28. ஸூரத்துல் கஸஸ்(வரலாறுகள்)

மக்கீ, வசனங்கள்: 88

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟
تِلْكَஇவைاٰيٰتُவசனங்களாகும்الْـكِتٰبِவேதத்தின்الْمُبِيْنِ‏தெளிவான
தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
نَتْلُوْا عَلَیْكَ مِنْ نَّبَاِ مُوْسٰی وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
نَـتْلُوْاநாம் ஓதுகிறோம்عَلَيْكَஉம்மீதுمِنْ نَّبَاِசெய்தியைمُوْسٰىமூசாوَفِرْعَوْنَமற்றும் ஃபிர்அவ்னின்بِالْحَـقِّஉண்மையாகلِقَوْمٍமக்களுக்காகيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கைகொள்கின்ற
னத்லூ 'அலய்க மின் னBப-இ மூஸா வ Fபிர்'அவ்ன Bபில்ஹக்கி லிகவ்மி(ன்)ய் யு'மிஇனூன்
நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.
اِنَّ فِرْعَوْنَ عَلَا فِی الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِیَعًا یَّسْتَضْعِفُ طَآىِٕفَةً مِّنْهُمْ یُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَیَسْتَحْیٖ نِسَآءَهُمْ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்عَلَاபலவந்தப்படுத்தினான்فِى الْاَرْضِபூமியில்وَجَعَلَஇன்னும் ஆக்கினான்اَهْلَهَاஅங்குள்ளவர்களைشِيَـعًاபல பிரிவுகளாகيَّسْتَضْعِفُபலவீனப்படுத்தினான்طَآٮِٕفَةًஒரு வகுப்பாரைمِّنْهُمْஅவர்களில்يُذَبِّحُகொன்றான்اَبْنَآءَஆண் பிள்ளைகளைهُمْஅவர்களின்وَيَسْتَحْىٖவாழவிட்டான்نِسَآءَهُمْ‌ ؕஅவர்களின் பெண்களைاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்مِنَ الْمُفْسِدِيْنَ‏கெட்டவர்களில் ஒருவனாக
இன்ன Fபிர்'அவ்ன 'அலா Fபில் அர்ளி வ ஜ'அல அஹ்லஹா ஷிய'அய் யஸ்தள்'இFபு தா'இFபதம் மின்ஹும் யுதBப்Bபிஹு அBப்னா'அஹும் வ யஸ்தஹ்யீ னிஸா'அஹும்; இன்னஹூ கான மினல் முFப்ஸிதீன்
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
وَنُرِیْدُ اَنْ نَّمُنَّ عَلَی الَّذِیْنَ اسْتُضْعِفُوْا فِی الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَىِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِیْنَ ۟ۙ
وَنُرِيْدُஇன்னும் நாடினோம்اَنْ نَّمُنَّநாம் அருள்புரிவதற்கு ?عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْاபலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீதுفِى الْاَرْضِபூமியில்وَنَجْعَلَهُمْஇன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்குاَٮِٕمَّةًஅரசர்களாகوَّنَجْعَلَهُمُஇன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்குالْوٰرِثِيْنَۙ‏வாரிசுகளாக
வ னுரீது அன் னமுன்ன 'அலல் லதீனஸ் துள்'இFபூ Fபில் அர்ளி வ னஜ்'அலஹும் அ'இம்மத(ன்)வ் வ னஜ்'அலஹுமுல் வாரிதீன்
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.
وَنُمَكِّنَ لَهُمْ فِی الْاَرْضِ وَنُرِیَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا یَحْذَرُوْنَ ۟
وَنُمَكِّنَஇன்னும் நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்குلَهُمْஅவர்களுக்குفِى الْاَرْضِபூமியில்وَنُرِىَநாம் காண்பிப்பதற்குفِرْعَوْنَஃபிர்அவ்ன்وَهَامٰنَஇன்னும் ஹாமான்وَجُنُوْدَஇன்னும் இராணுவங்களுக்குهُمَاஅவ்விருவரின்مِنْهُمْஅவர்கள் மூலமாகمَّاஎதைكَانُوْاஇருந்தனர்يَحْذَرُوْنَ‏அச்சப்படுகின்றனர்
வ னுமக்கின லஹும் Fபில் அர்ளி வ னுரிய Fபிர்'அவ்ன வ ஹாமான வ ஜுனூதஹுமா மின்ஹும் மா கானூ யஹ்தரூன்
இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).
وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اُمِّ مُوْسٰۤی اَنْ اَرْضِعِیْهِ ۚ فَاِذَا خِفْتِ عَلَیْهِ فَاَلْقِیْهِ فِی الْیَمِّ وَلَا تَخَافِیْ وَلَا تَحْزَنِیْ ۚ اِنَّا رَآدُّوْهُ اِلَیْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
وَاَوْحَيْنَاۤநாம் உள்ளத்தில் போட்டோம்اِلٰٓى اُمِّதாயாருக்குمُوْسٰٓىமூஸாவின்اَنْ اَرْضِعِيْهِ‌ۚநீ அவருக்கு பாலூட்டு!فَاِذَا خِفْتِநீ பயந்தால்عَلَيْهِஅவரைفَاَ لْقِيْهِஅவரை எரிந்து விடுفِى الْيَمِّகடலில்وَلَا تَخَافِىْநீ பயப்படாதே!وَلَا تَحْزَنِىْۚஇன்னும் நீ கவலைப்படாதே!اِنَّاநிச்சயமாக நாம்رَآدُّوْهُஅவரை திரும்பக் கொண்டு வருவோம்اِلَيْكِஉம்மிடம்وَجٰعِلُوْهُஇன்னும் , அவரை ஆக்குவோம்مِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில்
வ அவ்ஹய்னா இலா உம்மி மூஸா அன் அர்ளி'ஈஹி Fபய்-தா கிFப்தி 'அலய்ஹி Fப அல்கீஹி Fபில்யம்மி வலா தகாFபீ வலா தஹ்Zஜனீ இன்னா ராத்தூஹு இலய்கி வ ஜா'இலூஹு மினல் முர்ஸலீன்
நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
فَالْتَقَطَهٗۤ اٰلُ فِرْعَوْنَ لِیَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًا ؕ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـِٕیْنَ ۟
فَالْتَقَطَهٗۤஅவரைக் கண்டெடுத்தனர்اٰلُகுடும்பத்தினர்فِرْعَوْنَஃபிர்அவ்னின்لِيَكُوْنَமுடிவில் அவர் ஆகுவதற்காகلَهُمْஅவர்களுக்குعَدُوًّاஎதிரியாகவும்وَّحَزَنًا ؕகவலையாகவும்اِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்وَهَامٰنَஹாமான்وَجُنُوْدَஇன்னும் ராணுவங்கள்هُمَاஅவ்விருவரின்كَانُوْاஇருந்தனர்خٰطِـــِٕيْنَ‏பாவிகளாகவே
Fபல்தகதஹூ ஆலு Fபிர்'அவ்ன லி யகூன லஹும் 'அதுவ்வ(ன்)வ் வ ஹZஜனா; இன்ன Fபிர்'அவ்ன வ ஹாமான வ ஜுனூத ஹுமா கானூ காதி'ஈன்
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَیْنٍ لِّیْ وَلَكَ ؕ لَا تَقْتُلُوْهُ ۖۗ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
وَقَالَتِகூறினாள்امْرَاَتُமனைவிفِرْعَوْنَஃபிர்அவ்னின்قُرَّتُகுளிர்ச்சியாகும்عَيْنٍகண்لِّىْ وَلَكَ‌ ؕஎனக்கும் உனக்கும்لَا تَقْتُلُوْهُஅதைக் கொல்லாதீர்கள்!ۖ  عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤஅது நமக்கு நன்மை தரலாம்اَوْ نَـتَّخِذَهٗஅல்லது அதை நாம் வைத்துக்கொள்ளலாம்وَلَدًاபிள்ளையாகوَّهُمْஇன்னும் அவர்கள்لَا يَشْعُرُوْنَ‏உணரவில்லை
வ காலதிம் ர அது Fபிர்'அவ்ன குர்ரது 'அய்னில் லீ வ லக்; லா தக்துலூஹு 'அஸா அய்யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰی فٰرِغًا ؕ اِنْ كَادَتْ لَتُبْدِیْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰی قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
وَاَصْبَحَஆகிவிட்டதுفُؤَادُஉள்ளம்اُمِّதாயாருடையمُوْسٰىமூஸாவின்فٰرِغًا‌ ؕவெறுமையாகاِنْ كَادَتْ لَـتُبْدِىْநிச்சயமாக அவள் வெளிப்படுத்தி இருக்கக்கூடும்بِهٖஅவரைلَوْلَاۤ اَنْ رَّبَطْنَاநாம் உறுதிப்படுத்தவில்லையெனில்عَلٰى قَلْبِهَاஅவளுடைய உள்ளத்தைلِتَكُوْنَஅவள் ஆகவேண்டும் என்பதற்காகمِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
வ அஸ்Bபஹ Fபு'ஆது உம்மி மூஸா Fபாரிகன் இன் காதத் லதுBப்தீ Bபிஹீ லவ் லா அர்ரBபத்னா 'அலா கல்Bபிஹா லிதகூன மினல் மு'மினீன்
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّیْهِ ؗ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
وَقَالَتْஅவள் கூறினாள்لِاُخْتِهٖஅவருடைய சகோதரிக்குقُصِّيْهِ‌நீ அவரைப் பின்தொடர்ந்து செல்فَبَصُرَتْஆக, அவள் பார்த்துவிட்டாள்بِهٖஅவரைعَنْ جُنُبٍதூரத்திலிருந்துوَّهُمْஎனினும், அவர்கள்لَا يَشْعُرُوْنَۙ‏உணரவில்லை
வ காலத் லி உக்திஹீ குஸ்ஸீஹி FபBபஸுரத் Bபிஹீ 'அன் ஜுனுBபி(ன்)வ் வஹும் லா யஷ்'உரூன்
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.
وَحَرَّمْنَا عَلَیْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّكُمْ عَلٰۤی اَهْلِ بَیْتٍ یَّكْفُلُوْنَهٗ لَكُمْ وَهُمْ لَهٗ نٰصِحُوْنَ ۟
وَحَرَّمْنَاநாம் தடுத்துவிட்டோம்عَلَيْهِஅவர் மீதுالْمَرَاضِعَபால்கொடுப்பவர்களைمِنْ قَبْلُமுன்னர்فَقَالَتْகூறினாள்هَلْ اَدُلُّـكُمْநான் உங்களுக்கு அறிவிக்கலாமா?عَلٰٓى اَهْلِ بَيْتٍஒரு வீட்டாரைيَّكْفُلُوْنَهٗஅவர்கள் அவரை பொறுப்பேற்பார்கள்لَـكُمْஉங்களுக்காகوَهُمْஅவர்கள்لَهٗஅவருக்குنٰصِحُوْنَ‏நன்மையை நாடுபவர்கள்
வ ஹர்ரம்னா 'அலய்ஹில் மராளி'அ மின் கBப்லு Fபகாலத் ஹல் அதுல்லுகும் 'அலா அஹ்லி Bபய்தி(ன்)ய் யக்Fபுலூனஹூ லகும் வ ஹும் லஹூ னாஸிஹூன்
நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”
فَرَدَدْنٰهُ اِلٰۤی اُمِّهٖ كَیْ تَقَرَّ عَیْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟۠
فَرَدَدْنٰهُஅவரை நாம் திரும்பக் கொண்டுவந்தோம்اِلٰٓى اُمِّهٖஅவருடைய தாயாரிடம்كَىْ تَقَرَّகுளிர்வதற்காகவும்عَيْنُهَاஅவளது கண்وَلَا تَحْزَنَஇன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும்وَلِتَعْلَمَஅவள் அறிவதற்காகவும்اَنَّநிச்சயமாகوَعْدَவாக்குاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மைوَّلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
Fபரதத்னாஹு இலா உம்மிஹீ கய் தகர்ர 'அய்னுஹா வலா தஹ்Zஜன வ லிதஃலம அன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.
وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰۤی اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
وَلَمَّاபோதுبَلَغَஅடைந்தார்اَشُدَّهٗஅவர் தனது வலிமையைوَاسْتَوٰٓىஅவர் முழுமை பெற்றார்اٰتَيْنٰهُநாம் அவருக்கு தந்தோம்حُكْمًاஞானத்தையும்وَّعِلْمًا‌ ؕஅறிவையும்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىநாம்கூலிதருகிறோம்الْمُحْسِنِيْنَ‏நன்மை செய்பவர்களுக்கு
வ லம்மா Bபலக அஷுத்தஹூ வஸ்தவா ஆதய் னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்மா; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.
وَدَخَلَ الْمَدِیْنَةَ عَلٰی حِیْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِیْهَا رَجُلَیْنِ یَقْتَتِلٰنِ ؗۗ هٰذَا مِنْ شِیْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖ ۚ فَاسْتَغَاثَهُ الَّذِیْ مِنْ شِیْعَتِهٖ عَلَی الَّذِیْ مِنْ عَدُوِّهٖ ۙ فَوَكَزَهٗ مُوْسٰی فَقَضٰی عَلَیْهِ ؗۗ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِیْنٌ ۟
وَدَخَلَஇன்னும் நுழைந்தார்الْمَدِيْنَةَநகரத்தில்عَلٰى حِيْنِநேரத்தில்غَفْلَةٍகவனமற்று இருந்தمِّنْ اَهْلِهَاஅதன் வாசிகள்فَوَجَدَகண்டார்فِيْهَاஅதில்رَجُلَيْنِஇருவரைيَقْتَتِلٰنِ அவ்விருவரும் சண்டை செய்தனர்هٰذَاஇவர்مِنْ شِيْعَتِهٖஅவருடைய பிரிவை சேர்ந்தவர்وَهٰذَاஇன்னும் இவர்مِنْ عَدُوِّهٖ‌ۚஅவருடைய எதிரிகளில் உள்ளவர்فَاسْتَغَاثَهُஅவரிடம் உதவி கேட்டான்الَّذِىْ مِنْ شِيْعَتِهٖஇவருடைய பிரிவைச் சேர்ந்தவன்عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙதனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராகفَوَكَزَهٗ مُوْسٰىமூஸா அவனை குத்து விட்டார்فَقَضٰىகதையை முடித்து விட்டார்عَلَيْهِ‌ அவனுடையقَالَகூறினார்هٰذَاஇதுمِنْ عَمَلِசெயலில் உள்ளதுالشَّيْطٰنِ‌ ؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்عَدُوٌّஎதிரி ஆவான்مُّضِلٌّவழி கெடுக்கின்றவன்مُّبِيْنٌ‏தெளிவான
வ தகலல் மதீனத 'அலா ஹீனீ கFப்லதிம் மின் அஹ்லிஹா Fபவஜத Fபீஹா ரஜு லய்னி யக்ததிலானி ஹாதா மின் ஷீ'அதிஹீ வ ஹாத மின் 'அதுவ்விஹீ Fபஸ்தகாதஹுல் லதீ மின் ஷீ'அதிஹீ 'அலல் லதீ மின் 'அதுவ்விஹீ FபவகZஜஹூ மூஸா Fபகளா 'அலய்ஹி கால ஹாத மின் 'அமலிஷ் ஷய்தானி இன்னஹூ 'அதுவ்வும்ம் முளில்லும் முBபீன்
(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.
قَالَ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ فَاغْفِرْ لِیْ فَغَفَرَ لَهٗ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி இழைத்தேன்نَفْسِىْஎனக்குفَاغْفِرْ لِىْஆகவே, என்னை மன்னித்துவிடுفَغَفَرَஆகவே அவன் மன்னித்தான்لَهٗ‌ؕஅவரைاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
கால ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ Fபக்Fபிர் லீ FபகFபரலஹ்; இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
قَالَ رَبِّ بِمَاۤ اَنْعَمْتَ عَلَیَّ فَلَنْ اَكُوْنَ ظَهِیْرًا لِّلْمُجْرِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!بِمَاۤசத்தியமாகاَنْعَمْتَஅருள் புரிந்ததின் மீதுعَلَىَّஎனக்குفَلَنْ اَكُوْنَஆகவே நான் ஆகவே மாட்டேன்ظَهِيْرًاஉதவுபவனாகلِّلْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளுக்கு
கால ரBப்Bபி Bபிமா அன்'அம்த 'அலய்ய Fபலன் அகூன ளஹீரல் லில்முஜ்ரிமீன்
“என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
فَاَصْبَحَ فِی الْمَدِیْنَةِ خَآىِٕفًا یَّتَرَقَّبُ فَاِذَا الَّذِی اسْتَنْصَرَهٗ بِالْاَمْسِ یَسْتَصْرِخُهٗ ؕ قَالَ لَهٗ مُوْسٰۤی اِنَّكَ لَغَوِیٌّ مُّبِیْنٌ ۟
فَاَصْبَحَகாலையில் அவர் இருந்தார்فِى الْمَدِيْنَةِநகரத்தில்خَآٮِٕفًاபயந்தவராகيَّتَرَقَّبُஎதிர்பார்த்தவராகفَاِذَا الَّذِى اسْتَـنْصَرَهٗஅப்போது/ எவன்/உதவிதேடினான்/அவரிடத்தில்بِالْاَمْسِநேற்றுيَسْتَصْرِخُهٗ‌ ؕஅவரை உதவிக்கு கத்தி அழைத்தான்قَالَகூறினார்لَهٗஅவனுக்குمُوْسٰٓىமூசாاِنَّكَநிச்சயமாக நீلَـغَوِىٌّஒரு மூடன் ஆவாய்مُّبِيْنٌ‏தெளிவான
Fப அஸ்Bபஹ Fபில் மதீனதி கா'இFப(ன்)ய் யதரக்கBபு Fப இதல் லதிஸ் தன்ஸரஹூ Bபில் அம்ஸி யஸ்தஸ்ரிகுஹ்; கால லஹூ மூஸா இன்னக லகவிய்யும் முBபீன்
மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
فَلَمَّاۤ اَنْ اَرَادَ اَنْ یَّبْطِشَ بِالَّذِیْ هُوَ عَدُوٌّ لَّهُمَا ۙ قَالَ یٰمُوْسٰۤی اَتُرِیْدُ اَنْ تَقْتُلَنِیْ كَمَا قَتَلْتَ نَفْسًا بِالْاَمْسِ ۖۗ اِنْ تُرِیْدُ اِلَّاۤ اَنْ تَكُوْنَ جَبَّارًا فِی الْاَرْضِ وَمَا تُرِیْدُ اَنْ تَكُوْنَ مِنَ الْمُصْلِحِیْنَ ۟
فَلَمَّاۤ اَنْ اَرَادَஆக, அவர் நாடியபோதுاَنْ يَّبْطِشَதண்டிக்கبِالَّذِىْஎவனைهُوَஅவன்عَدُوٌّஎதிரியாகلَّهُمَا ۙஅவர்கள் இருவருக்கும்قَالَஅவன் கூறினான்يٰمُوْسٰٓىமூஸாவே!اَ تُرِيْدُநீ நாடுகிறாயா?اَنْ تَقْتُلَنِىْஎன்னை கொல்லكَمَا قَتَلْتَநீ கொன்றது போன்றுنَفْسًۢاஓர் உயிரைبِالْاَمْسِநேற்றுۖ  اِنْ تُرِيْدُநீ நாடவில்லைاِلَّاۤதவிரاَنْ تَكُوْنَநீ ஆகுவதைجَبَّارًاஅநியாயக்காரனாகفِى الْاَرْضِபூமியில்وَمَا تُرِيْدُநீ நாடவில்லைاَنْ تَكُوْنَநீ ஆகுவதைمِنَ الْمُصْلِحِيْنَ‏சீர்திருத்தவாதிகளில்
Fபலம்மா அன் அராத அய் யBப்திஷ Bபில்லதீ ஹுவ 'அதுவ்வுல் லஹுமா கால யா மூஸா அதுரீது அன் தக்துலனீ கமா கதல்த னFப்ஸம் Bபில் அம்ஸி இன் துரீது இல்லா அன் தகூன ஜBப்Bபாரம் Fபில் அர்ளி வமா துரீது அன் தகூன மினல் முஸ்லிஹீன்
பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.
وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِیْنَةِ یَسْعٰی ؗ قَالَ یٰمُوْسٰۤی اِنَّ الْمَلَاَ یَاْتَمِرُوْنَ بِكَ لِیَقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّیْ لَكَ مِنَ النّٰصِحِیْنَ ۟
وَجَآءَஇன்னும் வந்தார்رَجُلٌஓர் ஆடவர்مِّنْ اَقْصَاஇறுதியிலிருந்துالْمَدِيْنَةِநகரத்தின்يَسْعٰىவிரைந்தவராகقَالَகூறினார்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنَّநிச்சயமாகالْمَلَاَபிரமுகர்கள்يَاْتَمِرُوْنَஆலோசிக்கின்றனர்بِكَஉமக்காகلِيَـقْتُلُوْكَஅவர்கள் உம்மைக் கொல்வதற்குفَاخْرُجْஆகவே, நீர் வெளியேறிவிடும்!اِنِّىْநிச்சயமாக நான்لَـكَஉமக்குمِنَ النّٰصِحِيْنَ‏நன்மையை நாடுபவர்களில் ஒருவன்
வ ஜா'அ ரஜுலும் மின் அக்ஸல் மதீனதி யஸ்'ஆ கால யா மூஸா இன்னல் மல அ யா தமிரூன Bபிக லியக்துலூக Fபக்ருஜ் இன்னீ லக மினன் னாஸிஹீன்
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
فَخَرَجَ مِنْهَا خَآىِٕفًا یَّتَرَقَّبُ ؗ قَالَ رَبِّ نَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠
فَخَرَجَஆக, அவர் வெளியேறினார்مِنْهَاஅதிலிருந்துخَآٮِٕفًاபயந்தவராகيَّتَرَقَّبُ‌எதிர்பார்த்தவராகقَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!نَجِّنِىْஎன்னைப் பாதுகாத்துக்கொள்!مِنَ الْقَوْمِமக்களிடமிருந்துالظّٰلِمِيْنَ‏அநியாயக்கார
Fபகரஜ மின்ஹா கா 'இFப(ன்)ய்-யதரக்கBப்; கால ரBப்Bபி னஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்
ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.
وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْیَنَ قَالَ عَسٰی رَبِّیْۤ اَنْ یَّهْدِیَنِیْ سَوَآءَ السَّبِیْلِ ۟
وَلَمَّا تَوَجَّهَமேலும், அவர் முன்னோக்கிச் சென்றபோதுتِلْقَآءَபக்கம்مَدْيَنَமத்யன் நகரத்தின்قَالَகூறினார்عَسٰى رَبِّىْۤஎன் இறைவன்اَنْ يَّهْدِيَنِىْஎனக்கு வழி காட்டுவான்سَوَآءَ السَّبِيْلِ‏நேரான பாதையை
வ லம்மா தவஜ்ஜஹ தில்கா'அ மத்யன கால 'அஸா ரBப்Bபீ அய் யஹ்தியனீ ஸவா'அஸ் ஸBபீல்
பின்னர், அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார்.
وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْیَنَ وَجَدَ عَلَیْهِ اُمَّةً مِّنَ النَّاسِ یَسْقُوْنَ ؗ۬ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَیْنِ تَذُوْدٰنِ ۚ قَالَ مَا خَطْبُكُمَا ؕ قَالَتَا لَا نَسْقِیْ حَتّٰی یُصْدِرَ الرِّعَآءُ ٚ وَاَبُوْنَا شَیْخٌ كَبِیْرٌ ۟
وَلَمَّا وَرَدَஅவர் வந்தபோதுمَآءَநீர்நிலைக்குمَدْيَنَமத்யனுடையوَجَدَகண்டார்عَلَيْهِஅதனருகில்اُمَّةًஒரு கூட்டம்مِّنَ النَّاسِமக்களில்يَسْقُوْنَ அவர்கள் நீர் புகட்டுகின்றனர்وَوَجَدَகண்டார்مِنْ دُوْنِهِمُஅவர்கள் அன்றிامْرَاَتَيْنِஇரண்டு பெண்களையும்تَذُوْدٰنِ‌ ۚதடுத்துக் கொண்டிருந்தனர்قَالَஅவர் கேட்டார்مَا خَطْبُكُمَا‌ ؕஉங்கள் இருவரின் பிரச்சனை என்ன?قَالَـتَاஅவ்விருவரும்கூறினர்لَا نَسْقِىْநாங்கள் நீர் புகட்ட மாட்டோம்حَتّٰىவரைيُصْدِرَவெளியேற்றாதالرِّعَآءُ‌ ٚமேய்ப்பவர்கள்وَاَبُوْنَاஎங்கள் தந்தையோشَيْخٌவயதானكَبِيْرٌ‏பெரியவர்
வ லம்மா வரத மா'அ மத்யன வஜத 'அலய்ஹி உம்மதம் மினன்னாஸி யஸ்கூன வ வஜத மின் தூனிஹிமும் ர அதய்னி ததூதானி கால மா கத்Bபுகுமா காலதா லா னஸ்கீ ஹத்தா யுஸ்திரர் ரி'ஆ'உ வ அBபூனா ஷய்குன் கBபீர்
இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
فَسَقٰی لَهُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ ۟
فَسَقٰىஆகவே, அவர் நீர் புகட்டினார்لَهُمَاஅவ்விருவருக்காகثُمَّபிறகுتَوَلّٰٓىதிரும்பிச் சென்றார்اِلَىபக்கம்الظِّلِّநிழலின்فَقَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்لِمَاۤ اَنْزَلْتَநீ எதன் பக்கம் இறக்கினாய்اِلَىَّஎனக்குمِنْ خَيْرٍநன்மையின்فَقِيْرٌ‏தேவை உள்ளவன்
Fபஸகா லஹுமா தும்ம தவல்லா இலள் ளில்லி Fபகால ரBப்Bபி இன்னீ லிமா அன்Zஜல்த இலய்ய மின் கய்ரின் Fபகீர்
ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
فَجَآءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ لَنَا ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ ۫ۥ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
فَجَآءَتْهُஅவரிடம் வந்தாள்اِحْدٰٮہُمَاஅவ்விருவரில் ஒருத்திتَمْشِىْநடந்தவளாகعَلَى اسْتِحْيَآءٍ வெட்கத்துடன்قَالَتْஅவள் கூறினாள்اِنَّநிச்சயமாகاَبِىْஎன் தந்தைيَدْعُوْكَஉம்மை அழைக்கிறார்لِيَجْزِيَكَஉமக்கு தருவதற்காகاَجْرَகூலியைمَا سَقَيْتَநீநீர்புகட்டியதற்குரியلَـنَا‌ ؕஎங்களுக்காகفَلَمَّا جَآءَهٗபோது/அவரிடம்/வந்தார்وَقَصَّஇன்னும் விவரித்தார்عَلَيْهِஅவரிடம்الْقَصَصَ ۙவரலாற்றைقَالَஅவர் கூறினார்لَا تَخَفْ‌பயப்படாதே!نَجَوْتَநீ தப்பித்து விட்டாய்مِنَ الْقَوْمِமக்களிடமிருந்துالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்(கள்)
Fபஜா'அத் ஹு இஹ்தாஹுமா தம்ஷீ 'அலஸ் திஹ்யா'இன் காலத் இன்ன அBபீ யத்'ஊக லி யஜ்Zஜியக அஜ்ர மா ஸகய்த லனா; Fபலம்மா ஜா'அஹூ வ கஸ்ஸ 'அலய்ஹில் கஸஸ கால லா தகFப் னஜவ்த மினல் கவ்மிள் ளாலிமீன்
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.
قَالَتْ اِحْدٰىهُمَا یٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ ؗ اِنَّ خَیْرَ مَنِ اسْتَاْجَرْتَ الْقَوِیُّ الْاَمِیْنُ ۟
قَالَتْகூறினாள்اِحْدٰٮہُمَاஅவ்விருவரில் ஒருத்திيٰۤاَبَتِஎன் தந்தையேاسْتَاْجِرْهُ‌அவரை பணியில் அமர்த்துவீராக!اِنَّநிச்சயமாகخَيْرَசிறந்தவர்مَنِஎவர்கள்اسْتَـاْجَرْتَபணியில் அமர்த்தினீர்الْقَوِىُّபலசாலிالْاَمِيْنُ‏நம்பிக்கையளரான
காலத் இஹ்தாஹுமா யா அBபதிஸ் தாஜிர்ஹு இன்ன கய்ர மனிஸ்தாஜர்தல் கவிய்யுல் அமீன்
அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”
قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ ۚ وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ ؕ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنِّىْۤநிச்சயமாக நான்اُرِيْدُநான் விரும்புகிறேன்اَنْ اُنْكِحَكَஉனக்கு நான் மணமுடித்துத்தரاِحْدَىஒருத்தியைابْنَتَىَّஎன் இரு பெண் பிள்ளைகளில்هٰتَيْنِஇந்த இரண்டுعَلٰٓىமீதுاَنْ تَاْجُرَنِىْஎனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும்ثَمٰنِىَ حِجَجٍ‌ۚஎட்டு ஆண்டுகள்فَاِنْ اَتْمَمْتَநீ பூர்த்திசெய்தால்عَشْرًاபத்து ஆண்டுகளைفَمِنْ عِنْدِكَ‌ۚஉன் புறத்திலிருந்துوَمَاۤ اُرِيْدُநான் விரும்பவில்லைاَنْ اَشُقَّநான் சிரமம் ஏற்படுத்தعَلَيْكَ‌ؕஉம்மீதுسَتَجِدُنِىْۤநீ காண்பாய்/என்னைاِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்مِنَ الصّٰلِحِيْنَ‏என்னை நல்லோரில்
கால இன்னீ உரீது அன் உன்கிஹக இஹ்தBப் னதய்ய ஹாதய்னி 'அலா அன் தா'ஜுரனீ தமானிய ஹிஜஜ்; Fப இன் அத்மம்த 'அஷ்ரன் Fபமின் 'இன்திக வமா உரீது அன் அஷுக்க 'அலய்க்; ஸதஜிதுனீ இன் ஷா'அல் லாஹு மினஸ் ஸாலிஹீன்
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”
قَالَ ذٰلِكَ بَیْنِیْ وَبَیْنَكَ ؕ اَیَّمَا الْاَجَلَیْنِ قَضَیْتُ فَلَا عُدْوَانَ عَلَیَّ ؕ وَاللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟۠
قَالَஅவர் கூறினார்ذٰ لِكَஇதுبَيْنِىْஎனக்கு மத்தியிலும்وَبَيْنَكَ‌ ؕஉமக்கு மத்தியிலும்اَيَّمَاஎதைالْاَجَلَيْنِஇரண்டு தவணையில்قَضَيْتُநான் நிறைவேற்றினாலும்فَلَا عُدْوَانَவரம்பு மீறுதல் கூடாதுعَلَـىَّ‌ ؕஎன் மீதுوَاللّٰهُஅல்லாஹ்عَلٰى مَا نَقُوْلُநாம் கூறுவதற்குوَكِيْلٌ‏பொறுப்பாளன்
கால தாலிக Bபய்னீ வ Bபய்னக அய்யமல் அஜலய்னி களய்து Fபலா 'உத்வான 'அலய்ய வல்லாஹு 'அலா ம னகூலு வகீல்
(அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.
فَلَمَّا قَضٰی مُوْسَی الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖۤ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًا ۚ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّیْۤ اٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
فَلَمَّاபோதுقَضٰىமுடித்தார்مُوْسَىமூசாالْاَجَلَதவணையைوَسَارَஇன்னும் சென்றார்بِاَهْلِهٖۤதனது குடும்பத்தினரோடுاٰنَسَபார்த்தார்مِنْ جَانِبِஅருகில்الطُّوْرِமலையின்نَارًا‌ۚநெருப்பைقَالَகூறினார்لِاَهْلِهِதனது குடும்பத்தினரிடம்امْكُثُوْۤاநீங்கள் தாமதியுங்கள்اِنِّىْۤநிச்சயமாக நான்اٰنَسْتُநான் பார்த்தேன்نَارًا‌ஒரு நெருப்பைلَّعَلِّىْۤ اٰتِيْكُمْஉங்களிடம் (கொண்டு) வருகிறேன்مِّنْهَاஅதிலிருந்துبِخَبَرٍஒரு செய்தியைاَوْஅல்லதுجَذْوَةٍகங்கைمِّنَ النَّارِநெருப்பின்لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏நீங்கள் குளிர்காய்வதற்காக
Fபலம்ம்மா களா மூஸல் அஜல வ ஸார Bபி அஹ்லிஹீ ஆனஸ மின் ஜானிBபித் தூரி னாரன் கால லி அஹ்லிஹிம் குதூ இன்னீ ஆனஸ்து னாரல் ல 'அல்லீ ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஜத்வதிம் மினன் னாரி ல 'அல்லகும் தஸ்தலூன்
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
فَلَمَّاۤ اَتٰىهَا نُوْدِیَ مِنْ شَاطِئِ الْوَادِ الْاَیْمَنِ فِی الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ یّٰمُوْسٰۤی اِنِّیْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَلَمَّاۤ اَتٰٮهَاஅவர் அதனிடம் வந்தபோதுنُوْدِىَசப்தமிட்டு அழைக்கப்பட்டார்مِنْ شَاطِیٴِபக்கத்திலிருந்துالْوَادِபள்ளத்தாக்கின்الْاَيْمَنِவலதுفِى الْبُقْعَةِஇடத்தில்الْمُبٰرَكَةِபுனிதமானمِنَ الشَّجَرَةِமரத்திலிருந்துاَنْ يّٰمُوْسٰٓىமூசாவே!اِنِّىْۤ اَنَاநிச்சயமாக நான்தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவனாகியالْعٰلَمِيْنَ ۙ‏அகிலங்களின்
Fபலம்மா அதாஹா னூதிய மின் ஷாதி'இல் வாதில் அய்மனி Fபில் Bபுக்'அதில் முஉBபாரகதி மினஷ் ஷஜரதி அய் யா மூஸா இன்னீ அனல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார்.
