது வேதனைتَضَرَّعُوْاஅவர்கள் பணிந்து மன்றாடவில்லைوَ لٰكِنْஆனால்قَسَتْகடினமாகிவிட்டனقُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்وَ زَیَّنَமேலும் அழகாக்கிக் காட்டினான்لَهُمُஅவர்களுக்குالشَّیْطٰنُஷைத்தான்مَاஎதைكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
Fபலவ் லா இத் ஜா'அஹும் Bப'ஸுனா தளர்ர'ஊ வ லாகின் கஸத் குலூBபுஹும் வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு மா கானூ யஃமலூன்
நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَیْهِمْ اَبْوَابَ كُلِّ شَیْءٍ ؕ حَتّٰۤی اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுنَسُوْاஅவர்கள் மறந்தார்களோمَاஎதைذُكِّرُوْاஅவர்கள் நினைவுபடுத்தப்பட்டார்களோبِهٖஅதைக் கொண்டுفَتَحْنَاநாம் திறந்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுاَبْوَابَவாசல்களைكُلِّஒவ்வொருشَیْءٍ ؕபொருளின்حَتّٰۤیஎதுவரை என்றால்اِذَاஎப்போதுفَرِحُوْاஅவர்கள் மகிழ்ச்சியடைந்தார்களோبِمَاۤஎதைக் கொண்டுاُوْتُوْۤاஅவர்களுக்கு வழங்கப்பட்டதோاَخَذْنٰهُمْநாம் அவர்களைப் பிடித்தோம்بَغْتَةًதிடீரென்றுفَاِذَاஅப்போதுهُمْஅவர்கள்مُّبْلِسُوْنَநம்பிக்கை இழந்தவர்கள்
Fபலம்மா னஸூ மா துக்கிரூ Bபிஹீ Fபதஹ்னா 'அலய்ஹிம் அBப்வாBப குல்லி ஷய்'இன் ஹத்தா இதா Fபரிஹூ Bபிமா ஊதூ அகத்னாஹும் Bபக்ததன் Fப இதா ஹும் முBப்லிஸூன்
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِیْنَ ظَلَمُوْا ؕ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَقُطِعَஎனவே வேரறுக்கப்பட்டதுدَابِرُவேர்الْقَوْمِஅந்தக் கூட்டத்தாரின்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْا ؕஅநீதி இழைத்தார்களோوَ الْحَمْدُமேலும் புகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவனானالْعٰلَمِیْنَஅகிலங்களின்
Fபகுதி'அ தாBபிருல் கவ்மில் லதீன ளலமூ; வல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَاَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰی قُلُوْبِكُمْ مَّنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِهٖ ؕ اُنْظُرْ كَیْفَ نُصَرِّفُ الْاٰیٰتِ ثُمَّ هُمْ یَصْدِفُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஒருவேளைاَخَذَபறித்துக்கொண்டால்اللّٰهُஅல்லாஹ்سَمْعَكُمْஉங்கள் செவிப்புலனைوَ اَبْصَارَكُمْஉங்கள் பார்வைகளையும்وَ خَتَمَமேலும் முத்திரையிட்டால்عَلٰیமீதுقُلُوْبِكُمْஉங்கள் இதயங்களின்مَّنْயார்اِلٰهٌஇறைவன்غَیْرُதவிரاللّٰهِஅல்லாஹ்வைیَاْتِیْكُمْஉங்களுக்குக் கொண்டுவருவான்بِهٖ ؕஅவற்றைاُنْظُرْகவனிப்பீராகكَیْفَஎவ்வாறுنُصَرِّفُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِஅத்தாட்சிகளைثُمَّபின்னர்هُمْஅவர்கள்یَصْدِفُوْنَபுறக்கணிக்கிறார்கள்
குல் அர'அய்தும் இன் அகதல் லாஹு ஸம்'அகும் வ அBப்ஸாரகும் வ கதம 'அலா குலூBபிகும் மன் இலாஹுன் கய்ருல் லாஹி ய'தீகும் Bபிஹ்; உன்ளுர் கய்Fப னுஸர்ரிFபுல் ஆயாதி தும்ம ஹும் யஸ்திFபூன்
“அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக; (இவ்வாறு இருந்தும்) பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
قُلْ اَرَءَیْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ بَغْتَةً اَوْ جَهْرَةً هَلْ یُهْلَكُ اِلَّا الْقَوْمُ الظّٰلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتَكُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஒருவேளைاَتٰىكُمْஉங்களிடம் வந்தால்عَذَابُவேதனைاللّٰهِஅல்லாஹ்வின்بَغْتَةًதிடீரென்றுاَوْஅல்லதுجَهْرَةًவெளிப்படையாகهَلْஎவரேனும்یُهْلَكُஅழிக்கப்படுவார்களாاِلَّاதவிரالْقَوْمُகூட்டத்தார்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
குல் அர'அய்தகும் இன் அதாகும் 'அதாBபுல் லாஹி Bபக்ததன் அவ் ஜஹ்ரதன் ஹல் யுஹ்லகு இல்லல் கவ்முள் ளாலிமூன்
“திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும்.
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِیْنَ اِلَّا مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۚ فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைنُرْسِلُஅனுப்புகிறோம்الْمُرْسَلِیْنَதூதர்களைاِلَّاதவிரمُبَشِّرِیْنَநற்செய்தி கூறுபவர்களாகوَ مُنْذِرِیْنَ ۚமேலும் எச்சரிக்கை செய்பவர்களாகفَمَنْஆகவே எவர்اٰمَنَநம்பிக்கை கொண்டுوَ اَصْلَحَமேலும் சீர்திருத்திக் கொண்டாரோفَلَاஆகவே இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
வமா னுர்ஸிலுல் முர்ஸலீன இல்லா முBபஷ்ஷிரீன வ முன்திரீன Fபமன் ஆமன வ அஸ்லஹ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا یَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைیَمَسُّهُمُஅவர்களைத் தீண்டும்الْعَذَابُவேதனைبِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள்یَفْسُقُوْنَவரம்பு மீறிக்கொண்டிருந்த
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா யமஸ்ஸுஹுமுல் 'அதாBபு Bபிமா கானூ யFப்ஸுகூன்
ஆனால் எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.
قُلْ لَّاۤ اَقُوْلُ لَكُمْ عِنْدِیْ خَزَآىِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَیْبَ وَلَاۤ اَقُوْلُ لَكُمْ اِنِّیْ مَلَكٌ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ؕ قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ؕ اَفَلَا تَتَفَكَّرُوْنَ ۟۠
قُلْகூறுவீராகلَّاۤஇல்லைاَقُوْلُநான் கூறுகிறேன்لَكُمْஉங்களுக்குعِنْدِیْஎன்னிடம்خَزَآىِٕنُபொக்கிஷங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاۤமேலும் இல்லைاَعْلَمُநான் அறிவேன்الْغَیْبَமறைவானவற்றைوَ لَاۤமேலும் இல்லைاَقُوْلُநான் கூறுகிறேன்لَكُمْஉங்களுக்குاِنِّیْநிச்சயமாக நான்مَلَكٌ ۚஒரு வானவர்اِنْஇல்லைاَتَّبِعُநான் பின்பற்றுகிறேன்اِلَّاதவிரمَاஎதனைیُوْحٰۤیவஹீ அறிவிக்கப்படுகிறதோاِلَیَّ ؕஎனக்குقُلْகூறுவீராகهَلْஎன்னیَسْتَوِیசமமாவார்களாالْاَعْمٰیகுருடரும்وَ الْبَصِیْرُ ؕமற்றும் பார்வையுடையவரும்اَفَلَاஎனவே நீங்கள் மாட்டீர்களாتَتَفَكَّرُوْنَ۠சிந்திக்க
குல் லா அகூலு லகும் 'இன்தீ கZஜா'இனுல் லாஹி வ லா அஃலமுல் கய்Bப வ லா அகூலு லகும் இன்னீ மலகுன் இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய்; குல் ஹல் யஸ்தவில் அஃமா வல்Bபஸீர்; அFபலா ததFபக்கரூன்
(நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?”
وَاَنْذِرْ بِهِ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْ یُّحْشَرُوْۤا اِلٰی رَبِّهِمْ لَیْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ لَّعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
وَ اَنْذِرْமேலும் எச்சரிப்பீராகبِهِஇதனைக் கொண்டுالَّذِیْنَஎவர்கள்یَخَافُوْنَஅஞ்சுகிறார்களோاَنْஎன்றுیُّحْشَرُوْۤاஅவர்கள் ஒன்றுதிரட்டப்படுவார்கள்اِلٰیநோக்கிرَبِّهِمْதங்கள் இறைவனைلَیْسَஇல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْஇருந்துدُوْنِهٖஅவனையன்றிوَلِیٌّபாதுகாவலன்وَّ لَاமேலும் இல்லைشَفِیْعٌபரிந்துரைப்பவர்لَّعَلَّهُمْஅவர்கள்یَتَّقُوْنَஇறையச்சம் கொள்வதற்காக
வ அன்திர் Bபிஹில் லதீன யகாFபூன அய் யுஹ்ஷரூ இலா ரBப்Bபிஹிம் லய்ஸ லஹும் மின் தூனிஹீ வலிய்யு(ன்)வ் வலா ஷFபீ'உல் ல'அல்லஹும் யத்தகூன்
இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.
وَلَا تَطْرُدِ الَّذِیْنَ یَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِیِّ یُرِیْدُوْنَ وَجْهَهٗ ؕ مَا عَلَیْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَیْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَیْهِمْ مِّنْ شَیْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَ لَاஇன்னும் வேண்டாம்تَطْرُدِநீர் விரட்டالَّذِیْنَஎவர்கள்یَدْعُوْنَபிரார்த்திக்கிறார்களோرَبَّهُمْதங்கள் இறைவனைبِالْغَدٰوةِகாலையிலும்وَ الْعَشِیِّமாலையிலும்یُرِیْدُوْنَநாடியவர்களாகوَجْهَهٗ ؕஅவனது திருமுகத்தைمَاஇல்லைعَلَیْكَஉம் மீதுمِنْஅவர்களதுحِسَابِهِمْகணக்கிலிருந்துمِّنْயாதொருشَیْءٍபொருளும்وَّ مَاஇன்னும் இல்லைمِنْஉமதுحِسَابِكَகணக்கிலிருந்துعَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنْயாதொருشَیْءٍபொருளும்فَتَطْرُدَهُمْஎனவே நீர் அவர்களை விரட்டினால்فَتَكُوْنَஅப்போது நீர் ஆகிவிடுவீர்مِنَஇருந்துالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில்
வ லா தத்ருதில் லதீன யத்'ஊன ரBப்Bபஹும் Bபில்கதாதி வல் 'அஷிய்யி யுரீதூன வஜ்ஹஹூ ம 'அலய்க மின் ஹிஸாBபிஹிம் மின் ஷய்'இ(ன்)வ் வமா மின் ஹிஸாBபிக 'அலய்ஹிம் மின் ஷய்'இன் Fபதத்ருதஹும் Fபதகூன மினள் ளாலிமீன்
(நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.
وَكَذٰلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِّیَقُوْلُوْۤا اَهٰۤؤُلَآءِ مَنَّ اللّٰهُ عَلَیْهِمْ مِّنْ بَیْنِنَا ؕ اَلَیْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِیْنَ ۟
وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேفَتَنَّاநாம் சோதித்தோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைبِبَعْضٍசிலரைக் கொண்டுلِّیَقُوْلُوْۤاஅவர்கள் கூறுவதற்காகاَهٰۤؤُلَآءِஇவர்களாمَنَّஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنْۢஇருந்துبَیْنِنَا ؕநம்மிடையேاَلَیْسَஇல்லையாاللّٰهُஅல்லாஹ்بِاَعْلَمَநன்கு அறிந்தவன்بِالشّٰكِرِیْنَநன்றியுடையவர்களைப் பற்றி
வ கதாலிக Fபதன்னா Bபஃளஹும் BபிBபஃளில் லியகூலூ அஹா'உலா'இ மன்னல் லாஹு 'அலய்ஹிம் மிம் Bபய்னினா; அலய்ஸல் லாஹு Bபி-அஃலம Bபிஷ் ஷாகிரீன்
நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?
وَاِذَا جَآءَكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاٰیٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَیْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلٰی نَفْسِهِ الرَّحْمَةَ ۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْٓءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهٖ وَاَصْلَحَ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ اِذَاமேலும் எப்போதுجَآءَكَஉம்மிடம் வருகிறார்களோالَّذِیْنَஎவர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِاٰیٰتِنَاநம் வசனங்களின் மீதுفَقُلْஎனவே நீர் கூறுவீராகسَلٰمٌசாந்திعَلَیْكُمْஉங்கள் மீதுكَتَبَகடமையாக்கிக் கொண்டான்رَبُّكُمْஉங்கள் இறைவன்عَلٰیமீதுنَفْسِهِதன்الرَّحْمَةَ ۙஅருளைاَنَّهٗநிச்சயமாக அவன்مَنْஎவர்عَمِلَசெய்தாரோمِنْكُمْஉங்களில்سُوْٓءًۢاஒரு தீமையைبِجَهَالَةٍஅறியாமையினால்ثُمَّபின்னர்تَابَபாவமன்னிப்பு கோரினாரோمِنْۢஇருந்துبَعْدِهٖஅதன் பிறகுوَ اَصْلَحَமேலும் சீர்திருத்திக் கொண்டாரோفَاَنَّهٗஅப்படியானால் நிச்சயமாக அவன்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வ இதா ஜா'அகல் லதீன யு'மினூன Bபி ஆயாதினா Fபகுல் ஸலாமுன் 'அலய்கும் கதBப ரBப்Bபுகும் 'அலா னFப்ஸிஹிர் ரஹ்மத அன்னஹூ மன் 'அமில மின்கும் ஸூ'அம் Bபிஜஹாலதின் தும்ம தாBப மிம் Bபஃதிஹீ வ அஸ்லஹ Fப அன்னஹூ கFபூருர் ரஹீம்
நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَلِتَسْتَبِیْنَ سَبِیْلُ الْمُجْرِمِیْنَ ۟۠
وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنُفَصِّلُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِவசனங்களைوَ لِتَسْتَبِیْنَமேலும் தெளிவாவதற்காகسَبِیْلُவழிالْمُجْرِمِیْنَ۠குற்றவாளிகளின்
வ கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி வ லிதஸ்தBபீன ஸBபீலுல் முஜ்ரிமீன்
குற்றவாளிகளின் வழி (இன்னதென்று சந்தேகமின்றித்) தெளிவாகுவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قُلْ لَّاۤ اَتَّبِعُ اَهْوَآءَكُمْ ۙ قَدْ ضَلَلْتُ اِذًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُهْتَدِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்نُهِیْتُதடுக்கப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَعْبُدَநான் வணங்குவதைالَّذِیْنَஎவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைقُلْகூறுவீராகلَّاۤமாட்டேன்اَتَّبِعُநான் பின்பற்றاَهْوَآءَكُمْ ۙஉங்கள் மனோஇச்சைகளைقَدْநிச்சயமாகضَلَلْتُநான் வழிதவறிவிடுவேன்اِذًاஅவ்வாறாயின்وَّ مَاۤமேலும் இல்லைاَنَاநான்مِنَஉள்ளவர்களில்الْمُهْتَدِیْنَநேர்வழி பெற்றவர்கள்
குல் இன்னீ னுஹீது அன் அஃBபுதல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹ்; குல் லா அத்தBபி'உ அஹ்வா'அகும் கத் ளலல்து இத(ன்)வ் வ மா அன மினல் முஹ்ததீன்
“நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்” (என்று நபியே!) நீர் கூறுவீராக: “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ اِنِّیْ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَكَذَّبْتُمْ بِهٖ ؕ مَا عِنْدِیْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ ؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ یَقُصُّ الْحَقَّ وَهُوَ خَیْرُ الْفٰصِلِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்عَلٰیமீதுبَیِّنَةٍதெளிவான சான்றின்مِّنْஇருந்துرَّبِّیْஎனது இறைவன்وَ كَذَّبْتُمْமேலும் நீங்கள் பொய்ப்பித்தீர்கள்بِهٖ ؕஅதனைمَاஇல்லைعِنْدِیْஎன்னிடம்مَاஎதனைتَسْتَعْجِلُوْنَநீங்கள் அவசரப்படுத்துகிறீர்களோبِهٖ ؕஅதனைاِنِஇல்லைالْحُكْمُதீர்ப்புاِلَّاதவிரلِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேیَقُصُّஅவன் கூறுகிறான்الْحَقَّஉண்மையைوَ هُوَமேலும் அவன்خَیْرُமிகச் சிறந்தவன்الْفٰصِلِیْنَதீர்ப்பளிப்பவர்களில்
குல் இன்னீ 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ கத்தBப்தும் Bபிஹ்; மா 'இன்தீ மா தஸ்தஃஜிலூன Bபிஹ்; இனில் ஹுக்மு இல்லா லில்லாஹி யகுஸ்ஸுல் ஹக்க வ ஹுவ கய்ருல் Fபாஸிலீன்
பின்னும் நீர் கூறும்: “நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.
قُلْ لَّوْ اَنَّ عِنْدِیْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ لَقُضِیَ الْاَمْرُ بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِالظّٰلِمِیْنَ ۟
قُلْகூறுவீராகلَّوْஒருவேளைاَنَّநிச்சயமாகعِنْدِیْஎன்னிடம்مَاஎதைتَسْتَعْجِلُوْنَநீங்கள் அவசரப்படுகிறீர்களோبِهٖஅதைக் கொண்டுلَقُضِیَதீர்க்கப்பட்டிருக்கும்الْاَمْرُகாரியம்بَیْنِیْஎனக்கும்وَ بَیْنَكُمْ ؕஉங்களுக்கிடையிலும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
குல் லவ் அன்ன 'இன்தீ மா தஸ்தஃஜிலூன Bபிஹீ லகுளியல் அம்ரு Bபய்னீ வ Bபய்னகும்; வல்லாஹு அஃலமு Bபிள்ளாலிமீன்
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”
وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَیْبِ لَا یَعْلَمُهَاۤ اِلَّا هُوَ ؕ وَیَعْلَمُ مَا فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا یَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِیْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا یَابِسٍ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَ عِنْدَهٗமேலும் அவனிடமேمَفَاتِحُதிறவுகோல்கள்الْغَیْبِமறைவானவற்றின்لَاஇல்லைیَعْلَمُهَاۤஅவற்றை அறிபவர்اِلَّاதவிரهُوَ ؕஅவன்وَ یَعْلَمُமேலும் அவன் அறிவான்مَاஉள்ளவற்றைفِیஇல்الْبَرِّநிலம்وَ الْبَحْرِ ؕமேலும் கடல்وَ مَاமேலும் இல்லைتَسْقُطُஉதிர்வதுمِنْஎந்தوَّرَقَةٍஓர் இலையும்اِلَّاதவிரیَعْلَمُهَاஅவன் அதனை அறிவான்وَ لَاமேலும் இல்லைحَبَّةٍஒரு விதையும்فِیْஇல்ظُلُمٰتِஇருள்களில்الْاَرْضِபூமியின்وَ لَاமேலும் இல்லைرَطْبٍஈரமானதும்وَّ لَاமேலும் இல்லைیَابِسٍஉலர்ந்ததும்اِلَّاதவிரفِیْஇல்كِتٰبٍஒரு ஏட்டில்مُّبِیْنٍதெளிவான
வ 'இன்தஹூ மFபாதிஹுல் கய்Bபி லா யஃலமுஹா இல்லா ஹூ; வ யஃலமு மா Fபில் Bபர்ரி வல்Bபஹ்ர்; வமா தஸ்குது மி(ன்)வ் வரகதின் இல்லா யஃலமுஹா வலா ஹBப்Bபதின் Fபீ ளுலுமாதில் அர்ளி வலா ரத்Bபி(ன்)வ் வலா யாBபிஸின் இல்லா Fபீ கிதாBபிம் முBபீன்
அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
وَهُوَ الَّذِیْ یَتَوَفّٰىكُمْ بِالَّیْلِ وَیَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ یَبْعَثُكُمْ فِیْهِ لِیُقْضٰۤی اَجَلٌ مُّسَمًّی ۚ ثُمَّ اِلَیْهِ مَرْجِعُكُمْ ثُمَّ یُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
وَ هُوَமேலும் அவன்الَّذِیْஅவன்தான்یَتَوَفّٰىكُمْஉங்களைக் கைப்பற்றுகிறான்بِالَّیْلِஇரவில்وَ یَعْلَمُமேலும் அவன் அறிகிறான்مَاஎதைجَرَحْتُمْநீங்கள் செய்தீர்களோبِالنَّهَارِபகலில்ثُمَّபின்னர்یَبْعَثُكُمْஉங்களை எழுப்புகிறான்فِیْهِஅதில்لِیُقْضٰۤیநிறைவேற்றப்படுவதற்காகاَجَلٌதவணைمُّسَمًّی ۚநிர்ணயிக்கப்பட்டثُمَّபின்னர்اِلَیْهِஅவனிடமேمَرْجِعُكُمْஉங்கள் மீளுதல்ثُمَّபின்னர்یُنَبِّئُكُمْஅவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَاஎதைப்பற்றிكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَ۠செய்துகொண்டு
வ ஹுவல் லதீ யதவFப் Fபாகும் Bபில்லய்லி வ யஃலமு மா ஜரஹ்தும் Bபின்னஹாரி தும்ம யBப்'அதுகும் Fபீஹீ லியுக்ளா அஜலும் முஸம்மன் தும்ம இலய்ஹி மர்ஜி'உகும் தும்ம யுனBப்Bபி 'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ وَیُرْسِلُ عَلَیْكُمْ حَفَظَةً ؕ حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا یُفَرِّطُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்الْقَاهِرُஅடக்கியாள்பவன்فَوْقَமேலாகعِبَادِهٖதன் அடியார்களின்وَ یُرْسِلُமேலும் அவன் அனுப்புகிறான்عَلَیْكُمْஉங்கள் மீதுحَفَظَةً ؕபாதுகாவலர்களைحَتّٰۤیவரைاِذَاபோதுجَآءَவரும்اَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்تَوَفَّتْهُஅவரது உயிரைக் கைப்பற்றுவார்கள்رُسُلُنَاநம்முடைய தூதர்கள்وَ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیُفَرِّطُوْنَஅலட்சியம் செய்பவர்களாக
வ ஹுவல் காஹிரு Fபவ்க 'இBபாதிஹீ வ யுர்ஸிலு 'அலய்கும் ஹFபளதன் ஹத்தா இதா ஜா'அ அஹதகுமுல் மவ்து தவFப்Fபத்ஹு ருஸுலுனா வ ஹும் லா யுFபர்ரிதூன்
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
ثُمَّ رُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ ؕ اَلَا لَهُ الْحُكْمُ ۫ وَهُوَ اَسْرَعُ الْحٰسِبِیْنَ ۟
ثُمَّபின்னர்رُدُّوْۤاஅவர்கள் திருப்பப்படுவார்கள்اِلَیநோக்கிاللّٰهِஅல்லாஹ்مَوْلٰىهُمُஅவர்களின் எஜமானனாகியالْحَقِّ ؕஉண்மையானاَلَاஅறிந்து கொள்கلَهُஅவனுக்கேالْحُكْمُ ۫தீர்ப்புوَ هُوَமேலும் அவன்اَسْرَعُமிக விரைவானவன்الْحٰسِبِیْنَகணக்குத் தீர்ப்பவர்களில்
தும்ம ருத்தூ இலல்லாஹி மவ்லாஹுமுல் ஹக்க்; அலா லஹுல் ஹுக்மு வ ஹுவ அஸ்ர'உல் ஹாஸிBபீன்
பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன்.
