66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)

மதனீ, வசனங்கள்: 12

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا النَّبِیُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكَ ۚ تَبْتَغِیْ مَرْضَاتَ اَزْوَاجِكَ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
يٰۤاَيُّهَا النَّبِىُّநபியே!لِمَ تُحَرِّمُநீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்مَاۤ اَحَلَّஆகுமாக்கியதைاللّٰهُஅல்லாஹ்لَـكَ‌ۚஉமக்குتَبْتَغِىْநாடுகிறீர்مَرْضَاتَபொருத்தத்தைاَزْوَاجِكَ‌ؕஉமது மனைவிகளின்وَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
யா அய்யுஹன் னBபிய்யு லிம துஹர்ரிமு மா அஹல்லல் லாஹு லக தBப்தகீ மர்ளாத அZஜ்வாஜிக்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
قَدْ فَرَضَ اللّٰهُ لَكُمْ تَحِلَّةَ اَیْمَانِكُمْ ۚ وَاللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
قَدْதிட்டமாகفَرَضَகடமையாக்கியுள்ளான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குتَحِلَّةَமுறிப்பதைاَيْمَانِكُمْ‌ؕஉங்கள் சத்தியங்களைوَاللّٰهُஅல்லாஹ்தான்مَوْلٰٮكُمْ‌ۚஉங்கள் எஜமானன்وَهُوَஅவன்தான்الْعَلِيْمُநன்கறிந்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
கத் Fபரளல் லாஹு லகும் தஹில்லத அய்மானிகும்; வல்லாஹு மவ்லாகும் வ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَاِذْ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعْضِ اَزْوَاجِهٖ حَدِیْثًا ۚ فَلَمَّا نَبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَیْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْ بَعْضٍ ۚ فَلَمَّا نَبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَا ؕ قَالَ نَبَّاَنِیَ الْعَلِیْمُ الْخَبِیْرُ ۟
وَاِذْ اَسَرَّ النَّبِىُّஇரகசியமாக பேசியபோது/நபிاِلٰى بَعْضِசிலரிடம்اَزْوَاجِهٖதனது மனைவிமார்களில்حَدِيْثًا‌ۚஒரு பேச்சைفَلَمَّا نَـبَّاَتْ بِهٖஅவள் அறிவித்து விட்டபோது/அதைوَاَظْهَرَهُஇன்னும் அதை வெளிப்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِஅவருக்குعَرَّفَஅவர் அறிவித்தார்بَعْضَهٗஅதில் சிலவற்றைوَاَعْرَضَஇன்னும் புறக்கணித்து விட்டார்عَنْۢ بَعْضٍ‌ۚசிலவற்றைفَلَمَّا نَـبَّاَهَا بِهٖஅவர் அவளுக்கு அறிவித்த போது/அதைقَالَتْஅவள் கூறினாள்مَنْயார்اَنْۢبَاَكَஉமக்கு அறிவித்தார்هٰذَا‌ؕஇதைقَالَஅவர் கூறினார்نَـبَّاَنِىَஎனக்கு அறிவித்தான்الْعَلِيْمُநன்கறிபவன்الْخَبِیْرُ‏ஆழ்ந்தறிபவன்
வ இத் அஸர்ரன் னBபிய்யு இலா Bபஃளி அZஜ்வாஜிஹீ ஹதீதன் Fபலம்மா னBப்Bப அத் Bபிஹீ வ அள்ஹரஹுல் லாஹு 'அலய்ஹி 'அர்ரFப Bபஃளஹூ வ அ'ரள 'அம் Bபஃளின் Fபலம்மா னBப்Bப அஹா Bபிஹீ காலத் மன் அம்Bப அக ஹாத கால னBப்Bப அனியல் 'அலீமுல் கBபீர்
மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.
