நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்:) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
يَّهْدِىْۤஅது வழிகாட்டுகிறதுاِلَى الرُّشْدِநேர்வழிக்குفَاٰمَنَّا بِهٖ ؕஆகவே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம்/அதைوَلَنْ نُّشْرِكَஇன்னும் நாங்கள் இணையாக்க மாட்டோம்بِرَبِّنَاۤஎங்கள் இறைவனுக்குاَحَدًا ۙஒருவரையும்
“அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது; ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
وَّاَنَّهٗஇன்னும் நிச்சயமாக செய்தியாவதுتَعٰلٰىமிக உயர்ந்ததுجَدُّமதிப்புرَبِّنَاஎங்கள் இறைவனின்مَا اتَّخَذَஅவன் எடுத்துக் கொள்ளவில்லைصَاحِبَةًமனைவியை(யும்)وَّلَا وَلَدًا ۙபிள்ளைகளையும்
وَّ اَنَّهٗஇன்னும் நிச்சயமாக செய்தியாவதுكَانَஇருந்தான்يَقُوْلُகூறுபவனாகسَفِيْهُنَاஎங்களில் உள்ள மூடன்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுشَطَطًا ۙஅநியாயமான விஷயத்தை
வ அன்னஹூ கான யகூலு ஸFபீஹுனா 'அல் அல்லஹி ஷததா
“ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
وَّاَنَّهٗஇன்னும் நிச்சயமாக செய்தியாவதுكَانَஇருந்தார்(கள்)رِجَالٌஆண்கள் சிலர்مِّنَ الْاِنْسِமனிதர்களில் உள்ளيَعُوْذُوْنَபாதுகாவல் தேடுபவர்களாகبِرِجَالٍஆண்கள் சிலரிடம்مِّنَ الْجِنِّஜின்களில் உள்ளفَزَادُوْهُمْஎனவே அவர்கள் அவர்களுக்கு அதிகப்படுத்தினர்رَهَقًا ۙகர்வத்தை
“ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்لَمَسْنَاதேடினோம்السَّمَآءَவானத்தைفَوَجَدْنٰهَاஅதை நாங்கள் கண்டோம்مُلِئَتْநிரப்பப்பட்டிருப்பதாகحَرَسًاகாவல்களாலும்شَدِيْدًاகடுமையானوَّشُهُبًا ۙஇன்னும் எரி நட்சத்திரங்களாலும்
“(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.
“அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
“அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமாலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
“இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
“இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْاஅவர்கள் நிலையாக இருந்திருந்தால்عَلَى الطَّرِيْقَةِநேரான மார்க்கத்தில்لَاَسْقَيْنٰهُمْநாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம்مَّآءًநீரைغَدَقًا ۙபலன்தரக்கூடிய அதிகமான
வ அல்ல விஸ் தகாமூ 'அலத் தரீகதி ல அஸ்கய்னாஹும் மா'அன் கதகா
“(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும்.
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
குல் இன் அத்ரீ அ கரீBபும் மா தூ'அதூன அம் யஜ்'அலு லஹூ ரBப்Bபீ 'அமதா
(நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.
“தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”