قُلْ مَنْ یُّنَجِّیْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْیَةً ۚ لَىِٕنْ اَنْجٰىنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்یُّنَجِّیْكُمْஉங்களைக் காப்பாற்றுகிறான்مِّنْஇருந்துظُلُمٰتِஇருள்களில்الْبَرِّநிலம்وَ الْبَحْرِமற்றும் கடல்تَدْعُوْنَهٗநீங்கள் அவனைப் பிரார்த்திக்கிறீர்கள்تَضَرُّعًاபணிவாகوَّ خُفْیَةً ۚமற்றும் இரகசியமாகلَىِٕنْநிச்சயமாகاَنْجٰىنَاஅவன் எங்களைக் காப்பாற்றினால்مِنْஇருந்துهٰذِهٖஇந்தلَنَكُوْنَنَّநிச்சயமாக நாங்கள் ஆகிவிடுவோம்مِنَஉள்ளவர்களில்الشّٰكِرِیْنَநன்றியுள்ளவர்களாக
குல் மய் யுனஜ்ஜீகும் மின் ளுலுமாதில் Bபர்ரி வல்Bபஹ்ரி தத்'ஊனஹூ தளர்ரு'அ(ன்)வ் வ குFப்யதல் ல'இன் அன்ஜானா மின் ஹாதிஹீ லனகூனன்ன மினஷ் ஷாகிரீன்
(நபியே!) நீர் கூறும்: நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) “எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?”
قُلِ اللّٰهُ یُنَجِّیْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْتُمْ تُشْرِكُوْنَ ۟
قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்یُنَجِّیْكُمْஉங்களைக் காப்பாற்றுகிறான்مِّنْهَاஅதிலிருந்துوَ مِنْமேலும்كُلِّஎல்லாكَرْبٍதுன்பத்திலிருந்தும்ثُمَّபின்னர்اَنْتُمْநீங்கள்تُشْرِكُوْنَஇணைவைக்கிறீர்கள்
குலில் லாஹு யுனஜ்ஜ்ஜீகும் மின்ஹா வ மின் குல்லி கர்Bபின் தும்ம அன்தும் துஷ்ரிகூன்
“இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.
قُلْ هُوَ الْقَادِرُ عَلٰۤی اَنْ یَّبْعَثَ عَلَیْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ اَوْ یَلْبِسَكُمْ شِیَعًا وَّیُذِیْقَ بَعْضَكُمْ بَاْسَ بَعْضٍ ؕ اُنْظُرْ كَیْفَ نُصَرِّفُ الْاٰیٰتِ لَعَلَّهُمْ یَفْقَهُوْنَ ۟
قُلْகூறுவீராகهُوَஅவன்الْقَادِرُபேராற்றலுடையவன்عَلٰۤیமீதுاَنْஎன்றுیَّبْعَثَஅனுப்புவதற்குعَلَیْكُمْஉங்கள் மீதுعَذَابًاவேதனையைمِّنْஇருந்துفَوْقِكُمْஉங்களுக்கு மேல்اَوْஅல்லதுمِنْஇருந்துتَحْتِகீழேاَرْجُلِكُمْஉங்கள் பாதங்களுக்குاَوْஅல்லதுیَلْبِسَكُمْஉங்களைக் குழப்பிشِیَعًاபிரிவுகளாகوَّ یُذِیْقَமேலும் சுவைக்கச் செய்யவும்بَعْضَكُمْஉங்களில் சிலருக்குبَاْسَகொடுமையைبَعْضٍ ؕசிலருடையاُنْظُرْகவனிப்பீராகكَیْفَஎவ்வாறுنُصَرِّفُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِவசனங்களைلَعَلَّهُمْஅவர்கள்یَفْقَهُوْنَவிளங்கிக் கொள்வதற்காக
குல் ஹுவல் காதிரு 'அலா அய் யBப்'அத 'அலய்கும் 'அதாBபம் மின் Fபவ்கிகும் அவ் மின் தஹ்தி அர்ஜுலிகும் அவ் யல்Bபிஸகும் ஷிய'அ(ன்)வ் வ யுதீக Bபஃளகும் Bப'ஸ Bபஃள்; உன்ளுர் கய்Fப னுஸர்ரிFபுல் ஆயாதி ல'அல்லஹும் யFப்கஹூன்
(நபியே!) நீர் கூறும்: “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
وَكَذَّبَ بِهٖ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ ؕ قُلْ لَّسْتُ عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ
وَ كَذَّبَமேலும் பொய்ப்பித்தனர்بِهٖஅதனைقَوْمُكَஉமது சமுதாயத்தினர்وَ هُوَஅதுவோالْحَقُّ ؕசத்தியமாகும்قُلْகூறுவீராகلَّسْتُநான் அல்லعَلَیْكُمْஉங்கள் மீதுبِوَكِیْلٍؕபொறுப்பாளன்
வ கத் தBப Bபிஹீ கவ்முக வ ஹுவல் ஹக்க்; குல் லஸ்து'அலய்கும் Bபிவகீல்
(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, “நான் உங்கள் மீது பொறுப்பாளான் அல்ல” என்று (நபியே!) நீர் கூறிவிடும்.
لِكُلِّ نَبَاٍ مُّسْتَقَرٌّ ؗ وَّسَوْفَ تَعْلَمُوْنَ ۟
لِكُلِّஒவ்வொருنَبَاٍசெய்திக்கும்مُّسْتَقَرٌّ ؗஒரு குறிப்பிட்ட காலம் உண்டுوَّ سَوْفَமேலும் விரைவில்تَعْلَمُوْنَநீங்கள் அறிந்து கொள்வீர்கள்
லிகுல்லி னBப இம் முஸ்தகர் ரு(ன்)வ் வ ஸவ்Fப தஃலமூன்
ஒவ்வொரு காரியத்திலும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
وَاِذَا رَاَیْتَ الَّذِیْنَ یَخُوْضُوْنَ فِیْۤ اٰیٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰی یَخُوْضُوْا فِیْ حَدِیْثٍ غَیْرِهٖ ؕ وَاِمَّا یُنْسِیَنَّكَ الشَّیْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰی مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுرَاَیْتَநீர் கண்டால்الَّذِیْنَஎவர்கள்یَخُوْضُوْنَவீணாக விவாதிக்கிறார்களோفِیْۤஇல்اٰیٰتِنَاநம்முடைய வசனங்கள்فَاَعْرِضْஆகவே விலகிவிடுவீராகعَنْهُمْஅவர்களிடமிருந்துحَتّٰیவரைیَخُوْضُوْاஅவர்கள் ஈடுபடும்فِیْஇல்حَدِیْثٍபேச்சுغَیْرِهٖ ؕஅது அல்லாதوَ اِمَّاஇன்னும் ஒருவேளைیُنْسِیَنَّكَஉம்மை மறக்கச் செய்தால்الشَّیْطٰنُஷைத்தான்فَلَاஎனவே வேண்டாம்تَقْعُدْநீர் அமரبَعْدَபிறகுالذِّكْرٰیநினைவு வந்தمَعَஉடன்الْقَوْمِகூட்டத்தினர்الظّٰلِمِیْنَஅநியாயக்கார
வ இதா ர அய்தல் லதீன யகூளூன Fபீ ஆயாதினா Fப அஃரிள் 'அன்ஹும் ஹத்தா யக்கூளூ Fபீ ஹதீதின் கய்ரிஹ்; வ இம்மா யுன்ஸியன்னகஷ் ஷய்தானு Fபலா தக்'உத் Bபஃதத்திக்ரா ம'அல் கவ்மிள் ளாலிமீன்
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
وَمَا عَلَی الَّذِیْنَ یَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَیْءٍ وَّلٰكِنْ ذِكْرٰی لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்یَتَّقُوْنَஅஞ்சுகிறார்களோمِنْஇருந்துحِسَابِهِمْஅவர்களின் கணக்கில்مِّنْஎந்தشَیْءٍஒன்றும்وَّ لٰكِنْஎனினும்ذِكْرٰیநினைவூட்டல்لَعَلَّهُمْஅவர்கள்یَتَّقُوْنَஅஞ்சுவதற்காக
வமா 'அலல் லதீன யத்தகூன மின் ஹிஸாBபிஹிம் மின் ஷய்'இ(ன்)வ் வ லாகின் திக்ரா ல'அல்லஹும் யத்தகூன்
(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை; எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும்.
وَذَرِ الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا وَذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ ۖۗ لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ ۚ وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا یُؤْخَذْ مِنْهَا ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۚ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠
وَ ذَرِவிட்டுவிடுவீராகالَّذِیْنَஎவர்களைاتَّخَذُوْاஆக்கிக்கொண்டார்களோدِیْنَهُمْதங்கள் மார்க்கத்தைلَعِبًاவிளையாட்டாகவும்وَّ لَهْوًاமேலும் கேளிக்கையாகவும்وَّ غَرَّتْهُمُமேலும் அவர்களை மயக்கிவிட்டதோالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ ذَكِّرْமேலும் அறிவுறுத்துவீராகبِهٖۤஇதனைக் கொண்டுاَنْஎன்றுتُبْسَلَசிக்கிக்கொள்ளும்نَفْسٌۢஓர் ஆத்மாبِمَاஎதன் காரணமாகكَسَبَتْ ۖۗஅது சம்பாதித்ததோلَیْسَஇல்லைلَهَاஅதற்குمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَلِیٌّபாதுகாவலனோوَّ لَاமேலும் இல்லைشَفِیْعٌ ۚபரிந்துரைப்பவனோوَ اِنْமேலும் ஒருவேளைتَعْدِلْஅது ஈடாகக் கொடுத்தாலும்كُلَّஎல்லாعَدْلٍஈட்டையும்لَّاமாட்டாதுیُؤْخَذْஏற்றுக்கொள்ளப்படمِنْهَا ؕஅதனிடமிருந்துاُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள்اُبْسِلُوْاஅழிவுக்குள்ளாக்கப்பட்டார்களோبِمَاஎதன் காரணமாகكَسَبُوْا ۚஅவர்கள் சம்பாதித்தார்களோلَهُمْஅவர்களுக்குشَرَابٌபானம்مِّنْஆனحَمِیْمٍகொதிக்கும் நீர்وَّ عَذَابٌமேலும் வேதனைاَلِیْمٌۢநோவினை தரும்بِمَاஎதன் காரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَكْفُرُوْنَ۠நிராகரித்துக் கொண்டு
வ தரில் லதீனத் தகதூ தீனஹும் ல'இBப(ன்)வ்வ லஹ்வ(ன்)வ் வ கர்ரத் ஹுமுல் ஹ யாதுத் துன்யா; வ தக்கிர் Bபிஹீ அன் துBப்ஸல னFப்ஸும் Bபிமா கஸBபத் லய்ஸ லஹா மின் தூனில் லாஹி வலிய்யு(ன்)வ் வலா ஷFபீ'உ(ன்)வ் வ இன் தஃதில் குல்ல 'அத்லில் லா யு'கத் மின்ஹா; உலா 'இகல் லதீன உBப்ஸிலூ Bபிமா கஸBபூ லஹும் ஷராBபும் மின் ஹமீமி(ன்)வ் வ 'அதாBபுன் அலீமும் Bபிமா கானூ யக்க்Fபுரூன்
(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُنَا وَلَا یَضُرُّنَا وَنُرَدُّ عَلٰۤی اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰىنَا اللّٰهُ كَالَّذِی اسْتَهْوَتْهُ الشَّیٰطِیْنُ فِی الْاَرْضِ حَیْرَانَ ۪ لَهٗۤ اَصْحٰبٌ یَّدْعُوْنَهٗۤ اِلَی الْهُدَی ائْتِنَا ؕ قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராகاَنَدْعُوْاநாம் அழைப்போமாمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைمَاஎதனைلَاஇல்லைیَنْفَعُنَاநமக்கு பயனளிக்கும்وَ لَاமேலும் இல்லைیَضُرُّنَاநமக்கு தீங்களிக்கும்وَ نُرَدُّமேலும் நாம் திருப்பப்படுவோமாعَلٰۤیமீதுاَعْقَابِنَاஎமது குதிங்கால்களின்بَعْدَபிறகுاِذْபோதுهَدٰىنَاநமக்கு நேர்வழி காட்டினான்اللّٰهُஅல்லாஹ்كَالَّذِیஎவனைப் போலவென்றால்اسْتَهْوَتْهُஅவனை வழிதவறச் செய்தனالشَّیٰطِیْنُஷைத்தான்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்حَیْرَانَ ۪திகைத்தவனாகلَهٗۤஅவனுக்குاَصْحٰبٌதோழர்கள்یَّدْعُوْنَهٗۤஅவர்கள் அவனை அழைக்கிறார்கள்اِلَیபக்கம்الْهُدَیநேர்வழியின்ائْتِنَا ؕஎங்களிடம் வாقُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகهُدَیநேர்வழிاللّٰهِஅல்லாஹ்வுடையهُوَஅதுவேالْهُدٰی ؕநேர்வழிوَ اُمِرْنَاமேலும் நாம் ஏவப்பட்டுள்ளோம்لِنُسْلِمَநாம் பணிய வேண்டும் என்றுلِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
குல் அனத்'ஊ மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உனா வலா யளுர்ருனா வ னுரத்து 'அலா அஃகாBபின Bபஃத இத் ஹதானல் லாஹு கல்லதிஸ் தஹ்வத் ஹுஷ் ஷயாதீனு Fபில் அர்ளி ஹய்ரான லஹூ அஸ்-ஹாBபு(ன்)ய் யத்'ஊ னஹூ இலல் ஹுத' தினா; குல் இன்ன ஹுதல் லாஹி ஹுவல் ஹுதா வ உமிர்னா லினுஸ்லிம லி ரBப்Bபில் 'ஆலமீன்
(நபியே!) நீர் கூறும்: “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”
وَاَنْ اَقِیْمُوا الصَّلٰوةَ وَاتَّقُوْهُ ؕ وَهُوَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
وَ اَنْஇன்னும்اَقِیْمُواநிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اتَّقُوْهُ ؕஅவனுக்கு அஞ்சுங்கள்وَ هُوَஅவன்தான்الَّذِیْۤஎவன்اِلَیْهِஅவனிடமேتُحْشَرُوْنَநீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
வ அன் அகீமுஸ் ஸலாத வத்தகூஹ்; வ ஹுவல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ وَیَوْمَ یَقُوْلُ كُنْ فَیَكُوْنُ ؕ۬ قَوْلُهُ الْحَقُّ ؕ وَلَهُ الْمُلْكُ یَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ ؕ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ ؕ وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟
وَ هُوَமேலும் அவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைبِالْحَقِّ ؕஉண்மையைக் கொண்டுوَ یَوْمَமேலும் எந்த நாளில்یَقُوْلُஅவன் கூறுவான்كُنْஆகுفَیَكُوْنُ ؕ۬உடனே அது ஆகிவிடும்قَوْلُهُஅவனது சொல்الْحَقُّ ؕஉண்மையானதாகும்وَ لَهُமேலும் அவனுக்கேالْمُلْكُஆட்சிیَوْمَநாளில்یُنْفَخُஊதப்படும்فِیஇல்الصُّوْرِ ؕசூர் (எக்காளம்)عٰلِمُஅறிந்தவன்الْغَیْبِமறைவானவற்றைوَ الشَّهَادَةِ ؕமற்றும் வெளிப்படையானவற்றைوَ هُوَமேலும் அவன்الْحَكِیْمُஞானமிக்கவன்الْخَبِیْرُநன்கு உணர்பவன்
வ ஹுவல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; வ யவ்ம யகூலு குன் Fப யகூன்; கவ்லுஹுல் ஹக்க்; வ லஹுல் முல்கு யவ்ம யுன்Fபகு Fபிஸ் ஸூர்; 'ஆலிமுல் கய்Bபி வஷ் ஷஹாதஹ்; வ ஹுவல் ஹகீமுல் கBபீர்
அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚ اِنِّیْۤ اَرٰىكَ وَقَوْمَكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
وَ اِذْஇன்னும்قَالَகூறினார்اِبْرٰهِیْمُஇப்ராஹீம்لِاَبِیْهِதன் தந்தையிடம்اٰزَرَஆஸரிடம்اَتَتَّخِذُநீர் ஆக்கிக் கொள்கிறீராاَصْنَامًاசிலைகளைاٰلِهَةً ۚதெய்வங்களாகاِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰىكَஉம்மைக் காண்கிறேன்وَ قَوْمَكَஉம்முடைய சமூகத்தாரையும்فِیْஇல்ضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنٍதெளிவான
வ இத் கால இBப்ராஹீமு லி அBபீஹி ஆZஜர அ-தத்தகிது அஸ்னாமன் ஆலிஹதன் இன்னீ அராக வ கவ்மக Fபீ ளலாலிம் முBபீன்
இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.
وَكَذٰلِكَ نُرِیْۤ اِبْرٰهِیْمَ مَلَكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِیَكُوْنَ مِنَ الْمُوْقِنِیْنَ ۟
وَ كَذٰلِكَஇவ்வாறேنُرِیْۤநாம் காண்பிக்கிறோம்اِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குمَلَكُوْتَஆட்சியைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِபூமியினதும்وَ لِیَكُوْنَஅவர் ஆவதற்காகவும்مِنَஇருந்துالْمُوْقِنِیْنَஉறுதி கொண்டவர்களில்
வ கதாலிக னுரீ இBப்ராஹீம மலகூதஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லியகூன மினல் மூகினீன்
அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
فَلَمَّا جَنَّ عَلَیْهِ الَّیْلُ رَاٰ كَوْكَبًا ۚ قَالَ هٰذَا رَبِّیْ ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الْاٰفِلِیْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுجَنَّசூழ்ந்ததோعَلَیْهِஅவர் மீதுالَّیْلُஇரவுرَاٰஅவர் கண்டார்كَوْكَبًا ۚஒரு நட்சத்திரத்தைقَالَஅவர் கூறினார்هٰذَاஇதுرَبِّیْ ۚஎன் இறைவன்فَلَمَّاۤபின்னர் எப்போதுاَفَلَஅது மறைந்ததோقَالَஅவர் கூறினார்لَاۤஇல்லைاُحِبُّநான் நேசிக்கிறேன்الْاٰفِلِیْنَமறைந்து விடுபவர்களை
Fபலம்மா ஜன்ன 'அலய்ஹில் லய்லு ர ஆ கவ்கBபான் கால ஹாத ரBப்Bபீ Fபலம்மா அFபல கால லா உஹிBப்Bபுல் ஆFபிலீன்
ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்.
