57. ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)

மதனீ, வசனங்கள்: 29

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
سَبَّحَதுதிக்கின்றனلِلّٰهِஅல்லாஹ்வைمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَالْاَرْضِ‌ۚஇன்னும் பூமியில்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன்.
لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ یُحْیٖ وَیُمِیْتُ ۚ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚவானங்கள் இன்னும் பூமியின்يُحْىٖஉயிர்கொடுக்கின்றான்وَيُمِيْتُ‌ۚமரணிக்க வைக்கின்றான்وَهُوَஅவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யுஹ்யீ வ யுமீது வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۚ وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
هُوَஅவன்தான்الْاَوَّلُமுதலாமவன்وَالْاٰخِرُஇன்னும் இறுதியானவன்وَالظَّاهِرُஇன்னும் வெளிப்படையானவன்وَالْبَاطِنُ‌ۚஇன்னும் மறைந்தவன்وَهُوَஇன்னும் அவன்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
ஹுவல் அவ்வலு வல்'ஆகிரு வள் ளாஹிரு வல் Bபாதினு வ ஹுவ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
هُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ یَعْلَمُ مَا یَلِجُ فِی الْاَرْضِ وَمَا یَخْرُجُ مِنْهَا وَمَا یَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعْرُجُ فِیْهَا ؕ وَهُوَ مَعَكُمْ اَیْنَ مَا كُنْتُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
هُوَஅவன்தான்الَّذِىْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்فِىْ سِتَّةِ اَيَّامٍஆறு நாள்களில்ثُمَّபிறகுاسْتَوٰىஉயர்ந்து விட்டான்عَلَى الْعَرْشِ‌ؕஅர்ஷின் மீதுيَعْلَمُநன்கறிவான்مَا يَلِجُநுழைவதை(யும்)فِى الْاَرْضِபூமியில்وَمَا يَخْرُجُவெளியேறுவதையும்مِنْهَاஅதிலிருந்துوَمَا يَنْزِلُஇறங்குவதையும்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துوَمَا يَعْرُجُஏறுவதையும்فِيْهَاؕஅதில்وَهُوَஅவன்مَعَكُمْஉங்களுடன்اَيْنَ مَا كُنْتُمْ‌ؕநீங்கள்எங்குஇருந்தாலும்وَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
ஹுவல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷ்; யஃலமு மா யலிஜு Fபிலர்ளி வமா யக்ருஜு மின்ஹா வமா யன்Zஜிலு மினஸ் ஸமா'இ வமா யஃருஜு Fபீஹா வ ஹுவ ம'அகும் அய்ன மா குன்தும்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியின்وَاِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கமேتُرْجَعُதிருப்பப்படுகின்றனالْاُمُوْرُ‏எல்லாக் காரியங்களும்
லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.
یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؕ وَهُوَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
يُوْلِجُநுழைக்கின்றான்الَّيْلَ فِى النَّهَارِஇரவை/பகலில்وَيُوْلِجُஇன்னும் நுழைக்கின்றான்النَّهَارَ فِى الَّيْلِ‌ؕபகலை / இரவில்وَهُوَஅவன்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளவற்றை
யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்ல்; வ ஹுவ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான்; இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.
اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَكُمْ مُّسْتَخْلَفِیْنَ فِیْهِ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِیْرٌ ۟
اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வை(யும்)وَرَسُوْلِهٖஅவனது தூதரையும்وَاَنْفِقُوْاஇன்னும் தர்மம் செய்யுங்கள்مِمَّا جَعَلَـكُمْஅவன் எதில் உங்களை ஆக்கினானோمُّسْتَخْلَفِيْنَபிரதிநிதிகளாகفِيْهِ‌ؕஅதில்فَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்مِنْكُمْஉங்களில்وَاَنْفَقُوْاஇன்னும் தர்மம் செய்தார்கள்لَهُمْஅவர்களுக்குاَجْرٌகூலி உண்டுكَبِيْرٌ‏மிகப் பெரிய(து)
ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ அன்Fபிகூ மிம்மா ஜ'அலகும் முஸ்தக் லFபீன Fபீஹி Fபல்லதீன ஆமனூ மின்கும் வ அன்Fபகூ லஹும் அஜ்ருன் கBபீர்
நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.