اِنْ تَتُوْبَاۤ اِلَی اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا ۚ وَاِنْ تَظٰهَرَا عَلَیْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰىهُ وَجِبْرِیْلُ وَصَالِحُ الْمُؤْمِنِیْنَ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِیْرٌ ۟
اِنْ تَتُوْبَاۤநீங்கள் இருவரும் திரும்பிவிட்டால்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்فَقَدْஏனெனில், திட்டமாகصَغَتْசாய்ந்து விட்டனقُلُوْبُكُمَا‌ۚஉங்கள் இருவரின் உள்ளங்களும்وَاِنْ تَظٰهَرَاநீங்கள் இருவரும் உதவினால்عَلَيْهِஅவருக்கு எதிராகفَاِنَّ اللّٰهَ هُوَஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான்مَوْلٰٮهُஅவருக்குப் பாதுகாவலன்وَجِبْرِيْلُஇன்னும் ஜிப்ரீலும்وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚஇன்னும் நல்ல முஃமின்களும்وَالْمَلٰٓٮِٕكَةُவானவர்களும்بَعْدَ ذٰلِكَஇதற்குப் பின்னர்ظَهِيْرٌ‏உதவியாளர்கள்
இன் ததூBபா இலல் லாஹி Fபகத் ஸகத் குலூBபுகுமா வ இன் தளாஹரா 'அலய்ஹி Fப இன்னல் லாஹ ஹுவ மவ்லாஹு வ ஜிBப்ரீலு வ ஸாலிஹுல் மு'மினீன்; வல் மலா'இகது Bபஃத தாலிக ளஹீர்
நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.
عَسٰی رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ یُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَیْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓىِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓىِٕحٰتٍ ثَیِّبٰتٍ وَّاَبْكَارًا ۟
عَسٰىகூடும்رَبُّهٗۤஅவருடைய இறைவன்اِنْ طَلَّقَكُنَّஅவர் உங்களை விவாகரத்து செய்து விட்டால்اَنْ يُّبْدِلَهٗۤஅவருக்கு பகரமாக வழங்குவான்اَزْوَاجًاமனைவிகளைخَيْرًاசிறந்தவர்களானمِّنْكُنَّஉங்களை விடمُسْلِمٰتٍமுற்றிலும் பணியக்கூடியمُّؤْمِنٰتٍநம்பிக்கை கொள்ளக்கூடியقٰنِتٰتٍகீழ்ப்படியக்கூடியتٰٓٮِٕبٰتٍவணக்க வழிபாடு செய்யக்கூடியعٰبِدٰتٍவணக்க வழிபாடு செய்யக்கூடியسٰٓٮِٕحٰتٍநோன்பு நோற்கக்கூடியثَيِّبٰتٍகன்னி கழிந்தவர்களும்وَّاَبْكَارًا‏கன்னிகளும்
அஸா ரBப்Bபுஹூ இன் தல்லககுன்ன அ(ன்)ய்யுBப்திலஹூ அZஜ்வாஜன் கய்ரம் மின்குன்ன முஸ்லிமாதிம் மு'மினாதின் கானிதாதின் தா'இBபாதின் 'ஆBபிதாதின் ஸா'இஹாதின் தய்யிBபாதி(ன்)வ் வ அBப்காரா
அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِیْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَیْهَا مَلٰٓىِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَیَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!قُوْۤاபாதுகாத்துக் கொள்ளுங்கள்اَنْفُسَكُمْஉங்களையும்وَاَهْلِيْكُمْஉங்கள் குடும்பத்தாரையும்نَارًاநரகத்தைவிட்டுوَّقُوْدُهَاஅதன் எரிபொருள்النَّاسُமக்களும்وَالْحِجَارَةُகற்களும்عَلَيْهَاஅவற்றின் மீதுمَلٰٓٮِٕكَةٌவானவர்கள்غِلَاظٌமுரடர்களாகشِدَادٌகடுமையானவர்களானلَّا يَعْصُوْنَமாறு செய்யமாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குمَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَஅவன் அவர்களுக்கு ஏவியதில்/இன்னும் செய்வார்கள்مَا يُؤْمَرُوْنَ‏அவர்கள் எதற்கு ஏவப்பட்டார்களோ