وَاَنْ اَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰۤی اَقْبِلْ وَلَا تَخَفْ ۫ اِنَّكَ مِنَ الْاٰمِنِیْنَ ۟
وَاَنْ اَ لْقِஇன்னும் எறிவீராக!عَصَاكَ‌ ؕஉமது கைத்தடியைفَلَمَّاஆக, அவர் பார்த்தபோதுرَاٰهَاஅதைتَهْتَزُّநெளிவதாகكَاَنَّهَاஒரு போன்று/அதுجَآنٌّபாம்பைوَّلّٰىதிரும்பி ஓடினார்مُدْبِرًاபுறமுதுகிட்டவராகوَّلَمْ يُعَقِّبْ‌ ؕஅவர் பார்க்கவில்லைيٰمُوْسٰٓىமூஸாவே!اَ قْبِلْமுன்னே வருவீராக!وَلَا تَخَفْ‌பயப்படாதீர்!اِنَّكَநிச்சயமாக நீர்مِنَ الْاٰمِنِيْنَ‏பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்
வ அன் அல்கி 'அஸாக Fபலம் மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்ன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா அக்Bபில் வலா தகFப் இன்னக மினல் ஆமினீன்
“உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
اُسْلُكْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ؗ وَّاضْمُمْ اِلَیْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
اُسْلُكْநுழைப்பீராக!يَدَكَஉமது கையைفِىْ جَيْبِكَஉமது சட்டைப் பையில்تَخْرُجْஅது வெளிவரும்بَيْضَآءَவெண்மையாகمِنْ غَيْرِஇன்றிسُوْٓءٍகுறைوَّاضْمُمْஅணைப்பீராக!اِلَيْكَஉம்முடன்جَنَاحَكَஉமது கையைمِنَ الرَّهْبِ‌பயந்துவிட்டதால்فَذٰنِكَஆக,இவைஇரண்டும்بُرْهَانٰنِஇரண்டு அத்தாட்சிகளாகும்مِنْபுறத்திலிருந்துرَّبِّكَஉமது இறைவன்اِلٰىபக்கம்فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَمَلَا۟ٮِٕهٖؕஇன்னும் அவனது பிரமுகர்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருக்கின்றனர்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَ‏‏‏பாவிகளான
உஸ்லுக் யதக Fபீ ஜய்Bபிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரி ஸூ'இ(ன்)வ் வள்மும் இலய்க ஜனாஹக மினர் ரஹ்Bபி Fபதானிக Bபுர்ஹானானி மிர் ரBப்Bபிக இலா Fபிர்'அவ்ன வ மல'இஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்” (என்றும் அவருக்கு கூறப்பட்டது).
قَالَ رَبِّ اِنِّیْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟
قَالَஅவர் கூறினார்:رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்قَتَلْتُகொன்றுள்ளேன்مِنْهُمْஅவர்களில்نَفْسًاஓர் உயிரைفَاَخَافُஆகவே, நான் பயப்படுகிறேன்اَنْ يَّقْتُلُوْنِ‏அவர்கள் என்னை கொல்வதை
கால ரBப்Bபி இன்னீ கதல்து மின்ஹும் னFப்ஸன் Fப அகாFபு அய் யக்துலூன்
(அதற்கு அவர்): “என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்” என்று கூறினார்.
وَاَخِیْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّیْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِیَ رِدْاً یُّصَدِّقُنِیْۤ ؗ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟
وَاَخِىْஎனது சகோதரர்هٰرُوْنُஹாரூன்هُوَஅவர்اَفْصَحُதெளிவானمِنِّىْஎன்னைவிடلِسَانًاநாவன்மைஉடையவர்فَاَرْسِلْهُஆகவே, அவரைஅனுப்பு!مَعِىَ رِدْاًஎன்னுடன் உதவியாகيُّصَدِّقُنِىْٓ‌அவர் என்னை உண்மைப்படுத்துவார்اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُநான் பயப்படுகிறேன்اَنْ يُّكَذِّبُوْنِ‏அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை
வ அகீ ஹாரூனு ஹுவ அFப்ஸஹு மின்னீ லிஸானன் Fப அர்ஸில்ஹு ம'இய ரித் அய் யுஸத்திகுனீ இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).
قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِاَخِیْكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطٰنًا فَلَا یَصِلُوْنَ اِلَیْكُمَا ۛۚ بِاٰیٰتِنَاۤ ۛۚ اَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغٰلِبُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்سَنَشُدُّபலப்படுத்துவோம்عَضُدَكَஉமது புஜத்தைبِاَخِيْكَஉமது சகோதரரைக் கொண்டுوَنَجْعَلُஇன்னும் ஆக்குவோம்لَـكُمَاஉம் இருவருக்கும்سُلْطٰنًاஓர் அத்தாட்சியைفَلَا يَصِلُوْنَஆகவே அவர்கள் வரமுடியாதுاِلَيْكُمَا‌ ۛ ۚஉங்கள் இருவர் பக்கம்بِاٰيٰتِنَاۤ ۛ‌ ۚநமது அத்தாட்சிகளைக் கொண்டுاَنْـتُمَاநீங்கள் இருவரும்وَمَنِ اتَّبَعَكُمَاஉங்கள் இருவரை பின்பற்றினார்(கள்) / எவர்கள்الْغٰلِبُوْنَ‏மிகைத்தவர்கள்
கால ஸனஷுத்து 'அளுதக Bபி அகீக வ னஜ்'அலு லகுமா ஸுல்தானன் Fபலா யஸிலூன இலய்குமா; Bபி ஆயாதினா அன்துமா வ மனித் தBப'அகுமல் காலிBபூன்
(அல்லாஹ்) கூறினான்: “நாம் உம் கையை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்.”
فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰی بِاٰیٰتِنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَرًی وَّمَا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟
فَلَمَّا جَآءَஆகவே, வந்தபோதுهُمْஅவர்களிடம்مُّوْسٰىமூசாبِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளுடன்بَيِّنٰتٍதெளிவானقَالُوْاஅவர்கள் கூறினர்مَاஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியமேمُّفْتَـرًىஇட்டுக்கட்டப்பட்டوَمَا سَمِعْنَاநாங்கள் கேள்விப்பட்டதில்லைبِهٰذَاஇதைப் பற்றிفِىْۤ اٰبَآٮِٕنَاஎங்கள் மூதாதைகளில்الْاَوَّلِيْنَ‏முந்திய(வர்கள்)
Fபலம்மா ஜா'அஹும் மூஸா Bபி ஆயாதினா Bபய்யினாதின் காலூ மா ஹாதா இல்லா ஸிஹ்ரும் முFப்தர(ன்)வ் வமா ஸமிஃனா Bபிஹாதா Fபீ ஆBபா'இனல் அவ்வலீன்
ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.
وَقَالَ مُوْسٰی رَبِّیْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰی مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
وَقَالَகூறினார்مُوْسٰىமூசாرَبِّىْۤஎன் இறைவன்اَعْلَمُநன்கறிந்தவன்بِمَنْ جَآءَவந்தவரை(யும்)بِالْهُدٰىநேர்வழியுடன்مِنْ عِنْدِهٖஅவனிடமிருந்துوَمَنْஇன்னும் எவர்تَكُوْنُஇருக்கும்لَهٗ عَاقِبَةُஅவருக்கு முடிவுالدَّارِ‌ؕமறுமையின்اِنَّهٗநிச்சயமாகلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்கள்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
வ கால மூஸா ரBப்Bபீ அஃலமு Bபிமன் ஜா'அ Bபில்ஹுதா மின் 'இன்திஹீ வ மன் தகூனு லஹூ 'ஆகிBபதுத் தாரி இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
(அப்போது மூஸா) கூறினார்: “அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்.”
وَقَالَ فِرْعَوْنُ یٰۤاَیُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرِیْ ۚ فَاَوْقِدْ لِیْ یٰهَامٰنُ عَلَی الطِّیْنِ فَاجْعَلْ لِّیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَطَّلِعُ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی ۙ وَاِنِّیْ لَاَظُنُّهٗ مِنَ الْكٰذِبِیْنَ ۟
وَقَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்يٰۤـاَيُّهَا الْمَلَاُபிரமுகர்களே!مَا عَلِمْتُநான் அறியமாட்டேன்لَـكُمْஉங்களுக்கு (இருப்பதை)مِّنْ اِلٰهٍஒரு கடவுள்غَيْرِىْ‌ ۚஎன்னை அன்றிفَاَوْقِدْஆகவே, நெருப்பூட்டுلِىْஎனக்காகيٰهَامٰنُஹாமானே!عَلَى الطِّيْنِகுழைத்தகளிமண்ணைفَاجْعَلْஉருவாக்குلِّىْஎனக்காகصَرْحًاமுகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தைلَّعَلِّىْۤ اَطَّلِعُநான் தேடிப்பார்க்க வேண்டும்اِلٰٓى اِلٰهِகடவுளைمُوْسٰى ۙமூஸாவின்وَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்لَاَظُنُّهٗஅவரை கருதுகிறேன்مِنَ الْـكٰذِبِيْنَ‏பொய்யர்களில் (ஒருவராக)
வ கால Fபிர்'அவ்னு யா அய்யுஹல் மல-உ மா 'அலிம்து லகும் மின் இலாஹின் கய்ரீ Fப அவ்கித் லீ யா ஹாமானு 'அலத்தீனி Fபஜ்'அல் லீ ஸர்ஹல் ல'அல்லீ அத்தலி'உ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ மினல் காதிBபீன்
இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَیْنَا لَا یُرْجَعُوْنَ ۟
وَاسْتَكْبَرَபெருமையடித்தனர்هُوَஅவனும்وَجُنُوْدُهٗஅவனுடைய ராணுவங்களும்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَـقِّநியாயமின்றிوَظَنُّوْۤاஇன்னும் நினைத்தனர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِلَـيْنَاநம்மிடம்لَا يُرْجَعُوْنَ‏திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள்
வஸ்தக்Bபர ஹுவ வ ஜுனூதுஹூ Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ ளன்னூ அன்னஹும் இலய்னா லா யுர்ஜ'ஊன்
மேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர், மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள்.
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟
فَاَخَذْنٰهُஆகவே, அவனை(யும்) ஒன்றிணைத்தோம்وَجُنُوْدَهٗஅவனுடைய ராணுவங்களையும்فَنَبَذْنٰهُمْஅவர்களை நாம் எறிந்தோம்فِى الْيَمِّ‌ۚகடலில்فَانْظُرْஆக, பார்ப்பீராக!كَيْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களின்
Fப அகத்னாஹு வ ஜுனூ தஹூ FபனBபத்னாஹும் Fபில் யம்மி Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுள் ளாலிமீன்
ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்.
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّدْعُوْنَ اِلَی النَّارِ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ لَا یُنْصَرُوْنَ ۟
وَجَعَلْنٰهُمْஅவர்களை ஆக்கினோம்اَٮِٕمَّةًமுன்னோடிகளாகيَّدْعُوْنَஅழைக்கின்றனர்اِلَى النَّارِ‌ۚநரகத்தின் பக்கம்وَيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்لَا يُنْصَرُوْنَ‏அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
வ ஜ'அல்னாஹும் அ'இம்மத(ன்)ய் யத்'ஊன இலன் னாரி வ யவ்மல் கியாமதி லா யுன்ஸரூன்
மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
وَاَتْبَعْنٰهُمْ فِیْ هٰذِهِ الدُّنْیَا لَعْنَةً ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِیْنَ ۟۠
وَاَتْبَعْنٰهُمْஅவர்களுக்குத் தொடர வைத்தோம்فِىْ هٰذِهِ الدُّنْيَاஇவ்வுலகத்திலும்لَـعْنَةً‌  ۚசாபத்தைوَيَوْمَ الْقِيٰمَةِமறுமையிலும்هُمْஅவர்கள்مِّنَ الْمَقْبُوْحِيْنَ‏அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்
வ அத்Bபஃனாஹும் Fபீ ஹாதிஹித் துன்யா லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமதி ஹும் மினல் மக்Bபூஹீன்
இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ مِنْ بَعْدِ مَاۤ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰی بَصَآىِٕرَ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் தந்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைمِنْۢ بَعْدِபின்னர்مَاۤ اَهْلَكْنَاநாம் அழித்தالْقُرُوْنَதலைமுறையினர்களைالْاُوْلٰىமுந்திய(வர்கள்)بَصَآٮِٕرَஒளியாகவும்لِلنَّاسِமக்களுக்குوَهُدًىநேர்வழியாகவும்وَّرَحْمَةًகருணையாகவும்لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப மிம் Bபஃதி மா அஹ்லக்னல் குரூனல் ஊலா Bபஸா'இர லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் ல'அல்லஹும் யத தக்க்கரூன்
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).
وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِیِّ اِذْ قَضَیْنَاۤ اِلٰی مُوْسَی الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِیْنَ ۟ۙ
وَمَا كُنْتَநீர் இருக்கவில்லைبِجَانِبِபக்கத்தில்الْغَرْبِىِّமேற்குاِذْ قَضَيْنَاۤநாம் ஒப்படைத்த போதுاِلٰى مُوْسَىமூஸாவிடம்الْاَمْرَசட்டங்களைوَمَا كُنْتَநீர் இருக்கவில்லைمِنَ الشّٰهِدِيْنَۙ‏இருந்தவர்களில்
வமா குன்த BபிஜானிBபில் கர்Bபிய்யி இத் களய்னா இலா மூஸல் அம்ர வமா குன்த மினஷ் ஷாஹிதீன்
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
وَلٰكِنَّاۤ اَنْشَاْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَیْهِمُ الْعُمُرُ ۚ وَمَا كُنْتَ ثَاوِیًا فِیْۤ اَهْلِ مَدْیَنَ تَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۙ وَلٰكِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟
وَلٰـكِنَّاۤஎன்றாலும்اَنْشَاْنَاநாம்உருவாக்கினோம்قُرُوْنًاபல தலைமுறையினரைفَتَطَاوَلَநீண்டு சென்றதுعَلَيْهِمُஅவர்களுக்குالْعُمُرُ‌ۚகாலம்وَمَا كُنْتَஇன்னும் நீர் இல்லைثَاوِيًاதங்கியவராகفِىْۤ اَهْلِ مَدْيَنَமத்யன் வாசிகளுடன்تَـتْلُوْاநீர் ஓதியவராகعَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتِنَاۙநமது வசனங்களைوَلٰـكِنَّاஎன்றாலும் நாம்தான்كُنَّاஇருந்தோம்مُرْسِلِيْنَ‏தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக
வலாகின்னா அன்ஷ'னா குரூனன் Fபததாவல 'அலய்ஹிமுல் 'உமுர்; வமா குன்த தாவியன் Fபீ அஹ்லி மத்யன தத்லூ 'அலய்ஹிம் ஆயாதினா வ லாகின்னா குன்னா முர்ஸிலீன்
எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன; அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை; அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை; எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.
وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَیْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
وَمَا كُنْتَநீர் இருக்கவில்லைبِجَانِبِஅருகில்الطُّوْرِமலைக்குاِذْ نَادَيْنَاநாம் அழைத்தபோதுوَلٰـكِنْஎனினும்رَّحْمَةًஅருளினால்مِّنْ رَّبِّكَஉமது இறைவனின்لِتُنْذِرَஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும்قَوْمًاஒரு மக்களைمَّاۤ اَتٰٮهُمْஅவர்களிடம் வரவில்லைمِّنْ نَّذِيْرٍஎச்சரிப்பாளர் எவரும்مِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
வமா குன்த BபிஜானிBபித் தூரி இத் னாதய்னா வ லாகிர் ரஹ்மதம் மிர் ரBப்Bபிக லிதுன்திர கவ்மம் மா அதாஹும் மின் னதீரிம் மின் கBப்லிக ல'அல்லஹும் யததக்கரூன்
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).
وَلَوْلَاۤ اَنْ تُصِیْبَهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَیَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَیْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰیٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
وَلَوْلَاۤ اَنْ تُصِيْبَـهُمْஅவர்களுக்கு ஏற்பட்டுمُّصِيْبَةٌۢஒரு சோதனைبِمَا قَدَّمَتْமுற்படுத்தியதால்اَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்فَيَقُوْلُوْاஅவர்கள் கூறாதிருப்பதற்காகرَبَّنَاஎங்கள் இறைவா!لَوْلَاۤ اَرْسَلْتَநீ அனுப்பி இருக்கக்கூடாதா?اِلَـيْنَاஎங்களிடம்رَسُوْلًاஒரு தூதரைفَنَـتَّبِعَநாங்கள் பின்பற்றி இருப்போமே!اٰيٰتِكَஉனது வசனங்களைوَنَـكُوْنَநாங்கள்ஆகியிருப்போமேمِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
வ லவ் லா அன் துஸீBபஹும் முஸீBபதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் Fப யகூலூ ரBப்Bபனா லவ் லா அர்ஸல்த இலய்னா ரஸூலன் Fபனத்தBபி'அ ஆயாதிக வ னகூன மினல் மு'மினீன்
அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய (தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே!” என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِیَ مِثْلَ مَاۤ اُوْتِیَ مُوْسٰی ؕ اَوَلَمْ یَكْفُرُوْا بِمَاۤ اُوْتِیَ مُوْسٰی مِنْ قَبْلُ ۚ قَالُوْا سِحْرٰنِ تَظٰهَرَا ۥ۫ وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ ۟
فَلَمَّا جَآءَவந்த போதுهُمُஅவர்களுக்குالْحَـقُّசத்திய தூதர்مِنْ عِنْدِنَاநம்மிடமிருந்துقَالُوْاகூறினர்لَوْلَاۤ اُوْتِىَவழங்கப்பட்டிருக்க வேண்டாமா!مِثْلَபோன்றمَاۤ اُوْتِىَவழங்கப்பட்டதைمُوْسٰى‌ ؕமூஸாவிற்குاَوَلَمْ يَكْفُرُوْاஇவர்கள் மறுக்கவில்லையா?بِمَاۤ اُوْتِىَவழங்கப்பட்டதைمُوْسٰىமூஸாவிற்குمِنْ قَبْلُ ۚஇதற்கு முன்னர்قَالُوْاகூறினர்سِحْرٰنِஇரண்டு சூனியங்களாகும்تَظَاهَرَاதங்களுக்குள் உதவி செய்தனர்وَقَالُوْۤاஅவர்கள் கூறினர்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِكُلٍّஅனைத்தையும்كٰفِرُوْنَ‏மறுப்பவர்கள்தான்
Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ லவ் லா ஊதிய மித்ல மா ஊதியா மூஸா; அவலம் யக்Fபுரூ Bபிமா ஊதிய மூஸா மின் கBப்லு காலூ ஸிஹ்ரானி தளாஹரா வ காலூ இன்னா Bபிகுல்லின் காFபிரூன்
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.
قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰی مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராகفَاْتُوْا بِكِتٰبٍஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள்مِّنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துهُوَஅதுاَهْدٰىமிக்க நேர்வழிمِنْهُمَاۤஅவ்விரண்டை விடاَتَّبِعْهُநான் அதை பின்பற்றுகிறேன்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
குல் Fபா'தூ Bபி கிதாBபிம் மின் 'இன்தில் லாஹி ஹுவ அஹ்தா மின்ஹு மா அத்தBபிஃஹு இன் குன்தும் ஸாதிகீன்
ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
فَاِنْ لَّمْ یَسْتَجِیْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا یَتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ ؕ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰىهُ بِغَیْرِ هُدًی مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْاஅவர்கள் பதிலளிக்கவில்லை என்றால்لَكَஉமக்குفَاعْلَمْநீர் அறிவீராக!اَنَّمَا يَـتَّبِعُوْنَநிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம்اَهْوَآءَமன இச்சைகளைத்தான்هُمْ‌ ؕதங்கள்وَمَنْயார்?اَضَلُّபெரும் வழிகேடன்مِمَّنِ اتَّبَعَபின்பற்றியவனை விடهَوٰٮهُதனது மன இச்சையைبِغَيْرِ هُدًىநேர்வழி அன்றிمِّنَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‏அநியாயக்கார
Fப இல் லம் யஸ்தஜீBபூ லக Fபஃலம் அன்னமா யத்தBபி'ஊன அஹ்வா'அஹும்; வ மன் அளல்லு மிம்மனித் தBப'அ ஹவாஹு Bபிகரி ஹுதம் மினல் லாஹ்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.  
وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ؕ
وَلَقَدْதிட்டவட்டமாகوَصَّلْنَاநாம் சேர்ப்பித்தோம்لَهُمُஅவர்களுக்குالْقَوْلَசெய்தியைلَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَؕ‏அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
வ லகத் வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல ல'அல்லஹும் யததக்கரூன்
இன்னும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக நாம் அவர்களுக்கு (அவ்வப்போது வேத) வாக்கை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ یُؤْمِنُوْنَ ۟
اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُநாம் கொடுத்தவர்கள்الْـكِتٰبَவேதத்தைمِنْ قَبْلِهٖஇதற்கு முன்னர்هُمْஅவர்கள்بِهٖஇதையும்يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்வார்கள்
அல்லதீன ஆதய்னாஹு முல் கிதாBப மின் கBப்லிஹீ ஹும் Bபிஹீ யு'மினூன்
இதற்கு முன்னர், எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.
وَاِذَا یُتْلٰی عَلَیْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِیْنَ ۟
وَاِذَا يُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் முன்قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖۤஇதைاِنَّهُநிச்சயமாக இதுالْحَـقُّஉண்மையான வேதம்مِنْ رَّبِّنَاۤஎங்கள் இறைவனிடமிருந்துاِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்مِنْ قَبْلِهٖஇதற்கு முன்னரும்مُسْلِمِيْنَ‏முஸ்லிம்களாகவே இருந்தோம்
வ இதா யுத்லா 'அலய்ஹிம் காலூ ஆமன்னா Bபிஹீ இன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபினா இன்னா குன்னா மின் கBப்லிஹீ முஸ்லிமீன்
மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
اُولٰٓىِٕكَ یُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَیْنِ بِمَا صَبَرُوْا وَیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்يُؤْتَوْنَவழங்கப்படுவார்கள்اَجْرَهُمْதங்கள் கூலியைمَّرَّتَيْنِஇருமுறைبِمَا صَبَرُوْاஅவர்கள் பொறுமையாக இருந்ததால்وَيَدْرَءُوْنَஇன்னும் அவர்கள் தடுப்பார்கள்بِالْحَسَنَةِநன்மையைக்கொண்டுالسَّيِّئَةَதீமையைوَمِمَّا رَزَقْنٰهُمْஇன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்துيُنْفِقُوْنَ‏தர்மம் செய்வார்கள்
உலா'இக யு'தவ்ன அஜ்ரஹும் மர்ரதய்னி Bபிமா ஸBபரூ வ யத்ர'ஊன Bபில் ஹஸனதிஸ் ஸய்யி'அத வ மிம்ம்மா ரZஜக் னாஹும் யுன்Fபிகூன்
இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.
وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؗ سَلٰمٌ عَلَیْكُمْ ؗ لَا نَبْتَغِی الْجٰهِلِیْنَ ۟
وَاِذَا سَمِعُواஅவர்கள் செவிமடுத்தால்اللَّغْوَவீணானவற்றைاَعْرَضُوْاபுறக்கணித்து விடுவார்கள்عَنْهُஅதைوَقَالُوْاஇன்னும் கூறுவார்கள்لَنَاۤஎங்களுக்குاَعْمَالُنَاஎங்கள் செயல்கள்وَلَـكُمْஇன்னும் உங்களுக்குاَعْمَالُـكُمْஉங்கள் செயல்கள்سَلٰمٌஸலாம் உண்டாகட்டும்عَلَيْكُمْஉங்கள் மீதுلَا نَبْتَغِىநாங்கள் விரும்ப மாட்டோம்الْجٰهِلِيْنَ‏அறியாதவர்களிடம்
வ இதா ஸமி'உல் லக்வ அஃரளூ 'அன்ஹு வ காலூ லனா அஃமாலுனா வ லகும் அஃமாலுகும் ஸலாமுன் 'அலய்கும் லா னBப்தகில் ஜாஹிலீன்
அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து: “எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.
