47. ஸூரத்து முஹம்மது(ஸல்)

மதனீ, வசனங்கள்: 38

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ ۟
اَلَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்து(விட்டனர்)وَصَدُّوْاஇன்னும் தடுத்தார்களோعَنْ سَبِيْلِபாதையிலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்اَضَلَّவழிகெடுத்து விட்டான்اَعْمَالَهُمْ‏அவர்களின் செயல்களை
அல்லதீன கFபரூ வ ஸத்தூ'அன் ஸBபீலில் லாஹி அளல்ல அஃமாலஹும்
எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُوا الصّٰلِحٰتِஇன்னும் நன்மைகளை செய்தனர்وَاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்بِمَا نُزِّلَஇறக்கப்பட்டதை(யும்)عَلٰى مُحَمَّدٍமுஹம்மது நபியின் மீதுوَّهُوَஅதுதான்الْحَقُّஉண்மையாகும்مِنْ رَّبِّهِمْ‌ۙஅவர்களின் இறைவனிடம் இருந்து வந்தكَفَّرَபோக்கிவிடுவான்عَنْهُمْஅவர்களை விட்டுسَيِّاٰتِهِمْஅவர்களின் பாவங்களைوَاَصْلَحَஇன்னும் சீர் செய்துவிடுவான்بَالَهُمْ‏அவர்களின் காரியத்தை
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ ஆமனூ Bபிமா னுZஜ்Zஜில 'அலா முஹம்மதி(ன்)வ்-வ ஹுவல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் கFப்Fபர 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ அஸ்லஹ Bபாலஹும்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
ذٰلِكَ بِاَنَّ الَّذِیْنَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِیْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ ۟
ذٰ لِكَஇதுبِاَنَّஏனெனில் நிச்சயமாகالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்اتَّبَعُواபின்பற்றினர்الْبَاطِلَபொய்யைوَاَنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கை கொண்டவர்கள்اتَّبَعُواபின்பற்றினார்கள்الْحَقَّஉண்மையைمِنْ رَّبِّهِمْ‌ؕதங்கள் இறைவனிடமிருந்துكَذٰلِكَஇவ்வாறுதான்يَضْرِبُவிவரிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்لِلنَّاسِமக்களுக்குاَمْثَالَهُمْ‏அவர்களுக்குரிய தன்மைகளை
தாலிக Bபி அன்னல் லதீன கFபருத் தBப'உல் Bபாதில வ அன்னல் லதீன ஆமனுத் தBப'உல் ஹக்க மிர் ரBப்Bபிஹிம்; கதாலிக யள்ரிBபுல் லாஹு லின்னாஸி அம்தாலஹும்
இது ஏனெனில்: நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள் - இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக் கூறி விள)க்குகிறான்.
فَاِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ ؕ حَتّٰۤی اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوا الْوَثَاقَ ۙۗ فَاِمَّا مَنًّا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰی تَضَعَ الْحَرْبُ اَوْزَارَهَا ذٰؔلِكَ ۛؕ وَلَوْ یَشَآءُ اللّٰهُ لَانْتَصَرَ مِنْهُمْ ۙ وَلٰكِنْ لِّیَبْلُوَاۡ بَعْضَكُمْ بِبَعْضٍ ؕ وَالَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ فَلَنْ یُّضِلَّ اَعْمَالَهُمْ ۟
فَاِذَا لَقِيْتُمُநீங்கள் சந்தித்தால்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களைفَضَرْبَவெட்டுங்கள்!الرِّقَابِ ؕபிடரிகளைحَتّٰٓىஇறுதியாகاِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْஅவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால்فَشُدُّوْاஉறுதியாகக் கட்டுங்கள்!الْوَثَاقَ ۙகயிறுகளில்فَاِمَّاஒன்றுمَنًّۢاஉபகாரம் புரியுங்கள்!بَعْدُஅதற்குப் பின்னர்وَاِمَّاஅல்லதுفِدَآءًபிணைத்தொகை கொடுக்கட்டும்!حَتّٰىஇறுதியாகتَضَعَமுடிக்கின்ற (வரை)الْحَـرْبُபோர்اَوْزَارَهَا ۛۚஅதன் சுமைகளை ذٰ لِكَ ۛؕஇதுதான்وَلَوْ يَشَآءُ اللّٰهُஅல்லாஹ் நாடினால்لَانْـتَصَرَபழிதீர்த்திருப்பான்مِنْهُمْ அவர்களிடம்وَلٰـكِنْஎன்றாலும்لِّيَبْلُوَا۟அவன்சோதிப்பதற்காகبَعْضَكُمْஉங்களில் சிலரைبِبَعْضٍ‌ؕசிலர் மூலமாகوَالَّذِيْنَஎவர்கள்قُتِلُوْاகொல்லப்பட்டார்களோفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَلَنْ يُّضِلَّவீணாக்கிவிட மாட்டான்اَعْمَالَهُمْ‏அவர்களின் அமல்களை
Fப-இதா லகீதுமுல் லதீன கFபரூ Fபளர்Bபர் ரிகாBபி, ஹத்தா இதா அத்கன் துமூஹும் Fபஷுத்துல் வதாக, Fப இம்மா மன்ன்னம் Bபஃது வ இம்மா Fபிதா'அன் ஹத்தா தள'அல் ஹர்Bபு அவ்Zஜாரஹா; தாலிக வ லவ் யஷா'உல் லாஹு லன்தஸர மின்ஹும் வ லாகின் லி யBப்லுவ Bபஃளகும் Bபி Bபஃள்; வல்லதீன குதிலூ Fபீ ஸBபீலில் லாஹி Fபல(ன்)ய் யுளில்ல அஃமாலஹும்
(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
سَیَهْدِیْهِمْ وَیُصْلِحُ بَالَهُمْ ۟ۚ
سَيَهْدِيْهِمْஅவர்களுக்கு அவன் நேர்வழி காட்டுவான்وَيُصْلِحُஇன்னும் சீர் செய்வான்بَالَهُمْۚ‏அவர்களின் காரியத்தை
ஸ-யஹ்தீஹிம் வ யுஸ்லிஹு Bபாலஹும்
அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.
وَیُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ ۟
وَيُدْخِلُهُمُஇன்னும் அவர்களை நுழைப்பான்الْجَـنَّةَசொர்க்கத்தில்عَرَّفَهَاஅதை காண்பித்துக் கொடுப்பான்لَهُمْ‏அவர்களுக்கு
வ யுத்கிலுஹுமுல் ஜன்னத 'அர்ரFபஹா லஹும்
மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَنْصُرُوا اللّٰهَ یَنْصُرْكُمْ وَیُثَبِّتْ اَقْدَامَكُمْ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِنْ تَـنْصُرُواநீங்கள் உதவினால்اللّٰهَஅல்லாஹ்விற்குيَنْصُرْஅவன் உதவுவான்كُمْஉங்களுக்குوَيُثَبِّتْஇன்னும் உறுதிப்படுத்துவான்اَقْدَامَكُمْ‏உங்கள் பாதங்களை
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் தன்ஸுருல் லாஹ யன்ஸுர்கும் வ யுதBப்Bபித் அக்தாமகும்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
وَالَّذِیْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ ۟
وَالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَتَعْسًا لَّهُمْஅவர்களுக்கு கேடு உண்டாகட்டும்وَاَضَلَّஇன்னும் அவன் வழிகேட்டில் விட்டு விடுவான்اَعْمَالَهُمْ‏அவர்களின் செயல்களை
வல்லதீன கFபரூ Fபதஃ ஸல் லஹும் வ அளல்ல அஃமாலஹும்
அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான்.
ذٰلِكَ بِاَنَّهُمْ كَرِهُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟
ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனெனில், நிச்சயமாகكَرِهُوْاவெறுத்தார்கள்مَاۤ اَنْزَلَஇறக்கியதைاللّٰهُஅல்லாஹ்فَاَحْبَطَஆகவே, அவன் வீணாக்கிவிட்டான்اَعْمَالَهُمْ‏அவர்களின் அமல்களை
தாலிக Bபி அன்னஹும் கரிஹூ மா அன்Zஜல் அல்லாஹு Fப அஹ்Bபத அஃமாலஹும்
ஏனெனில்: அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்.