وَمَا لَكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۚ وَالرَّسُوْلُ یَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِیْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
وَمَا لَـكُمْஉங்களுக்கு என்னلَا تُؤْمِنُوْنَநீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்குبِاللّٰهِ‌ۚஅல்லாஹ்வைوَالرَّسُوْلُதூதரோيَدْعُوْكُمْஉங்களை அழைக்கின்றார்لِتُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்வதற்குبِرَبِّكُمْஉங்கள் இறைவனைوَقَدْதிட்டமாகاَخَذَவாங்கி இருக்கின்றான்مِيْثَاقَكُمْஉங்கள் வாக்குறுதியைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளராக
வமா லகும் லா து'மினூன Bபில்லாஹி வர் ரஸூலு யத்'ஊகும் லி து'மினூ Bபி ரBப்Bபிகும் வ கத் அகத மீதாககும் இன் குன்தும் மு'மினீன்
உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).
هُوَ الَّذِیْ یُنَزِّلُ عَلٰی عَبْدِهٖۤ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ لِّیُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
هُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்يُنَزِّلُஇறக்குகின்றான்عَلٰى عَبْدِهٖۤதனது அடியார் மீதுاٰيٰتٍۭஅத்தாட்சிகளைبَيِّنٰتٍதெளிவான(வை)لِّيُخْرِجَكُمْஉங்களை வெளியேற்றுவதற்காகمِّنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَى النُّوْرِ‌ؕவெளிச்சத்தின் பக்கம்وَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بِكُمْஉங்கள் மீதுلَرَءُوْفٌமிக இரக்கமுடையவனும்رَّحِيْمٌ‏கருணையாளனும்
ஹுவல் லதீ யுனZஜ்Zஜிலு 'அலா 'அBப்திஹீ ஆயாதிம் Bபய்யினாதில் லியுக்ரிஜகும் மினள் ளுலுமாதி இலன் னூர்; வ இன்னல் லாஹ Bபிகும் ல ர'ஊFபுர் ரஹீம்
அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன்.
وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ لَا یَسْتَوِیْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقٰتَلَ ؕ اُولٰٓىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِیْنَ اَنْفَقُوْا مِنْ بَعْدُ وَقٰتَلُوْاؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠
وَ مَا لَـكُمْஉங்களுக்கு என்ன ஆனது?اَلَّا تُنْفِقُوْاநீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்குفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَلِلّٰهِஅல்லாஹ்விற்கேمِيْـرَاثُசொத்துக்கள்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியின்لَا يَسْتَوِىْசமமாக மாட்டார்مِنْكُمْஉங்களில்مَّنْஎவரும்اَنْفَقَதர்மம் செய்தார்مِنْ قَبْلِமுன்னர்الْفَتْحِவெற்றிக்குوَقَاتَلَ‌ ؕஇன்னும் போர் செய்தார்اُولٰٓٮِٕكَஅவர்கள்தான்اَعْظَمُமிக மகத்தானدَرَجَةًபதவிمِّنَ الَّذِيْنَஎவர்களைவிடاَنْفَقُوْاதர்மம் செய்தார்கள்مِنْۢ بَعْدُஇதற்குப் பின்னர்وَقَاتَلُوْا‌ ؕஇன்னும் போர் செய்தார்கள்وَكُلًّاஎல்லோருக்கும்وَّعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْحُسْنٰى‌ؕசொர்க்கத்தைوَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
வமா லகும் அல்லா துன்Fபிகூ Fபீ ஸBபீலில் லாஹி வ லில்லாஹி மீராதுஸ் ஸமாவாதி வல்-அர்ள்; லா யஸ்தவீ மின்கும் மன் அன்Fபக மின் கBப்லில் Fபத்-ஹி வ காதல்; உலா'இக அஃளமு தரஜதம் மினல் லதீன அன்Fபகூ மின் Bபஃது வ காதலூ; வ குல்ல(ன்)வ் வ'அத் அல்லாஹுல் ஹுஸ்னா; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.  
مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِیْمٌ ۟ۚ
مَنْ ذَاயார்الَّذِىْஎவர்يُقْرِضُகடன் கொடுக்கின்றார்اللّٰهَஅல்லாஹ்விற்குقَرْضًاகடனாகحَسَنًاஅழகியفَيُضٰعِفَهٗஅதை பன்மடங்காக்குவான்لَهٗஅவருக்குوَلَهٗۤஇன்னும் அவருக்குاَجْرٌகூலி உண்டுكَرِيْمٌ ۚ‏கண்ணியமான(து)
மன் தல் லதீ யுக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனன் Fப யுளா'இFபஹூ லஹூ வ லஹூ அஜ்ருன் கரீம்
அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.