فَلَمَّا رَاَ الْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّیْ ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَىِٕنْ لَّمْ یَهْدِنِیْ رَبِّیْ لَاَكُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآلِّیْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுرَاَஅவர் பார்த்தாரோالْقَمَرَசந்திரனைبَازِغًاஉதயமாகுவதைقَالَஅவர் கூறினார்هٰذَاஇதுرَبِّیْ ۚஎன் இறைவன்فَلَمَّاۤபின்னர் எப்போதுاَفَلَஅது மறைந்ததோقَالَஅவர் கூறினார்لَىِٕنْஎன்றால்لَّمْஇல்லைیَهْدِنِیْஎனக்கு நேர்வழி காட்டرَبِّیْஎன் இறைவன்لَاَكُوْنَنَّநிச்சயமாக நான் ஆகிவிடுவேன்مِنَஇருந்துالْقَوْمِகூட்டத்தாரில்الضَّآلِّیْنَவழிகெட்ட
Fபலம்ம்மா ர அல் கமர BபாZஜிகன் கால ஹாதா ரBப்Bபீ Fபலம்மா அFபல கால ல'இல் லம் யஹ்தினீ ரBப்Bபீ ல அகூனன்ன மினல் கவ்மிள் ளால்லீன்
பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
فَلَمَّا رَاَ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّیْ هٰذَاۤ اَكْبَرُ ۚ فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ یٰقَوْمِ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுرَاَஅவர் கண்டாரோالشَّمْسَசூரியனைبَازِغَةًஉதிப்பதைقَالَஅவர் கூறினார்هٰذَاஇதுرَبِّیْஎன் இறைவன்هٰذَاۤஇதுاَكْبَرُ ۚமிகப்பெரியதுفَلَمَّاۤபின்னர் எப்போதுاَفَلَتْஅது மறைந்ததோقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنِّیْநிச்சயமாக நான்بَرِیْٓءٌவிலகியவன்مِّمَّاஎவற்றிலிருந்துتُشْرِكُوْنَநீங்கள் இணைவைக்கிறீர்களோ
Fபலம்மா ர அஷ்ஷம்ஸ BபாZஜிகதன் கால ஹாதா ரBப்Bபீ ஹாதா அக்Bபரு Fபலம்மா அFபலத் கால யா கவ்மி இன்னீ Bபரீ'உம் மிம்மா துஷ்ரிகூன்
பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.
اِنِّیْ وَجَّهْتُ وَجْهِیَ لِلَّذِیْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِیْفًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ
اِنِّیْநிச்சயமாக நான்وَجَّهْتُதிருப்பினேன்وَجْهِیَஎன் முகத்தைلِلَّذِیْஎவன் ஒருவன்பால்فَطَرَபடைத்தானோالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமேலும் பூமியைحَنِیْفًاநேர்வழி நின்றவனாகوَّ مَاۤமேலும் இல்லைاَنَاநான்مِنَஉள்ளவன்الْمُشْرِكِیْنَۚஇணைவைப்பாளர்களில்
இன்ன்னீ வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ Fபதரஸ் ஸமாவாதி வல் அர்ள ஹனீFப(ன்)வ் வ மா அன மினல் முஷ்ரிகீன்
“வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).
وَحَآجَّهٗ قَوْمُهٗ ؕ قَالَ اَتُحَآجُّوْٓنِّیْ فِی اللّٰهِ وَقَدْ هَدٰىنِ ؕ وَلَاۤ اَخَافُ مَا تُشْرِكُوْنَ بِهٖۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ رَبِّیْ شَیْـًٔا ؕ وَسِعَ رَبِّیْ كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟
وَ حَآجَّهٗமேலும் அவரிடம் தர்க்கம் செய்தனர்قَوْمُهٗ ؕஅவருடைய சமூகத்தினர்قَالَஅவர் கூறினார்اَتُحَآجُّوْٓنِّیْஎன்னிடம் தர்க்கம் செய்கிறீர்களாفِیபற்றிاللّٰهِஅல்லாஹ்வைப்وَ قَدْமேலும் நிச்சயமாகهَدٰىنِ ؕஅவன் எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்وَ لَاۤமேலும் இல்லைاَخَافُநான் அஞ்சுகிறேன்مَاஎவற்றைتُشْرِكُوْنَநீங்கள் இணைவைக்கிறீர்களோبِهٖۤஅவனுக்குاِلَّاۤதவிரاَنْஎன்றுیَّشَآءَநாடினால்رَبِّیْஎன் இறைவன்شَیْـًٔا ؕஏதேனும் ஒன்றைوَسِعَசூழ்ந்துள்ளான்رَبِّیْஎன் இறைவன்كُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்عِلْمًا ؕஞானத்தால்اَفَلَاஅப்படியிருக்கتَتَذَكَّرُوْنَநீங்கள் சிந்திக்க மாட்டீர்களா
வ ஹாஜ்ஜஹூ கவ்முஹ்; கால அ-துஹ்'ஹாஜ்ஜூன்னீ Fபில்லாஹி வ கத் ஹதான்; வ லா அகாFபு மா துஷ்ரிகூன Bபிஹீ இல்லா அய் யஷா'அ ரBப்Bபீ ஷய்'அ(ன்)வ் வஸி'அ ரBப்Bபீ குல்ல ஷய்'இன் 'இல்மன் அFபலா தததக்கரூன்
அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று கூறினார்.
وَكَیْفَ اَخَافُ مَاۤ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ عَلَیْكُمْ سُلْطٰنًا ؕ فَاَیُّ الْفَرِیْقَیْنِ اَحَقُّ بِالْاَمْنِ ۚ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟ۘ
وَ كَیْفَமேலும் எப்படிاَخَافُநான் பயப்படுவேன்مَاۤஎவற்றைاَشْرَكْتُمْநீங்கள் இணைவைத்தீர்களோوَ لَاமேலும் இல்லைتَخَافُوْنَநீங்கள் பயப்படுகிறீர்கள்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்اَشْرَكْتُمْஇணைவைத்தீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வுடன்مَاஎதனைلَمْஇல்லைیُنَزِّلْஅவன் இறக்கிவைக்கبِهٖஅதைக் குறித்துعَلَیْكُمْஉங்கள் மீதுسُلْطٰنًا ؕஎந்த ஆதாரத்தையும்فَاَیُّஎனவே எந்தالْفَرِیْقَیْنِஇரு பிரிவினரில்اَحَقُّஅதிக தகுதியுடையவர்بِالْاَمْنِ ۚபாதுகாப்பிற்குاِنْஆயின்كُنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَۘஅறிந்திருந்தால்
வ கய்Fப அகாFபு மா அஷ்ரக்தும் வலா தகாFபூன அன்னகும் அஷ்ரக்தும் Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ 'அலய்கும் ஸுல்தானா; Fப அய்யுல் Fபரீகய்னி அஹக்கு Bபில் அம்னி இன் குன்தும் தஃலமூன்
உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَلَمْ یَلْبِسُوْۤا اِیْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰٓىِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ ۟۠
اَلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ لَمْமேலும் இல்லைیَلْبِسُوْۤاஅவர்கள் கலக்கவில்லைاِیْمَانَهُمْதங்கள் நம்பிக்கையைبِظُلْمٍஅநியாயத்துடன்اُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمُஅவர்களுக்குالْاَمْنُபாதுகாப்புوَ هُمْமேலும் அவர்கள்مُّهْتَدُوْنَ۠நேர்வழி பெற்றவர்கள்
அல்லதீன ஆமனூ வ லம் யல்Bபிஸூ ஈமானஹும் Bபிளுல்மின் உலா'இக லஹுமுல் அம்னு வ ஹும் முஹ்ததூன்
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَیْنٰهَاۤ اِبْرٰهِیْمَ عَلٰی قَوْمِهٖ ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ اِنَّ رَبَّكَ حَكِیْمٌ عَلِیْمٌ ۟
وَ تِلْكَமேலும் அதுவேحُجَّتُنَاۤநம்முடைய ஆதாரம்اٰتَیْنٰهَاۤஅதனை நாம் வழங்கினோம்اِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குعَلٰیஎதிராகقَوْمِهٖ ؕஅவருடைய சமுதாயத்திற்குنَرْفَعُநாம் உயர்த்துகிறோம்دَرَجٰتٍஅந்தஸ்துகளில்مَّنْஎவரைنَّشَآءُ ؕநாம் நாடுகிறோமோاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்حَكِیْمٌஞானமிக்கவன்عَلِیْمٌநன்கு அறிந்தவன்
வ தில்க ஹுஜ்ஜதுனா ஆதய்னாஹா இBப்ராஹீம 'அலா கவ்மிஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; இன்ன ரBப்Bபக ஹகீமுன் 'அலீம்
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕமேலும் யஃகூபைكُلًّاஅனைவரையும்هَدَیْنَا ۚநாம் நேர்வழியில் நடத்தினோம்وَ نُوْحًاமேலும் நூஹைهَدَیْنَاநாம் நேர்வழியில் நடத்தினோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேوَ مِنْமேலும்ذُرِّیَّتِهٖஅவருடைய சந்ததியினரில்دَاوٗدَதாவூதைوَ سُلَیْمٰنَமேலும் ஸுலைமானைوَ اَیُّوْبَமேலும் அய்யூபைوَ یُوْسُفَமேலும் யூஸுஃபைوَ مُوْسٰیமேலும் மூஸாவைوَ هٰرُوْنَ ؕமேலும் ஹாரூனைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
وَ زَكَرِیَّاமேலும் ஜக்கரிய்யாوَ یَحْیٰیமேலும் யஹ்யாوَ عِیْسٰیமேலும் ஈஸாوَ اِلْیَاسَ ؕமேலும் இல்யாஸ்كُلٌّஅனைவரும்مِّنَஉள்ளவர்கள்الصّٰلِحِیْنَۙநல்லவர்களில்
வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
وَاِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَیُوْنُسَ وَلُوْطًا ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீலையும்وَ الْیَسَعَஇன்னும் அல்யஸஃவையும்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸையும்وَ لُوْطًا ؕஇன்னும் லூத்தையும்وَ كُلًّاஇன்னும் அனைவரையும்فَضَّلْنَاநாம் மேன்மையாக்கினோம்عَلَیவிடالْعٰلَمِیْنَۙஅகிலத்தாரை
வ இஸ்மா'ஈல வல் யஸ'அ வ யூனுஸ வ லூதா; வ குல்லன் Fபள்ளல்னா 'அலல் 'ஆலமீன்
இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
وَمِنْ اٰبَآىِٕهِمْ وَذُرِّیّٰتِهِمْ وَاِخْوَانِهِمْ ۚ وَاجْتَبَیْنٰهُمْ وَهَدَیْنٰهُمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَ مِنْஇன்னும்اٰبَآىِٕهِمْஅவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும்وَ ذُرِّیّٰتِهِمْஇன்னும் அவர்களுடைய சந்ததியினரிலிருந்தும்وَ اِخْوَانِهِمْ ۚஇன்னும் அவர்களுடைய சகோதரர்களிலிருந்தும்وَ اجْتَبَیْنٰهُمْஇன்னும் நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்وَ هَدَیْنٰهُمْஇன்னும் நாம் அவர்களுக்கு வழிகாட்டினோம்اِلٰیநோக்கிصِرَاطٍஒரு பாதையைمُّسْتَقِیْمٍநேரான
வ மின் ஆBபா'இஹிம் வ துர்ரிய்யாதிஹிம் வ இக்வானிஹிம் வஜ்தBபய்னாஹும் வ ஹதய்னாஹும் இலா ஸிராதிம் முஸ்தகீம்
இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.
ذٰلِكَ هُدَی اللّٰهِ یَهْدِیْ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
ذٰلِكَஅதுهُدَیநேர்வழிاللّٰهِஅல்லாஹ்வின்یَهْدِیْஅவன் வழிகாட்டுகிறான்بِهٖஅதைக் கொண்டுمَنْயாரைیَّشَآءُஅவன் நாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖ ؕதன் அடியார்களில்وَ لَوْமேலும் ஒருவேளைاَشْرَكُوْاஅவர்கள் இணைவைத்திருந்தால்لَحَبِطَநிச்சயமாக வீணாகிப் போயிருக்கும்عَنْهُمْஅவர்களை விட்டும்مَّاஎவற்றைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்து கொண்டு
தாலிக ஹுதல் லாஹி யஹ்தீ Bபிஹீ மய் யஷா'உ மின் 'இBபாதிஹ்; வ லவ் அஷ்ரகூ லஹBபித 'அன்ஹும் மா கானூ யஃமலூன்
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ۚ فَاِنْ یَّكْفُرْ بِهَا هٰۤؤُلَآءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّیْسُوْا بِهَا بِكٰفِرِیْنَ ۟
اُولٰٓىِٕكَஅவர்கள்الَّذِیْنَஎத்தகையோரென்றால்اٰتَیْنٰهُمُஅவர்களுக்கு நாம் வழங்கினோம்الْكِتٰبَவேதத்தைوَ الْحُكْمَமேலும் ஞானத்தைوَ النُّبُوَّةَ ۚமேலும் நபித்துவத்தைفَاِنْஎனவேیَّكْفُرْநிராகரித்தால்بِهَاஇவற்றைهٰۤؤُلَآءِஇவர்கள்فَقَدْநிச்சயமாகوَ كَّلْنَاநாம் ஒப்படைத்துவிட்டோம்بِهَاஇவற்றிற்குقَوْمًاஒரு சமூகத்தைلَّیْسُوْاஅவர்கள் இல்லைبِهَاஇவற்றைبِكٰفِرِیْنَநிராகரிப்பவர்களாக
உலா'இகல் லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப வல் ஹுக்ம வன் னுBபுவ்வஹ்; Fப இ(ன்)ய் யக்Fபுர் Bபிஹா ஹா'உலா'இ Fபகத் வக்கல்னா Bபிஹா கவ்மல் லய்ஸூ Bபிஹா BபிகாFபிரீன்
இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ هَدَی اللّٰهُ فَبِهُدٰىهُمُ اقْتَدِهْ ؕ قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٰی لِلْعٰلَمِیْنَ ۟۠
اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்الَّذِیْنَஎவர்களைهَدَیநேர்வழி காட்டினானோاللّٰهُஅல்லாஹ்فَبِهُدٰىهُمُஎனவே அவர்களின் நேர்வழியையேاقْتَدِهْ ؕநீர் பின்பற்றுவீராகقُلْநீர் கூறுவீராகلَّاۤஇல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஇதற்காகاَجْرًا ؕகூலியைاِنْஇல்லைهُوَஇதுاِلَّاதவிரذِكْرٰیநினைவுறுத்தல்لِلْعٰلَمِیْنَ۠அகிலத்தாருக்கு
உலா'இகல் லதீன ஹதல் லாஹு FபBபிஹுதாஹுமுக் ததிஹ்; குல் லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இன் ஹுவ இல்லா திக்ரா லில் 'ஆலமீன்
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக; “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.
وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی بَشَرٍ مِّنْ شَیْءٍ ؕ قُلْ مَنْ اَنْزَلَ الْكِتٰبَ الَّذِیْ جَآءَ بِهٖ مُوْسٰی نُوْرًا وَّهُدًی لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِیْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِیْرًا ۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْ ؕ قُلِ اللّٰهُ ۙ ثُمَّ ذَرْهُمْ فِیْ خَوْضِهِمْ یَلْعَبُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைقَدَرُواஅவர்கள் மதித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைحَقَّதகுந்தقَدْرِهٖۤஅவனது மதிப்பிற்குاِذْபோதுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்مَاۤஇல்லைاَنْزَلَஇறக்கியருளினான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுبَشَرٍஒரு மனிதர்مِّنْஇருந்துشَیْءٍ ؕஎதனையும்قُلْநீர் கூறுவீராகمَنْயார்اَنْزَلَஇறக்கியருளினான்الْكِتٰبَவேதத்தைالَّذِیْஎதனைجَآءَகொண்டு வந்தாரோبِهٖஅதனைمُوْسٰیமூஸாنُوْرًاஒளியாகவும்وَّ هُدًیமேலும் நேர்வழியாகவும்لِّلنَّاسِமனிதர்களுக்குتَجْعَلُوْنَهٗஅதனை நீங்கள் ஆக்குகிறீர்கள்قَرَاطِیْسَஏடுகளாகتُبْدُوْنَهَاஅவற்றை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்وَ تُخْفُوْنَமேலும் நீங்கள் மறைக்கிறீர்கள்كَثِیْرًا ۚஅதிகமானவற்றைوَ عُلِّمْتُمْமேலும் நீங்கள் கற்பிக்கப்பட்டீர்கள்مَّاஎதனைلَمْஇல்லைتَعْلَمُوْۤاநீங்கள் அறிந்திருக்கاَنْتُمْநீங்களோوَ لَاۤமேலும் இல்லைاٰبَآؤُكُمْ ؕஉங்கள் முன்னோர்களோقُلِநீர் கூறுவீராகاللّٰهُ ۙஅல்லாஹ்ثُمَّபின்னர்ذَرْهُمْஅவர்களை விட்டுவிடுவீராகفِیْஇல்خَوْضِهِمْஅவர்களின் வீண் விவாதத்தில்یَلْعَبُوْنَஅவர்கள் விளையாடிக்கொண்டிருக்கட்டும்
வமா கதருல் லாஹ ஹக்க கத்ரிஹீ இத் காலூ மா அன்Zஜலல் லாஹு 'அலா Bபஷரிம் மின் ஷய்'; குல் மன் அன்Zஜலல் கிதாBபல் லதீ ஜா'அ Bபிஹீ மூஸா னூர(ன்)வ் வ ஹுதல் லின்னாஸி தஜ்'அலூனஹூ கராதீஸ துBப்தூனஹா வ துக்Fபூன கதீர(ன்)வ் வ 'உல்லிம்தும் மா லம் தஃலமூ அன்தும் வ லா ஆBபா'உகும் குலில் லாஹு தும்ம தர்ஹும் Fபீ கவ்ளிஹிம் யல்'அBபூன்
இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَمَنْ حَوْلَهَا ؕ وَالَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ یُؤْمِنُوْنَ بِهٖ وَهُمْ عَلٰی صَلَاتِهِمْ یُحَافِظُوْنَ ۟
وَ هٰذَاமேலும் இதுكِتٰبٌஒரு வேதமாகும்اَنْزَلْنٰهُஇதனை நாம் அருளினோம்مُبٰرَكٌஅருள்வளம் மிக்கதுمُّصَدِّقُஉண்மைப்படுத்துவதுالَّذِیْஎதுبَیْنَமுன்னால்یَدَیْهِஉள்ளதோ அதனைوَ لِتُنْذِرَமேலும் நீர் எச்சரிப்பதற்காகاُمَّதாய்الْقُرٰیஊர்களின்وَ مَنْமேலும் எவர்حَوْلَهَا ؕஅதனைச் சுற்றியுள்ளார்களோ அவர்களைوَ الَّذِیْنَமேலும் எவர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِالْاٰخِرَةِமறுமையின் மீதுیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்بِهٖஇதன் மீதும்وَ هُمْமேலும் அவர்கள்عَلٰیமீதுصَلَاتِهِمْதங்களது தொழுகைகளின்یُحَافِظُوْنَபேணிப் பாதுகாப்பார்கள்
வ ஹாதா கிதாBபுன் அன்Zஜல்னாஹு முBபாரகும் முஸத்திகுல் லதீ Bபய்னா யதய்ஹி வ லிதுன்திர உம்மல் குரா வ மன் ஹவ்லஹா; வல்லதீன யு'மினூன Bபில் ஆகிரதி யு'மினூன Bபிஹீ வ ஹும்'அலா ஸலாதிஹிம் யுஹாFபிளூன்
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِیَ اِلَیَّ وَلَمْ یُوْحَ اِلَیْهِ شَیْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ ؕ وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ فِیْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓىِٕكَةُ بَاسِطُوْۤا اَیْدِیْهِمْ ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمْ ؕ اَلْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ غَیْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ اٰیٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ ۟
وَ مَنْமற்றும் எவர்اَظْلَمُஅதிக அநியாயக்காரர்مِمَّنِஎவரை விடافْتَرٰیஇட்டுக்கட்டினானோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுقَالَசொன்னானோاُوْحِیَவஹீ அறிவிக்கப்பட்டதுاِلَیَّஎனக்குوَ لَمْஆனால் இல்லைیُوْحَவஹீ அறிவிக்கப்படاِلَیْهِஅவனுக்குشَیْءٌயாதொன்றும்وَّ مَنْமற்றும் எவர்قَالَசொன்னானோسَاُنْزِلُநான் இறக்கிவைப்பேன்مِثْلَபோன்றதைمَاۤஎதனைاَنْزَلَஇறக்கிவைத்தானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ لَوْஇன்னும் ஒருவேளைتَرٰۤیநீர் பார்த்தால்اِذِபோதுالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்فِیْஇல்غَمَرٰتِஅவஸ்தைகளில்الْمَوْتِமரணத்தின்وَ الْمَلٰٓىِٕكَةُஇன்னும் வானவர்கள்بَاسِطُوْۤاநீட்டியவர்களாகاَیْدِیْهِمْ ۚதங்களது கைகளைاَخْرِجُوْۤاவெளியேற்றுங்கள்اَنْفُسَكُمْ ؕஉங்கள் உயிர்களைاَلْیَوْمَஇன்றைய தினம்تُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்عَذَابَவேதனையைالْهُوْنِஇழிவானبِمَاஎதனால் என்றால்كُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَقُوْلُوْنَசொல்லிக் கொண்டுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்غَیْرَஅல்லாததைالْحَقِّஉண்மைوَ كُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தீர்கள்عَنْவிட்டும்اٰیٰتِهٖஅவனுடைய வசனங்களைتَسْتَكْبِرُوْنَபெருமையடித்துக் கொண்டு
வ மன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கால ஊஹிய இலய்ய வ லம் யூஹ இலய்ஹி ஷய்'உன் வ மன் கால ஸ உன்Zஜிலு மித்ல மா அன்Zஜலல் லாஹ்; வ லவ் தரா இதிள் ளாலிமூன Fபீ கமராதில் மவ்தி வல்மலா'இகது Bபாஸிதூ அய்தீஹிம் அக்ரிஜூ அன்Fபுஸகும்; அல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தகூலூன 'அலல் லாஹி கய்ரல் ஹக்கி வ குன்தும் 'அன் ஆயாதிஹீ தஸ்தக்Bபிரூன்
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).
وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰی كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَآءَ ظُهُوْرِكُمْ ۚ وَمَا نَرٰی مَعَكُمْ شُفَعَآءَكُمُ الَّذِیْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِیْكُمْ شُرَكٰٓؤُا ؕ لَقَدْ تَّقَطَّعَ بَیْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟۠
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجِئْتُمُوْنَاநீங்கள் நம்மிடம் வந்துவிட்டீர்கள்فُرَادٰیதனித்தனியாகكَمَاஎவ்வாறுخَلَقْنٰكُمْநாம் உங்களைப் படைத்தோமோاَوَّلَமுதல்مَرَّةٍமுறைوَّ تَرَكْتُمْமேலும் நீங்கள் விட்டுவிட்டீர்கள்مَّاஎவற்றைخَوَّلْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கியிருந்தோமோوَرَآءَபின்னால்ظُهُوْرِكُمْ ۚஉங்கள் முதுகுகளுக்குப்وَ مَاமேலும் இல்லைنَرٰیநாம் காண்கிறோம்مَعَكُمْஉங்களுடன்شُفَعَآءَكُمُஉங்கள் பரிந்துரையாளர்களைالَّذِیْنَஎவர்களைزَعَمْتُمْநீங்கள் கருதினீர்களோاَنَّهُمْஅவர்கள் என்றுفِیْكُمْஉங்களில்شُرَكٰٓؤُا ؕகூட்டாளிகள்لَقَدْநிச்சயமாகتَّقَطَّعَதுண்டிக்கப்பட்டுவிட்டதுبَیْنَكُمْஉங்களுக்கிடையேوَ ضَلَّமேலும் மறைந்துவிட்டதுعَنْكُمْஉங்களை விட்டுمَّاஎவற்றைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَزْعُمُوْنَ۠வாதிட்டுக் கொண்டு
வ லகத் ஜி'துமூனா Fபுராதா கமா கலக்னாகும் அவ்வல மர்ரதி(ன்)வ் வ தரக்தும் மா கவ்வல்னாகும் வரா'அ ளுஹூரிகும் வமா னரா ம'அகும் ஷுFப'ஆ' அகுமுல் லதீன Zஜ'அம்தும் அன்னஹும் Fபீகும் ஷுரகா'; லகத் தகத்த'அ Bபய்னகும் வ ளல்ல 'அன்ன்கும் மா குன்தும் தZஜ்'உமூன்
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்: நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன” (என்று கூறுவான்).  
اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰی ؕ یُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَمُخْرِجُ الْمَیِّتِ مِنَ الْحَیِّ ؕ ذٰلِكُمُ اللّٰهُ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்فَالِقُபிளப்பவன்الْحَبِّதானியத்தைوَ النَّوٰی ؕமேலும் கொட்டையைیُخْرِجُவெளிப்படுத்துகிறான்الْحَیَّஉயிருள்ளதைمِنَஇருந்துالْمَیِّتِஇறந்ததைوَ مُخْرِجُமேலும் வெளிப்படுத்துபவன்الْمَیِّتِஇறந்ததைمِنَஇருந்துالْحَیِّ ؕஉயிருள்ளதைذٰلِكُمُஅத்தகையவனேاللّٰهُஅல்லாஹ்فَاَنّٰیபின் எவ்வாறுتُؤْفَكُوْنَதிசை திருப்பப்படுகிறீர்கள்
இன்னல் லாஹ Fபாலிகுல் ஹBப்Bபி வன்னவா யுக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யிதி வ முக்ரிஜுல் மய்யிதி மினல் ஹய்ய்; தாலிகுமுல் லாஹு Fப அன்னா து'Fபகூன்
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
فَالِقُ الْاِصْبَاحِ ۚ وَجَعَلَ الَّیْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ؕ ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟
فَالِقُபிளப்பவன்الْاِصْبَاحِ ۚவிடியற்காலையைوَ جَعَلَமேலும் அவன் ஆக்கினான்الَّیْلَஇரவைسَكَنًاஇளைப்பாறுவதற்காகوَّ الشَّمْسَசூரியனையும்وَ الْقَمَرَசந்திரனையும்حُسْبَانًا ؕகணக்கீடாகذٰلِكَஇதுتَقْدِیْرُநிர்ணயமாகும்الْعَزِیْزِவல்லமை மிக்கவனின்الْعَلِیْمِமுற்றும் அறிந்தவனின்
Fபாலிகுல் இஸ்Bபாஹி வ ஜ'அலல் லய்ல ஸகன(ன்)வ் வஷ் ஷம்ஸ வல்கமர ஹுஸ்Bபானா; தாலிக தக்தீருல் 'அZஜீZஜில் 'அலீம்
அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
وَهُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِیْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ ؕ قَدْ فَصَّلْنَا الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்தான்الَّذِیْஎத்தகையவன் என்றால்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்காகالنُّجُوْمَநட்சத்திரங்களைلِتَهْتَدُوْاநீங்கள் வழியறிவதற்காகبِهَاஅவற்றின் மூலம்فِیْஇல்ظُلُمٰتِஇருள்கள்الْبَرِّநிலத்தின்وَ الْبَحْرِ ؕமற்றும் கடலின்قَدْநிச்சயமாகفَصَّلْنَاநாம் விவரித்துள்ளோம்الْاٰیٰتِஅத்தாட்சிகளைلِقَوْمٍஒரு சமூகத்திற்குیَّعْلَمُوْنَஅறியக்கூடிய
வ ஹுவல் லதீ ஜ'அல லகுமுன் னுஜூம லிதஹ்ததூ Bபிஹா Fபீ ளுலுமாதில் Bபர்ரி வல்Bபஹ்ர்; கத் Fபஸ்ஸல்னல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள் - அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ ؕ قَدْ فَصَّلْنَا الْاٰیٰتِ لِقَوْمٍ یَّفْقَهُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்الَّذِیْۤஅவன்தான்اَنْشَاَكُمْஉங்களை உருவாக்கினான்مِّنْஇருந்துنَّفْسٍஓர் உயிரில்وَّاحِدَةٍஒரேفَمُسْتَقَرٌّஎனவே ஒரு தங்குமிடம்وَّ مُسْتَوْدَعٌ ؕமேலும் ஓர் ஒப்படைக்கப்படும் இடம்قَدْநிச்சயமாகفَصَّلْنَاநாம் விவரித்துள்ளோம்الْاٰیٰتِஅத்தாட்சிகளைلِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّفْقَهُوْنَஅவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள்
வ ஹுவல் லதீ அன்ஷ அகும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததின் Fபமுஸ்தகர்ரு(ன்)வ் வ முஸ்தவ்த'; கத் Fபஸ்ஸல்னல் ஆயாதி லிகவ் மி(ன்)ய்-யFப்கஹூன்
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
وَهُوَ الَّذِیْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَیْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا ۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِیَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّیْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَیْرَ مُتَشَابِهٍ ؕ اُنْظُرُوْۤا اِلٰی ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَیَنْعِهٖ ؕ اِنَّ فِیْ ذٰلِكُمْ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்الَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَنْزَلَஇறக்கினான்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مَآءً ۚநீரைفَاَخْرَجْنَاபின்னர் நாம் வெளிப்படுத்தினோம்بِهٖஅதைக் கொண்டுنَبَاتَதாவரங்களைكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்فَاَخْرَجْنَاபின்னர் நாம் வெளிப்படுத்தினோம்مِنْهُஅதிலிருந்துخَضِرًاபசுமையானதைنُّخْرِجُநாம் வெளிப்படுத்துகிறோம்مِنْهُஅதிலிருந்துحَبًّاதானியங்களைمُّتَرَاكِبًا ۚஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டوَ مِنَமேலும் இருந்துالنَّخْلِபேரீச்சை மரத்தின்مِنْஇருந்துطَلْعِهَاஅதன் பாளையில்قِنْوَانٌகுலைகள்دَانِیَةٌதாழ்ந்து தொங்கும்وَّ جَنّٰتٍமேலும் தோட்டங்களையும்مِّنْகொண்டاَعْنَابٍதிராட்சைوَّ الزَّیْتُوْنَமேலும் ஜைத்தூன்وَ الرُّمَّانَமேலும் மாதுளைمُشْتَبِهًاஒன்றுக்கொன்று ஒத்ததாகவும்وَّ غَیْرَமேலும் அல்லாததாகவும்مُتَشَابِهٍ ؕஒத்ததாகاُنْظُرُوْۤاநீங்கள் பாருங்கள்اِلٰیபக்கம்ثَمَرِهٖۤஅதன் கனிகளின்اِذَاۤபோதுاَثْمَرَஅது காய்க்கும்وَ یَنْعِهٖ ؕமேலும் அது கனிவதையும்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكُمْஅவற்றில்لَاٰیٰتٍஅத்தாட்சிகள் இருக்கின்றனلِّقَوْمٍசமூகத்தாருக்குیُّؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளும்
வ ஹுவல் லதீ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ்னா Bபிஹீ னBபாத குல்லி ஷய்'இன் Fப அக்ரஜ்னா மின்ஹு களிரன் னுக்ரிஜு மின்ஹு ஹBப்Bபம் முதராகிBப(ன்)வ் வ மினன் னக்லி மின் தல்'இஹா கின்வானுன் தானியது(ன்)வ் வ ஜன்னாதிம் மின் அஃனாBபி(ன்)வ் வZஜ்Zஜய்தூன வர்ரும்மான முஷ்தBபிஹ(ன்)வ் வ கய்ர முதஷாBபிஹ்; உன்ளுரூ இலா தமரிஹீ இதா அத்மர வ யன்'இஹ்; இன்ன Fபீ தாலிகும் ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوْا لَهٗ بَنِیْنَ وَبَنٰتٍ بِغَیْرِ عِلْمٍ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یَصِفُوْنَ ۟۠
وَ جَعَلُوْاஇன்னும் அவர்கள் ஆக்கினார்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குشُرَكَآءَஇணைகளாகالْجِنَّஜின்களைوَ خَلَقَهُمْஇன்னும் அவன் அவர்களைப் படைத்தான்وَ خَرَقُوْاஇன்னும் அவர்கள் இட்டுக்கட்டினார்கள்لَهٗஅவனுக்குبَنِیْنَமகன்களையும்وَ بَنٰتٍۭஇன்னும் மகள்களையும்بِغَیْرِஇன்றிعِلْمٍ ؕஅறிவுسُبْحٰنَهٗஅவன் தூய்மையானவன்وَ تَعٰلٰیஇன்னும் அவன் உயர்ந்தவன்عَمَّاஎதை விட்டும்یَصِفُوْنَ۠அவர்கள் வர்ணிக்கிறார்களோ
வ ஜ'அலூ லில்லாஹி ஷுரகா'அல் ஜின்ன வ கலக ஹும் வ கரகூ லஹூ Bபனீன வ Bபனாதிம் Bபிகய்ரி 'இல்ம் ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்ம யஸிFபூன்
இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اَنّٰی یَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ ؕ وَخَلَقَ كُلَّ شَیْءٍ ۚ وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
بَدِیْعُமுன்மாதிரியின்றிப் படைத்தவன்السَّمٰوٰتِவானங்களையும்وَ الْاَرْضِ ؕபூமியையும்اَنّٰیஎவ்வாறுیَكُوْنُஇருக்க முடியும்لَهٗஅவனுக்குوَلَدٌஒரு பிள்ளைوَّ لَمْமேலும் இல்லைتَكُنْஇருக்கلَّهٗஅவனுக்குصَاحِبَةٌ ؕஒரு துணைவிوَ خَلَقَமேலும் அவன் படைத்தான்كُلَّஒவ்வொருشَیْءٍ ۚபொருளையும்وَ هُوَமேலும் அவன்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
Bபதீ'உஸ் ஸமாவாதி வல் அர்ளி அன்ன்னா யகூனு லஹூ வலது(ன்)வ் வ லம் தகுல் லஹூ ஸாஹிBபது(ன்)வ் வ கலக குல்ல ஷய்ன்'இ(ன்)வ் வ ஹுவ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ خَالِقُ كُلِّ شَیْءٍ فَاعْبُدُوْهُ ۚ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟
ذٰلِكُمُஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْ ۚஉங்கள் இறைவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைخَالِقُபடைப்பவன்كُلِّஅனைத்துشَیْءٍபொருட்களையும்فَاعْبُدُوْهُ ۚஎனவே அவனை வணங்குங்கள்وَ هُوَமேலும் அவன்عَلٰیமீதுكُلِّஅனைத்துشَیْءٍபொருட்களின்وَّكِیْلٌபொறுப்பாளன்
தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் லா இலாஹ இல்லா ஹுவ காலிகு குல்லி ஷய்'இன் FபஃBபுதூஹ்; வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இ(ன்)வ் வகீல்
அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ ؗ وَهُوَ یُدْرِكُ الْاَبْصَارَ ۚ وَهُوَ اللَّطِیْفُ الْخَبِیْرُ ۟
لَاமுடியாதுتُدْرِكُهُஅவனை அடையالْاَبْصَارُ ؗபார்வைகள்وَ هُوَஅவனோیُدْرِكُஅடைகிறான்الْاَبْصَارَ ۚபார்வைகளைوَ هُوَமேலும் அவன்اللَّطِیْفُநுட்பமானவன்الْخَبِیْرُநன்கறிந்தவன்
லா துத்ரிகுஹுல் அBப்ஸாரு வ ஹுவ யுத்ரிகுல் அBப்ஸார வ ஹுவல் லதீFபுல் கBபீர்
பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
قَدْ جَآءَكُمْ بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ ۚ فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ عَمِیَ فَعَلَیْهَا ؕ وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟
قَدْநிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துவிட்டனبَصَآىِٕرُதெளிவான சான்றுகள்مِنْஇடமிருந்துرَّبِّكُمْ ۚஉங்கள் இறைவன்فَمَنْஎனவே எவர்اَبْصَرَபார்க்கிறாரோفَلِنَفْسِهٖ ۚஅது அவரது ஆத்மாவுக்கேوَ مَنْமேலும் எவர்عَمِیَகுருடராகிறாரோفَعَلَیْهَا ؕஅது அவருக்கு எதிராகவேوَ مَاۤமேலும் இல்லைاَنَاநான்عَلَیْكُمْஉங்கள் மீதுبِحَفِیْظٍஒரு பாதுகாவலன்
கத் ஜா'அகும் Bபஸா'இரு மிர் ரBப்Bபிகும் Fபமன் அBப்ஸர FபலினFப்ஸிஹீ வ மன் 'அமிய Fப'அலய்ஹா; வ மா அன 'அலய்கும் BபிஹFபீள்
நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).
وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ وَلِیَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَیِّنَهٗ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
وَ كَذٰلِكَஇவ்வாறேنُصَرِّفُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِவசனங்களைوَ لِیَقُوْلُوْاஅவர்கள் கூறுவதற்காகدَرَسْتَநீர் கற்றுக்கொண்டீர்وَ لِنُبَیِّنَهٗமேலும் அதனை நாம் தெளிவுபடுத்துவதற்காகلِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْلَمُوْنَஅறிகின்ற
வ கதாலிக னுஸர்ரிFபுல் ஆயாதி வ லியகூலூ தரஸ்த வ லினுBபய்யினஹூ லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
நீர் (பல வேதங்களிலிருந்து) பாடம் படித்து வந்தீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும், இன்னும், அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறு விளக்குகிறோம்.
اِتَّبِعْ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟
اِتَّبِعْபின்பற்றுவீராகمَاۤஎதைاُوْحِیَஅறிவிக்கப்பட்டதோاِلَیْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَ ۚஉமது இறைவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைوَ اَعْرِضْஇன்னும் புறக்கணிப்பீராகعَنِவிட்டுالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களை
இத்தBபிஃ மா ஊஹிய இலய்க மிர் ரBப்Bபிக லா இலாஹ இல்லா ஹுவ வ அஃரிள் 'அனில் முஷ்ரிகீன்
(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
وَلَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكُوْا ؕ وَمَا جَعَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۚ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைشَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاۤஇல்லைاَشْرَكُوْا ؕஅவர்கள் இணைவைத்திருக்கوَ مَاமேலும் நாம் ஆக்கவில்லைجَعَلْنٰكَஉம்மைعَلَیْهِمْஅவர்கள் மீதுحَفِیْظًا ۚஒரு பாதுகாவலராகوَ مَاۤமேலும் இல்லைاَنْتَநீர்عَلَیْهِمْஅவர்கள் மீதுبِوَكِیْلٍஒரு பொறுப்பாளராக
வ லவ் ஷா'அல் லாஹு மா அஷ்ரகூ; வமா ஜ'அல்னாக 'அலய்ஹிம் ஹFபீள(ன்)வ் வ மா அன்த 'அலய்ஹிம் Bபிவகீல்
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
وَلَا تَسُبُّوا الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَیْرِ عِلْمٍ ؕ كَذٰلِكَ زَیَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ۪ ثُمَّ اِلٰی رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَیُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَسُبُّواதிட்டாதீர்கள்الَّذِیْنَஎவர்களைیَدْعُوْنَஅவர்கள் அழைக்கிறார்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைفَیَسُبُّواஅதனால் அவர்கள் திட்டுவார்கள்اللّٰهَஅல்லாஹ்வைعَدْوًۢاவரம்பு மீறிبِغَیْرِஇன்றிعِلْمٍ ؕஅறிவின்كَذٰلِكَஇவ்வாறேزَیَّنَّاநாம் அழகாக்கினோம்لِكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திற்கும்عَمَلَهُمْ ۪அவர்களின் செயலைثُمَّபிறகுاِلٰیபால்رَبِّهِمْஅவர்களின் இறைவனின்مَّرْجِعُهُمْஅவர்களின் மீளுதல்فَیُنَبِّئُهُمْஅவன் அவர்களுக்கு அறிவிப்பான்بِمَاஎவற்றைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்து கொண்டு
வ லா தஸுBப்Bபுல் லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி Fப யஸுBப்Bபுல் லாஹ 'அத்வம் Bபிகய்ரி 'இல்ம்; கதாலிக Zஜய்யன்னா லிகுல்லி உம்மதின் 'அமலஹும் தும்ம இலா ரBப்Bபிஹிம் மர்ஜி'உஹும் Fப யுனBப்Bபி'உஹும் Bபிமா கானூ யஃமலூன்
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ جَآءَتْهُمْ اٰیَةٌ لَّیُؤْمِنُنَّ بِهَا ؕ قُلْ اِنَّمَا الْاٰیٰتُ عِنْدَ اللّٰهِ وَمَا یُشْعِرُكُمْ ۙ اَنَّهَاۤ اِذَا جَآءَتْ لَا یُؤْمِنُوْنَ ۟
وَ اَقْسَمُوْاமேலும் அவர்கள் சத்தியம் செய்தார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுجَهْدَமிக உறுதியானاَیْمَانِهِمْதங்களது சத்தியங்களைக் கொண்டுلَىِٕنْநிச்சயமாகجَآءَتْهُمْஅவர்களிடம் வந்தால்اٰیَةٌஓர் அத்தாட்சிلَّیُؤْمِنُنَّஅவர்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள்بِهَا ؕஅதன் மீதுقُلْநீர் கூறுவீராகاِنَّمَاநிச்சயமாகالْاٰیٰتُஅத்தாட்சிகள்عِنْدَவசம்اللّٰهِஅல்லாஹ்வின்وَ مَاஇன்னும் எதுیُشْعِرُكُمْ ۙஉங்களுக்கு உணர்த்தும்اَنَّهَاۤநிச்சயமாக அவைاِذَاவரும்போதுجَآءَتْவந்தாலும்لَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள
வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் ல'இன் ஜா'அத் ஹும் ஆயதுல் ல யு'மினுன்ன Bபிஹா; குல் இன்னமல் ஆயாது 'இன்தல் லாஹி வமா யுஷ்'இருகும் அன்னஹா இதா ஜா'அத் லா யு'மினூன்
(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?