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ دَمَّرَ اللّٰهُ عَلَیْهِمْ ؗ وَلِلْكٰفِرِیْنَ اَمْثَالُهَا ۟
اَفَلَمْ يَسِيْرُوْاஅவர்கள் பயணித்துفِى الْاَرْضِபூமியில்فَيَنْظُرُوْاபார்க்க வேண்டாமா?كَيْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕதங்களுக்கு முன்னர் இருந்தவர்களின்دَمَّرَஅழித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்களைوَلِلْكٰفِرِيْنَஇந்நிராகரிப்பாளர்களுக்கும் நிகழும்اَمْثَالُهَا‏அதைப் போன்ற முடிவுகளே
அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fபயன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; தம்மரல் லாஹு 'அலய்ஹிம் வ லில்காFபிரீன அம்தாலுஹா
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِیْنَ لَا مَوْلٰی لَهُمْ ۟۠
ذٰ لِكَ بِاَنَّஏனெனில், நிச்சயமாக அதுاللّٰهَஅல்லாஹ்தான்مَوْلَىஎஜமானன்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களின்وَاَنَّஇன்னும் நிச்சயமாகالْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்கள்لَا مَوْلٰىஎஜமானன் இல்லைلَهُمْ‏அவர்களுக்கு
தாலிக Bபி அன்னல் லாஹ மவ்லல் லதீன ஆமனூ வ அன்னல் காFபிரீன லா மவ்லா லஹும்
இது ஏனெனில்: அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا یَتَمَتَّعُوْنَ وَیَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُدْخِلُநுழைப்பான்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைجَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ‌ ؕஆறுகள்وَالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்يَتَمَتَّعُوْنَஇன்புறுகிறார்கள்وَيَاْكُلُوْنَஇன்னும் சாப்பிடுகிறார்கள்كَمَاபோல்تَاْكُلُசாப்பிடுவதுالْاَنْعَامُகால்நடைகள்وَالنَّارُநரகம்தான்مَثْوًىதங்குமிடமாகும்لَّهُمْ‏அவர்களுக்கு
இன்னல்-லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வல்லதீன கFபரூ யதமத்த'ஊன வ ய'குலூன கமா த'குலுல் அன்'ஆமு வன் னாரு மத்வன் லஹும்
நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ هِیَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْیَتِكَ الَّتِیْۤ اَخْرَجَتْكَ ۚ اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ ۟
وَكَاَيِّنْஎத்தனையோمِّنْ قَرْيَةٍஊர் (மக்)கள்هِىَஅவைاَشَدُّமிக உறுதியான(து)قُوَّةًபலத்தால்مِّنْ قَرْيَتِكَஉமது ஊரைவிடالَّتِىْۤஎதுاَخْرَجَتْكَ‌ۚஉம்மை வெளியேற்றிய(து)اَهْلَكْنٰهُمْநாம் அவர்களை அழித்தோம்فَلَاஅறவே இல்லைنَاصِرَஉதவியாளர்لَهُمْ‏அவர்களுக்கு
வ க அய்யிம் மின் கர்யதின் ஹிய அஷத்து குவ்வதம் மின் கர்யதிகல் லதீ அக்ரஜத்க அஹ்லக்னாஹும் Fபலா னாஸிர லஹும்
மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விட்டு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.
اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُیِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟
اَفَمَنْஆவார்களா?كَانَஇருப்பவர்கள்عَلٰى بَيِّنَةٍதெளிவான அத்தாட்சியில்مِّنْ رَّبِّهٖதமது இறைவனின்كَمَنْபோன்று/எவர்களுக்குزُيِّنَஅலங்கரிக்கப்பட்டதுلَهٗதமக்குسُوْٓءُகெட்டعَمَلِهٖதங்களது செயல்கள்وَاتَّبَعُوْۤاஇன்னும் பின்பற்றுகின்றார்கள்اَهْوَآءَهُمْ‏தங்கள் மன இச்சைகளை
அFபமன் கான 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபிஹீ கமன் Zஜுய்யின லஹூ ஸூ'உ 'அமலிஹீ வத்தBப'ஊ அஹ்வா'அஹும்
எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ فِیْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَیْرِ اٰسِنٍ ۚ وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ یَتَغَیَّرْ طَعْمُهٗ ۚ وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۚ۬ وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّی ؕ وَلَهُمْ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ ؕ كَمَنْ هُوَ خَالِدٌ فِی النَّارِ وَسُقُوْا مَآءً حَمِیْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ ۟