یَوْمَ تَرَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ یَسْعٰی نُوْرُهُمْ بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ بُشْرٰىكُمُ الْیَوْمَ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ۚ
يَوْمَநாளில்تَرَىநீர் பார்ப்பீர்الْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களைوَالْمُؤْمِنٰتِஇன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களைيَسْعٰىசெல்லும்نُوْرُهُمْஅவர்களின் ஒளிبَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னர்وَبِاَيْمَانِهِمْஇன்னும் அவர்களின் வலப்பக்கங்களில்بُشْرٰٮكُمُஉங்கள் நற்செய்திالْيَوْمَஇன்றுجَنّٰتٌசொர்க்கங்களாகும்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமாக இருப்பார்கள்فِيْهَا‌ؕஅதில்ذٰلِكَ هُوَஅதுதான்الْفَوْزُவெற்றியாகும்الْعَظِيْمُ‌ۚ‏மகத்தான
யவ்ம தரல் மு'மினீன வல்மு'மினாதி யஸ்'ஆ னூருஹும் Bபய்ன அய்தீஹிம் வ Bபி அய்மானிஹிம் Bபுஷ்ராகுமுல் யவ்ம ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).
یَوْمَ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِیْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْ ۚ قِیْلَ ارْجِعُوْا وَرَآءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًا ؕ فَضُرِبَ بَیْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌ ؕ بَاطِنُهٗ فِیْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُ ۟ؕ
يَوْمَஅந்நாளில்يَقُوْلُகூறுவார்கள்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகம் உடைய ஆண்களும்وَالْمُنٰفِقٰتُநயவஞ்சகம் உடைய பெண்களும்لِلَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கை கொண்டவர்களுக்குانْظُرُوْنَاஎங்களை எதிர்பாருங்கள்!نَقْتَبِسْநாங்கள் எடுத்துக் கொள்கிறோம்مِنْ نُّوْرِكُمْ‌ۚஉங்கள்ஒளியிலிருந்துقِيْلَகூறப்படும்ارْجِعُوْاநீங்கள் திரும்பிச்செல்லுங்கள்وَرَآءَكُمْஉங்களுக்குப் பின்னால்فَالْتَمِسُوْاதேடுங்கள்!نُوْرًاؕஒளியைفَضُرِبَஆகவே அமைக்கப்படும்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِسُوْرٍஒரு சுவர்لَّهٗஅதற்குبَابٌؕஒரு வாசல்بَاطِنُهٗஅதன் உள் பக்கம்فِيْهِஅதில்الرَّحْمَةُஅருள்وَظَاهِرُهٗஇன்னும் அதன் வெளிப்பக்கம்مِنْ قِبَلِهِஅதற்கு முன்னால்الْعَذَابُؕ‏வேதனை
யவ்ம யகூலுல் முனாFபிகூன வல்முனாFபிகாது லில் லதீன ஆமனு உன்ளுரூனா னக்தBபிஸ் மின் னூரிகும் கீலர்ஜி'ஊ வரா'அகும் Fபல்தமிஸூ னூரன் FபளுரிBப Bபய்னஹும் Bபிஸூரில் லஹூ BபாBபுன், Bபாதினுஹூ Fபீஹிர் ரஹ்மது வ ளாஹிருஹூ மின் கிBபலிஹி-'அதாBப்
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
یُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ؕ قَالُوْا بَلٰی وَلٰكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِیُّ حَتّٰی جَآءَ اَمْرُ اللّٰهِ وَغَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟
يُنَادُوْنَهُمْஅவர்களை கூவி அழைப்பார்கள்اَلَمْ نَكُنْநாங்கள் இருக்கவில்லையா?مَّعَكُمْ‌ؕஉங்களுடன்قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰىஏன் இல்லைوَلٰـكِنَّكُمْஎன்றாலும் நீங்கள்فَتَنْتُمْஅழித்துக் கொண்டீர்கள்اَنْفُسَكُمْஉங்களையேوَ تَرَبَّصْتُمْஇன்னும் தீமையை எதிர்பார்த்தீர்கள்وَارْتَبْتُمْஇன்னும் சந்தேகித்தீர்கள்وَغَرَّتْكُمُஉங்களை மயக்கினالْاَمَانِىُّபொய்யானஆசைகள்حَتّٰىஇறுதியாகجَآءَவந்துவிட்டதுاَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்وَ غَرَّكُمْஉங்களை மயக்கிவிட்டான்بِاللّٰهِஅல்லாஹ்வை விட்டும்الْغَرُوْرُ‏மயக்கக் கூடியவன்
யுனாதூனஹும் அலம் னகும் ம'அகும் காலூ Bபலா வ லாகின்னகும் Fபதன்தும் அன்Fபுஸகும் வ தரBப்Bபஸ்தும் வர்தBப்தும் வ கர்ரத்குமுல் அமானிய்யு ஹத்தா ஜா'அ அம்ருல் லாஹி வ கர்ரகும் Bபில்லாஹில் கரூர்
இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள்; “மெய்தான்; எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள்; (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்” என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.