اِنَّكَ لَا تَهْدِیْ مَنْ اَحْبَبْتَ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
اِنَّكَநிச்சயமாக நீர்لَا تَهْدِىْநீர் நேர்வழி செலுத்த மாட்டீர்مَنْ اَحْبَبْتَநீர் விரும்பியவரைوَلٰـكِنَّஎன்றாலும்اللّٰهَஅல்லாஹ்يَهْدِىْநேர்வழி செலுத்துகின்றான்مَنْ يَّشَآءُ‌ؕதான் நாடியவரைوَهُوَஅவன்தான்اَعْلَمُமிக அறிந்தவன்بِالْمُهْتَدِيْنَ‏நேர்வழி செல்பவர்களை
இன்னக லா தஹ்தீ மன் அஹ்BபBப்த வ லாகின்னல்லாஹ யஹ்தீ மய் யஷா'; வஹுவ அஃலமு Bபில் முஹ்ததீன்
(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.
وَقَالُوْۤا اِنْ نَّتَّبِعِ الْهُدٰی مَعَكَ نُتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا یُّجْبٰۤی اِلَیْهِ ثَمَرٰتُ كُلِّ شَیْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَقَالُوْۤاஅவர்கள் கூறினர்اِنْ نَّـتَّبِعِநாம் பின்பற்றினால்الْهُدٰىநேர்வழியைمَعَكَஉம்முடன்نُـتَخَطَّفْநாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம்مِنْ اَرْضِنَا ؕஎங்கள் பூமியிலிருந்துاَوَلَمْ نُمَكِّنْநாம் ஸ்திரப்படுத்தித் தரவில்லையா?لَّهُمْஅவர்களுக்குحَرَمًاபுனித தலத்தைاٰمِنًاபாதுகாப்பானيُّجْبٰٓىகொண்டு வரப்படுகின்றனاِلَيْهِஅங்குثَمَرٰتُகனிகளும்كُلِّஎல்லாشَىْءٍவகையானرِّزْقًاஉணவாகمِّنْ لَّدُنَّاநம் புறத்திலிருந்துوَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ காலூ இன் னத்தBபி'இல் ஹுதா ம'அக னுதகத்தFப் மின் அர்ளினா; அவலம் னுமக்க்கில் லஹும் ஹரமன் ஆமின(ன்)ய் யுஜ்Bபா இலய்ஹி தமராது குல்லி ஷய்'இர் ரிZஜ்கம் மில் லதுன்னா வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
وَكَمْ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ بَطِرَتْ مَعِیْشَتَهَا ۚ فَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْ بَعْدِهِمْ اِلَّا قَلِیْلًا ؕ وَكُنَّا نَحْنُ الْوٰرِثِیْنَ ۟
وَكَمْஎத்தனையோاَهْلَـكْنَاநாம் அழித்தோம்مِنْ قَرْيَةٍۢஊர்களைبَطِرَتْவரம்பு மீறி நிராகரித்தனர்مَعِيْشَتَهَا ۚதங்களது வாழ்க்கை (வசதியால்)فَتِلْكَஇதோمَسٰكِنُهُمْஅவர்களது இல்லங்கள்لَمْ تُسْكَنْவசிக்கப்படவில்லைمِّنْۢ بَعْدِபின்னர்هِمْஅவர்களுக்குاِلَّاதவிரقَلِيْلًا ؕகுறைவாகவேوَكُنَّاஇருக்கின்றோம்نَحْنُநாமேالْوٰرِثِيْنَ‏வாரிசுகளாக
வ கம் அஹ்லக்னா மின் கர்யதிம் Bபதிரத் ம'ஈஷதஹா Fபதில்க மஸாகினுஹும் லம் துஸ்கம் மிம் Bபஃதிஹிம் இல்லா கலீலா; வ குன்னா னஹ்னுல் வாரிதீன்
தங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை; மேலும் நாமே (அவற்றிற்கு) வாரிசுகளாகினோம்.
وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰی حَتّٰی یَبْعَثَ فِیْۤ اُمِّهَا رَسُوْلًا یَّتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۚ وَمَا كُنَّا مُهْلِكِی الْقُرٰۤی اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ ۟
وَ مَا كَانَஇல்லைرَبُّكَஉமது இறைவன்مُهْلِكَஅழிப்பவனாகالْقُرٰىஊர்களைحَتّٰى يَبْعَثَஅனுப்புகின்ற வரைفِىْۤ اُمِّهَاஅதனுடைய தலைநகரில்رَسُوْلًاஒரு தூதரைيَّتْلُوْاஅவர் ஓதுவார்عَلَيْهِمْஅவர்கள் முன்اٰيٰتِنَا‌ ۚநமது வசனங்களைوَمَا كُنَّاநாம் இல்லைمُهْلِكِىஅழிப்பவர்களாகالْقُرٰٓىஊர்களைاِلَّاதவிரوَاَهْلُهَاஅதன் வாசிகள் இருந்தேظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்களாக
வமா கான ரBப்Bபுக முஹ்லிகல் குரா ஹத்தா யBப்'அத Fபீ உம்மிஹா ரஸூல(ன்)ய் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதின; வமா குன்னா முஹ்லிகில் குரா இல்லா வ அஹ்லுஹா ளாலிமூன்
(நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.
وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا وَزِیْنَتُهَا ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
وَمَاۤ اُوْتِيْتُمْநீங்கள் எது கொடுக்கப்பட்டீர்களோمِّنْ شَىْءٍபொருளில்فَمَتَاعُஇன்பமும்الْحَيٰوةِ الدُّنْيَاஉலக வாழ்க்கையின்وَزِيْنَـتُهَا‌ ۚஅதன் அலங்காரமும்وَمَا عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம் உள்ளதுதான்خَيْرٌசிறந்ததும்وَّاَبْقٰى‌ ؕநிலையானதும்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
வ மா ஊதீதும் மின் ஷய்'இன் Fபமதா'உல் ஹயாதித் துன்யா வ Zஜீனதுஹா; வமா 'இன்தல் லாஹி கய்ரு(ன்)வ் வ அBப்கா; அFபலா தஃகிலூன்
மேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்; ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன; (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?”  
اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِیْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ثُمَّ هُوَ یَوْمَ الْقِیٰمَةِ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
اَفَمَنْஎவருக்குوَّعَدْنٰهُநாம் வாக்களித்தோம்وَعْدًاவாக்கைحَسَنًاஅழகியفَهُوَஅவர்لَاقِيْهِஅதை சந்திப்பாரோكَمَنْ مَّتَّعْنٰهُநாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா?مَتَاعَஇன்பத்தைக்கொண்டுالْحَيٰوةِவாழ்க்கையின்الدُّنْيَاஇவ்வுலகثُمَّபிறகுهُوَஇவர்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்مِنَ الْمُحْضَرِيْنَ‏ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார்
அFபம(ன்)வ் வ'அத்னாஹு வஃதன் ஹஸனன் Fபஹுவ லாகீஹி கமம் மத்தஃனாஹு மதா'அல் ஹயாதித் துன்யா தும்ம ஹுவ யவ்மல் கியாமதி மினல் முஹ்ளரீன்
எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து; அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
وَيَوْمَஇன்னும் நாளில்يُنَادِيْهِمْஅவன் அவர்களை அழைப்பான்فَيَـقُوْلُஅவன் கேட்பான்اَيْنَஎங்கே என்றுشُرَكَآءِىَஎனது இணைகள்الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த
வ யவ்ம யுனாதீஹிம் Fப-யகூலு அய்ன ஷுரகா 'இயல் லதீன குன்தும் தZஜ்'உமூன்
இன்னும், (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்பான்.
قَالَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَغْوَیْنَا ۚ اَغْوَیْنٰهُمْ كَمَا غَوَیْنَا ۚ تَبَرَّاْنَاۤ اِلَیْكَ ؗ مَا كَانُوْۤا اِیَّانَا یَعْبُدُوْنَ ۟
قَالَகூறுவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்حَقَّகடமையாகிவிட்டதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالْقَوْلُவாக்குرَبَّنَاஎங்கள் இறைவா!هٰٓؤُلَاۤءِஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்اَغْوَيْنَا ۚநாங்கள் வழிகெடுத்தோம்اَغْوَيْنٰهُمْஅவர்களை நாங்கள் வழிகெடுத்தோம்كَمَاபோன்றேغَوَيْنَا‌ ۚநாங்கள் வழிகெட்டதுتَبَـرَّاْنَاۤநாங்கள் விலகி விட்டோம்اِلَيْكَ‌உன் பக்கம்مَا كَانُوْۤاஅவர்கள் இல்லைاِيَّانَاஎங்களைيَعْبُدُوْنَ‏அவர்கள் வணங்குகின்றனர்
காலல் லதீன ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு ரBப்Bபனா ஹா'உலா'இல் லதீன அக்வய்னா அக்வய்னாஹு கமா கவய்னா தBபர்ரானா இலய்க மா கானூ இய்யானா யஃBபுதூன்
எவர் மீது (அல்லாஹ்வின் தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள், “எங்கள் இறைவா! நாங்கள் எவர்களை வழிகெடுத்தோமோ அவர்கள் இவர்கள் தாம். நாங்கள் வழிகெட்டது போன்றே, இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம் - உன்னிடம் நாங்கள் (அவர்களை விட்டும்) விலகிக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
وَقِیْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ یَسْتَجِیْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَ ۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا یَهْتَدُوْنَ ۟
وَقِيْلَஇன்னும் சொல்லப்படும்ادْعُوْاஅழையுங்கள்شُرَكَآءَதெய்வங்களைكُمْஉங்கள்فَدَعَوْهُمْஅவற்றை அவர்கள் அழைப்பார்கள்فَلَمْ يَسْتَجِيْبُوْاஆனால், அவை பதில் தரமாட்டாلَهُمْஅவர்களுக்குوَرَاَوُاஇன்னும் காண்பார்கள்الْعَذَابَ‌ۚதண்டனையைلَوْ اَنَّهُمْ كَانُوْاநிச்சயமாக தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!يَهْتَدُوْنَ‏நேர்வழி பெற்றவர்களாக
வ கீலத் 'ஊ ஷுரகா'அகும் Fபத'அவ்ஹும் Fபலம் யஸ்தஜீBபூ லஹும் வ ர அவுல் 'அதாBப்; லவ் அன்னஹும் கானூ யஹ்ததூன்
“உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்” என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ مَاذَاۤ اَجَبْتُمُ الْمُرْسَلِیْنَ ۟
وَيَوْمَஇன்னும் நாளில்يُنَادِيْهِمْஅவன் அவர்களை அழைக்கின்றான்فَيَـقُوْلُஅவன் கேட்பான்مَاذَاۤஎன்னاَجَبْتُمُநீங்கள் பதிலளித்தீர்கள்الْمُرْسَلِيْنَ‏தூதர்களுக்கு
வ யவ்ம யுனாதீஹிம் Fப யகூலு மாதா அஜBப்துமுல் முர்ஸலீன்
மேலும், (அல்லாஹ் விசாரணைக்காக) அவர்களைக் கூப்பிடும் நாளில், (உங்களை நேர்வழிக்கு அழைத்த நம்) தூதர்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்?” என்றும் கேட்பான்.