مَثَلُதன்மையாவதுالْجَـنَّةِசொர்க்கத்தின்الَّتِىْஎதுوُعِدَவாக்களிக்கப்பட்டதுالْمُتَّقُوْنَ‌ؕஇறையச்ச முள்ளவர்களுக்குفِيْهَاۤஅதில்اَنْهٰرٌஆறுகளும்مِّنْ مَّآءٍதண்ணீரின்غَيْرِ اٰسِنٍ‌ ۚதுர் வாடை வீசாதوَاَنْهٰرٌஆறுகளும்مِّنْ لَّبَنٍபாலின்لَّمْ يَتَغَيَّرْமாறவில்லைطَعْمُهٗ ۚஅதன் ருசிوَاَنْهٰرٌஆறுகளும்مِّنْ خَمْرٍமதுவின்لَّذَّةٍருசியானلِّلشّٰرِبِيْنَ ۚஅருந்துபவர்களுக்குوَاَنْهٰرٌஆறுகளும்مِّنْ عَسَلٍதேனின்مُّصَفًّى‌ ؕதூய்மையான(து)وَلَهُمْஇன்னும் அவர்களுக்குفِيْهَاஅதில்مِنْ كُلِّஎல்லாவற்றிலிருந்து(ம்)الثَّمَرٰتِகனிகள்وَمَغْفِرَةٌமன்னிப்பும்مِّنْ رَّبِّهِمْ‌ؕஅவர்களின் இறைவனிடமிருந்துكَمَنْ هُوَபோன்று/எவர்(கள்)/ அவர்(கள்)خَالِدٌநிரந்தரமானவர்(கள்)فِى النَّارِநரகத்தில்وَسُقُوْاஇன்னும் புகட்டப்படுவார்கள்مَآءًநீரைحَمِيْمًاகொதிக்கின்றதுفَقَطَّعَஅது துண்டு துண்டாக ஆக்கிவிடும்اَمْعَآءَகுடல்களைهُمْ‏அவர்களின்
மதலுல் ஜன்னதில் லதீ வு'இதல் முத்தகூன Fபீஹா அன்ஹாரும் மின் மா'இன் கய்ரி ஆஸினி(ன்)வ் வ அன்ஹாரும் மில் லBபனில் லம் யதகய்யர் தஃமுஹூ வ அன்ஹாரும் மின் கம்ரில் லத்ததின் லி ஷாரிBபீன வ அன்ஹாரும் மின் 'அஸலிம் முஸFப்Fப(ன்)வ் வ லஹும் Fபீஹா மின் குல்லித் தமராதி வ மக்Fபிரதும் மிர் ரBப்Bபிஹிம் கமன் ஹுவ காலிதுன் Fபின் னாரி வ ஸுகூ மா'அன் ஹமீமன் Fபகத்த'அ அம்'ஆ'அஹும்
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ حَتّٰۤی اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا ۫ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟
وَمِنْهُمْஅவர்களில் உள்ளனர்مَّنْ يَّسْتَمِعُசெவி சாய்க்கின்றவர்களும்اِلَيْكَ‌ۚஉம் பக்கம்حَتّٰٓىஇறுதியில்اِذَا خَرَجُوْاஅவர்கள் வெளியே புறப்பட்டால்مِنْ عِنْدِكَஉம்மிடமிருந்துقَالُوْاகூறுகின்றனர்لِلَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்களிடம்الْعِلْمَகல்விمَاذَاஎன்னقَالَஇவர் கூறினார்اٰنِفًا‌சற்று நேரத்திற்கு முன்புاُولٰٓٮِٕكَஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்طَبَعَமுத்திரையிட்டு விட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى قُلُوْبِهِمْஇவர்களின் உள்ளங்களில்وَ اتَّبَعُوْۤاஇன்னும் இவர்கள் பின்பற்றினார்கள்اَهْوَآءَهُمْ‏தங்கள் மன இச்சைகளை
வ மின்ஹும் மய் யஸ்தமி'உ இலய்க ஹத்தா இதா கரஜூ மின் 'இன்திக காலூ லில் லதீன ஊதுல் 'இல்ம மாதா கால ஆனிFபா; உலா'இகல் லதீன தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் வத்தBப'ஊ அஹ்வா'அஹும்
இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து: “அவர் சற்று முன் என்ன கூறினார்?” என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
وَالَّذِیْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًی وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اهْتَدَوْاநேர்வழி பெற்றார்களோزَادَهُمْஅவர்களுக்கு அதிகப்படுத்துவான்هُدًىநேர்வழியைوَّاٰتٰٮهُمْஇன்னும் , அவர்களுக்கு வழங்குவான்تَقْوٰٮهُمْ‏அவர்களின் தக்வாவை
வல்லதீனஹ் ததவ் Zஜாதஹும் ஹுத(ன்)வ் வ ஆதாஹும் தக்வாஹும்
மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.
فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً ۚ فَقَدْ جَآءَ اَشْرَاطُهَا ۚ فَاَنّٰی لَهُمْ اِذَا جَآءَتْهُمْ ذِكْرٰىهُمْ ۟
فَهَلْ يَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கின்றார்களா?اِلَّاதவிரالسَّاعَةَமறுமைاَنْ تَاْتِيَهُمْஅவர்களிடம் வருவதைبَغْتَةً ۚதிடீரெனفَقَدْதிட்டமாகجَآءَவந்துவிட்டனاَشْرَاطُهَا‌ ۚஅதன் அடையாளங்கள்فَاَنّٰىஎப்படி பலனளிக்கும்!لَهُمْஅவர்களுக்குاِذَا جَآءَتْهُمْஅவர்களிடம் வரும் போதுذِكْرٰٮهُمْ‏அவர்கள் நல்லறிவு பெறுவது
Fபஹல் யன்ளுரூன இல்லஸ் ஸா'அத அன் த'தியஹும் Bபக்ததன் Fபகத் ஜா'அ அஷ்ராதுஹா; Fப அன்னா லஹும் இதா ஜா'அத் ஹும் திக்ராஹும்
எனவே இவர்கள் தங்கள்பால் திடுகூறாக (தீர்ப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன; ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்.
فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰىكُمْ ۟۠
فَاعْلَمْநன்கறிந்து கொள்வீராக!اَنَّهٗநிச்சயமாகلَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا اللّٰهُஅல்லாஹ்வைத் தவிரوَاسْتَغْفِرْஇன்னும் பாவமன்னிப்பு கோருவீராக!لِذَنْۢبِكَஉமது தவறுகளுக்காகوَلِلْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும்وَ الْمُؤْمِنٰتِ‌ ؕநம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும்وَاللّٰهُ يَعْلَمُஅல்லாஹ் நன்கறிவான்مُتَقَلَّبَكُمْநீங்கள் சுற்றித்திரியும் இடங்களை(யும்)وَمَثْوٰٮكُمْ‏நீங்கள் தங்குமிடங்களையும்
Fபஃலம் அன்னஹூ லா இலாஹ இல்லல் லாஹு வஸ்தக்Fபிர் லிதம்Bபிக வ லில்மு'மினீன வல்மு'மினாத்; வல்லாஹு யஃலமு முதகல்லBபகும் வ மத்வாகும்
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚ فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِیْهَا الْقِتَالُ ۙ رَاَیْتَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یَّنْظُرُوْنَ اِلَیْكَ نَظَرَ الْمَغْشِیِّ عَلَیْهِ مِنَ الْمَوْتِ ؕ فَاَوْلٰى لَهُمْ ۟ۚ
وَيَقُوْلُகூறுகின்றார்(கள்)الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்கள்لَوْلَا نُزِّلَتْஇறக்கப்பட வேண்டாமாسُوْرَةٌ ۚஓர் அத்தியாயம்فَاِذَاۤ اُنْزِلَتْஇறக்கப்பட்டால்سُوْرَةٌஓர் அத்தியாயம்مُّحْكَمَةٌஉறுதி செய்யப்பட்டதுوَّذُكِرَஇன்னும் கூறப்பட்டதுفِيْهَاஅதில்الْقِتَالُ‌ۙபோர்رَاَيْتَபார்ப்பீர்الَّذِيْنَஎவர்கள்فِىْ قُلُوْبِهِمْதங்கள் உள்ளங்களில்مَّرَضٌநோய்يَّنْظُرُوْنَபார்ப்பார்கள்اِلَيْكَஉம் பக்கம்نَظَرَபார்ப்பது போல்الْمَغْشِىِّ عَلَيْهِமயக்கமுற்றவர்கள்مِنَ الْمَوْتِ‌ؕமரண பயத்தால்فَاَوْلٰىஆகவேلَهُمْ‌ۚ‏அவர்களுக்கு
வ யகூலுல் லதீன ஆமனூ லவ் லா னுZஜ்Zஜிலத் ஸூரதுன் Fப இதா உன்Zஜிலத் ஸூரதும் முஹ்கமது(ன்)வ் வ துகிர Fபீஹல் கிதாலு ர அய்தல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)ய் யன்ளுரூன இலய்க னளரல் மக்ஷிய்யி 'அலய்ஹி மினல் மவ்தி Fப'அவ்லா லஹும்
இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்: “(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?” என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.
طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌ ۫ فَاِذَا عَزَمَ الْاَمْرُ ۫ فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَكَانَ خَیْرًا لَّهُمْ ۟ۚ
طَاعَةٌகீழ்ப்படிவது(ம்)وَّقَوْلٌபேசுவதும்(தான்)مَّعْرُوْفٌ‌நேர்மையாகفَاِذَا عَزَمَஉறுதியாகிவிட்டால்الْاَمْرُகட்டளைفَلَوْ صَدَقُواஅவர்கள் உண்மையாக நடந்திருந்தால்اللّٰهَஅல்லாஹ்வுடன்لَـكَانَஇருக்கும்خَيْرًاசிறந்ததாகلَّهُمْ‌ۚ‏அவர்களுக்கு
தா'அது(ன்)வ் வ கவ்லும் மஃரூFப்; Fப இதா 'அZஜமல் அம்ரு Fபலவ் ஸதகுல் லாஹ லகான கய்ரல் லஹும்
(ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
فَهَلْ عَسَیْتُمْ اِنْ تَوَلَّیْتُمْ اَنْ تُفْسِدُوْا فِی الْاَرْضِ وَتُقَطِّعُوْۤا اَرْحَامَكُمْ ۟
فَهَلْ عَسَيْتُمْநீங்கள் குழப்பம் செய்வீர்கள்தானே!اِنْ تَوَلَّيْتُمْநீங்கள்விலகிவிட்டால்اَنْ تُفْسِدُوْاகுழப்பம் செய்வீர்கள்فِى الْاَرْضِபூமியில்وَتُقَطِّعُوْۤاஇன்னும் துண்டித்து விடுவீர்கள்اَرْحَامَكُمْ‏உங்கள் இரத்த உறவுகளை
Fபஹல் 'அஸய்தும் இன் தவல்லய்தும் அன் துFப்ஸிதூ Fபில் அர்ளி வ துகத்தி'ஊ அர்ஹாமகும்
(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰۤی اَبْصَارَهُمْ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்لَعَنَهُمُஅவர்களை சபித்தான்اللّٰهُஅல்லாஹ்فَاَصَمَّهُمْசெவிடாக்கி விட்டான்وَاَعْمٰٓىஇன்னும் குருடாக்கி விட்டான்اَبْصَارَهُمْ‏அவர்களின் பார்வைகளை
உலா'இகல் லதீன ல'அனஹுமுல் லாஹு Fப அஸம்மஹும் வ அஃமா அBப்ஸாரஹும்
இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.
اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰی قُلُوْبٍ اَقْفَالُهَا ۟
اَفَلَا يَتَدَبَّرُوْنَஅவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?الْقُرْاٰنَகுர்ஆனைاَمْ?عَلٰى قُلُوْبٍஉள்ளங்கள் மீதுاَ قْفَالُهَا‏அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன?
அFபலா யததBப்Bபரூனல் குர்ஆன அம் 'அலா குலூBபின் அக்Fபாலுஹா
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
اِنَّ الَّذِیْنَ ارْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدَی ۙ الشَّیْطٰنُ سَوَّلَ لَهُمْ ؕ وَاَمْلٰی لَهُمْ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ ارْتَدُّوْاதிரும்பிச்عَلٰٓى اَدْبَارِهِمْதங்களது பின் புறங்களின் மீதேمِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَதெளிவானதற்குப் பின்னர்لَهُمُசென்றவர்கள் தங்களுக்குالْهُدَى‌ۙநேர்வழிالشَّيْطٰنُஷைத்தான்سَوَّلَஅலங்கரித்துவிட்டான்لَهُمْ ؕஅவர்களுக்குوَاَمْلٰىவிட்டு வைத்துள்ளான்لَهُمْ‏அவர்களை
இன்னல் லதீனர் தத்தூ 'அலா அத்Bபாரிஹிம் மின் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹுதஷ் ஷய்தானு ஸவ்வல லஹும் வ அம்லா லஹும்
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.
ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِیْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِیْعُكُمْ فِیْ بَعْضِ الْاَمْرِ ۖۚ وَاللّٰهُ یَعْلَمُ اِسْرَارَهُمْ ۟
ذٰلِكَஇதுبِاَنَّهُمْஏனெனில், நிச்சயமாகقَالُوْاகூறினார்கள்لِلَّذِيْنَ كَرِهُوْاவெறுத்தவர்களிடம்مَاஎதைنَزَّلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்سَنُطِيْعُكُمْஉங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்فِىْ بَعْضِ الْاَمْرِ ۖۚசில விஷயங்களில்وَاللّٰهُ يَعْلَمُஅல்லாஹ் நன்கறிவான்اِسْرَارَهُمْ‏இவர்கள் தங்களுக்குள் பேசுவதை
தாலிக Bபி அன்னஹும் காலூ லில்லதீன கரிஹூ மா னZஜ்Zஜலல் லாஹு ஸனுதீ'உகும் Fபீ Bபஃளில் அம்ரி வல்லாஹு யஃலமு இஸ்ராரஹும்
இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்” என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.
فَكَیْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۟
فَكَيْفَஎப்படிاِذَا تَوَفَّتْهُمُஅவர்களை உயிர் வாங்கும்போதுالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்يَضْرِبُوْنَஅடிப்பார்கள்وُجُوْهَهُمْஅவர்களின் முகங்களை(யும்)وَاَدْبَارَهُمْ‏அவர்களின் பின் புறங்களையும்
Fபகய்Fப இதா தவFப்Fபத் ஹுமுல் மலா'இகது யள்ரிBபூன வுஜூஹஹும் வ அத்Bபா ரஹும்
ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,
ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟۠
ذٰلِكَஇதுبِاَنَّهُمُஏனெனில், நிச்சயமாக அவர்கள்اتَّبَعُوْاபின்பற்றினார்கள்مَاۤ اَسْخَطَகோபமூட்டியதைاللّٰهَஅல்லாஹ்விற்குوَكَرِهُوْاஇன்னும் வெறுத்தார்கள்رِضْوَانَهٗஅவனது பொருத்தத்தைفَاَحْبَطَஆகவே, வீணாக்கி விட்டான்اَعْمَالَهُمْ‏அவர்களின் செயல்களை
தாலிக Bபி அன்னஹுமுத் தBப'ஊ மா அஸ்கதல் லாஹ வ கரிஹூ ரிள்வானஹூ Fப அஹ்Bபத அஃமாலஹும்
இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.
اَمْ حَسِبَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ یُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ ۟
اَمْ حَسِبَஎண்ணிக் கொண்டார்களாالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْதங்களதுஉள்ளங்களில்مَّرَضٌநோய்اَنْ لَّنْ يُّخْرِجَவெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்றுاللّٰهُஅல்லாஹ்اَضْغَانَهُمْ‏அவர்களின் குரோதங்களை
அம் ஹஸிBபல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் அல் ல(ன்)ய் யுக்ரிஜல் லாஹு அள்கானஹும்
அல்லது: எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா?