فَالْیَوْمَ لَا یُؤْخَذُ مِنْكُمْ فِدْیَةٌ وَّلَا مِنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ مَاْوٰىكُمُ النَّارُ ؕ هِیَ مَوْلٰىكُمْ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
فَالْيَوْمَஇன்றைய தினம்لَا يُؤْخَذُவாங்கப்படாதுمِنْكُمْஉங்களிடமும்فِدْيَةٌஎவ்வித பரிகாரம்وَّلَا مِنَ الَّذِيْنَ كَفَرُوْا‌ؕநிராகரிப்பாளர்களிடமும்مَاْوٰٮكُمُஉங்கள் தங்குமிடம்النَّارُ‌ؕநரகம்தான்هِىَஅதுதான்مَوْلٰٮكُمْ‌ؕஉங்களுக்கு மிக ஏற்றமானதுوَبِئْسَ الْمَصِيْرُ‏மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது
Fபல் யவ்ம லா யு'கது மின்கும் Fபித்யது(ன்)வ் வலா மினல் லதீன கFபரூ; ம'வாகுமுன் னாரு ஹிய மவ் லாகும் வ Bபி'ஸல் மஸீர்
“ஆகவே, இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது; உங்களுடைய தங்குமிடம் நரகம் தான்; அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்” (என்றுங் கூறப்படும்).
اَلَمْ یَاْنِ لِلَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ ۙ وَلَا یَكُوْنُوْا كَالَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَیْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ ؕ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
اَلَمْ يَاْنِநேரம் வரவில்லையா?لِلَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களுக்குاَنْ تَخْشَعَநடுங்குவதற்குقُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்لِذِكْرِநினைவு கூர்வதாலும்اللّٰهِஅல்லாஹ்வைوَمَاஇன்னும் எதுنَزَلَஇறங்கியதுمِنَ الْحَـقِّۙசத்தியவேதத்தினாலும்وَلَا يَكُوْنُوْاஅவர்கள் ஆகிவிட வேண்டாம்كَالَّذِيْنَஅவர்களைப் போல்اُوْتُوا الْكِتٰبَவேதம் கொடுக்கப் பட்டார்கள்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்فَطَالَ عَلَيْهِمُஅவர்கள் மீது நீண்டு விட்டதுالْاَمَدُகாலம்فَقَسَتْஆகவே இறுகிவிட்டனقُلُوْبُهُمْ‌ؕஅவர்களின் உள்ளங்கள்وَكَثِيْرٌஅதிகமானவர்கள்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
அலம் ய'னி லில் லதீன ஆமனூ அன் தக்-ஷ'அ குலூBபுஹும் லிதிக்ரில் லாஹி வமா னZஜல மினல் ஹக்கி வலா யகூனூ கல்லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லு Fபதால 'அலய்ஹிமுல் அமது Fபகஸத் குலூBபுஹும் வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.
اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحْىِஉயிர்ப்பிக்கின்றான்الْاَرْضَபூமியைبَعْدَ مَوْتِهَا‌ؕஅது இறந்த பின்னர்قَدْதிட்டமாகبَيَّنَّاநாம் தெளிவுபடுத்துகின்றோம்لَكُمُஉங்களுக்குالْاٰيٰتِவசனங்களைلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
இஃலமூ அன்னல் லாஹ யுஹ்யில் அர்ள Bபஃத மவ்திஹா; கத் Bபய்யன்னா லகுமுல் ஆயாதி ல'அல்லகும் தஃகிலூன்
அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்.
اِنَّ الْمُصَّدِّقِیْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِیْمٌ ۟
اِنَّ الْمُصَّدِّقِيْنَநிச்சயமாக தர்மம் செய்த ஆண்கள்وَالْمُصَّدِّقٰتِஇன்னும் தர்மம் செய்த பெண்கள்وَاَقْرَضُواஇன்னும் கடன் கொடுத்தவர்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குقَرْضًا حَسَنًاஅழகிய கடனாகيُّضٰعَفُ لَهُمْஅவர்களுக்கு பன்மடங்காக்கப்படும்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குاَجْرٌகூலிكَرِيْمٌ‏கண்ணியமான(து)
இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாதி வ அக்ரளுல் லாஹ கர்ளன் ஹஸ்ஸன(ன்)ய் யுளா'அFபு லஹும் வ லஹும் அஜ்ருன் கரீம்
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الصِّدِّیْقُوْنَ ۖۗ وَالشُّهَدَآءُ عِنْدَ رَبِّهِمْ ؕ لَهُمْ اَجْرُهُمْ وَنُوْرُهُمْ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠
وَالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வையும்وَرُسُلِهٖۤஇன்னும் அவனது தூதர்களையும்اُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الصِّدِّيْقُوْنَۖமிக உண்மையானவர்கள்وَالشُّهَدَآءُஅல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள்عِنْدَ رَبِّهِمْؕஅவர்களின் இறைவனிடம்لَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْஅவர்களின் கூலியும்وَنُوْرُهُمْ‌ؕ( ஒளியும்இ) அவர்களின்وَ الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِنَاۤநமது வசனங்களைاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்اَصْحٰبُ الْجَحِيْمِ‏நரகவாசிகள்
வல்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ உலா'இக ஹுமுஸ் ஸித்தீகூன்; வஷ் ஷுஹதா'உ 'இன்த ரBப்Bபிஹிம் லஹும் அஜ்ருஹும் வ னூருஹும்; வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ் ஹாBபுல் ஜஹீம்
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள்; அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) பேரொளியும் உண்டு; எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.  
اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِیْنَةٌ وَّتَفَاخُرٌ بَیْنَكُمْ وَتَكَاثُرٌ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ ؕ كَمَثَلِ غَیْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَكُوْنُ حُطَامًا ؕ وَفِی الْاٰخِرَةِ عَذَابٌ شَدِیْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَاஉலக வாழ்க்கை எல்லாம்لَعِبٌவிளையாட்டு(ம்)وَّلَهْوٌவேடிக்கையும்وَّزِيْنَةٌஅலங்காரமும்وَّتَفَاخُرٌۢபெருமை அடிப்பதும்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்وَتَكَاثُرٌஅதிகத்தின் போட்டியும்தான்فِى الْاَمْوَالِசெல்வங்களிலும்وَالْاَوْلَادِ‌ؕபிள்ளைகளிலும்كَمَثَلِபோல்தான்غَيْثٍஒரு மழையைاَعْجَبَகவர்ந்ததுالْكُفَّارَவிவசாயிகளைنَبَاتُهٗஅதன் விளைச்சல்ثُمَّபிறகுيَهِيْجُஅது காய்ந்து விடுகிறதுفَتَرٰٮهُஅதை நீர் பார்க்கிறீர்مُصْفَرًّاமஞ்சளாகثُمَّபிறகுيَكُوْنُஅது ஆகிவிடுகிறதுحُطٰمًا‌ؕகுப்பையாகوَفِى الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனை(யும்)شَدِيْدٌ ۙகடுமையான(து)وَّمَغْفِرَةٌமன்னிப்பும்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின் புறத்தில் இருந்துوَرِضْوَانٌ‌ؕதிருப்பொருத்தமும்وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤஉலக வாழ்க்கை இல்லைاِلَّا مَتَاعُஇன்பமே தவிரالْغُرُوْرِ‏மயக்கக் கூடிய(து)
இஃலமூ அன்னமல் ஹயா துத் துன்யா ல'இBபு(ன்)வ் வ லஹ்வு(ன்)வ் வ Zஜீனது(ன்)வ் வ தFபாகுரும் Bபய்னகும் வ தகாதுருன் Fபில் அம்வாலி வல் அவ்லாத், கமதலி கய்தின் அஃஜBபல் குFப்Fபார னBபாதுஹூ தும்ம யஹீஜு Fபதராஹு முஸ்Fபாரன் தும்ம யகூனு ஹுதாமா; வ Fபில் ஆகிரதி 'அதாBபுன் ஷதீது(ன்)வ் வ மக் Fபிரதும் மினல் லாஹி வ ரிள்வான்; வ மல் ஹய்யா துத்துன் யா இல்லா மதா'உல் குரூர்
