اِنَّاநிச்சயமாக நாம்بَلَوْنٰهُمْஅவர்களை சோதித்தோம்كَمَا بَلَوْنَاۤநாம் சோதித்ததுபோல்اَصْحٰبَ الْجَـنَّةِ ۚதோட்ட முடையவர்களைاِذْ اَقْسَمُوْاஅவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!لَيَصْرِمُنَّهَاஅதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்مُصْبِحِيْنَۙஅவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
قَالَகூறினார்اَوْسَطُهُمْஅவர்களில் நீதவான்اَلَمْ اَقُلْ لَّكُمْநான் உங்களுக்கு கூறவில்லையா?لَوْلَا تُسَبِّحُوْنَநீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா
கால அவ்ஸதுஹும் அலம் அகுல் லகும் லவ் லா துஸBப்Bபிஹூன்
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
كَذٰلِكَஇவ்வாறுதான்الْعَذَابُؕதண்டனைوَلَعَذَابُதண்டனைالْاٰخِرَةِமறுமையின்اَكْبَرُ ۘமிகப் பெரியதுلَوْ كَانُوْاஅவர்கள் இருக்க வேண்டுமே!يَعْلَمُوْنَஅறிந்தவர்களாக
கதாலிகல் அதாBப், வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).
அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
اَمْ لَهُمْஇவர்களுக்கு உண்டா?شُرَكَآءُ ۛۚகூட்டாளிகள்فَلْيَاْتُوْاஅவர்கள் கொண்டு வரட்டும்بِشُرَكَآٮِٕهِمْஅவர்களின் அந்த கூட்டாளிகளைاِنْ كَانُوْاஅவர்கள் இருந்தால்صٰدِقِيْنَஉண்மையாளர்களாக
அம் லஹும் ஷுரகா'உ Fபல் ய'தூ Bபிஷுரகா 'இஹிம் இன் கானூ ஸாதிகீன்
அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
يَوْمَநாளில்يُكْشَفُஅகற்றப்படுகின்றعَنْ سَاقٍகெண்டைக்காலை விட்டும்وَّيُدْعَوْنَஇன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்اِلَى السُّجُوْدِசிரம்பணியفَلَا يَسْتَطِيْعُوْنَۙஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
فَذَرْنِىْஎன்னை(யும்) விட்டு விடுவீராக!وَمَنْ يُّكَذِّبُபொய்ப் பிப்பவர்களையும்بِهٰذَا الْحَـدِيْثِؕஇந்த வேதத்தைسَنَسْتَدْرِجُهُمْஅவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம்مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙஅவர்கள் அறியாத விதத்தில்
Fபதர்னீ வ ம(ன்)ய் யுகத்திBபு Bபிஹாதல் ஹதீதி ஸனஸ்தத் ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.