وَنُقَلِّبُ اَفْـِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ یُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟۠
وَ نُقَلِّبُமேலும் நாம் திருப்புகிறோம்اَفْـِٕدَتَهُمْஅவர்களுடைய உள்ளங்களைوَ اَبْصَارَهُمْஅவர்களுடைய பார்வைகளையும்كَمَاபோன்றுلَمْஇல்லைیُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்ளبِهٖۤஅதில்اَوَّلَமுதல்مَرَّةٍமுறைوَّ نَذَرُهُمْமேலும் நாம் அவர்களை விட்டுவிடுவோம்فِیْஇல்طُغْیَانِهِمْஅவர்களுடைய வரம்புமீறல்یَعْمَهُوْنَ۠அவர்கள் தட்டழிந்து தடுமாறுவார்கள்
வ னுகல்லிBபு அFப்'இததஹும் வ அBப்ஸாரஹும் கமா லம் யு'மினூ Bபிஹீ அவ்வல மர்ரதி(ன்)வ் வ னதருஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே; இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.
وَلَوْ اَنَّنَا نَزَّلْنَاۤ اِلَیْهِمُ الْمَلٰٓىِٕكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتٰی وَحَشَرْنَا عَلَیْهِمْ كُلَّ شَیْءٍ قُبُلًا مَّا كَانُوْا لِیُؤْمِنُوْۤا اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ یَجْهَلُوْنَ ۟
وَ لَوْஇன்னும் ஒருவேளைاَنَّنَاநிச்சயமாக நாம்نَزَّلْنَاۤஇறக்கி வைத்தாலும்اِلَیْهِمُஅவர்களிடம்الْمَلٰٓىِٕكَةَவானவர்களைوَ كَلَّمَهُمُஇன்னும் அவர்களிடம் பேசினாலும்الْمَوْتٰیமரணித்தவர்கள்وَ حَشَرْنَاஇன்னும் நாம் ஒன்று திரட்டினாலும்عَلَیْهِمْஅவர்களுக்கு முன்னால்كُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்قُبُلًاநேருக்கு நேராகمَّاஇல்லைكَانُوْاஅவர்கள்لِیُؤْمِنُوْۤاநம்பிக்கை கொள்வதற்குاِلَّاۤதவிரاَنْஎன்றுیَّشَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்وَ لٰكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்یَجْهَلُوْنَஅறியாதவர்களாக இருக்கின்றனர்
வ லவ் அன்னனா னZஜ்Zஜல் னா இலய்ஹிமுல் மலா'இகத வ கல்லமஹுமுல் மவ்தா வ ஹஷர்னா 'அலய்ஹிம் குல்ல ஷய்'இன் குBபுலம் மா கானூ லியு'மினூ இல்லா அய் யஷா'அல் லாஹு வ லாகின்ன அக்தரஹும் யஜ்ஹலூன்
நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِیٍّ عَدُوًّا شَیٰطِیْنَ الْاِنْسِ وَالْجِنِّ یُوْحِیْ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا ؕ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا یَفْتَرُوْنَ ۟
وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேجَعَلْنَاநாம் ஆக்கினோம்لِكُلِّஒவ்வொருنَبِیٍّநபிக்கும்عَدُوًّاஎதிரியாகشَیٰطِیْنَஷைத்தான்களைالْاِنْسِமனிதர்களிலிருந்தும்وَ الْجِنِّமற்றும் ஜின்களிலிருந்தும்یُوْحِیْபோதிக்கிறார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اِلٰیநோக்கிبَعْضٍசிலரைزُخْرُفَமெருகூட்டப்பட்டالْقَوْلِபேச்சைغُرُوْرًا ؕஏமாற்றுவதற்காகوَ لَوْஇன்னும் ஒருவேளைشَآءَநாடியிருந்தால்رَبُّكَஉமது இறைவன்مَاசெய்யமாட்டார்கள்فَعَلُوْهُஅவர்கள் அதனைفَذَرْهُمْஎனவே அவர்களை விட்டுவிடுவீராகوَ مَاமேலும் எதைیَفْتَرُوْنَஅவர்கள் இட்டுக்கட்டுகிறார்களோ
வ கதாலிக ஜ'அல்னா லிகுல்லி னBபிய்யின் 'அதுவ்வன் ஷயாதீனல் இன்ஸி வல்ஜின்னி யூஹீ Bபஃளுஹும் இலா Bபஃளின் Zஜுக்ருFபல் கவ்லி குரூரா; வ லவ் ஷா'அ ரBப்Bபுக மா Fப'அலூஹு Fபதர்ஹும் வமா யFப்தரூன்
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
وَلِتَصْغٰۤی اِلَیْهِ اَفْـِٕدَةُ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِیَرْضَوْهُ وَلِیَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ ۟
وَ لِتَصْغٰۤیசாய்வதற்காகவும்اِلَیْهِஅதன் பக்கம்اَفْـِٕدَةُஉள்ளங்கள்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِالْاٰخِرَةِமறுமையின் மீதுوَ لِیَرْضَوْهُஅதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும்وَ لِیَقْتَرِفُوْاமேலும் அவர்கள் சம்பாதிப்பதற்காகவும்مَاஎதைهُمْஅவர்கள்مُّقْتَرِفُوْنَசம்பாதிக்கிறார்களோ
வ லிதஸ்கா இலய்ஹி அFப்'இததுல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி வ லியர்ளவ்ஹு வ லியக்தரிFபூ மா ஹும் முக்தரிFபூன்
(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்).
اَفَغَیْرَ اللّٰهِ اَبْتَغِیْ حَكَمًا وَّهُوَ الَّذِیْۤ اَنْزَلَ اِلَیْكُمُ الْكِتٰبَ مُفَصَّلًا ؕ وَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟
اَفَغَیْرَஅப்படியிருக்க வேறு எவரையாاللّٰهِஅல்லாஹ்வைاَبْتَغِیْநான் தேடுவேனாحَكَمًاநீதிபதியாகوَّ هُوَஅவனோالَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَنْزَلَஇறக்கிவைத்தான்اِلَیْكُمُஉங்களிடம்الْكِتٰبَஇவ்வேதத்தைمُفَصَّلًا ؕவிளக்கமாகوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰتَیْنٰهُمُஅவர்களுக்கு நாம் கொடுத்தோமோالْكِتٰبَவேதத்தைیَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்اَنَّهٗநிச்சயமாக இதுمُنَزَّلٌஇறக்கப்பட்டதாகும்مِّنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்بِالْحَقِّஉண்மையுடன்فَلَاஎனவேتَكُوْنَنَّநீர் ஆகிவிட வேண்டாம்مِنَ-வர்களில்الْمُمْتَرِیْنَசந்தேகிப்பவர்களில்
அFபகய்ரல் லாஹி அBப்தகீ ஹகம(ன்)வ் வ ஹுவல் லதீ அன்Zஜல இலய்குமுல் கிதாBப முFபஸ்ஸலா; வல்லதீன அதய் னாஹுமுல் கிதாBப யஃலமூன அன்னஹூ முனZஜ்Zஜலும் மிர் ரBப்Bபிக Bபில்ஹக்கி Fபலா தகூனன்ன மினல் மும்தரீன்
(நபியே! கூறும்:) “அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்.
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَّعَدْلًا ؕ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۚ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ تَمَّتْமேலும் முழுமையடைந்துவிட்டதுكَلِمَتُவார்த்தைرَبِّكَஉமது இறைவனின்صِدْقًاஉண்மையிலும்وَّ عَدْلًا ؕமேலும் நீதியிலும்لَاஇல்லைمُبَدِّلَமாற்றக்கூடியவர்لِكَلِمٰتِهٖ ۚஅவனுடைய வார்த்தைகளைوَ هُوَமேலும் அவன்السَّمِیْعُசெவியுறுபவன்الْعَلِیْمُநன்கறிபவன்
வ தம்மத் கலிமது ரBப்Bபிக ஸித்க(ன்)வ் வ 'அத்லா; லா முBபத்தில லி கலிமாதிஹ்; வ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِی الْاَرْضِ یُضِلُّوْكَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟
وَ اِنْமேலும் நீர்تُطِعْகீழ்ப்படிந்தால்اَكْثَرَபெரும்பாலோருக்குمَنْஎவர்கள்فِیஉள்ளالْاَرْضِபூமியில்یُضِلُّوْكَஅவர்கள் உம்மை வழிதவறச் செய்வார்கள்عَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنْஇல்லைیَّتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுகிறார்கள்اِلَّاதவிரالظَّنَّயூகத்தைوَ اِنْமேலும் இல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரیَخْرُصُوْنَஅவர்கள் பொய் கூறுகிறார்கள்
வ இன் துதிஃ அக்தர மன் Fபில் அர்ளி யுளில்லூக 'அன் ஸBபீலில் லாஹ்; இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன் ஹும் இல்லா யக்ருஸூன்
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ مَنْ یَّضِلُّ عَنْ سَبِیْلِهٖ ۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவனேاَعْلَمُநன்கறிந்தவன்مَنْஎவர்یَّضِلُّவழிகெடுகிறாரோعَنْவிட்டுسَبِیْلِهٖ ۚஅவனது பாதையைوَ هُوَமேலும் அவன்اَعْلَمُநன்கறிந்தவன்بِالْمُهْتَدِیْنَநேர்வழி பெற்றவர்களை
இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு மய் யளில்லு 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.
فَكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَیْهِ اِنْ كُنْتُمْ بِاٰیٰتِهٖ مُؤْمِنِیْنَ ۟
فَكُلُوْاஎனவே உண்ணுங்கள்مِمَّاஎதிலிருந்துذُكِرَகூறப்பட்டதோاسْمُபெயர்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْهِஅதன் மீதுاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்بِاٰیٰتِهٖஅவனது வசனங்களைمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
Fபகுலூ மிம்ம்மா துகிரஸ்முல் லாஹி 'அலய்ஹி இன் குன்தும் Bபி ஆயாதிஹீ மு'மினீன்
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.
وَمَا لَكُمْ اَلَّا تَاْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَیْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَّا حَرَّمَ عَلَیْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَیْهِ ؕ وَاِنَّ كَثِیْرًا لَّیُضِلُّوْنَ بِاَهْوَآىِٕهِمْ بِغَیْرِ عِلْمٍ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِیْنَ ۟
وَ مَاமேலும் என்னلَكُمْஉங்களுக்குاَلَّاதடைتَاْكُلُوْاநீங்கள் உண்பதற்குمِمَّاஎதிலிருந்துذُكِرَகூறப்பட்டதோاسْمُபெயர்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْهِஅதன் மீதுوَ قَدْமேலும் திண்ணமாகفَصَّلَஅவன் தெளிவுபடுத்திவிட்டான்لَكُمْஉங்களுக்குمَّاஎவற்றைحَرَّمَஅவன் விலக்கினானோعَلَیْكُمْஉங்கள் மீதுاِلَّاதவிரمَاஎதுاضْطُرِرْتُمْநீங்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறீர்களோاِلَیْهِ ؕஅதன் பால்وَ اِنَّமேலும் நிச்சயமாகكَثِیْرًاஅதிகமானோர்لَّیُضِلُّوْنَநிச்சயமாக வழிகெடுக்கிறார்கள்بِاَهْوَآىِٕهِمْதங்கள் மன இச்சைகளைக் கொண்டுبِغَیْرِஇன்றிعِلْمٍ ؕஅறிவுاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவன்اَعْلَمُநன்கறிந்தவன்بِالْمُعْتَدِیْنَவரம்பு மீறுபவர்களை
வமா லகும் அல்லா த'குலூ மிம்மா துகிரஸ்முல் லாஹி 'அலய்ஹி வ கத் Fபஸ்ஸல லகும் மா ஹர்ரம 'அலய்கும் இல்லா மள் துரிர்தும் இலய்ஹ்; வ இன்ன கதீரல் ல யுளில்லூன Bபி அஹ்வா'இஹிம் Bபிகய்ரி 'இல்ம்; இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபில்முஃததீன்
அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ ؕ اِنَّ الَّذِیْنَ یَكْسِبُوْنَ الْاِثْمَ سَیُجْزَوْنَ بِمَا كَانُوْا یَقْتَرِفُوْنَ ۟
وَ ذَرُوْاமேலும் விட்டுவிடுங்கள்ظَاهِرَவெளிப்படையானதைالْاِثْمِபாவத்தின்وَ بَاطِنَهٗ ؕஅதன் மறைவானதையும்اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَكْسِبُوْنَசம்பாதிக்கிறார்களோالْاِثْمَபாவத்தைسَیُجْزَوْنَஅவர்களுக்குக் கூலி கொடுக்கப்படும்بِمَاஎதன் காரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَقْتَرِفُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
வ தரூ ளாஹிரல் இத்மி வ Bபாதினஹ்; இன்னல் லதீன யக்ஸிBபூனல் இத்மா ஸ யுஜ்Zஜவ்ன Bபிமா கானூ யக்தரிFபூன்
(முஃமின்களே!) “வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.
وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ یُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَیْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ ؕ وَاِنَّ الشَّیٰطِیْنَ لَیُوْحُوْنَ اِلٰۤی اَوْلِیٰٓـِٕهِمْ لِیُجَادِلُوْكُمْ ۚ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ ۟۠
وَ لَاமேலும் வேண்டாம்تَاْكُلُوْاநீங்கள் உண்ணمِمَّاஎதிலிருந்துلَمْஇல்லைیُذْكَرِகூறப்படاسْمُபெயர்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْهِஅதன் மீதுوَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அதுلَفِسْقٌ ؕபெரும் பாவமாகும்وَ اِنَّமேலும் நிச்சயமாகالشَّیٰطِیْنَஷைத்தான்கள்لَیُوْحُوْنَநிச்சயமாகத் தூண்டுகிறார்கள்اِلٰۤیபால்اَوْلِیٰٓـِٕهِمْதங்களின் நண்பர்களின்لِیُجَادِلُوْكُمْ ۚஉங்களுடன் தர்க்கம் செய்வதற்காகوَ اِنْமேலும் ஒருவேளைاَطَعْتُمُوْهُمْநீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தால்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَمُشْرِكُوْنَ۠நிச்சயமாக இணைவைப்பவர்களாவீர்கள்
வ லா த'குலூ மிம்மா லம் யுத்கரிஸ் முல்லாஹி 'அலய்ஹி வ இன்னஹூ லFபிஸ்க்; வ இன்னஷ் ஷயாதீன ல யூஹூன இலா அவ்லியா'இஹிம் லியுஜாதிலூகும் வ இன் அதஃதுமூஹும் இன்னகும் லமுஷ்ரிகூன்
எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.
اَوَمَنْ كَانَ مَیْتًا فَاَحْیَیْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا یَّمْشِیْ بِهٖ فِی النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِی الظُّلُمٰتِ لَیْسَ بِخَارِجٍ مِّنْهَا ؕ كَذٰلِكَ زُیِّنَ لِلْكٰفِرِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اَوَ مَنْமேலும் எவர்كَانَஇருந்தாரோمَیْتًاஇறந்தவராகفَاَحْیَیْنٰهُபின்னர் நாம் அவருக்கு உயிரளித்தோமோوَ جَعَلْنَاமேலும் நாம் ஏற்படுத்தினோமோلَهٗஅவருக்குنُوْرًاஓர் ஒளியைیَّمْشِیْஅவர் நடக்கிறாரோبِهٖஅதைக் கொண்டுفِیஇடையேالنَّاسِமனிதர்கள்كَمَنْஒருவரைப் போன்றவராவாராمَّثَلُهٗஅவருடைய நிலைفِیஉள்ளேالظُّلُمٰتِஇருள்களில்لَیْسَஇல்லைبِخَارِجٍவெளியேறுபவராகمِّنْهَا ؕஅதிலிருந்துكَذٰلِكَஇவ்வாறேزُیِّنَஅழகாக்கப்பட்டுள்ளதுلِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குمَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்துகொண்டு
அவ மன் கான மய்தன் Fப அஹ்யய்னாஹு வ ஜ'அல்னா லஹூ னூர(ன்)ய் யம்ஷீ Bபிஹீ Fபின் னாஸி கமம்ம் மதலுஹூ Fபிள் ளுலுமாதி லய்ஸ Bபிகாரிஜிம் மின்ஹா; கதாலிக Zஜுய்யின லில்காFபிரீன மா கானூ யஃமலூன்
மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
وَكَذٰلِكَ جَعَلْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ اَكٰبِرَ مُجْرِمِیْهَا لِیَمْكُرُوْا فِیْهَا ؕ وَمَا یَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
وَ كَذٰلِكَஇவ்வாறேجَعَلْنَاநாம் ஆக்கினோம்فِیْஇல்كُلِّஒவ்வொருقَرْیَةٍஊர்اَكٰبِرَதலைவர்களைمُجْرِمِیْهَاஅதன் குற்றவாளிகளில்لِیَمْكُرُوْاசதி செய்வதற்காகفِیْهَا ؕஅதில்وَ مَاமேலும் இல்லைیَمْكُرُوْنَஅவர்கள் சதி செய்கிறார்கள்اِلَّاதவிரبِاَنْفُسِهِمْதங்களுக்கு எதிராகவேوَ مَاமேலும் இல்லைیَشْعُرُوْنَஅவர்கள் உணர்கிறார்கள்
வ கதாலிக ஜ'அல்னா Fபீ குல்லி கர்யதின் அகாBபிர முஜ்ரிமீஹா லியம்குரூ Fபீஹா வமா யம்குரூன இல்லா Bபி அன்Fபுஸிஹிம் வமா யஷ்'உரூன்
மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.
وَاِذَا جَآءَتْهُمْ اٰیَةٌ قَالُوْا لَنْ نُّؤْمِنَ حَتّٰی نُؤْتٰی مِثْلَ مَاۤ اُوْتِیَ رُسُلُ اللّٰهِ ؔۘؕ اَللّٰهُ اَعْلَمُ حَیْثُ یَجْعَلُ رِسَالَتَهٗ ؕ سَیُصِیْبُ الَّذِیْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِیْدٌۢ بِمَا كَانُوْا یَمْكُرُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுجَآءَتْهُمْஅவர்களிடம் வந்ததோاٰیَةٌஓர் அத்தாட்சிقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَنْஒருபோதும்نُّؤْمِنَநாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்حَتّٰیவரைنُؤْتٰیஎங்களுக்கு வழங்கப்படும்مِثْلَபோன்றதுمَاۤஎதுاُوْتِیَவழங்கப்பட்டதோرُسُلُதூதர்களுக்குاللّٰهِ ؔۘؕஅல்லாஹ்வின்اَللّٰهُஅல்லாஹ்اَعْلَمُநன்கறிந்தவன்حَیْثُஎங்கேیَجْعَلُஅவன் ஆக்குகிறான் என்றுرِسَالَتَهٗ ؕதனது தூதுத்துவத்தைسَیُصِیْبُவிரைவில் வந்து சேரும்الَّذِیْنَஎவர்கள்اَجْرَمُوْاகுற்றம் செய்தார்களோصَغَارٌசிறுமைعِنْدَஇடத்திலேاللّٰهِஅல்லாஹ்வின்وَ عَذَابٌமேலும் வேதனைشَدِیْدٌۢகடுமையானبِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள்یَمْكُرُوْنَசூழ்ச்சி செய்து கொண்டிருந்ததன்
வ இதா ஜா'அத்ஹும் ஆயதுன் காலூ லன் னு'மின ஹத்தா னு'தா மித்ல மா ஊதிய ருஸுலுல் லாஹ்; அல்லாஹு அஃலமு ஹய்து யஜ்'அலு ரிஸாலதஹ்; ஸ யுஸீBபுல் லதீன அஜ்ரமூ ஸகாருன் 'இன்தல் லாஹி வ 'அதாBபுன் ஷதீதும் Bபிமா கானூ யம்குரூன்
அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், “அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.