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
سَابِقُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَالْاَرْضِ ۙ اُعِدَّتْ لِلَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
سَابِقُوْۤاமுந்துங்கள்اِلٰى مَغْفِرَةٍமன்னிப்பின் பக்கமும்مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனின்وَجَنَّةٍஇன்னும் சொர்க்கத்தின் பக்கமும்عَرْضُهَاஅதன் அகலம்كَعَرْضِஅகலத்தைப் போலالسَّمَآءِவானம்وَ الْاَرْضِۙஇன்னும் பூமியின்اُعِدَّتْஅது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுلِلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களுக்காகبِاللّٰهِஅல்லாஹ்வையும்وَرُسُلِهٖ‌ؕஅவனது தூதரையும்ذٰلِكَஅதுفَضْلُசிறப்பாகும்اللّٰهِஅல்லாஹ்வின்يُؤْتِيْهِஅதை அவன் கொடுக்கின்றான்مَنْ يَّشَآءُ‌ؕஅவன் நாடுகின்றவர்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்ذُو الْفَضْلِசிறப்புடையவன்الْعَظِيْمِ‏மகத்தான
ஸாBபிகூ இலா மக்Fபிரதிம் மிர் ரBப்Bபிகும் வ ஜன்னதின் 'அர்ளுஹா க-'அர்ளிஸ் ஸமா'இ வல் அர்ளி உ'இத்தத் லில்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹ்; தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி ம(ன்)ய் யஷா'; வல் லாஹு துல் Fபள்லில் 'அளீம்
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ فِی الْاَرْضِ وَلَا فِیْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِیْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟ۚۖ
مَاۤ اَصَابَஏற்படுவதில்லைمِنْ مُّصِيْبَةٍஒரு சோதனைفِى الْاَرْضِபூமியிலும்وَلَا فِىْۤ اَنْفُسِكُمْஉங்களிலும்اِلَّا فِىْ كِتٰبٍதவிர/விதியில்இருந்தேمِّنْ قَبْلِமுன்னர்اَنْ نَّبْـرَاَهَا ؕஅதை நாம் உருவாக்குவதற்குاِنَّநிச்சயமாகذٰ لِكَஇதுعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குيَسِيْرٌۚமிக எளிதானதாகும்
மா அஸாBப மின் முஸீBபதின் Fபில் அர்ளி வலா Fபீ அன்Fபுஸிகும் இல்லா Fபீ கிதாBபிம் மின் கBப்லி அன் னBப்ர அஹா; இன்னா தாலிக 'அலல் லாஹி யஸீர்
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
لِّكَیْلَا تَاْسَوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰىكُمْ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِ ۟ۙ
لِّـكَيْلَا تَاْسَوْاஏனெனில், நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காக(வும்)عَلٰى مَا فَاتَكُمْஉங்களுக்கு தவறி விட்டதற்காகوَلَا تَفْرَحُوْاநீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும்بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ وَاللّٰهُஅவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு/அல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்كُلَّஎல்லோரையும்مُخْتَالٍஅகம்பாவக்காரர்கள்فَخُوْرِۙ‏பெருமையடிப்பவர்கள்
லிகய்லா த'ஸவ் 'அலா மா Fபாதகும் வலா தFப்ரஹூ Bபிமா ஆதாகும்; வல்லாஹு லா யுஹிBப்Bபு குல்ல முக்தாலின் Fபகூர்
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ ؕ وَمَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
اۨلَّذِيْنَஎவர்கள்يَبْخَلُوْنَகருமித்தனம் காட்டுகிறார்கள்وَيَاْمُرُوْنَஇன்னும் ஏவுகிறார்கள்النَّاسَமக்களுக்குبِالْبُخْلِ‌ؕகருமித்தனத்தைوَمَنْயார்يَّتَوَلَّவிலகுவாரோفَاِنَّ اللّٰهَ هُوَநிச்சயமாக அல்லாஹ்தான்الْغَنِىُّமகா நிறைவானவன்الْحَمِيْدُ‏மகா புகழாளன்
அல்லதீன யBப்கலூன வ யாமுரூனன் னாஸ Bபில் Bபுக்ல்; வ ம(ன்)ய் யதவல்ல Fப இன்னல் லாஹ ஹுவல் கனிய்யுல் ஹமீத்
எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ - (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்.
لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَیِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِیْزَانَ لِیَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ ۚ وَاَنْزَلْنَا الْحَدِیْدَ فِیْهِ بَاْسٌ شَدِیْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ وَرُسُلَهٗ بِالْغَیْبِ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟۠
لَـقَدْ اَرْسَلْنَاதிட்டவட்டமாக அனுப்பினோம்رُسُلَنَاநமது தூதர்களைبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுوَاَنْزَلْنَاநாம் இறக்கினோம்مَعَهُمُஅவர்களுடன்الْكِتٰبَவேதத்தை(யும்)وَالْمِيْزَانَதராசையும்لِيَقُوْمَநிலைநிறுத்துவதற்காகالنَّاسُமக்கள்بِالْقِسْطِ‌ۚநீதத்தைوَاَنْزَلْنَاஇன்னும் இறக்கினோம்الْحَـدِيْدَஇரும்பையும்فِيْهِஅதில்بَاْسٌவலிமை(யும்)شَدِيْدٌகடுமையான(து)وَّمَنَافِعُஇன்னும் பல பலன்களும்لِلنَّاسِமக்களுக்குوَلِيَـعْلَمَஅறிவதற்காகவும்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்يَّنْصُرُهٗஅவனுக்கு உதவி செய்கின்றார்وَ رُسُلَهٗஅவனது தூதருக்கும்بِالْغَيْبِ‌ ؕமறைவில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَوِىٌّமிக வலிமையாளன்عَزِيْزٌ‏மிகைத்தவன்
லகத் அர்ஸல்னா ருஸுலனா Bபில்Bபய்யினாதி வ அன்Zஜல்னா ம'அஹுமுல் கிதாBப வல் மீZஜான லியகூமன் னாஸு Bபில்கிஸ்த், வ அன்Zஜல்னல் ஹதீத Fபீஹி Bபா'ஸுன் ஷதீது(ன்)வ் வ மனாFபி'உ லின்னாஸி வ லியஃலமல் லாஹு ம(ன்)ய் யன்ஸுருஹூ வ ருஸுலஹூ Bபில்கய்Bப்; இன்னல் லாஹ கவிய்யுன் 'அZஜீZஜ்
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.  
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِیْمَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹை(யும்)وَّ اِبْرٰهِيْمَஇப்ராஹீமையும்وَجَعَلْنَاஇன்னும் நாம் ஆக்கினோம்فِىْ ذُرِّيَّتِهِمَاஅ(வ்விரு)வர்களின் சந்ததியில்النُّبُوَّةَநபித்துவத்தை(யும்)وَالْـكِتٰبَ‌வேதங்களையும்فَمِنْهُمْஅவர்களில்مُّهْتَدٍ‌ۚநேர்வழி பெற்றவர்களும்وَكَثِيْرٌஇன்னும் அதிகமானவர்கள்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
வ லகத் அர்ஸல்னா னூஹ(ன்)வ் வ இBப்ராஹீம வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹிமன் னுBபுவ்வத வல் கிதாBப Fபமின்ஹும் முஹ்தத்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
ثُمَّ قَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّیْنَا بِعِیْسَی ابْنِ مَرْیَمَ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ ۙ۬ وَجَعَلْنَا فِیْ قُلُوْبِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً ؕ وَرَهْبَانِیَّةَ بْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَیْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَایَتِهَا ۚ فَاٰتَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