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூ அன்Fபுஸகும் வ அஹ்லீகும் னார(ன்)வ் வகூது ஹன் னாஸு வல் ஹிஜாரது 'அலய்ஹா மலா'இகதுன் கிலாளுன் ஷிதாதுல் லா யஃஸூனல் லாஹ மா அமரஹும் வ யFப்'அலூன மா யு'மரூன்
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ كَفَرُوْا لَا تَعْتَذِرُوا الْیَوْمَ ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
يٰۤاَيُّهَا الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களே!لَا تَعْتَذِرُواநீங்கள் காரணம் கூறாதீர்கள்الْيَوْمَ‌ؕஇன்றுاِنَّمَا تُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
யா அய்யுஹல் லதீன கFபரூ ல தஃததிருல் யவ்ம இன்னமா துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
(அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகலும் கூறாதீர்கள்; நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَی اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ عَسٰی رَبُّكُمْ اَنْ یُّكَفِّرَ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ یَوْمَ لَا یُخْزِی اللّٰهُ النَّبِیَّ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۚ نُوْرُهُمْ یَسْعٰی بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا ۚ اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!تُوْبُوْۤاதிரும்புங்கள்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்تَوْبَةًபாவமன்னிப்புக் கேட்டுنَّصُوْحًا ؕஉண்மையாகعَسٰىகூடும்رَبُّكُمْஉங்கள் இறைவன்اَنْ يُّكَفِّرَபோக்குவதற்குعَنْكُمْஉங்களை விட்டும்سَيِّاٰتِكُمْஉங்கள் பாவங்களைوَيُدْخِلَـكُمْஇன்னும் உங்களை பிரவேசிக்க வைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ ۙநதிகள்يَوْمَஅந்நாளில்لَا يُخْزِىகேவலப்படுத்த மாட்டான்اللّٰهُஅல்லாஹ்النَّبِىَّநபியையும்وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ‌ ۚநம்பிக்கை கொண்டவர்களையும்/அவருடன்نُوْرُهُمْஅவர்களின் ஒளிيَسْعٰىவிரைந்து வரும்بَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னும்وَبِاَيْمَانِهِمْஅவர்களின் வலப்பக்கங்களிலும்يَقُوْلُوْنَகூறுவார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவா!اَ تْمِمْமுழுமையாக்கு!لَـنَاஎங்களுக்குنُوْرَنَاஎங்கள் ஒளியைوَاغْفِرْ لَـنَا‌ ۚஇன்னும் எங்களை மன்னிப்பாயாக!اِنَّكَநிச்சயமாக நீعَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ தூBபூ இலல் லாஹி தவ்Bபதன் னஸூஹன் 'அஸா ரBப்Bபுகும் அ(ன்)ய்-யுகFப்Fபிர 'அன்கும் ஸய்யி ஆதிகும் வ யுத்கிலகும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு யவ்ம லா யுக்Zஜில் லாஹுன் னBபிய்ய வல்லதீன ஆமனூ ம'அஹூ னூருஹும் யஸ்'ஆ Bபய்ன அய்தீஹிம் வ Bபி அய்மானிஹிம் யகூலூன ரBப்Bபனா அத்மிம் லனா னூரனா வக்Fபிர் லன இன்னக 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
يٰۤاَيُّهَا النَّبِىُّநபியே!جَاهِدِஜிஹாது செய்வீராகالْكُفَّارَநிராகரிப்பாளர்களிடமும்وَالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களிடமும்وَاغْلُظْஇன்னும் கடுமை காட்டுவீராகعَلَيْهِمْ‌ؕஅவர்களிடம்وَمَاْوٰٮهُمْஅவர்களின் தங்குமிடம்جَهَنَّمُ‌ؕநரகம்தான்وَبِئْسَமிகக் கெட்டதாகும்الْمَصِيْرُ‏மீளுமிடங்களில்