فَعَمِیَتْ عَلَیْهِمُ الْاَنْۢبَآءُ یَوْمَىِٕذٍ فَهُمْ لَا یَتَسَآءَلُوْنَ ۟
فَعَمِيَتْமறைத்து விடும்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْاَنْۢبَآءُசெய்திகள்يَوْمَٮِٕذٍஅந்நாளில்فَهُمْஆகவே, அவர்கள்لَا يَتَسَآءَلُوْنَ‏கேட்டுக்கொள்ள மாட்டார்கள்
Fப'அமியத் 'அலய்ஹிமுல் அம்Bபா'உ யவ்ம'இதின் Fபஹும் லா யதஸா'அலூன்
ஆனால், அந்நாளில் அவர்களுக்கு எல்லா விசயங்களும் மூடலாகிப் போகும், ஆகவே அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள்.
فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰۤی اَنْ یَّكُوْنَ مِنَ الْمُفْلِحِیْنَ ۟
فَاَمَّاஆக,مَنْயார்تَابَதிருந்தினார்وَاٰمَنَஇன்னும் நம்பிக்கைகொண்டார்وَعَمِلَஇன்னும் செய்வார்صَالِحًـاநற்செயலைفَعَسٰٓى اَنْ يَّكُوْنَஅவர் ஆகக்கூடும்مِنَ الْمُفْلِحِيْنَ‏வெற்றியாளர்களில்
Fப அம்மா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப'அஸா அய் யகூன மினல் முFப்லிஹீன்
ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்.
وَرَبُّكَ یَخْلُقُ مَا یَشَآءُ وَیَخْتَارُ ؕ مَا كَانَ لَهُمُ الْخِیَرَةُ ؕ سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
وَرَبُّكَஉமது இறைவன்يَخْلُقُபடைக்கிறான்مَا يَشَآءُதான் நாடுவதைوَيَخْتَارُ‌ؕஇன்னும் தேர்ந்தெடுக்கிறான்مَا كَانَஇல்லைلَهُمُஅவர்களுக்குالْخِيَرَةُ‌ ؕவிருப்பம்سُبْحٰنَமகா பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்وَتَعٰلٰىமிக உயர்ந்தவன்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
வ ரBப்Bபுக யகுலுகு மா யஷா'உ வ யக்தார்; மா கான லஹுமுல் கியரஹ்; ஸுBப்ஹானல்லாஹி வ த'ஆலா 'அம்ம்மா யுஷ்ரிகூன்
மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
وَرَبُّكَ یَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟
وَرَبُّكَஉமது இறைவன்يَعْلَمُநன்கறிவான்مَا تُكِنُّமறைக்கின்றவற்றையும்صُدُوْرُநெஞ்சங்கள்هُمْஅவர்களதுوَمَا يُعْلِنُوْنَ‏அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும்
வ ரBப்Bபுக யஃலமு மா துகின்னு ஸுதூருஹும் வமா யுஃலினூன்
மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்.
وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَهُ الْحَمْدُ فِی الْاُوْلٰی وَالْاٰخِرَةِ ؗ وَلَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَهُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ‌ؕஅவனைلَـهُஅவனுக்கேالْحَمْدُபுகழ்فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِஇவ்வுலகிலும் மறுமையிலும்وَلَـهُஅவனுக்கேالْحُكْمُதீர்ப்பளிப்பதுوَاِلَيْهِஇன்னும் அவனிடமேتُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
வ ஹுவல் லாஹு லா இலாஹ இல்லா ஹுவ லஹுல் ஹம்து Fபில் ஊலா வல் ஆகிரதி வ லஹுல் ஹுக்மு வ இலய்ஹி துர்ஜ'ஊன்
மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ الَّیْلَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِضِیَآءٍ ؕ اَفَلَا تَسْمَعُوْنَ ۟
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْநீங்கள் அறிவியுங்கள்اِنْ جَعَلَஆக்கிவிட்டால்اللّٰهُஅல்லாஹ்عَلَيْكُمُஉங்கள் மீதுالَّيْلَஇரவைسَرْمَدًاநிரந்தரமானதாகاِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாள்مَنْஎந்தاِلٰـهٌ(வேறு) ஒரு கடவுள்غَيْرُ اللّٰهِஅல்லாஹ்வை அன்றிيَاْتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருவார்بِضِيَآءٍ‌ؕஒளியைاَفَلَا تَسْمَعُوْنَ‏செவிமடுக்க மாட்டீர்களா?
குல் அர'அய்தும் இன் ஜ'அலல் லாஹு 'அலய்குமுல் லய்ல ஸர்மதன் இலா யவ்மில் கியாமதி மன் இலாஹுன் கய்ருல் லாஹி யா தீகும் Bபிளியா'இன் அFபலா தஸ்ம'ஊன்
(நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?
قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِلَیْلٍ تَسْكُنُوْنَ فِیْهِ ؕ اَفَلَا تُبْصِرُوْنَ ۟
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْநீங்கள் அறிவியுங்கள்اِنْ جَعَلَஆக்கிவிட்டால்اللّٰهُஅல்லாஹ்عَلَيْكُمُஉங்கள் மீதுالنَّهَارَபகலைسَرْمَدًاநிரந்தரமாகاِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாள்مَنْஎந்தاِلٰـهٌ(வேறு) ஒரு கடவுள்غَيْرُ اللّٰهِஅல்லாஹ்வை அன்றிيَاْتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருவான்بِلَيْلٍஇரவைتَسْكُنُوْنَ فِيْهِ‌ؕஅதில் நீங்கள் ஓய்வு எடுக்கின்றீர்கள்اَفَلَا تُبْصِرُوْنَ‏நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
குல் அர'அய்தும் இன் ஜ'அலல் லாஹு 'அலய்குமுன் னஹார ஸர்மதன் இலா யவ்மில் கியாமதி மன் இலாஹுன் கய்ருல் லாஹி யாதீகும் Bபிலய்லின் தஸ்குனூன Fபீஹி அFபலா துBப்ஸிரூன்
“கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக!
وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَمِنْ رَّحْمَتِهٖஅவன் தனது கருணையினால்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالَّيْلَஇரவைوَالنَّهَارَஇன்னும் பகலைلِتَسْكُنُوْاநீங்கள் ஓய்வு எடுப்பதற்காகفِيْهِஅதில்وَلِتَبْتَغُوْاஇன்னும் நீங்கள் தேடுவதற்காகمِنْ فَضْلِهٖஅவனுடைய அருளைوَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
வ மிர் ரஹ்மதிஹீ ஜ'அல லகுமுல் லய்ல வன்னஹார லிதஸ்குனூ Fபீஹி வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
وَيَوْمَநாளில்يُنَادِيْهِمْஅவன் அவர்களை அழைப்பான்فَيَـقُوْلُஅவன் கேட்பான்اَيْنَஎங்கே?شُرَكَآءِىَஎனது இணைகள்الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏எவர்கள்/நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்
வ யவ்ம யுனாதீஹிம் Fப யகூலு அய்ன ஷுரகா'இயல் லதீன குன்தும் தZஜ்Zஜ்'உமூன்
இன்னும் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்களே அவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
وَنَزَعْنَاநாம் கொண்டு வருவோம்مِنْ كُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திலிருந்துشَهِيْدًاஒரு சாட்சியாளரைفَقُلْنَاபிறகு, கூறுவோம்هَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْஉங்கள் ஆதாரங்களைفَعَلِمُوْۤاஅறிந்துகொள்வார்கள்اَنَّநிச்சயமாகالْحَـقَّஉண்மைلِلّٰهِஅல்லாஹ்விற்கேوَضَلَّதவறிவிடும்عَنْهُمْஅவர்களை விட்டுمَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏அவர்கள் பொய்யாக கற்பனைசெய்து கொண்டிருந்தவை
வ னZஜஃனா மின் குல்லி உம்மதின் ஷஹீதன் Fபகுல்னா ஹாதூ Bபுர்ஹானகும் Fப'அலிமூ அன்னல் ஹக்க லில்லாஹி வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வைத்துக் கொண்டு (முஷ்ரிக்குகளை நோக்கி) “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்கே சொந்த மென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.
اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪ وَاٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ ۗ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ ۟
اِنَّநிச்சயமாகقَارُوْنَகாரூன்كَانَஇருந்தான்مِنْ قَوْمِசமுதாயத்தில்مُوْسٰىமூஸாவின்فَبَغٰىஅநியாயம் புரிந்தான்عَلَيْهِمْ‌அவர்கள் மீதுوَاٰتَيْنٰهُஅவனுக்கு நாம் கொடுத்தோம்مِنَ الْكُنُوْزِபொக்கிஷங்களிலிருந்துمَاۤஎவைاِنَّநிச்சயமாகمَفَاتِحَهٗஅவற்றின் சாவிகள்لَـتَـنُوْٓاُசிரமத்தோடு சுமக்கும்بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِபலமுள்ள கூட்டம்اِذْஅந்த சமயத்தை (நினைவு கூறுங்கள்)قَالَகூறினர்لَهٗஅவனுக்குقَوْمُهٗஅவனுடைய மக்கள்لَا تَفْرَحْ‌பெருமிதம் கொள்ளாதே!اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْفَرِحِيْنَ‏பெருமிதப்படுவோரை
இன்ன காரூன கான மின் கவ்மி மூஸா FபBபகா 'அலய்ஹிம் வ ஆதய்னாஹு மினல் குனூZஜி மா இன்ன மFபாதி ஹஹூ லதனூ'உ Bபில்'உஸ்Bபதி உலில் குவ்வதி இத் கால லஹூ கவ்முஹூ லா தFப்ரஹ் இன்னல் லாஹா லா யுஹிBப்Bபுல் Fபரிஹீன்
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
وَابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِی الْاَرْضِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
وَابْتَغِதேடிக்கொள்!فِيْمَاۤ اٰتٰٮكَஉமக்கு வழங்கியவற்றில்اللّٰهُஅல்லாஹ்الدَّارَவீட்டைالْاٰخِرَةَ‌மறுமைوَلَا تَنْسَமறந்து விடாதே!نَصِيْبَكَஉனது பங்கைمِنَ الدُّنْيَا‌உலகத்திலிருந்துوَاَحْسِنْநீ நன்மை செய்!كَمَاۤபோன்றுاَحْسَنَநன்மை செய்தான்اللّٰهُஅல்லாஹ்اِلَيْكَ‌உனக்குوَلَا تَبْغِஇன்னும் விரும்பாதேالْـفَسَادَகலகம் செய்வதை, குழப்பத்தைفِى الْاَرْضِ‌ؕபூமியில்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُفْسِدِيْنَ‏குழப்பம் செய்வோரை
வBப்தகி Fபீமா ஆதாகல் லாஹுத் தாரல் ஆகிரத வலா தன்ஸ னஸீBபக மினத் துன்யா வ அஹ்ஸின் கமா அஹ்ஸனல் லாஹு இலய்க வலா தBப்கில் Fபஸாத Fபில் அர்ளி இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் முFப்ஸிதீன்
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).
قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ ؕ اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ؕ وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்اِنَّمَاۤ اُوْتِيْتُهٗஇதை நான் வழங்கப்பட்டதெல்லாம்عَلٰى عِلْمٍஅறிவினால்தான்عِنْدِىْ‌ؕஎன்னிடம் உள்ளاَوَلَمْ يَعْلَمْஅவன் அறியவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْ اَهْلَكَஅழித்திருக்கிறான் என்பதைمِنْ قَبْلِهٖஇவனுக்கு முன்னர்مِنَ الْقُرُوْنِபல தலைமுறையினர்களில்مَنْயார்?هُوَஅவர்اَشَدُّமிக்க கடினமானவர்مِنْهُஇவனைவிடقُوَّةًபலத்தால்وَّاَكْثَرُமிக அதிகமானவர்جَمْعًا‌ؕசேகரிப்பதில்وَلَا يُسْـٴَــلُவிசாரிக்கப்பட மாட்டார்கள்عَنْ ذُنُوْبِهِمُதங்கள் குற்றங்களைப் பற்றிالْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
கால இன்னமா ஊதீ துஹூ 'அலா 'இல்மின் 'இன்தீ; அவலம் யஃலம் அன்னல் லாஹ கத் அஹ்லக மின் கBப்லிஹீ மினல் குரூனி மன் ஹுவ அஷத்து மின்ஹு குவ்வத(ன்)வ் வ அக்தரு ஜம்'ஆ; வலா யுஸ்'அலு 'அன் துனூBபிஹிமுல் முஜ்ரிமூன்
(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ فِیْ زِیْنَتِهٖ ؕ قَالَ الَّذِیْنَ یُرِیْدُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا یٰلَیْتَ لَنَا مِثْلَ مَاۤ اُوْتِیَ قَارُوْنُ ۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
فَخَرَجَஅவன் வெளியில் வந்தான்عَلٰى قَوْمِهٖதனது மக்களுக்கு முன்فِىْ زِيْنَتِهٖ‌ؕதனது அலங்காரத்தில்قَالَகூறினார்கள்الَّذِيْنَ يُرِيْدُوْنَவிரும்புகின்றவர்கள்الْحَيٰوةَவாழ்க்கையைالدُّنْيَاஉலகيٰلَيْتَஇருக்க வேண்டுமே!لَـنَاநமக்குمِثْلَபோன்றுمَاۤ اُوْتِىَவழங்கப்பட்டதுقَارُوْنُۙகாரூனுக்குاِنَّهٗநிச்சயமாக அவன்لَذُوْ حَظٍّபேருடையவன்عَظِيْمٍ‏பெரும்
Fபகரஜ 'அலா கவ்மிஹீ Fபீ Zஜீனதிஹ்; காலல் லதீன யுரீதூனல் ஹயாதத் துன்யா யாலய்த லனா மித்ல மா ஊதிய காரூனு இன்னஹூ லதூ ஹள்ளின் 'அளீம்
அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.
وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَیْلَكُمْ ثَوَابُ اللّٰهِ خَیْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ وَلَا یُلَقّٰىهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ ۟
وَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَ اُوْتُواவழங்கப்பட்டவர்கள்الْعِلْمَகல்விوَيْلَـكُمْஉங்களுக்கு நாசம் உண்டாகட்டும்ثَوَابُநற்கூலிاللّٰهِஅல்லாஹ்வின்خَيْرٌமிகச் சிறந்ததாகும்لِّمَنْயாருக்குاٰمَنَநம்பிக்கை கொண்டுوَعَمِلَசெய்பவருக்குصَالِحًـا ۚநன்மைوَلَاவாய்ப்பளிக்கப்பட மாட்டார்(கள்)يُلَقّٰٮهَاۤஇதற்குاِلَّاதவிரالصّٰبِرُوْنَ‏பொறுமையாளர்களை
வ காலல் லதீன ஊதுல் 'இல்ம வய்லகும் தவாBபுல் லாஹி கய்ருல் லிமன் ஆமன வ 'அமில ஸாலிஹா; வலா யுலக் காஹா இல்லஸ் ஸாBபிரூன்
கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ ۫ فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ ۗ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِیْنَ ۟
فَخَسَفْنَاஆகவே, சொருகிவிட்டோம்بِهٖஅவனையும்وَبِدَارِهِஅவனுடைய இல்லத்தையும்الْاَرْضَபூமியில்فَمَا كَانَஆக, ஏதும் இல்லைلَهٗஅவனுக்குمِنْ فِئَةٍகூட்டம்يَّـنْصُرُوْنَهٗஅவனுக்கு உதவுகின்றمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَمَا كَانَஇன்னும் அவன் இல்லைمِنَ الْمُنْتَصِرِيْنَ‏உதவி செய்துகொள்பவர்களில்
FபகஸFப்னா Bபிஹீ வ Bபிதாரிஹில் அர்ள Fபமா கான லஹூ மின் Fபி'அதி(ன்)ய் யன்ஸுரூ னஹூ மின் தூனில் லாஹி வமா கான மினல் முன்தஸிரீன்
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
وَاَصْبَحَ الَّذِیْنَ تَمَنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ یَقُوْلُوْنَ وَیْكَاَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ ۚ لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَیْنَا لَخَسَفَ بِنَا ؕ وَیْكَاَنَّهٗ لَا یُفْلِحُ الْكٰفِرُوْنَ ۟۠
وَاَصْبَحَகாலையில்الَّذِيْنَ تَمَـنَّوْاஆசைப்பட்டவர்கள்مَكَانَهٗஅவனுடைய இடத்தைبِالْاَمْسِநேற்றுيَقُوْلُوْنَகூறினர்وَيْكَاَنَّபார்க்கவில்லையா!/நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَبْسُطُவிசாலமாக்குகின்றான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குمِنْ عِبَادِهٖதனது அடியார்களில்وَيَقْدِرُ‌ۚஇன்னும் சுருக்கிவிடுகிறான்لَوْلَاۤ اَنْ مَّنَّஅருள் புரிந்திருக்கவில்லையென்றால்اللّٰهُஅல்லாஹ்عَلَيْنَاநம்மீதுلَخَسَفَஅவன் சொருகியிருப்பான்بِنَا‌ ؕநம்மையும்وَيْكَاَنَّهٗபார்க்கவில்லையா!/நிச்சயமாகلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்கள்الْكٰفِرُوْنَ‏நிராகரிப்பாளர்கள்
வ அஸ்Bபஹல் லதீன தமன்னவ் மகானஹூ Bபில் அம்ஸி யகூலூன வய்க அன்னல் லாஹ யBப்ஸுதுர் ரிZஜ்க லிம(ன்)ய் ய ஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லவ் லா அம் மன்னல் லாஹு 'அலய்னா லகஸFப Bபினா வய்க அன்னஹூ லா யுFப்லிஹுல் காFபிரூன்
முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِیْنَ لَا یُرِیْدُوْنَ عُلُوًّا فِی الْاَرْضِ وَلَا فَسَادًا ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
تِلْكَஅந்தالدَّارُஇல்லமானதுالْاٰخِرَةُமறுமைنَجْعَلُهَاஅதை ஆக்குவோம்لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَவிரும்பாதவர்களுக்குعُلُوًّاஅநியாயத்தையோفِى الْاَرْضِபூமியில்وَلَا فَسَادًا‌ ؕகுழப்பத்தையோوَالْعَاقِبَةُமுடிவான நற்பாக்கியம்لِلْمُتَّقِيْنَ‏இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு
தில்கத் தாருல் ஆகிரது னஜ்'அலுஹா லில்லதீன லா யுரீதூன 'உலுவ்வன் Fபில் அர்ளி வலா Fபஸாதா; வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.  
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَلَا یُجْزَی الَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
مَنْஎவர்جَآءَவருவாரோبِالْحَسَنَةِநன்மையைக்கொண்டுفَلَهٗஅவருக்குخَيْرٌநற்கூலி கிடைக்கும்مِّنْهَا‌ ۚஅதனால்وَمَنْஎவர்கள்جَآءَவருவார்களோبِالسَّيِّئَةِதீமையைக் கொண்டுفَلَا يُجْزَىகூலி கொடுக்கப்பட மாட்டார்(கள்)الَّذِيْنَ عَمِلُواசெய்தவர்கள்السَّيِّاٰتِதீமைகளைاِلَّاதவிரمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே
மன் ஜா'அ Bபில்ஹஸனதி Fபலஹூ கய்ரும் மின்ஹா வ மன் ஜா'அ Bபிஸ்ஸய்யி'அதி Fபலா யுஜ்Zஜல் லதீன 'அமிலுஸ் ஸய்யிஆதி இல்லா மா கானூ யஃமலூன்
எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு; எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள் செய்ததற்குச் சமமான கூலியைப் பெறுவார்கள்.
اِنَّ الَّذِیْ فَرَضَ عَلَیْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰی مَعَادٍ ؕ قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰی وَمَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
اِنَّநிச்சயமாகالَّذِىْ فَرَضَஇறக்கியவன்عَلَيْكَஉம்மீதுالْقُرْاٰنَகுர்ஆனைلَرَآدُّكَஉம்மை திரும்பக்கொண்டு வருவான்اِلٰى مَعَادٍ‌ ؕமீளுமிடத்திற்குقُلْகூறுவீராக!رَّبِّىْۤஎன் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்مَنْ جَآءَகொண்டு வந்தவரையும்بِالْهُدٰىநேர்வழியைوَمَنْ هُوَஇருப்பவரையும்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
இன்னல் லதீ Fபரள 'அலய்கல் குர்ஆன லராத்துக இலா ம'ஆத்; குர் ரBப்Bபீ அஃலமு மன் ஜா'அ Bபில் ஹுதா வ மன் ஹுவ Fபீ ளலாலிம் முBபீன்
(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.
وَمَا كُنْتَ تَرْجُوْۤا اَنْ یُّلْقٰۤی اِلَیْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِیْرًا لِّلْكٰفِرِیْنَ ۟ؗ
وَمَا كُنْتَ تَرْجُوْۤاநீர் எதிர்பார்த்திருக்கவில்லைاَنْ يُّلْقٰٓىஇறக்கப்படுவதைاِلَيْكَஉமக்குالْكِتٰبُஇந்த வேதம்اِلَّاஎன்றாலும்رَحْمَةًகருணையினால்தான்مِّنْ رَّبِّكَ‌உமது இறைவனின்فَلَا تَكُوْنَنَّஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்ظَهِيْرًاஉதவியாளராகلِّـلْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களுக்கு
வமா குன்த தர்ஜூ அய் யுல்கா இலய்கல் கிதாBபு இல்லா ரஹ்மதன் மிர் ரBப்Bபிக Fபலா தகூனன்ன ளஹீரல் லில் காFபிரீன்
இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை. எனவே நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.
وَلَا یَصُدُّنَّكَ عَنْ اٰیٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَیْكَ وَادْعُ اِلٰی رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ
وَلَا يَصُدُّنَّكَஉம்மை அவர்கள் திருப்பி விடவேண்டாம்عَنْ اٰيٰتِவசனங்களை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்بَعْدَபின்னர்اِذْ اُنْزِلَتْஅவை இறக்கப்பட்டதன்اِلَيْكَ‌உமக்குوَادْعُஅழைப்பீராகاِلٰىபக்கம்رَبِّكَ‌உமது இறைவன்وَلَا تَكُوْنَنَّஇன்னும் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏இணைவைப்பவர்களில்
வ லா யஸுத்துன்னக 'அன் ஆயாதில் லாஹி Bபஃத இத் உன்Zஜிலத் இலய்க வத்'உ இலா ரBப்Bபிக வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சயமாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக; நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.
وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۫ كُلُّ شَیْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ؕ لَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠
وَلَا تَدْعُஇன்னும் அழைத்துவிடாதீர் !مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًاஒரு கடவுளைاٰخَرَ‌ۘவேறுلَاۤஇல்லவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரிய கடவுள்اِلَّاதவிரهُوَ‌அவனைكُلُّஎல்லாشَىْءٍபொருள்களும்هَالِكٌஅழியக்கூடியவையேاِلَّاதவிரوَجْهَهٗ‌ؕஅவனது முகத்தைلَـهُஅவனுக்கே உரியதுالْحُكْمُஅதிகாரம்وَاِلَيْهِஅவனிடமேتُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
வ லா தத்'உ ம'அல் லாஹி இலாஹன் ஆகர்; லா இலாஹ இல்லா ஹூ; குல்லு ஷய்'இன் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹ்; லஹுல் ஹுக்க்மு வ இலய்ஹி துர்ஜ'ஊன்
அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.