76. ஸூரத்துத் தஹ்ர் (காலம்)

மதனீ, வசனங்கள்: 31

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
هَلْ اَتٰی عَلَی الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْـًٔا مَّذْكُوْرًا ۟
هَلْ اَتٰىவரவில்லையாعَلَى الْاِنْسَانِமனிதனுக்குحِيْنٌஒரு நேரம்مِّنَ الدَّهْرِகாலத்தில் இருந்துلَمْ يَكُنْஅவன் இருக்கவில்லைشَيْـٴًـــاஒரு பொருளாகمَّذْكُوْرًا‏நினைவு கூறப்படுகின்ற
ஹல் அதா 'அலல் இன்ஸானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷய்'அம் மத்கூரா
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ ۖۗ نَّبْتَلِیْهِ فَجَعَلْنٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟
اِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنَاபடைத்தோம்الْاِنْسَانَமனிதனைمِنْ نُّطْفَةٍவிந்துத் துளியிலிருந்துاَمْشَاجٍۖகலக்கப்பட்டنَّبْتَلِيْهِஅவனை நாம் சோதிக்கின்றோம்فَجَعَلْنٰهُஆகவே, அவனை ஆக்கினோம்سَمِيْعًۢاசெவியுறுபவனாகبَصِيْرًا‏பார்ப்பவனாக
இன்னா கலக்னல் இன்ஸான மின் னுத்Fபதின் அம்ஷாஜின் னBப்த லீஹி Fபஜ'அல்னாஹு ஸமீ'அம் Bபஸீரா
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا ۟
اِنَّاநிச்சயமாக நாம்هَدَيْنٰهُஅவனுக்கு வழிகாட்டினோம்السَّبِيْلَபாதையைاِمَّاஒன்றுشَاكِرًاநன்றி உள்ளவனாகوَّاِمَّا كَفُوْرًا‏அவர்கள் நன்றி கெட்டவனாக
இன்னா ஹதய்னாஹுஸ் ஸBபீல இம்மா ஷாகிர(ன்)வ் வ இம்மா கFபூரா
நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَلٰسِلَاۡ وَاَغْلٰلًا وَّسَعِیْرًا ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَعْتَدْنَاதயார் செய்துள்ளோம்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குسَلٰسِلَا۟சங்கிலிகளை(யும்)وَاَغْلٰلًاவிலங்குகளையும்وَّسَعِيْرًا‏கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும்
இன்னா அஃதத்னா லில்கா Fபிரீன ஸலாஸில வ அக்லால(ன்)வ் வ ஸ'ஈரா
காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
اِنَّ الْاَبْرَارَ یَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا ۟ۚ
اِنَّநிச்சயமாகالْاَبْرَارَநல்லவர்கள்يَشْرَبُوْنَபருகுவார்கள்مِنْ كَاْسٍஒரு மது குவளையிலிருந்துكَانَஇருக்கும்مِزَاجُهَاஅதன் கலப்புكَافُوْرًا‌ۚ‏காஃபூர் நறுமணத்தால்
இன்னல் அBப்ரார யஷ்ர Bபூன மின் கா'ஸின் கான மிZஜா ஜுஹா காFபூரா
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும்,
عَیْنًا یَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ یُفَجِّرُوْنَهَا تَفْجِیْرًا ۟
عَيْنًاஓர் ஊற்றாகும்يَّشْرَبُஅருந்துவார்கள்بِهَاஅதில் இருந்துعِبَادُஅடியார்கள்اللّٰهِஅல்லாஹ்வின்يُفَجِّرُوْنَهَاஅதை அவர்கள் ஓட வைப்பார்கள்تَفْجِيْرًا‏ஓட வைத்தல்
'அய்ன(ன்)ய் யஷ்ரBபு Bபிஹா 'இBபாதுல் லாஹி யுFபஜ்ஜிரூனஹா தFப்ஜீரா
(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
یُوْفُوْنَ بِالنَّذْرِ وَیَخَافُوْنَ یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا ۟
يُوْفُوْنَநிறைவேற்றுவார்கள்بِالنَّذْرِநேர்ச்சையைوَيَخَافُوْنَஇன்னும் பயப்படுவார்கள்يَوْمًاஒரு நாளைكَانَஇருக்கும்شَرُّهٗஅதன் தீமைمُسْتَطِيْرًا‏சூழ்ந்ததாக, பரவியதாக, கடுமையானதாக
யூFபூன Bபின்னத்ரி வ யகாFபூன யவ்மன் கான ஷர்ருஹூ முஸ்ததீரா
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.
وَیُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسْكِیْنًا وَّیَتِیْمًا وَّاَسِیْرًا ۟
وَيُطْعِمُوْنَஇன்னும் உணவளிப்பார்கள்الطَّعَامَஉணவைعَلٰى حُبِّهٖஅதன் பிரியம் இருப்பதுடன்مِسْكِيْنًاஏழைகளுக்கும்وَّيَتِيْمًاஅனாதைகளுக்கும்وَّاَسِيْرًا‏கைதிகளுக்கும்
வ யுத்''இமூனத் த'ஆம 'அலா ஹுBப்Bபிஹீ மிஸ்கீன(ன்)வ் வ யதீம(ன்)வ் வ அஸீரா
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا ۟
اِنَّمَا نُطْعِمُكُمْநாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம்لِـوَجْهِமுகத்திற்காகத்தான்اللّٰهِஅல்லாஹ்வின்لَا نُرِيْدُநாங்கள் நாடவில்லைمِنْكُمْஉங்களிடம்جَزَآءًகூலியையும்وَّلَا شُكُوْرًا‏நன்றியையும்
இன்னாமா னுத்'இமுகும் லி வஜ்ஹில் லாஹி லா னுரீது மின்கும் ஜZஜா'அ(ன்)வ் வலா ஷுகூரா
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا ۟
اِنَّاநிச்சயமாக நாங்கள்نَخَافُபயப்படுகின்றோம்مِنْ رَّبِّنَاஎங்கள் இறைவனிடம்يَوْمًاஒரு நாளைعَبُوْسًاகடுகடுக்கின்றقَمْطَرِيْرًا‏சுருங்கிவிடுகின்ற
இன்னா னகாFபு மிர் ரBப்Bபின யவ்மன் 'அBபூஸன் கம்தரீரா
“எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்).
فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْیَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا ۟ۚ
فَوَقٰٮهُمُஆகவே அவர்களை பாதுகாப்பான்اللّٰهُஅல்லாஹ்شَرَّதீமையில் இருந்துذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْஅந்நாளின்/இன்னும் அவர்களுக்கு கொடுப்பான்نَضْرَةًமுக செழிப்பையும்وَّسُرُوْرًا‌ۚ‏மன மகிழ்ச்சியையும்
Fப வகாஹுமுல் லாஹு ஷர்ர தாலிகல் யவ்மி வ லக்காஹும் னள்ரத(ன்)வ் வ ஸுரூரா
எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.
وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟ۙ
وَجَزٰٮهُمْஇன்னும் அவன் அவர்களுக்கு கூலியாகக் கொடுப்பான்بِمَا صَبَرُوْاஅவர்கள் பொறுமையாக இருந்ததால்جَنَّةًசொர்க்கத்தையும்وَّحَرِيْرًا ۙ‏பட்டையும்
வ ஜZஜாஹும் Bபிமா ஸBபரூ ஜன்னத(ன்)வ் வ ஹரீரா
மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ۚ لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِیْرًا ۟ۚ
مُّتَّكِـِٕـيْنَசாய்ந்தவர்களாகفِيْهَاஅதில்عَلَى الْاَرَآٮِٕكِ‌ۚகட்டில்களில்لَا يَرَوْنَகாண மாட்டார்கள்فِيْهَاஅதில்شَمْسًاசூரியனையோوَّلَا زَمْهَرِيْرًا‌ۚ‏குளிரையோ
முத்தகி'ஈன Fபீஹா 'அலல் அரா 'இகி லா யரவ்ன Fபீஹா ஷம்ஸ(ன்)வ் வலா Zஜம்ஹரீரா
அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.
وَدَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا ۟
وَدَانِيَةًஅருகில் இருக்கும்عَلَيْهِمْஅவர்களுக்குظِلٰلُهَاஅதன் நிழல்கள்وَذُلِّلَتْமிக தாழ்வாக ஆக்கப்பட்டிருக்கும்قُطُوْفُهَاஅவற்றின் கனிகள்تَذْلِيْلًا‏மிக தாழ்வாக
வ தானியதன் 'அலய்ஹிம் ளிலாலுஹா வ துல்லிலத் குதூFபு ஹா தத்லீலா
மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
وَیُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِیْرَاۡؔ ۟ۙ
وَيُطَافُ عَلَيْهِمْஅவர்கள் முன் சுற்றி வரப்படும்بِاٰنِيَةٍபாத்திரங்கள்مِّنْ فِضَّةٍவெள்ளியினால்وَّاَكْوَابٍகெண்டிகள்كَانَتْஇருக்கின்றقَوَارِيْرَا۟ؔ ۙ‏கண்ணாடிகளாக
வ யுதாFபு 'அலய்ஹிம் Bபி ஆனியதிம் மின் Fபிள்ளதி(ன்)வ் வ அக்வாBபின் கானத் கவாரீரா
(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.
قَوَارِیْرَاۡؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا ۟
قَوَارِيْرَا۟ؔகண்ணாடிகளாகும்مِنْ فِضَّةٍவெள்ளிகலந்தقَدَّرُوْهَاஅவற்றை நிர்ணயிப்பார்கள்تَقْدِيْرًا‏துல்லியமாக
கவாரீர மின் Fபிள்ளதின் கத்தரூஹா தக்தீரா
(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.
وَیُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًا ۟ۚ
وَيُسْقَوْنَஇன்னும் அவர்களுக்கு புகட்டப்படும்فِيْهَاஅதில்كَاْسًاமதுக் குவளையில்كَانَஇருக்கும்مِزَاجُهَاஅதன் கலவைزَنْجَبِيْلًا ۚ‏இஞ்சியாக
வ யுஸ்கவ்ன Fபீஹா காஸன் கான மிZஜாஜுஹா Zஜன்ஜBபீலா
மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.
عَیْنًا فِیْهَا تُسَمّٰی سَلْسَبِیْلًا ۟
عَيْنًاஓர் ஊற்றாகும்فِيْهَاஅதில் உள்ளتُسَمّٰىபெயர் கூறப்படும்سَلْسَبِيْلًا‏சல்சபீல்
'அய்னன் Fபீஹா துஸம்மா ஸல்ஸBபீலா
“ஸல்ஸபீல்” என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.
وَیَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۚ اِذَا رَاَیْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ۟
وَيَطُوْفُஇன்னும் சுற்றி வருவார்(கள்)عَلَيْهِمْஅவர்களைوِلْدَانٌசிறுவர்கள்مُّخَلَّدُوْنَ‌ۚநிரந்தரமானவர்கள்اِذَا رَاَيْتَهُمْநீர் அவர்களைப் பார்த்தால்حَسِبْتَهُمْஅவர்களை எண்ணுவீர்لُـؤْلُـؤًاமுத்துக்களாகمَّنْثُوْرًا‏பரப்பி வைக்கப்பட்ட
வ யதூFபு 'அலய்ஹிம் வில்தானும் முகல்லதூன இதா ர அய்தஹும் ஹஸிBப்தஹும் லு'லு 'அம் மன்தூரா
இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.
وَاِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ نَعِیْمًا وَّمُلْكًا كَبِیْرًا ۟
وَاِذَا رَاَيْتَநீர் பார்த்தாலும்ثَمَّஎந்த இடத்தைرَاَيْتَநீர் பார்ப்பீர்نَعِيْمًاபேரின்பத்தை(யும்)وَّمُلْكًاஆட்சியையும்كَبِيْرًا‏பெரிய
வ இதா ர அய்த தம்ம ர அய்த ன'ஈம(ன்)வ் வ முல்கன் கBபீரா
அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.
عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ ؗ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚ وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ۟
عٰلِيَهُمْஅவர்களுக்கு மேல்ثِيَابُஆடைகளும்سُنْدُسٍமென்மையான பட்டும்خُضْرٌபச்சை நிறوَّاِسْتَبْرَقٌ‌இன்னும் தடிப்பான பட்டுوَّحُلُّوْۤاஇன்னும் அலங்கரிக்கப் படுவார்கள்اَسَاوِرَகாப்புகளால்مِنْ فِضَّةٍவெள்ளியினால்ۚوَسَقٰٮهُمْபுகட்டுவான்/ அவர்களுக்குرَبُّهُمْஅவர்களின் இறைவன்شَرَابًاபானத்தைطَهُوْرًا‏மிகத் தூய்மையான
ஆலியஹும் தியாBபு ஸுன்துஸின் குள்ரு(ன்)வ் வ இஸ்தBப்ரக், வ ஹுல்லூ அஸாவிர மின் Fபிள்ளதி(ன்)வ் வ ஸகாஹும் ரBப்Bபுஹும் ஷராBபன் தஹூரா
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا ۟۠
اِنَّநிச்சயமாகهٰذَاஇவைكَانَஇருக்கும்لَـكُمْஉங்களுக்குجَزَآءًகூலியாகوَّكَانَஇன்னும் இருக்கும்سَعْيُكُمْஉங்கள் உழைப்புகள்مَّشْكُوْرًا‏நன்றிஅறியப்பட்டதாக
இன்னா ஹாதா கான லகும் ஜZஜா 'அ(ன்)வ் வ கான ஸஃயுகும் மஷ்கூரா
“நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று” (என்று அவர்களிடம் கூறப்படும்).  
