96. ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி)  

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
اِقْرَاْபடிப்பீராகبِاسْمِபெயரால்رَبِّكَஉம் இறைவனின்الَّذِىْஎவன்خَلَقَ‌ۚ‏படைத்தான்
இக்ர Bபிஸ்மி ரBப் Bபிகல் லதீ கலக்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
خَلَقَஅவன் படைத்தான்الْاِنْسَانَமனிதனைمِنْ عَلَقٍ‌ۚ‏கருவிலிருந்து
கலகல் இன்ஸான மின் 'அலக்
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
اِقْرَاْபடிப்பீராகوَرَبُّكَஇன்னும் உம் இறைவன்الْاَكْرَمُۙ‏பெரும் கண்ணியவான்
இக்ர வ ரBப் Bபுகல் அக்ரம்
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
الَّذِىْஎவன்عَلَّمَகற்பித்தான்بِالْقَلَمِۙ‏எழுதுகோல் மூலம்
அல் லதீ 'அல்லம Bபில் கலம்
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
عَلَّمَகற்பித்தான்الْاِنْسَانَமனிதனுக்குمَا لَمْ يَعْلَمْؕ‏அவன் அறியாததை
'அல் லமல் இன்ஸான ம லம் யஃலம்
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
كَلَّاۤஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لَيَطْغٰٓىۙ‏வரம்பு மீறுகிறான்
கல்லா இன்னல் இன்ஸான லயத்கா
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
اَنْ رَّاٰهُதன்னை அவன் எண்ணியதால்اسْتَغْنٰىؕ‏தேவையற்றவனாக
அர்-ர ஆஹுஸ் தக்னா
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
اِنَّநிச்சயமாகاِلٰىபக்கம்தான்رَبِّكَஉம் இறைவன்الرُّجْعٰىؕ‏மீட்சி
இன்ன்ன இலா ரBப்Bபிகர் ருஜ்'ஆ
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
اَرَءَيْتَபார்த்தீரா?الَّذِىْ يَنْهٰىؕ‏தடுப்பவனை
அர-அய்தல் லதீ யன்ஹா
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
اَرَءَيْتَபார்த்தீரா?اِنْ كَانَஅவர் இருந்தாலுமாعَلَىஇல்الْهُدٰٓىۙ‏நேர்வழி
அர-அய்த இன் கான 'அலல் ஹுதா
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
اَوْஅல்லதுاَمَرَஅவர் ஏவினாலுமாبِالتَّقْوٰىۙ‏நன்மையை
அவ் அமர Bபித் தக்வா
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
اَرَءَيْتَபார்த்தீரா?اِنْ كَذَّبَஅவன் பொய்ப்பித்தால்وَتَوَلّٰىؕ‏இன்னும் புறக்கணித்தால்
அர-அய்த இன் கத் தBப வ த வல்லா
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
اَلَمْ يَعْلَمْஅவன் அறியவில்லையா?بِاَنَّஎன்பதை/நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَرٰىؕ‏பார்க்கிறான்
அலம் யஃலம் Bபி-அன் னல் லஹா யரா
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬ لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லلَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙஅவன் விலகவில்லையெனில்لَنَسْفَعًۢاகடுமையாகப் பிடிப்போம்بِالنَّاصِيَةِۙ‏நெற்றி முடியை
கல்ல ல இல்லம் யன்தஹி ல னஸ்Fப'அம் Bபின் னஸியஹ்
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
نَاصِيَةٍநெற்றி முடிكَاذِبَةٍபொய் கூறுகின்றخَاطِئَةٍ‌ ۚ‏குற்றம் புரிகின்ற
னாஸியதின் கதி Bபதின் காதிஅஹ்
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
فَلْيَدْعُஆகவே அவன் அழைக்கட்டும்نَادِيَهٗ ۙ‏தன் சபையோரை
Fபல் யத்'உ னாதியஹ்
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
سَنَدْعُநாம் அழைப்போம்الزَّبَانِيَةَ ۙ‏நரகத்தின் காவலாளிகளை
ஸனத் 'உZஜ் ZஜBபானியஹ்
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
كَلَّا ؕஅவ்வாறல்லلَا تُطِعْهُஅவனுக்குக் கீழ்ப்படியாதீர்وَاسْجُدْஇன்னும் சிரம் பணிவீராகوَاقْتَرِبْ۩‏இன்னும் நெருங்குவீராக
கல்லா; ல துதிஃஹு வஸ்ஜுத் வக்தரிBப்
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.