فَمَنْ یُّرِدِ اللّٰهُ اَنْ یَّهْدِیَهٗ یَشْرَحْ صَدْرَهٗ لِلْاِسْلَامِ ۚ وَمَنْ یُّرِدْ اَنْ یُّضِلَّهٗ یَجْعَلْ صَدْرَهٗ ضَیِّقًا حَرَجًا كَاَنَّمَا یَصَّعَّدُ فِی السَّمَآءِ ؕ كَذٰلِكَ یَجْعَلُ اللّٰهُ الرِّجْسَ عَلَی الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟
فَمَنْஎனவே எவரைیُّرِدِநாடுகிறானோاللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیَّهْدِیَهٗஅவருக்கு நேர்வழி காட்டیَشْرَحْவிரிவுபடுத்துவான்صَدْرَهٗஅவருடைய நெஞ்சத்தைلِلْاِسْلَامِ ۚஇஸ்லாத்திற்காகوَ مَنْமேலும் எவரைیُّرِدْநாடுகிறானோاَنْஎன்றுیُّضِلَّهٗஅவரை வழிகேட்டில் விடیَجْعَلْஆக்கிவிடுவான்صَدْرَهٗஅவருடைய நெஞ்சத்தைضَیِّقًاநெருக்கடியானதாகحَرَجًاமிகக் குறுகியதாகكَاَنَّمَاஎவ்வாறெனில் அவர்یَصَّعَّدُஏறிச் செல்பவரைப் போல்فِیஇல்السَّمَآءِ ؕவானம்كَذٰلِكَஇவ்வாறேیَجْعَلُஏற்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்الرِّجْسَவேதனையைعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோ
Fபமய் யுரிதில் லாஹு அய் யஹ்தியஹூ யஷ்ரஹ் ஸத்ரஹூ லில் இஸ்லாமி வ மய் யுரித் அய் யுளில்லஹூ யஜ்'அல் ஸத்ரஹூ ளய்யிகன் ஹரஜன் க அன்னமா யஸ்ஸ' 'அது Fபிஸ் ஸமா'; கதாலிக யஜ்'அலுல் லாஹுர் ரிஜ்ஸ 'அலல் லதீன லா யு'மினூன்
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
وَهٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِیْمًا ؕ قَدْ فَصَّلْنَا الْاٰیٰتِ لِقَوْمٍ یَّذَّكَّرُوْنَ ۟
وَ هٰذَاமேலும் இதுصِرَاطُவழிرَبِّكَஉமது இறைவனின்مُسْتَقِیْمًا ؕநேரானதாகقَدْநிச்சயமாகفَصَّلْنَاநாம் விவரித்துள்ளோம்الْاٰیٰتِவசனங்களைلِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّذَّكَّرُوْنَஅவர்கள் சிந்தித்து உணர்வார்கள்
வ ஹாதா ஸிராது ரBப்Bபிக முஸ்தகீமா; கத் Fபஸ்ஸல்னல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யத்தக்கரூன்
(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.
لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِیُّهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
لَهُمْஅவர்களுக்குدَارُஇல்லம்السَّلٰمِஅமைதிعِنْدَஇடத்தில்رَبِّهِمْஅவர்களின் இறைவன்وَ هُوَமேலும் அவன்وَلِیُّهُمْஅவர்களின் பாதுகாவலன்بِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்கள்
லஹும் தாருஸ் ஸலாமி 'இன்த ரBப்Bபிஹிம் வ ஹுவ வலிய்யுஹும் Bபிமா கானூ யஃமலூன்
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.
وَیَوْمَ یَحْشُرُهُمْ جَمِیْعًا ۚ یٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ ۚ وَقَالَ اَوْلِیٰٓؤُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَنَا الَّذِیْۤ اَجَّلْتَ لَنَا ؕ قَالَ النَّارُ مَثْوٰىكُمْ خٰلِدِیْنَ فِیْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّ رَبَّكَ حَكِیْمٌ عَلِیْمٌ ۟
وَ یَوْمَமேலும் அந்நாளில்یَحْشُرُهُمْஅவர்களை அவன் ஒன்றுதிரட்டும்جَمِیْعًا ۚஅனைவரையும்یٰمَعْشَرَகூட்டத்தாரே!الْجِنِّஜின்களின்قَدِநிச்சயமாகاسْتَكْثَرْتُمْநீங்கள் அதிகமாக்கிக் கொண்டீர்கள்مِّنَஇருந்துالْاِنْسِ ۚமனிதர்களில்وَ قَالَமேலும் கூறுவார்கள்اَوْلِیٰٓؤُهُمْஅவர்களின் நண்பர்கள்مِّنَஇருந்துالْاِنْسِமனிதர்களில்رَبَّنَاஎங்கள் இறைவா!اسْتَمْتَعَபயனடைந்தனர்بَعْضُنَاஎங்களில் சிலர்بِبَعْضٍசிலரைக் கொண்டுوَّ بَلَغْنَاۤமேலும் நாம் அடைந்து விட்டோம்اَجَلَنَاஎங்களது காலக்கெடுவைالَّذِیْۤஎதனைاَجَّلْتَநீ நிர்ணயித்தாயோلَنَا ؕஎங்களுக்குقَالَஅவன் கூறுவான்النَّارُநரக நெருப்புمَثْوٰىكُمْஉங்களின் தங்குமிடம்خٰلِدِیْنَநிரந்தரமாக இருப்பவர்களாகفِیْهَاۤஅதில்اِلَّاதவிரمَاஎதைشَآءَநாடினானோاللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்حَكِیْمٌமிக்க ஞானமுடையவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ யவ்ம யஹ்ஷுருஹும் ஜமீ'அய் யா மஃஷரல் ஜின்னி கதிஸ்தக்தர்தும் மினல் இன்ஸி வ கால அவ்லியா'உஹும் மினல் இன்ஸி ரBப்Bபனஸ் தம்த'அ Bபஃளுனா BபிBபஃளி(ன்)வ் வ Bபலக்னா அஜலன்னல் லதீ அஜ்ஜல்த லனா; காலன் னாரு மத்வாகும் காலிதீன Fபீஹா இல்லா மா ஷா'அல்லாஹ்; இன்ன ரBப்Bபக ஹகீமுன் 'அலீம்
அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) “ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?” என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்: “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள்; அதற்கு அவன், “நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
وَكَذٰلِكَ نُوَلِّیْ بَعْضَ الظّٰلِمِیْنَ بَعْضًا بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟۠
وَ كَذٰلِكَஅவ்வாறேنُوَلِّیْநாம் ஆக்குகிறோம்بَعْضَசிலரைالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில்بَعْضًۢاசிலருக்குبِمَاஎதனால்كَانُوْاஅவர்கள்یَكْسِبُوْنَ۠சம்பாதித்துக் கொண்டிருந்தார்களோ
வ கதாலிக னுவல்லீ Bபஃளள் ளாலிமீன Bபஃளம் Bபிமா கானூ யக்ஸிBபூன்
இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருடன் - அவர்கள் செய்து கொண்டிருக்கும் (பாவச்) செயல்களின் காரணத்தால் - நெருங்கியவர்களாக ஆக்குகிறோம்.
یٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ قَالُوْا شَهِدْنَا عَلٰۤی اَنْفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا وَشَهِدُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِیْنَ ۟
یٰمَعْشَرَகூட்டத்தினரேالْجِنِّஜின்களேوَ الْاِنْسِமற்றும் மனிதர்களேاَلَمْவரவில்லையாیَاْتِكُمْஉங்களிடம்رُسُلٌதூதர்கள்مِّنْكُمْஉங்களிலிருந்தேیَقُصُّوْنَஎடுத்துரைக்கும்عَلَیْكُمْஉங்களுக்குاٰیٰتِیْஎனது வசனங்களைوَ یُنْذِرُوْنَكُمْமேலும் உங்களை எச்சரிக்கும்لِقَآءَசந்திப்பைப் பற்றிیَوْمِكُمْஉங்களது நாளின்هٰذَا ؕஇந்தقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்شَهِدْنَاநாங்கள் சாட்சி கூறுகிறோம்عَلٰۤیஎதிராகاَنْفُسِنَاஎங்களுக்குوَ غَرَّتْهُمُமேலும் அவர்களை ஏமாற்றிவிட்டதுالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ شَهِدُوْاமேலும் அவர்கள் சாட்சி கூறுவார்கள்عَلٰۤیஎதிராகاَنْفُسِهِمْதங்களுக்குاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்كٰفِرِیْنَநிராகரிப்பாளர்களாக
யா மஃஷரல் ஜின்னி வல் இன்ஸி அலம் ய'திகும் ருஸுலும் மின்கும் யகுஸ்ஸூன 'அலய்கும் ஆயாதீ வ யுன்திரூனகும் லிகா'அ யவ்மிகும் ஹாதா; காலூ ஷஹித்னா 'அலா அன்Fபுஸினா வ கர்ரத் ஹுமுல் ஹயாதுத் துன்யா வ ஷஹிதூ 'அலா அன்Fபுஸிஹிம் அன்னஹும் கானூ காFபிரீன்
(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
ذٰلِكَ اَنْ لَّمْ یَكُنْ رَّبُّكَ مُهْلِكَ الْقُرٰی بِظُلْمٍ وَّاَهْلُهَا غٰفِلُوْنَ ۟
ذٰلِكَஇதுاَنْஏனென்றால்لَّمْஇல்லைیَكُنْஇருக்கவில்லைرَّبُّكَஉமது இறைவன்مُهْلِكَஅழிப்பவனாகالْقُرٰیஊர்களைبِظُلْمٍஅநியாயமாகوَّ اَهْلُهَاஅதன் குடிகள்غٰفِلُوْنَஅறியாதவர்களாக
தாலிக அல் லம் யக்குர் ரBப்Bபுக முஹ்லிகல் குரா Bபிளுல்மி(ன்)வ் வ அஹ்லுஹா காFபிலூன்
(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟
وَ لِكُلٍّஒவ்வொருவருக்கும்دَرَجٰتٌபதவிகள்مِّمَّاஏற்பعَمِلُوْا ؕஅவர்கள் செய்தவற்றிற்குوَ مَاமேலும் இல்லைرَبُّكَஉமது இறைவன்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّاபற்றிیَعْمَلُوْنَஅவர்கள் செய்வதை
வ லிகுல்லின் தரஜாதும் மிம்மா 'அமிலூ; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா யஃமலூன்
ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பாராமுகமாக இல்லை.
وَرَبُّكَ الْغَنِیُّ ذُو الرَّحْمَةِ ؕ اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ وَیَسْتَخْلِفْ مِنْ بَعْدِكُمْ مَّا یَشَآءُ كَمَاۤ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّیَّةِ قَوْمٍ اٰخَرِیْنَ ۟ؕ
وَ رَبُّكَமேலும் உமது இறைவன்الْغَنِیُّதேவையற்றவன்ذُوஉடையவன்الرَّحْمَةِ ؕபெருங்கிருபைاِنْஎன்றால்یَّشَاْஅவன் நாடினால்یُذْهِبْكُمْஉங்களை நீக்கிவிடுவான்وَ یَسْتَخْلِفْமேலும் பகரமாக்குவான்مِنْۢஇருந்துبَعْدِكُمْஉங்களுக்குப் பின்مَّاயாரைیَشَآءُஅவன் நாடுகிறானோكَمَاۤபோலவேاَنْشَاَكُمْஉங்களை அவன் உருவாக்கினானோمِّنْஇருந்துذُرِّیَّةِசந்ததியில்قَوْمٍஒரு சமூகத்தின்اٰخَرِیْنَؕவேறு
வ ரBப்Bபுகல் கனிய்யு துர் ரஹ்மஹ்; இ(ன்)ய் யஷ' யுத் ஹிBப்கும் வ யஸ்தக்லிFப் மிம் Bபஃதிகும் மா யஷா'உ கமா அன்ஷ அகும் மின் துர்ரிய்யதி கவ்மின் ஆகரீன்
உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்று - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.
اِنَّ مَا تُوْعَدُوْنَ لَاٰتٍ ۙ وَّمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟
اِنَّநிச்சயமாகمَاஎதுتُوْعَدُوْنَஉங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோلَاٰتٍ ۙநிச்சயமாக வரக்கூடியதேوَّ مَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்بِمُعْجِزِیْنَதப்பிக்கக் கூடியவர்கள்
இன்ன மா தூ'அதூன ல ஆதி(ன்)வ் வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட(கியாமத்)து வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.
قُلْ یٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகیٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْمَلُوْاசெயல்படுங்கள்عَلٰیமீதுمَكَانَتِكُمْஉங்கள் நிலையின்اِنِّیْநிச்சயமாக நான்عَامِلٌ ۚசெயல்படுபவன்فَسَوْفَவிரைவில்تَعْلَمُوْنَ ۙநீங்கள் அறிந்து கொள்வீர்கள்مَنْயார்تَكُوْنُஅமையும்لَهٗஅவருக்குعَاقِبَةُமுடிவுالدَّارِ ؕஇல்லத்தின்اِنَّهٗநிச்சயமாகلَاமாட்டார்கள்یُفْلِحُவெற்றி பெறالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
குல் யா கவ்மிஃ மலூ 'அலா மகானதிகும் இன்னீ 'ஆமிலுன் Fபஸவ்Fப தஃலமூன மன் தகூனு லஹூ 'ஆகிBபதுத் தார்; இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
(நபியே!) நீர் கூறும்: “என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
وَجَعَلُوْا لِلّٰهِ مِمَّا ذَرَاَ مِنَ الْحَرْثِ وَالْاَنْعَامِ نَصِیْبًا فَقَالُوْا هٰذَا لِلّٰهِ بِزَعْمِهِمْ وَهٰذَا لِشُرَكَآىِٕنَا ۚ فَمَا كَانَ لِشُرَكَآىِٕهِمْ فَلَا یَصِلُ اِلَی اللّٰهِ ۚ وَمَا كَانَ لِلّٰهِ فَهُوَ یَصِلُ اِلٰی شُرَكَآىِٕهِمْ ؕ سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟
وَ جَعَلُوْاஇன்னும் அவர்கள் ஏற்படுத்தினார்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குمِمَّاஎவற்றிலிருந்துذَرَاَஅவன் படைத்தானோمِنَஇருந்துالْحَرْثِவிளைச்சலில்وَ الْاَنْعَامِஇன்னும் கால்நடைகளில்نَصِیْبًاஒரு பங்கைفَقَالُوْاஎனவே அவர்கள் கூறினார்கள்هٰذَاஇதுلِلّٰهِஅல்லாஹ்வுக்குبِزَعْمِهِمْஅவர்களின் எண்ணப்படிوَ هٰذَاஇன்னும் இதுلِشُرَكَآىِٕنَا ۚஎங்களுடைய கூட்டாளிகளுக்குفَمَاஆகவே எதுكَانَஇருக்கிறதோلِشُرَكَآىِٕهِمْஅவர்களின் கூட்டாளிகளுக்குفَلَاஆகவே இல்லைیَصِلُசென்றடைவதுاِلَیநோக்கிاللّٰهِ ۚஅல்லாஹ்விடம்وَ مَاஇன்னும் எதுكَانَஇருக்கிறதோلِلّٰهِஅல்லாஹ்வுக்குفَهُوَஆகவே அதுیَصِلُசென்றடைகிறதுاِلٰیநோக்கிشُرَكَآىِٕهِمْ ؕஅவர்களின் கூட்டாளிகளிடம்سَآءَமிகக் கெட்டதுمَاஎதுவோیَحْكُمُوْنَஅவர்கள் தீர்ப்பளிக்கிறார்கள்
வ ஜ'அலூ லில்லாஹி மிம்மா தர-அ மினல் ஹர்தி வலன்'ஆமி னஸீBபன் Fபகாலூ ஹாதா லில்லாஹி BபிZஜஃமிஹிம் வ ஹாத லிஷுரகா'இனா Fபமா கான லிஷுரகா'இஹிம் Fபலா யஸிலு இலல் லாஹி வமா கான லில்லாஹி Fபஹுவ யஸிலு இலா ஷுரகா'இஹிம்; ஸா'அ மா யஹ்குமூன்
அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை ஏற்படுத்தினார்கள்; இன்னும் அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணை தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள் - அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேர்வதில்லை; அல்லாஹ்வுக்கு ஆகியிருப்பது அவர்கள் தெய்வங்களுக்குச் சேரும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் செய்யும் இம்முடிவு மிகவும் கெட்டதாகும்.
وَكَذٰلِكَ زَیَّنَ لِكَثِیْرٍ مِّنَ الْمُشْرِكِیْنَ قَتْلَ اَوْلَادِهِمْ شُرَكَآؤُهُمْ لِیُرْدُوْهُمْ وَلِیَلْبِسُوْا عَلَیْهِمْ دِیْنَهُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا یَفْتَرُوْنَ ۟
وَ كَذٰلِكَஅவ்வாறேزَیَّنَஅழகாக்கிக் காட்டினர்لِكَثِیْرٍபலருக்குمِّنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்قَتْلَகொலை செய்வதைاَوْلَادِهِمْஅவர்களது பிள்ளைகளைشُرَكَآؤُهُمْஅவர்களது கூட்டாளிகள்لِیُرْدُوْهُمْஅவர்களை அழிப்பதற்காகوَ لِیَلْبِسُوْاமேலும் குழப்புவதற்காகعَلَیْهِمْஅவர்களுக்குدِیْنَهُمْ ؕஅவர்களது மார்க்கத்தைوَ لَوْஇன்னும்شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاமாட்டார்கள்فَعَلُوْهُஅவர்கள் அதைச் செய்திருக்கفَذَرْهُمْஎனவே அவர்களை விட்டுவிடுவீராகوَ مَاமேலும் எதைیَفْتَرُوْنَஅவர்கள் இட்டுக்கட்டுகிறார்களோ
வ கதாலிக Zஜய்யன லிகதீரிம் மினல் முஷ்ரிகீன கத்ல அவ்லாதிஹிம் ஷுரகா'உஹும் லியுர்தூஹும் வ லியல்Bபிஸூ 'அலய்ஹிம் தீனஹும் வ லவ் ஷா'அல் லாஹு மா Fப'அலூஹு Fபதர்ஹும் வமா யFப்தரூன்
இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.
وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ۖۗ لَّا یَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا یَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَیْهَا افْتِرَآءً عَلَیْهِ ؕ سَیَجْزِیْهِمْ بِمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்هٰذِهٖۤஇவைاَنْعَامٌகால்நடைகள்وَّ حَرْثٌமற்றும் விளைச்சல்கள்حِجْرٌ ۖۗதடுக்கப்பட்டவைلَّاஇல்லைیَطْعَمُهَاۤஅவற்றை உண்பார்اِلَّاதவிரمَنْஎவரைنَّشَآءُநாம் நாடுகிறோமோبِزَعْمِهِمْஅவர்களின் கூற்றுப்படிوَ اَنْعَامٌமேலும் கால்நடைகள்حُرِّمَتْதடுக்கப்பட்டுள்ளனظُهُوْرُهَاஅவற்றின் முதுகுகள்وَ اَنْعَامٌமேலும் கால்நடைகள்لَّاஇல்லைیَذْكُرُوْنَஅவர்கள் நினைவு கூர்வார்கள்اسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْهَاஅவற்றின் மீதுافْتِرَآءًஇட்டுக்கட்டிعَلَیْهِ ؕஅவன் மீதுسَیَجْزِیْهِمْவிரைவில் அவன் அவர்களுக்குக் கூலி கொடுப்பான்بِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْتَرُوْنَஇட்டுக்கட்டிக்கொண்டு
வ காலூ ஹாதிஹீ அன்'ஆமு(ன்)வ் வ ஹர்துன் ஹிஜ்ருன் லா யத்'அமுஹா இல்லா மன் னஷா'உ BபிZஜஃமிஹிம் வ அன்'ஆமுன் ஹுர்ரிமத் ளுஹூருஹா வ அன்'ஆமுல் லா யத்குரூனஸ் மல் லாஹி 'அலய்ஹFப் திரா'அன் 'அலய்ய்ஹ்; ஸ யஜ்Zஜீஹிம் Bபிமா கானூ யFப்தரூன்
இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) “ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.
وَقَالُوْا مَا فِیْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰۤی اَزْوَاجِنَا ۚ وَاِنْ یَّكُنْ مَّیْتَةً فَهُمْ فِیْهِ شُرَكَآءُ ؕ سَیَجْزِیْهِمْ وَصْفَهُمْ ؕ اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்مَاஎதுفِیْஇல்بُطُوْنِவயிறுகளில்هٰذِهِஇந்தக்الْاَنْعَامِகால்நடைகளின்خَالِصَةٌபிரத்தியேகமானதுلِّذُكُوْرِنَاஎங்கள் ஆண்களுக்குوَ مُحَرَّمٌமேலும் தடுக்கப்பட்டுள்ளதுعَلٰۤیமீதுاَزْوَاجِنَا ۚஎங்கள் மனைவியருக்குوَ اِنْமேலும் ஒருவேளைیَّكُنْஅது இருக்குமானால்مَّیْتَةًசெத்ததாகفَهُمْஎனவே அவர்கள்فِیْهِஅதில்شُرَكَآءُ ؕகூட்டாளிகள்سَیَجْزِیْهِمْஅவன் அவர்களுக்குக் கூலி கொடுப்பான்وَصْفَهُمْ ؕஅவர்களின் வர்ணனைக்குاِنَّهٗநிச்சயமாக அவன்حَكِیْمٌஞானமிக்கவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ காலூ மா Fபீ Bபுதூனி ஹாதிஹில் அன்'ஆமி காலிஸதுல் லிதுகூரினா வ முஹர்ரமுன் 'அலா அZஜ்வாஜினா வ இ(ன்)ய் யகும் மய்ததன் Fபஹும் Fபீஹி ஷுரகா'; ஸ யஜ்Zஜீஹிம் வஸ்Fபஹும்; இன்னஹூ ஹகீமுன் 'அலீம்
மேலும் அவர்கள், “இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன - அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு” என்றும் கூறுகிறார்கள்; அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் - நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அறிந்தவனுமாக இருக்கின்றான்.