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًا ۟ۚ
اِنَّاநிச்சயமாகنَحْنُநாம்தான்نَزَّلْنَاஇறக்கினோம்عَلَيْكَஉம்மீதுالْقُرْاٰنَஇந்த குர்ஆனைتَنْزِيْلًا ۚ‏கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
இன்னா னஹ்னு னZஜ்Zஜல்னா 'அலய்கல் குர்'ஆன தன்Zஜீலா
நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا ۟ۚ
فَاصْبِرْநீர் சகித்திருப்பீராக!لِحُكْمِதீர்ப்புக்காகرَبِّكَஉமது இறைவனின்وَلَا تُطِعْநீர் கீழ்ப்படியாதீர்!مِنْهُمْஅவர்களில்اٰثِمًاபாவிக்கும்اَوْஅல்லதுكَفُوْرًا‌ۚ‏நிராகரிப்பாளருக்கும்
Fபஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக வலா துதிஃ மின்ஹும் ஆதிமன் அவ் கFபூரா
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக; அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِیْلًا ۟ۖۚ
وَاذْكُرِநினைவு கூர்வீராகاسْمَபெயரைرَبِّكَஉமது இறைவனின்بُكْرَةًகாலையிலும்وَّاَصِيْلًا ۚ  ۖ‏மாலையிலும்
வத்குரிஸ் ம ரBப்Bபிக Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.
وَمِنَ الَّیْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَیْلًا طَوِیْلًا ۟
وَمِنَ الَّيْلِஇரவில்فَاسْجُدْசிரம் பணிந்து தொழுவீராக!لَهٗஅவனுக்காகوَسَبِّحْهُஇன்னும் அவனை தொழுது வணங்குவீராக!لَيْلًاஇரவில்طَوِيْلًا‏நீண்ட நேரம்
வ மினல் லய்லி Fபஸ்ஜுத் லஹூ வ ஸBப்Bபிஹ்ஹு லய்லன் தவீலா
இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக.
اِنَّ هٰۤؤُلَآءِ یُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَیَذَرُوْنَ وَرَآءَهُمْ یَوْمًا ثَقِیْلًا ۟
اِنَّநிச்சயமாகهٰٓؤُلَاۤءِஇவர்கள்يُحِبُّوْنَநேசிக்கின்றனர்الْعَاجِلَةَஉலக வாழ்க்கையைوَيَذَرُوْنَஇன்னும் விட்டுவிடுகின்றனர்وَرَآءَهُمْஅவர்களுக்கு முன்னர்يَوْمًاஒரு நாளைثَقِيْلًا‏மிக கனமான
இன்ன ஹா'உலா'இ யுஹிBப்Bபூன 'ஆஜிலத வ யதரூன வரா'அஹும் யவ்மன் தகீலா
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்; அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ ۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِیْلًا ۟
نَحْنُநாம்தான்خَلَقْنٰهُمْஅவர்களை படைத்தோம்وَشَدَدْنَاۤஇன்னும் உறுதிப்படுத்தினோம்اَسْرَهُمْ‌ۚஅவர்களின் படைப்பைوَاِذَا شِئْنَاநாம் நாடினால்بَدَّلْنَاۤபதிலாக கொண்டுவருவோம்اَمْثَالَهُمْஅவர்கள் போன்றவர்களைتَبْدِيْلًا‏பதிலாக
னஹ்னு கலக்னாஹும் வ ஷதத்னா அஸ்ரஹும் வ இதா ஷி'னா Bபத்தல்னா அம்தால ஹும் தBப்தீலா
நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟
اِنَّநிச்சயமாகهٰذِهٖஇதுتَذْكِرَةٌ ۚஓர் அறிவுரையாகும்فَمَنْ شَآءَயார் நாடுகிறாரோاتَّخَذَஅவன் ஏற்படுத்திக் கொள்ளட்டும்اِلٰى رَبِّهٖதன் இறைவனின் பக்கம்سَبِيْلًا‏ஒரு பாதையை
இன்ன ஹாதிஹீ தத்கிரதுன் Fப மன் ஷா'அத் தகத இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟ۗۖ
وَمَا تَشَآءُوْنَநீங்கள் நாடமுடியாதுاِلَّاۤதவிரاَنْ يَّشَآءَநாடினால்اللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கின்றான்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا  ۖ‏மகா ஞானவானாக
வமா தஷா'ஊன இல்லா அ(ன்)ய்யஷா'அல் லாஹ்; இன்னல் லாஹா கான'அலீமன் ஹகீமா
எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ وَالظّٰلِمِیْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠
يُّدْخِلُநுழைக்கின்றான்مَنْ يَّشَآءُஅவன் நாடுகின்றவர்களைفِىْ رَحْمَتِهٖ‌ؕதனது அருளில்وَالظّٰلِمِيْنَஅநியாயக்காரர்கள்اَعَدَّதயார்செய்து வைத்துள்ளான்لَهُمْஅவர்களுக்காகعَذَابًاதண்டனையைاَلِيْمًا‏வலி தரக்கூடிய
யுத்கிலு மய் யஷா'உ Fபீ ரஹ்மதிஹ்; வள்ளாலிமீன அ'அத்த லஹும் 'அதாBபன் அலீமா
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.