وَلَوْ نَشَآءُ لَاَرَیْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِیْمٰهُمْ ؕ وَلَتَعْرِفَنَّهُمْ فِیْ لَحْنِ الْقَوْلِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ اَعْمَالَكُمْ ۟
وَلَوْ نَشَآءُநாம் நாடினால்لَاَرَيْنٰكَهُمْஅவர்களை உமக்கு காண்பித்து விடுவோம்فَلَعَرَفْتَهُمْஅவர்களை நீர் அறிந்து கொள்வீர்بِسِيْمٰهُمْ‌ؕஅவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால்وَلَتَعْرِفَنَّهُمْஇன்னும் அவர்களை நிச்சயமாக நீர் அறிவீர்فِىْ لَحْنِ الْقَوْلِ‌ؕஅவர்களின் பேச்சின் தொனியிலும்وَاللّٰهُ يَعْلَمُஅல்லாஹ் நன்கறிவான்اَعْمَالَكُمْ‏உங்கள் செயல்களை
வ லவ் னஷா'உ ல-அரய்னாகஹும் Fபல 'அரFப்தஹும் Bபி ஸீமாஹும்; வ லதஃரிFபன் னஹும் Fபீ லஹ்னில் கவ்ல்; வல்லாஹு யஃலமு அஃமாலகும்
அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்கள் செய்கைகளை நன்கறிகிறான்.
وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰی نَعْلَمَ الْمُجٰهِدِیْنَ مِنْكُمْ وَالصّٰبِرِیْنَ ۙ وَنَبْلُوَاۡ اَخْبَارَكُمْ ۟
وَلَـنَبْلُوَنَّكُمْநிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம்حَتّٰى نَعْلَمَநாம் அறிகின்றவரைالْمُجٰهِدِيْنَஜிஹாது செய்பவர்களைمِنْكُمْஉங்களில்وَالصّٰبِرِيْنَ ۙபொறுமையாளர்களையும்وَنَبْلُوَا۟இன்னும் நாம் சோதிப்போம்اَخْبَارَكُمْ‏உங்கள் செய்திகளை
வ லனBப்லுவன்னகும் ஹத்தா னஃலமல் முஜாஹிதீன மின்கும் வஸ்ஸாBபிரீன வ னBப்லுவ அக்Bபாரகும்
அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدٰی ۙ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ وَسَیُحْبِطُ اَعْمَالَهُمْ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَصَدُّوْاஇன்னும் தடுத்தார்கள்عَنْ سَبِيْلِபாதையில் இருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَشَآقُّواஇன்னும் மாறுசெய்தார்கள்الرَّسُوْلَதூதருக்குمِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَதெளிவானதற்குப் பின்னர்لَهُمُதங்களுக்குالْهُدٰىۙநேர்வழிلَنْ يَّضُرُّواஅறவே அவர்கள் தீங்கு செய்ய முடியாதுاللّٰهَஅல்லாஹ்விற்குشَيْئًا ؕஎதையும்وَسَيُحْبِطُஇன்னும் வீணாக்கி விடுவான்اَعْمَالَهُمْ‏அவர்களின் செயல்களை
இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி வ ஷாக்குர் ரஸூல மின் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹுதா ல(ன்)ய் யளுர்ருல் லாஹ ஷய்'அ(ன்)வ் வ ஸ யுஹ்Bபிது அஃமாலஹும்
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது; அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَكُمْ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اَطِيْعُواகீழ்ப்படியுங்கள்!اللّٰهَஅல்லாஹ்விற்குوَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்!الرَّسُوْلَதூதருக்குوَلَا تُبْطِلُوْۤاவீணாக்காதீர்கள்!اَعْمَالَـكُمْ‏உங்கள் அமல்களை
யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வலா துBப்திலூ அஃமாலகும்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَصَدُّوْاஇன்னும் தடுத்தார்கள்عَنْ سَبِيْلِபாதையில் இருந்துاللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّ مَاتُوْاபிறகு மரணித்தார்கள்وَهُمْதாங்கள் இருக்கின்ற நிலையில்كُفَّارٌநிராகரிப்பாளர்களாகفَلَنْ يَّغْفِرَமன்னிக்கவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْ‏அவர்களை
இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி தும்ம மாதூ வ ஹும் குFப்Fபாருன் Fபல(ன்)ய் யக்Fபிரல்லாஹு லஹும்
நிச்சயமாக, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَی السَّلْمِ ۖۗ وَاَنْتُمُ الْاَعْلَوْنَ ۖۗ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ یَّتِرَكُمْ اَعْمَالَكُمْ ۟
فَلَا تَهِنُوْاபலவீனப்படாதீர்கள்وَتَدْعُوْۤاஅழைத்து விடாதீர்கள்!اِلَى السَّلْمِ‌ۖசமாதானத்திற்குوَاَنْـتُمُநீங்கள்தான்الْاَعْلَوْنَ‌ۖமிக உயர்வானவர்கள்وَاللّٰهُஅல்லாஹ்مَعَكُمْஉங்களுடன் இருக்கின்றான்وَلَنْ يَّتِـرَكُمْஉங்களுக்கு குறைக்கவேமாட்டான்اَعْمَالَـكُمْ‏உங்கள் அமல்களை
Fபலா தஹினூ வ தத்'ஊ இலஸ் ஸல்மி வ அன்துமுல் அஃலவ்ன வல்லாஹு ம'அகும் வ ல(ன்)ய் யதிரகும் அஃமாலகும்
(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.
اِنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ ؕ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا یُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا یَسْـَٔلْكُمْ اَمْوَالَكُمْ ۟
اِنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَاஉலக வாழ்க்கை எல்லாம்لَعِبٌவிளையாட்டு(ம்)وَّلَهْوٌ‌ ؕவேடிக்கையும்தான்وَاِنْ تُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொண்டால்وَتَتَّقُوْاஇன்னும் நீங்கள் அஞ்சி நடந்தால்يُؤْتِكُمْஅவன் உங்களுக்கு கொடுப்பான்اُجُوْرَكُمْஉங்கள் கூலிகளைوَلَا يَسْـٴَـــلْكُمْஅவன் உங்களிடம் கேட்கமாட்டான்اَمْوَالَكُمْ‏உங்கள்செல்வங்களை
இன்னமல் ஹயாதுத் துன்யா ல'இBபு(ன்)வ் வ லஹ்வ்; வ இன் து'மினூ வ தத்தகூ யு'திகும் உஜூரகும் வலா யஸ்'அல்கும் அம்வாலகும்
திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது; ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அளிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.
اِنْ یَّسْـَٔلْكُمُوْهَا فَیُحْفِكُمْ تَبْخَلُوْا وَیُخْرِجْ اَضْغَانَكُمْ ۟
اِنْ يَّسْــٴَـــلْكُمُوْهَاஅவன் அவற்றை உங்களிடம் கேட்டால்فَيُحْفِكُمْஇன்னும் அவன் உங்களை வலியுறுத்தினால்تَبْخَلُوْاநீங்கள் கருமித்தனம் செய்வீர்கள்وَيُخْرِجْஇன்னும் வெளிப்படுத்தி காண்பித்து விடுவான்اَضْغَانَكُمْஉங்கள் குரோதங்களை
இ(ன்)ய் யஸ்'அல்குமூஹா Fப யுஹ்Fபிகும் தBப்கலூ வ யுக்ரிஜ் அள்கானகும்
அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி விடுவான்.
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ فَمِنْكُمْ مَّنْ یَّبْخَلُ ۚ وَمَنْ یَّبْخَلْ فَاِنَّمَا یَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ؕ وَاللّٰهُ الْغَنِیُّ وَاَنْتُمُ الْفُقَرَآءُ ۚ وَاِنْ تَتَوَلَّوْا یَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ ۙ ثُمَّ لَا یَكُوْنُوْۤا اَمْثَالَكُمْ ۟۠
هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِநீங்கள்தான்تُدْعَوْنَஅழைக்கப்படுகிறீர்கள்لِتُنْفِقُوْاநீங்கள் தர்மம் செய்வதற்குفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَمِنْكُمْஉங்களில் இருக்கின்றார்مَّنْ يَّبْخَلُ ۚகருமித்தனம் செய்பவரும்وَمَنْ يَّبْخَلْஎவர் கருமித்தனம் செய்வாரோفَاِنَّمَا يَبْخَلُஅவர் கருமித்தனம் செய்வதெல்லாம்عَنْ نَّـفْسِهٖ‌ ؕஅவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால்தான்وَاللّٰهُஅல்லாஹ்தான்الْغَنِىُّமுற்றிலும் நிறைவானவன்وَاَنْـتُمُநீங்கள்தான்الْفُقَرَآءُ ۚதேவையுள்ளவர்கள்وَاِنْ تَتَوَلَّوْاநீங்கள் விலகிச்சென்றால்يَسْتَـبْدِلْஅவன் மாற்றுவான்قَوْمًاஒரு சமுதாயத்தைغَيْرَكُمْ ۙநீங்கள் அல்லாதثُمَّபிறகுلَا يَكُوْنُوْۤاஅவர்கள் இருக்க மாட்டார்கள்اَمْثَالَـكُم‏உங்களைப் போன்று
ஹா அன்தும் ஹா'உலா'இ துத்'அவ்ன லிதுன்Fபிகூ Fபீ ஸBபீலில்லாஹி Fபமின்கும் ம(ன்)ய் யBப்கலு வ ம(ன்)ய் யBப்கல் Fப இன்னமா யBப்கலு 'அன் னFப்ஸிஹ்; வல்லாஹு கனிய்யு வ அன்துமுல் Fபுகரா'; வ இன் ததவல்லவ் யஸ்தBப்தில் கவ்மன் கய்ரகும் தும்ம லா யகூனூ அம்தாலகும்
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.