யா அய்யுஹன் னBபிய்யு ஜாஹிதில் குFப்Fபார வல்முனா-Fபிகீன வக்லுள் 'அலய்ஹிம்; வ ம'வாஹும் ஜஹன்னமு வ Bபி'ஸல் மஸீர்
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டு, அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
ضَرَبَவிவரிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணமாகلِّـلَّذِيْنَ كَفَرُواநிராகரித்தவர்களுக்குامْرَاَتَமனைவியையும்نُوْحٍநூஹூடையوَّ امْرَاَتَமனைவியையும்لُوْطٍ‌ ؕலூத்துடையكَانَـتَاஇருவரும் இருந்தனர்تَحْتَகீழ்عَبْدَيْنِஇரு அடியார்களுக்குمِنْ عِبَادِنَاநமது அடியார்களில்صَالِحَـيْنِநல்ல(வர்கள்)فَخَانَتٰهُمَاஅவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர்فَلَمْ يُغْنِيَاஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லைعَنْهُمَاஅவ்விருவரைவிட்டும்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்شَيْــٴًــاஎதையும்وَّقِيْلَகூறப்பட்டதுادْخُلَاநீங்கள் இருவரும் நுழையுங்கள்النَّارَநரகத்தில்مَعَ الدّٰخِلِيْنَ‏நுழைபவர்களுடன்
ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَ ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِیْ عِنْدَكَ بَیْتًا فِی الْجَنَّةِ وَنَجِّنِیْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ
وَضَرَبَவிவரிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஉதாரணமாகلِّـلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களுக்குامْرَاَتَமனைவியைفِرْعَوْنَ‌ۘஃபிர்அவ்னின்اِذْ قَالَتْஅவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!رَبِّஎன் இறைவாابْنِஅமைத்துத் தா!لِىْஎனக்குعِنْدَكَஉன்னிடம்بَيْتًاஓர் இல்லத்தைفِى الْجَـنَّةِசொர்க்கத்தில்وَنَجِّنِىْஇன்னும் என்னை பாதுகாத்துக் கொள்مِنْ فِرْعَوْنَஃபிர்அவ்னை விட்டும்وَعَمَلِهٖஇன்னும் அவனது செயல்களைوَنَجِّنِىْஇன்னும் என்னை பாதுகாத்துக் கொள்مِنَ الْقَوْمِமக்களை விட்டும்الظّٰلِمِيْنَۙ‏அநியாயக்கார(ர்கள்)
வ ளரBபல் லாஹு மதலல் லில் லீதீன ஆமனும்ர அத Fபிர்'அவ்ன்; இத் காலத் ரBப் BபிBப்னி லீ 'இன்தக Bபய்தன் Fபில் ஜன்னதி வ னஜ்ஜினீ மின் Fபிர்'அவ்ன வ 'அமலிஹீ வ னஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
وَمَرْیَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِیْنَ ۟۠
وَمَرْيَمَஇன்னும் மர்யமைابْنَتَமகள்عِمْرٰنَஇம்ரானின்الَّتِىْۤஎவள்اَحْصَنَتْபேணிக்கொண்டாள்فَرْجَهَاதனது மறைவிடத்தைفَنَفَخْنَاஆகவே நாம் ஊதினோம்فِيْهِஅதில்مِنْ رُّوْحِنَاநமது உயிரிலிருந்துوَصَدَّقَتْஇன்னும் உண்மைப்படுத்தினாள்بِكَلِمٰتِவாக்கியங்களையும்رَبِّهَاதனது இறைவனின்وَكُتُبِهٖஅவனது வேதங்களையும்وَكَانَتْஇன்னும் இருந்தாள்مِنَ الْقٰنِتِيْنَ‏மிகவும் பணிந்தவர்களில்
வ மர்யமBப் னத 'இம்ரானல் லதீ அஹ்ஸனத் Fபர்ஜஹா FபனFபக்னா Fபீஹீ மிர் ரூஹினா வ ஸத்தகத் Bபி கலிமாதி ரBப்Bபிஹா வ குதுBபிஹீ வகானத் மினல் கானிதீன்
மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.