قَدْ خَسِرَ الَّذِیْنَ قَتَلُوْۤا اَوْلَادَهُمْ سَفَهًا بِغَیْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَآءً عَلَی اللّٰهِ ؕ قَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟۠
قَدْநிச்சயமாகخَسِرَநஷ்டமடைந்தனர்الَّذِیْنَஎவர்கள்قَتَلُوْۤاகொன்றார்களோاَوْلَادَهُمْதங்கள் பிள்ளைகளைسَفَهًۢاமுட்டாள்தனமாகبِغَیْرِஇன்றிعِلْمٍஅறிவுوَّ حَرَّمُوْاமேலும் தடுத்தார்களோمَاஎதைرَزَقَهُمُஅவர்களுக்கு வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்افْتِرَآءًஇட்டுக்கட்டிعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்قَدْநிச்சயமாகضَلُّوْاஅவர்கள் வழிகெட்டுவிட்டார்கள்وَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்مُهْتَدِیْنَ۠நேர்வழி பெற்றவர்களாக
கத் கஸிரல் லதீன கதலூ அவ்லாதஹும் ஸFபஹம் Bபிகய்ரி 'இல்மி(ன்)வ் வ ஹர்ரமூ மா ரZஜகஹுமுல் லாஹுFப் திரா'அன் 'அலல் லாஹ்; கத் ளல்லூ வமா கானூ முஹ்ததீன்
எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَیْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّیْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَیْرَ مُتَشَابِهٍ ؕ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ یَوْمَ حَصَادِهٖ ۖؗ وَلَا تُسْرِفُوْا ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟ۙ
وَ هُوَமேலும் அவனேالَّذِیْۤஎவனென்றால்اَنْشَاَஉண்டாக்கினான்جَنّٰتٍதோட்டங்களைمَّعْرُوْشٰتٍபந்தலிடப்பட்டவைوَّ غَیْرَமற்றும் அல்லாதمَعْرُوْشٰتٍபந்தலிடப்பட்டவைوَّ النَّخْلَபேரீச்சை மரங்களையும்وَ الزَّرْعَபயிர்களையும்مُخْتَلِفًاமாறுபட்டதாகاُكُلُهٗஅதன் சுவைகள்وَ الزَّیْتُوْنَஜைத்தூன் மரங்களையும்وَ الرُّمَّانَமாதுளைகளையும்مُتَشَابِهًاஒத்ததாகவும்وَّ غَیْرَமற்றும் அல்லாதمُتَشَابِهٍ ؕஒத்ததாகكُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துثَمَرِهٖۤஅதன் கனியில்اِذَاۤபோதுاَثْمَرَஅது கனி தரும்وَ اٰتُوْاஇன்னும் கொடுங்கள்حَقَّهٗஅதன் உரிமையைیَوْمَநாளில்حَصَادِهٖ ۖؗஅதன் அறுவடைوَ لَاமேலும் வேண்டாம்تُسْرِفُوْا ؕவீண் விரயம் செய்யاِنَّهٗநிச்சயமாக அவன்لَاமாட்டான்یُحِبُّநேசிக்கالْمُسْرِفِیْنَۙவீண் விரயம் செய்பவர்களை
வ ஹுவல் லதீ அன்ஷ-அ ஜன்னாதிம் மஃரூஷாதி(ன்)வ் வ கய்ர மஃரூஷாதி(ன்)வ் வன் னக்ல வZஜ்Zஜர்'அ முக்தலிFபன் உகுலுஹூ வZஜ்Zஜய்தூன வர்ரும் மான முதஷாBபிஹ(ன்)வ் வ கய்ர முதஷாBபிஹ்; குலூ மின் தமரிஹீ இதா அத்மர வ ஆதூ ஹக்கஹூ யவ்ம ஹஸாதிஹீ வலா துஸ்ரிFபூ; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்ரிFபீன்
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
وَمِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا ؕ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ
وَ مِنَமேலும்الْاَنْعَامِகால்நடைகளில்حَمُوْلَةًசுமை சுமப்பவையும்وَّ فَرْشًا ؕமற்றும் சிறியவையும்كُلُوْاஉண்ணுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துرَزَقَكُمُஉங்களுக்கு வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்وَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعُوْاபின்பற்றாதீர்கள்خُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّیْطٰنِ ؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்لَكُمْஉங்களுக்குعَدُوٌّபகைவன்مُّبِیْنٌۙபகிரங்கமான
வ மினல் அன்'ஆமி ஹமூலத(ன்)வ் வ Fபர்ஷா; குலூ மிம்மா ரZஜககுமுல் லாஹு வலா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
ثَمٰنِیَةَ اَزْوَاجٍ ۚ مِنَ الضَّاْنِ اثْنَیْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَیْنِ ؕ قُلْ ءٰٓالذَّكَرَیْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَیَیْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَیْهِ اَرْحَامُ الْاُنْثَیَیْنِ ؕ نَبِّـُٔوْنِیْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟ۙ
ثَمٰنِیَةَஎட்டுاَزْوَاجٍ ۚஜோடிகளைمِنَஇருந்துالضَّاْنِசெம்மறியாட்டில்اثْنَیْنِஇரண்டுوَ مِنَமேலும் இருந்துالْمَعْزِவெள்ளாட்டில்اثْنَیْنِ ؕஇரண்டுقُلْகூறுவீராகءٰٓالذَّكَرَیْنِஇரு ஆண்களையாحَرَّمَஅவன் தடுத்துள்ளான்اَمِஅல்லதுالْاُنْثَیَیْنِஇரு பெண்களையாاَمَّاஅல்லது எதைاشْتَمَلَتْசுமந்துள்ளனவோعَلَیْهِஅதைاَرْحَامُகருவறைகள்الْاُنْثَیَیْنِ ؕஅவ்விரண்டு பெண்களின்نَبِّـُٔوْنِیْஎனக்கு அறிவியுங்கள்بِعِلْمٍஅறிவைக் கொண்டுاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَۙஉண்மையாளர்களாக
தமானியத அZஜ்வாஜிம் மினள் ள'னித்னய்னி வ மினல் மஃZஜித் னய்ன்; குல் 'ஆத்தக ரய்னி ஹர்ரம அமில் உன்தய்யய்னி அம்மஷ் தமலத் 'அலய்ஹி அர்ஹாமுல் உன்தயய்னி னBப்Bபி 'ஊனீ Bபி'இல்மின் இன் குன்தும் ஸாதிகீன்
(நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக.
وَمِنَ الْاِبِلِ اثْنَیْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَیْنِ ؕ قُلْ ءٰٓالذَّكَرَیْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَیَیْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَیْهِ اَرْحَامُ الْاُنْثَیَیْنِ ؕ اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ وَصّٰىكُمُ اللّٰهُ بِهٰذَا ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا لِّیُضِلَّ النَّاسَ بِغَیْرِ عِلْمٍ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
وَ مِنَமேலும்الْاِبِلِஒட்டகங்களில்اثْنَیْنِஇரண்டுوَ مِنَமேலும்الْبَقَرِமாடுகளில்اثْنَیْنِ ؕஇரண்டுقُلْநீர் கூறுவீராகءٰٓالذَّكَرَیْنِஇரண்டு ஆண்களையாحَرَّمَஅவன் தடுத்தான்اَمِஅல்லதுالْاُنْثَیَیْنِஇரண்டு பெண்களையாاَمَّاஅல்லது எதைاشْتَمَلَتْஉள்ளடக்கி இருக்கிறதோعَلَیْهِஅதைاَرْحَامُகருப்பைகள்الْاُنْثَیَیْنِ ؕஇரண்டு பெண்களின்اَمْஅல்லதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்களாشُهَدَآءَசாட்சிகளாகاِذْபோதுوَصّٰىكُمُஉங்களுக்குக் கட்டளையிட்டான்اللّٰهُஅல்லாஹ்بِهٰذَا ۚஇதைக் கொண்டுفَمَنْஎனவே எவர்اَظْلَمُமிக அநியாயக்காரர்مِمَّنِஎவரை விடافْتَرٰیஇட்டுக்கட்டினாரோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைلِّیُضِلَّவழிகெடுப்பதற்காகالنَّاسَமனிதர்களைبِغَیْرِஇன்றிعِلْمٍ ؕஅறிவுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَசமூகத்திற்குالظّٰلِمِیْنَ۠அநியாயக்கார
வ மினல் இBபிலித் னய்னி வ மினல் Bபகரித் னய்ன்; குல் 'ஆத்தகரய்னி ஹர்ரம அமில் உன்தயய்னி அம்மஷ் தமலத் 'அலய்ஹி அர்ஹாமுல் உன்தயய்னி அம் குன்தும் ஷுஹதா'அ இத் வஸ்ஸாகுமுல் லாஹு Bபிஹாதா; Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபல் லியுளில்லன் னாஸ Bபிகய்ரி 'இல்ம்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
இன்னும், “ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை; மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?” என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
قُلْ لَّاۤ اَجِدُ فِیْ مَاۤ اُوْحِیَ اِلَیَّ مُحَرَّمًا عَلٰی طَاعِمٍ یَّطْعَمُهٗۤ اِلَّاۤ اَنْ یَّكُوْنَ مَیْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِیْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ ۚ فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
قُلْகூறுவீராகلَّاۤஇல்லைاَجِدُநான் காண்கிறேன்فِیْஇல்مَاۤஎதுاُوْحِیَஅறிவிக்கப்பட்டதோاِلَیَّஎனக்குمُحَرَّمًاதடுக்கப்பட்டதாகعَلٰیமீதுطَاعِمٍஉண்பவர்یَّطْعَمُهٗۤஅதை உண்பார்اِلَّاۤதவிரاَنْஅதுیَّكُوْنَஇருப்பதைمَیْتَةًதானாகச் செத்ததுاَوْஅல்லதுدَمًاஇரத்தம்مَّسْفُوْحًاஓட்டப்பட்டاَوْஅல்லதுلَحْمَஇறைச்சிخِنْزِیْرٍபன்றியின்فَاِنَّهٗநிச்சயமாக அதுرِجْسٌஅசுத்தம்اَوْஅல்லதுفِسْقًاபாவம்اُهِلَّஅறுக்கப்பட்டதோلِغَیْرِஅல்லாதவற்றுக்காகاللّٰهِஅல்லாஹ்بِهٖ ۚஅதைக் கொண்டுفَمَنِஎனினும் எவர்اضْطُرَّநிர்ப்பந்திக்கப்பட்டாரோغَیْرَஇன்றிبَاغٍவிரும்புபவராகوَّ لَاமேலும் இல்லைعَادٍவரம்பு மீறுபவராகفَاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
குல் லா அஜிது Fபீ மா ஊஹிய இலய்ய முஹர்ரமன் 'அலா தா'இமி(ன்)ய் யத்'அமுஹூ இல்லா அய் யகூன மய்ததன் அவ் தமம் மஸ்Fபூஹன் அவ் லஹ்ம கின்Zஜீரின் Fப இன்னஹூ ரிஜ்ஸுன் அவ் Fபிஸ்கன் உஹில்ல லிகய்ரில் லாஹி Bபிஹ்; Fபமனிள் துர்ர கய்ர Bபா கி(ன்)வ் வலா 'ஆதின் Fப இன்ன ரBப்Bபக கFபூருர் ரஹீம்
(நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
وَعَلَی الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِیْ ظُفُرٍ ۚ وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا عَلَیْهِمْ شُحُوْمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَاۤ اَوِ الْحَوَایَاۤ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ ؕ ذٰلِكَ جَزَیْنٰهُمْ بِبَغْیِهِمْ ۖؗ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
وَ عَلَیமேலும் மீதுالَّذِیْنَஎவர்கள்هَادُوْاயூதர்களாக ஆனார்களோحَرَّمْنَاநாம் தடை செய்தோம்كُلَّஒவ்வொன்றையும்ذِیْஉடையظُفُرٍ ۚநகம்وَ مِنَமேலும் இருந்துالْبَقَرِமாடுوَ الْغَنَمِமேலும் ஆடுحَرَّمْنَاநாம் தடை செய்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுشُحُوْمَهُمَاۤஅவ்விரண்டின் கொழுப்புகளைاِلَّاதவிரمَاஎதைحَمَلَتْசுமந்துள்ளதோظُهُوْرُهُمَاۤஅவ்விரண்டின் முதுகுகள்اَوِஅல்லதுالْحَوَایَاۤகுடல்கள்اَوْஅல்லதுمَاஎதைاخْتَلَطَகலந்துள்ளதோبِعَظْمٍ ؕஎலும்புடன்ذٰلِكَஅதுجَزَیْنٰهُمْஅவர்களுக்கு நாம் கூலியாகக் கொடுத்தோம்بِبَغْیِهِمْ ۖؗஅவர்களின் அக்கிரமத்தினால்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَصٰدِقُوْنَஉண்மையாளர்களாவோம்
வ 'அலல் லதீன ஹாதூ ஹர்ரம்னா குல்ல தீ ளுFபுரி(ன்)வ் வ மினல் Bபகரி வல்கனமி ஹர்ரம்னா 'அலய்ஹிம் ஷுஹூ மஹுமா இல்லா மா ஹமலத் ளுஹூருஹுமா அவில் ஹவாயா அவ் மக்தலத Bபி'அள்ம்; தாலிக ஜZஜய்னாஹும் BபிBபக்யிஹிம் வ இன்னா ல ஸாதிகூன்
நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.
فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍ ۚ وَلَا یُرَدُّ بَاْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟
فَاِنْஎனவே (அவர்கள்)كَذَّبُوْكَஉம்மைப் பொய்ப்பித்தால்فَقُلْநீர் கூறுவீராகرَّبُّكُمْஉங்கள் இறைவன்ذُوْஉடையவன்رَحْمَةٍஅருளைوَّاسِعَةٍ ۚவிசாலமானوَ لَاமேலும் இல்லைیُرَدُّதடுக்கப்படும்بَاْسُهٗஅவனுடைய தண்டனைعَنِவிட்டுالْقَوْمِசமூகத்தாரைالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளான
Fப இன் கத்தBபூக Fபகுர் ரBப்Bபுகும் தூ ரஹ்மதி(ன்)வ் வாஸி'அதி(ன்)வ் வலா யுரத்து Bப'ஸுஹூ 'அனில் கவ்மில் முஜ்ரிமீன்
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், “உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.
سَیَقُوْلُ الَّذِیْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَیْءٍ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰی ذَاقُوْا بَاْسَنَا ؕ قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَنَا ؕ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْتُمْ اِلَّا تَخْرُصُوْنَ ۟
سَیَقُوْلُகூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்اَشْرَكُوْاஇணைவைத்தார்களோلَوْஒருவேளைشَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاۤஇல்லைاَشْرَكْنَاநாங்கள் இணைவைத்தோம்وَ لَاۤஇன்னும் இல்லைاٰبَآؤُنَاஎங்கள் மூதாதையர்கள்وَ لَاஇன்னும் இல்லைحَرَّمْنَاநாங்கள் தடை செய்தோம்مِنْஎதனையும்شَیْءٍ ؕஒரு பொருளையும்كَذٰلِكَஇவ்வாறேكَذَّبَபொய்ப்பித்தார்கள்الَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னால்حَتّٰیவரைذَاقُوْاஅவர்கள் சுவைக்கும்بَاْسَنَا ؕஎமது தண்டனையைقُلْநீர் கூறுவீராகهَلْஇருக்கிறதாعِنْدَكُمْஉங்களிடம்مِّنْஏதேனும்عِلْمٍஅறிவுفَتُخْرِجُوْهُஅதனை நீங்கள் வெளிப்படுத்தلَنَا ؕஎங்களுக்குاِنْஇல்லைتَتَّبِعُوْنَநீங்கள் பின்பற்றுகிறீர்கள்اِلَّاதவிரالظَّنَّஊகத்தைوَ اِنْஇன்னும் இல்லைاَنْتُمْநீங்கள்اِلَّاதவிரتَخْرُصُوْنَகற்பனை செய்கிறீர்கள்
ஸயகூலுல் லதீன அஷ்ரகூ லவ் ஷா'அல் லாஹு மா அஷ்ரக்னா வ லா ஆBபா'உனா வலா ஹர்ரம்னா மின் ஷய்'; கதாலிக கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் ஹத்தா தாகூ Bப'ஸனா; குல் ஹல் 'இன்தகும் மின் 'இல்மின் Fபதுக் ரிஜூஹு லனா இன் தத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன் அன்தும் இல்லா தக்ஹ்ருஸூன்
(அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ ۚ فَلَوْ شَآءَ لَهَدٰىكُمْ اَجْمَعِیْنَ ۟
قُلْகூறுவீராகفَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْحُجَّةُஆதாரம்الْبَالِغَةُ ۚநிறைவானதுفَلَوْஎனவே அவன்شَآءَநாடியிருந்தால்لَهَدٰىكُمْநிச்சயமாக உங்களை நேர்வழியில் செலுத்தியிருப்பான்اَجْمَعِیْنَஅனைவரையும்
குல் Fபலில்லாஹில் ஹுஜ்ஜதுல் Bபாலிகது Fபலவ் ஷா'அ லஹதாகும் அஜ்ம'ஈன்
“நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது; அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்” என்று நீர் கூறும்.
قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ الَّذِیْنَ یَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَا ۚ فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟۠
قُلْகூறுவீராகهَلُمَّகொண்டு வாருங்கள்شُهَدَآءَكُمُஉங்கள் சாட்சிகளைالَّذِیْنَஎவர்கள்یَشْهَدُوْنَசாட்சி கூறுகிறார்களோاَنَّஎன்றுاللّٰهَஅல்லாஹ்حَرَّمَதடுத்தான்هٰذَا ۚஇதைفَاِنْஆகவேشَهِدُوْاஅவர்கள் சாட்சி கூறினால்فَلَاஎனவே வேண்டாம்تَشْهَدْநீர் சாட்சி கூறمَعَهُمْ ۚஅவர்களுடன்وَ لَاஇன்னும் வேண்டாம்تَتَّبِعْநீர் பின்பற்றاَهْوَآءَமன இச்சைகளைالَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاநம் வசனங்களைوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِالْاٰخِرَةِமறுமையின் மீதுوَ هُمْஇன்னும் அவர்கள்بِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குیَعْدِلُوْنَ۠இணையாக்குகிறார்கள்
குல் ஹலும்ம ஷுஹதா'அகுமுல் லதீன யஷ் ஹதூன அன்னல் லாஹ ஹர்ரம ஹாதா Fப இன் ஷஹிதூ Fபலா தஷ்ஹத் ம'அஹும்; வலா தத்தBபிஃ அஹ்வா'அல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வல்லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி வ ஹும் Bபி ரBப்Bபிஹிம் யஃதிலூன்
“நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்” என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَیْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا ۚ وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ ؕ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِیَّاهُمْ ۚ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ ؕ ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
قُلْகூறுவீராகتَعَالَوْاவாருங்கள்اَتْلُநான் ஓதிக்காட்டுகிறேன்مَاஎவற்றைحَرَّمَதடுத்திருக்கிறானோرَبُّكُمْஉங்கள் இறைவன்عَلَیْكُمْஉங்கள் மீதுاَلَّاநீங்கள்تُشْرِكُوْاஇணைவைக்கக் கூடாது என்றுبِهٖஅவனுக்குشَیْـًٔاஎதனையும்وَّ بِالْوَالِدَیْنِமேலும் பெற்றோருக்குاِحْسَانًا ۚநன்மை செய்யுங்கள்وَ لَاமேலும்تَقْتُلُوْۤاகொல்லாதீர்கள்اَوْلَادَكُمْஉங்கள் குழந்தைகளைمِّنْகாரணமாகاِمْلَاقٍ ؕவறுமையின்نَحْنُநாமேنَرْزُقُكُمْஉங்களுக்கு உணவளிக்கிறோம்وَ اِیَّاهُمْ ۚமேலும் அவர்களுக்கும்وَ لَاமேலும்تَقْرَبُواநெருங்காதீர்கள்الْفَوَاحِشَமானக்கேடான செயல்களைمَاஎவைظَهَرَவெளிப்படையானதோمِنْهَاஅவற்றில்وَ مَاமேலும் எவைبَطَنَ ۚமறைவானதோوَ لَاமேலும்تَقْتُلُواகொல்லாதீர்கள்النَّفْسَஎந்த உயிரையும்الَّتِیْஎதனைحَرَّمَதடுத்திருக்கிறானோاللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரبِالْحَقِّ ؕநீதியான முறையில்ذٰلِكُمْஇவற்றைத்தான்وَصّٰىكُمْஅவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்بِهٖஇதனைக் கொண்டுلَعَلَّكُمْநீங்கள்تَعْقِلُوْنَசிந்தித்து உணர்வதற்காக
குல் த'ஆலவ் அத்லு மா ஹர்ரம ரBப்Bபுகும் 'அலய்கும் அல்லா துஷ்ரிகூ Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வ Bபில்வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வலா தக்துலூ அவ்லாதகும் மின் இம்லாக்; னஹ்னு னர்Zஜுகுகும் வ இய்யாஹும் வலா தக்ரBபுல் Fபவாஹிஷ மா ளஹர மின்ஹா வமா Bபதன வலா தக்துலுன் னFப்ஸல் லதீ ஹர்ரமல் லாஹு இல்லா Bபில்ஹக்க்; தாலிகும் வஸ்ஸாகும் Bபிஹீ ல'அல்லகும் தஃகிலூன்
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
وَلَا تَقْرَبُوْا مَالَ الْیَتِیْمِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ حَتّٰی یَبْلُغَ اَشُدَّهٗ ۚ وَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ ۚ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ۚ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰی ۚ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا ؕ ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟ۙ
وَ لَاமேலும் வேண்டாம்تَقْرَبُوْاநெருங்காதீர்கள்مَالَபொருளைالْیَتِیْمِஅநாதையின்اِلَّاதவிரبِالَّتِیْஎந்த வழியில்هِیَஅதுاَحْسَنُமிகச் சிறந்ததோحَتّٰیவரைیَبْلُغَஅவர் அடையும்اَشُدَّهٗ ۚதனது பருவத்தைوَ اَوْفُواமேலும் முழுமையாக்குங்கள்الْكَیْلَஅளவையைوَ الْمِیْزَانَமேலும் நிறுவையைبِالْقِسْطِ ۚநீதியுடன்لَاஇல்லைنُكَلِّفُநாம் சிரமப்படுத்துவதுنَفْسًاஎந்த ஓர் ஆத்மாவையும்اِلَّاதவிரوُسْعَهَا ۚஅதன் சக்திக்கு ஏற்பوَ اِذَاமேலும் எப்பொழுதுقُلْتُمْநீங்கள் பேசினால்فَاعْدِلُوْاநீதி செலுத்துங்கள்وَ لَوْஇருந்தாலும்كَانَஅவர் இருந்தால்ذَاஉடையவராகقُرْبٰی ۚஉறவினராகوَ بِعَهْدِமேலும் உடன்படிக்கையைاللّٰهِஅல்லாஹ்வின்اَوْفُوْا ؕநிறைவேற்றுங்கள்ذٰلِكُمْஇதையேوَصّٰىكُمْஅவன் உங்களுக்கு உபதேசித்தான்بِهٖஇதனைக் கொண்டுلَعَلَّكُمْநீங்கள்تَذَكَّرُوْنَۙநல்லுணர்வு பெறுவதற்காக
வ லா தக்ரBபூ மாலல் யதீமி இல்லா Bபில்லதீ ஹியா அஹ்ஸனு ஹத்தா யBப்லுக அஷுத்தஹூ வ அவ்Fபுல் கய்ல வல்மீZஜான Bபில்கிஸ்தி லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா வ இதா குல்தும் Fபஃதிலூ வ லவ் கான தா குர்Bபா வ Bபி 'அஹ்தில் லாஹி அவ்Fபூ; தாலிகும் வஸ்ஸாகும் Bபிஹீ ல'அல்லகும் ததக்கரூன்
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
وَاَنَّ هٰذَا صِرَاطِیْ مُسْتَقِیْمًا فَاتَّبِعُوْهُ ۚ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِیْلِهٖ ؕ ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
وَ اَنَّமேலும் நிச்சயமாகهٰذَاஇதுவேصِرَاطِیْஎனது பாதைمُسْتَقِیْمًاநேரானதுفَاتَّبِعُوْهُ ۚஎனவே அதைப் பின்பற்றுங்கள்وَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعُواநீங்கள் பின்பற்றالسُّبُلَ(வேறு) வழிகளைفَتَفَرَّقَஅவை பிரித்துவிடும்بِكُمْஉங்களைعَنْவிட்டுسَبِیْلِهٖ ؕஅவனது பாதையைذٰلِكُمْஇதனைوَصّٰىكُمْஅவன் உங்களுக்கு உபதேசித்துள்ளான்بِهٖஇதன் மூலம்لَعَلَّكُمْநீங்கள் ஆகும்பொருட்டுتَتَّقُوْنَஇறையச்சமுடையவர்கள்
வ அன்ன்ன ஹாதா ஸிராதீ முஸ்தகீமன் Fபத்தBபி'ஊஹு வலா தத்தBபி'உஸ் ஸுBபுல FபதFபர்ரக Bபிகும் 'அன் ஸBபீலிஹ்; தாலிகும் வஸ்ஸாகும் Bபிஹீ ல'அல்லகும் தத்தகூன்
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
ثُمَّ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ تَمَامًا عَلَی الَّذِیْۤ اَحْسَنَ وَتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَآءِ رَبِّهِمْ یُؤْمِنُوْنَ ۟۠
ثُمَّபிறகுاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைتَمَامًاமுழுமையாக்குவதற்காகعَلَیமீதுالَّذِیْۤஎவர்اَحْسَنَநன்மை செய்தாரோوَ تَفْصِیْلًاமேலும் விளக்கமாகவும்لِّكُلِّஒவ்வொருشَیْءٍபொருளுக்கும்وَّ هُدًیமேலும் நேர்வழியாகவும்وَّ رَحْمَةًமேலும் அருளாகவும்لَّعَلَّهُمْஅவர்கள்بِلِقَآءِசந்திப்பதைرَبِّهِمْதங்கள் இறைவனைیُؤْمِنُوْنَ۠நம்பிக்கை கொள்வதற்காக
தும்ம ஆதய்னா மூஸல் கிதாBப தம்மாமன் 'அலல் லதீ அஹ்ஸன வ தFப்ஸீலல் லிகுல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் ல'அல்லஹும் Bபிலிகா'இ ரBப்Bபிஹிம் யு'மினூன்
நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).  
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟ۙ
وَ هٰذَاமேலும் இதுكِتٰبٌஒரு வேதம்اَنْزَلْنٰهُநாம் இதனை இறக்கியருளினோம்مُبٰرَكٌபாக்கியம் மிக்கதுفَاتَّبِعُوْهُஆகவே இதனைப் பின்பற்றுங்கள்وَ اتَّقُوْاமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்لَعَلَّكُمْநீங்கள்تُرْحَمُوْنَۙஅருள் செய்யப்படுவீர்கள்
வ ஹாதா கிதாBபுன் அன்Zஜல்னாஹு முBபாரகுன் Fபத்தBபி'ஊஹு வத்தகூ ல'அல் லகும் துர்ஹமூன்
(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது; ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
اَنْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اُنْزِلَ الْكِتٰبُ عَلٰی طَآىِٕفَتَیْنِ مِنْ قَبْلِنَا ۪ وَاِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغٰفِلِیْنَ ۟ۙ
اَنْஎன்றுتَقُوْلُوْۤاநீங்கள் கூறاِنَّمَاۤமட்டுமேاُنْزِلَஅருளப்பட்டதுالْكِتٰبُவேதம்عَلٰیமீதுطَآىِٕفَتَیْنِஇரு பிரிவினர்مِنْஇருந்துقَبْلِنَا ۪எங்களுக்கு முன்னர்وَ اِنْமேலும் நிச்சயமாகكُنَّاநாங்கள் இருந்தோம்عَنْபற்றிدِرَاسَتِهِمْஅவர்கள் படிப்பதைلَغٰفِلِیْنَۙகவனமற்றவர்களாகவே
அன் தகூலூ இன்ன மா உன்Zஜிலல் கிதாBபு 'அலா தா'இFபதய்னி மின் கBப்லினா வ இன் குன்னா 'அன் திராஸதிஹிம் லகாFபிலீன்
நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
اَوْ تَقُوْلُوْا لَوْ اَنَّاۤ اُنْزِلَ عَلَیْنَا الْكِتٰبُ لَكُنَّاۤ اَهْدٰی مِنْهُمْ ۚ فَقَدْ جَآءَكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَهُدًی وَّرَحْمَةٌ ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰیٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا ؕ سَنَجْزِی الَّذِیْنَ یَصْدِفُوْنَ عَنْ اٰیٰتِنَا سُوْٓءَ الْعَذَابِ بِمَا كَانُوْا یَصْدِفُوْنَ ۟
اَوْஅல்லதுتَقُوْلُوْاநீங்கள் கூறாதிருக்கلَوْஒருவேளைاَنَّاۤநிச்சயமாக எங்களுக்குاُنْزِلَஅருளப்பட்டிருந்தால்عَلَیْنَاஎங்கள் மீதுالْكِتٰبُவேதம்لَكُنَّاۤநிச்சயமாக நாங்கள் இருந்திருப்போம்اَهْدٰیஅதிக நேர்வழி பெற்றவர்களாகمِنْهُمْ ۚஅவர்களை விடفَقَدْஆகவே நிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبَیِّنَةٌதெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்وَ هُدًیமேலும் நேர்வழியும்وَّ رَحْمَةٌ ۚமேலும் அருளும்فَمَنْஆகவே எவர்اَظْلَمُபெரும் அநியாயக்காரர்مِمَّنْஎவரை விடكَذَّبَபொய்ப்பிக்கிறாரோبِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَ صَدَفَமேலும் புறக்கணிக்கிறாரோعَنْهَا ؕஅவற்றிலிருந்துسَنَجْزِیநாம் கூலி கொடுப்போம்الَّذِیْنَஎவர்கள்یَصْدِفُوْنَபுறக்கணிக்கிறார்களோعَنْஇருந்துاٰیٰتِنَاநம்முடைய வசனங்கள்سُوْٓءَகொடியالْعَذَابِவேதனையைبِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَصْدِفُوْنَபுறக்கணித்துக் கொண்டு
அவ் தகூலூ லவ் அன்னா உன்Zஜில 'அலய்னல் கிதாBபு லகுன்னா அஹ்தா மின்ஹும்; Fபகத் ஜா'அகும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மஹ்; Fபமன் அள்லமு மிம்மன் கத்தBப Bபி ஆயாதில் லாஹி வ ஸதFப 'அன்ஹா; ஸனஜ்Zஜில் லதீன யஸ்திFபூன 'அன் ஆயாதினா ஸூ'அல் 'அதாBபி Bபிமா கானூ யஸ்திFபூன்
அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمُ الْمَلٰٓىِٕكَةُ اَوْ یَاْتِیَ رَبُّكَ اَوْ یَاْتِیَ بَعْضُ اٰیٰتِ رَبِّكَ ؕ یَوْمَ یَاْتِیْ بَعْضُ اٰیٰتِ رَبِّكَ لَا یَنْفَعُ نَفْسًا اِیْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِیْۤ اِیْمَانِهَا خَیْرًا ؕ قُلِ انْتَظِرُوْۤا اِنَّا مُنْتَظِرُوْنَ ۟
هَلْஎன்னیَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கிறார்கள்اِلَّاۤதவிரاَنْஎன்றுتَاْتِیَهُمُஅவர்களிடம் வருவதைالْمَلٰٓىِٕكَةُவானவர்கள்اَوْஅல்லதுیَاْتِیَவருவதைرَبُّكَஉமது இறைவன்اَوْஅல்லதுیَاْتِیَவருவதைبَعْضُசிலاٰیٰتِஅத்தாட்சிகள்رَبِّكَ ؕஉமது இறைவனின்یَوْمَநாளில்یَاْتِیْவரும்بَعْضُசிலاٰیٰتِஅத்தாட்சிகள்رَبِّكَஉமது இறைவனின்لَاஇல்லைیَنْفَعُபயனளிக்காதுنَفْسًاஓர் ஆத்மாவுக்கும்اِیْمَانُهَاஅதன் நம்பிக்கைلَمْஇல்லைتَكُنْஇருந்திருக்கاٰمَنَتْஈமான் கொண்டுمِنْஇருந்துقَبْلُமுன்னதாகاَوْஅல்லதுكَسَبَتْஅது சம்பாதித்திருக்கفِیْۤஇல்اِیْمَانِهَاஅதன் நம்பிக்கைخَیْرًا ؕநன்மையைقُلِநீர் கூறுவீராகانْتَظِرُوْۤاநீங்கள் எதிர்பார்த்திருங்கள்اِنَّاநிச்சயமாக நாங்களும்مُنْتَظِرُوْنَஎதிர்பார்ப்பவர்களே
ஹல் யன்ளுரூன இல்லா அன் த'தியஹுமுல் மலா'இகது அவ் ய'திய ரBப்Bபுக அவ் ய'திய Bபஃளு ஆயாதி ரBப்Bபிக்; யவ்ம ய'தீ Bபஃளு ஆயாதி ரBப்Bபிக லா யன்Fப'உ னFப்ஸன் ஈமானுஹா லம் தகுன் ஆமனத் மின் கBப்லு அவ் கஸBபத் Fபீ ஈமானிஹா கய்ரா; குலின் தளிரூ இன்னா முன்தளிரூன்
மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும்.
اِنَّ الَّذِیْنَ فَرَّقُوْا دِیْنَهُمْ وَكَانُوْا شِیَعًا لَّسْتَ مِنْهُمْ فِیْ شَیْءٍ ؕ اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَی اللّٰهِ ثُمَّ یُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்فَرَّقُوْاபிரித்துவிட்டார்களோدِیْنَهُمْதங்கள் மார்க்கத்தைوَ كَانُوْاமேலும் அவர்கள் ஆகிவிட்டார்களோشِیَعًاபிரிவுகளாகلَّسْتَநீர் இல்லைمِنْهُمْஅவர்களில்فِیْஎந்தவொருشَیْءٍ ؕவிஷயத்திலும்اِنَّمَاۤநிச்சயமாகاَمْرُهُمْஅவர்களின் காரியம்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்یُنَبِّئُهُمْஅவர்களுக்கு அவன் அறிவிப்பான்بِمَاஎதனைكَانُوْاஅவர்கள்یَفْعَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
இன்னல் லதீன Fபர்ரகூ தீனஹும் வ கானூ ஷிய'அல்லஸ்த மின்ஹும் Fபீ ஷய்ய்'; இன்னமா அம்ருஹும் இலல்லாஹி தும்ம யுனBப்Bபி'உஹும் Bபிமா கானூ யFப்'அலூன்
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا ۚ وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
مَنْஎவர்جَآءَகொண்டு வருகிறாரோبِالْحَسَنَةِநன்மையைفَلَهٗஅவருக்குண்டுعَشْرُபத்துاَمْثَالِهَا ۚஅதைப் போன்ற மடங்குوَ مَنْமேலும் எவர்جَآءَகொண்டு வருகிறாரோبِالسَّیِّئَةِதீமையைفَلَاஎனவே இல்லைیُجْزٰۤیகூலி வழங்கப்படاِلَّاதவிரمِثْلَهَاஅதைப் போன்றதேوَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட
மன் ஜா'அ Bபில்ஹஸனதி Fபலஹூ 'அஷ்ரு அம்தாலிஹா வ மன் ஜா'அ Bபிஸ்ஸய்யி'அதி Fபலா யுஜ்Zஜா இல்லா மித்லஹா வ ஹும் லா யுள்லமூன்
எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
قُلْ اِنَّنِیْ هَدٰىنِیْ رَبِّیْۤ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۚ۬ دِیْنًا قِیَمًا مِّلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّنِیْநிச்சயமாக என்னைهَدٰىنِیْநேர்வழி காட்டினான்رَبِّیْۤஎன் இறைவன்اِلٰیபக்கம்صِرَاطٍபாதைمُّسْتَقِیْمٍ ۚ۬நேரானدِیْنًاமார்க்கம்قِیَمًاநிலையானمِّلَّةَவழிமுறைاِبْرٰهِیْمَஇப்ராஹீமுடையحَنِیْفًا ۚநேர்மையானவராகوَ مَاமேலும் இல்லைكَانَஅவர் இருந்தார்مِنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களில்
குல் இன்னனீ ஹதானீ ரBப்Bபீ இலா ஸிராதிம் முஸ்தகீமின் தீனன் கியமம் மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வமா கான மினல் முஷ்ரிகீன்
(நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
قُلْ اِنَّ صَلَاتِیْ وَنُسُكِیْ وَمَحْیَایَ وَمَمَاتِیْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகصَلَاتِیْஎனது தொழுகையும்وَ نُسُكِیْஎனது தியாகமும்وَ مَحْیَایَஎனது வாழ்வும்وَ مَمَاتِیْஎனது மரணமும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவனானالْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
குல் இன்ன ஸலாதீ வ னுஸுகீ வ மஹ்யாய வ மமாதீ லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
لَا شَرِیْكَ لَهٗ ۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِیْنَ ۟
لَاஇல்லைشَرِیْكَஇணைلَهٗ ۚஅவனுக்குوَ بِذٰلِكَமேலும் அதைக் கொண்டேاُمِرْتُநான் ஏவப்பட்டுள்ளேன்وَ اَنَاமேலும் நான்اَوَّلُமுதலாமவன்الْمُسْلِمِیْنَமுஸ்லிம்களில்
லா ஷரீக லஹூ வ Bபிதாலிக உமிர்து வ அன அவ்வலுல் முஸ்லிமீன்
“அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).
قُلْ اَغَیْرَ اللّٰهِ اَبْغِیْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَیْءٍ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ اِلَّا عَلَیْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ۚ ثُمَّ اِلٰی رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
قُلْகூறுவீராகاَغَیْرَவேறொருவனையாاللّٰهِஅல்லாஹ்வைاَبْغِیْநான் தேடுவேன்رَبًّاஇறைவனாகوَّ هُوَஅவனோرَبُّஇறைவன்كُلِّஅனைத்துشَیْءٍ ؕபொருட்களுக்கும்وَ لَاமேலும் இல்லைتَكْسِبُசம்பாதிக்காதுكُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவும்اِلَّاதவிரعَلَیْهَا ۚதனக்கு எதிராகவேوَ لَاமேலும் இல்லைتَزِرُசுமக்காதுوَازِرَةٌசுமை சுமப்பவர்وِّزْرَசுமையைاُخْرٰی ۚமற்றொன்றின்ثُمَّபின்னர்اِلٰیபால்رَبِّكُمْஉங்கள் இறைவனின்مَّرْجِعُكُمْஉங்கள் மீளுதல்فَیُنَبِّئُكُمْஅவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَاஎவற்றைப் பற்றிكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோفِیْهِஅதில்تَخْتَلِفُوْنَமாறுபட்டுக் கொண்டு
குல் அகய்ரல் லாஹி அBப்கீ ரBப்Bப(ன்)வ் வ ஹுவ ரBப்Bபு குல்லி ஷய்ய்ய்'; வலா தக்ஸிBபு குல்லு னFப்ஸின் இல்லா 'அலய்ஹா; வலா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா; தும்ம இலா ரBப்Bபிகும் மர்ஜி'உகும் Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
“அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
وَهُوَ الَّذِیْ جَعَلَكُمْ خَلٰٓىِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْ ؕ اِنَّ رَبَّكَ سَرِیْعُ الْعِقَابِ ۖؗ وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
وَ هُوَமேலும் அவன்தான்الَّذِیْஎத்தகையவன் என்றால்جَعَلَكُمْஉங்களை ஆக்கினான்خَلٰٓىِٕفَபிரதிநிதிகளாகالْاَرْضِபூமியின்وَ رَفَعَமேலும் உயர்த்தினான்بَعْضَكُمْஉங்களில் சிலரைفَوْقَமேல்بَعْضٍசிலருக்குدَرَجٰتٍஅந்தஸ்துகளில்لِّیَبْلُوَكُمْஉங்களைச் சோதிப்பதற்காகفِیْஅதில்مَاۤஎவற்றைاٰتٰىكُمْ ؕஉங்களுக்கு அவன் வழங்கினானோاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்سَرِیْعُவிரைவாகالْعِقَابِ ۖؗதண்டிப்பவன்وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவன்لَغَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
வ ஹுவல் லதீ ஜ'அலகும் கலா'இFபல் அர்ளி வ ரFப'அ Bபஃளகும் Fபவ்க Bபஃளின் தரஜாதில் லியBப்லுவகும் Fபீ மா ஆதாகும்; இன்ன ரBப்Bபக ஸரீ'உல் 'இகாBபி வ இன்னஹூ ல கFபூருர் ரஹீம்
அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.