ثُمَّபிறகுقَفَّيْنَاதொடர்ந்து அனுப்பினோம்عَلٰٓى اٰثَارِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளில்بِرُسُلِنَاநமது தூதர்களைوَقَفَّيْنَاநாம் பின்னால் அனுப்பினோம்بِعِيْسَىஈஸாவைابْنِ مَرْيَمَமர்யமுடைய மகன்وَاٰتَيْنٰهُஅவருக்கு கொடுத்தோம்الْاِنْجِيْلَ ۙஇன்ஜீலைوَجَعَلْنَاஏற்படுத்தினோம்فِىْ قُلُوْبِஉள்ளங்களில்الَّذِيْنَஎவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்கள்رَاْفَةًஇரக்கத்தை(யும்)وَّرَحْمَةً  ؕகருணையையும்وَرَهْبَانِيَّةَஇன்னும் துறவரத்தைاۨبْتَدَعُوْهَاபுதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர்/அதைمَا كَتَبْنٰهَاநாம் அதை கடமையாக்கவில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுاِلَّا ابْتِغَآءَநாடியே தவிரرِضْوَانِபொருத்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்فَمَا رَعَوْهَاஆனால் அதை அவர்கள் பேணவில்லைحَقَّ رِعَايَتِهَا‌ ۚஅதை பேணவேண்டிய முறையில்فَاٰتَيْنَاகொடுப்போம்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொள்வார்களோمِنْهُمْஅவர்களில் இருந்துاَجْرَهُمْ‌ۚஅவர்களின் கூலியைوَكَثِيْرٌஇன்னும் அதிகமானவர்கள்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
தும்ம கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி ருஸுலினா வ கFப்Fபய்னா Bபி 'ஈஸBப் னி மர்யம வ ஆதய்னாஹுல் இன்ஜீல வ ஜ'அல்னா Fபீ குலூBபில் லதீனத் தBப'ஊஹு ர'Fபத(ன்)வ் வ ரஹ்மத(ன்)வ் ரஹ்Bபானிய்யதன் இBப்தத'ஊஹ மா கதBப்னாஹா 'அலய்ஹிம் இல்லBப் திகா'அ ரிள்வானில் லாஹி Fபமா ர'அவ்ஹா ஹக்க ரி'ஆயதிஹா; Fப ஆதய்னல் லதீன ஆமனூ மின்ஹும் அஜ்ரஹும்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ یُؤْتِكُمْ كِفْلَیْنِ مِنْ رَّحْمَتِهٖ وَیَجْعَلْ لَّكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ۚۙ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களே!اتَّقُواபயந்து கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاٰمِنُوْاஇன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்بِرَسُوْلِهٖஅவனது தூதரைيُؤْتِكُمْஉங்களுக்கு கொடுப்பான்كِفْلَيْنِஇரு மடங்கு பங்குகளைمِنْ رَّحْمَتِهٖதனது கருணையிலிருந்துوَيَجْعَلْஇன்னும் ஏற்படுத்துவான்لَّـكُمْஉங்களுக்குنُوْرًاஒளியைتَمْشُوْنَநீங்கள் நடந்து செல்வீர்கள்بِهٖஅதன் மூலம்وَيَغْفِرْஇன்னும் மன்னிப்பான்لَـكُمْ‌ؕஉங்களைوَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ ۙۚ‏மகா கருணையாளன்
யா அய்யுஹல் லதீன ஆமானுத் தகுல்லாஹ வ ஆமினூ Bபி ரஸூலிஹீ யு'திகும் கிFப்லய்னி மிர் ரஹ்மதிஹீ வ யஜ்'அல் லகும் னூரன் தம்ஷூன Bபிஹீ வ யக்Fபிர் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்.
لِّئَلَّا یَعْلَمَ اَهْلُ الْكِتٰبِ اَلَّا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّنْ فَضْلِ اللّٰهِ وَاَنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟۠
لِّـئَلَّا يَعْلَمَஏனெனில், அறிந்து கொள்வதற்காகاَهْلُ الْكِتٰبِவேதக்காரர்கள்اَلَّا يَقْدِرُوْنَஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும்عَلٰى شَىْءٍஎதன் மீதும்مِّنْ فَضْلِஅருளில்اللّٰهِ‌அல்லாஹ்வின்وَاَنَّநிச்சயமாகالْفَضْلَசிறப்புبِيَدِகரத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்يُؤْتِيْهِஅதை கொடுக்கின்றான்مَنْ يَّشَآءُ‌ ؕஅவன் நாடுகின்றவர்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்ذُوْ الْفَضْلِசிறப்புடையவன்الْعَظِيْمِ‏மகத்தான(து)
லி'அல்ல யஃலம அஹ்லுல் கிதாBபி அல்லா யக்திரூன 'அலா ஷய்'இன் மின் Fபள்லில் லாஹி வ அன்னல் Fபள்ல Bபி யதில் லாஹி யு'தீஹி ம(ன்)ய் யஷா'; வல்லாஹு துல் Fபளிலில் 'அளீம்
அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்); அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது; தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.