29. ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)

மக்கீ, வசனங்கள்: 69

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَحَسِبَ النَّاسُ اَنْ یُّتْرَكُوْۤا اَنْ یَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا یُفْتَنُوْنَ ۟
اَحَسِبَஎண்ணிக் கொண்டார்களாالنَّاسُமனிதர்கள்اَنْஎன்றுیُّتْرَكُوْۤاவிட்டுவிடப்படுவார்கள்اَنْஎன்றுیَّقُوْلُوْۤاஅவர்கள் கூறுவதனால்اٰمَنَّاநாங்கள் ஈமான் கொண்டோம்وَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُفْتَنُوْنَசோதிக்கப்பட
அஹஸிBபன் னாஸு அ(ன்)ய் யுத்ரகூ அ(ன்)ய் யகூலூ ஆமன்னா வ ஹும் ல யுFப்தனூன்
“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
وَلَقَدْ فَتَنَّا الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ صَدَقُوْا وَلَیَعْلَمَنَّ الْكٰذِبِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகفَتَنَّاநாம் சோதித்தோம்الَّذِیْنَஎவர்களைمِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னால்فَلَیَعْلَمَنَّஎனவே நிச்சயமாக அறிவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்صَدَقُوْاஉண்மை கூறினார்களோوَ لَیَعْلَمَنَّமேலும் நிச்சயமாக அறிவான்الْكٰذِبِیْنَபொய்யர்களை
வ லகத் Fபதன்னல் லதீன மின் கBப்லிஹிம் Fபல யஃலமன்னல் லாஹுல் லதீன ஸதகூ வ ல யஃலமன்னல் காதிBபீன்
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
اَمْ حَسِبَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ اَنْ یَّسْبِقُوْنَا ؕ سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟
اَمْஅல்லதுحَسِبَஎண்ணுகிறார்களாالَّذِیْنَஎவர்கள்یَعْمَلُوْنَசெய்கிறார்களோالسَّیِّاٰتِதீமைகளைاَنْஎன்றுیَّسْبِقُوْنَا ؕநம்மை மிஞ்சிவிடலாம்سَآءَமிகக் கெட்டதுمَاஅவர்கள் செய்யும்یَحْكُمُوْنَதீர்ப்பு
அம் ஹஸிBபல் லதீன யஃமலூனஸ் ஸய்யிஆதி அ(ன்)ய் யஸ்Bபிகூனா; ஸா'அ மா யஹ்குமூன்
அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
مَنْ كَانَ یَرْجُوْا لِقَآءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍ ؕ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
مَنْஎவர்كَانَஇருக்கிறாரோیَرْجُوْاஎதிர்பார்க்கிறாரோلِقَآءَசந்திப்பைاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّநிச்சயமாகاَجَلَதவணைاللّٰهِஅல்லாஹ்வின்لَاٰتٍ ؕவரக்கூடியதேوَ هُوَமேலும் அவன்السَّمِیْعُசெவியுறுபவன்الْعَلِیْمُநன்கறிபவன்
மன் கான யர்ஜூ லிகா 'அல்லாஹி Fப இன்ன அஜலல் லாஹி ல'ஆத்; வ ஹுவஸ்ஸ் ஸமீஉல் 'அலீம்
எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ جَاهَدَ فَاِنَّمَا یُجَاهِدُ لِنَفْسِهٖ ؕ اِنَّ اللّٰهَ لَغَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
وَ مَنْமேலும் எவர்جَاهَدَமுயற்சி செய்கிறாரோفَاِنَّمَاநிச்சயமாக அவர்یُجَاهِدُமுயற்சி செய்கிறார்لِنَفْسِهٖ ؕதமக்காகவேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَغَنِیٌّதேவையற்றவன்عَنِவிட்டும்الْعٰلَمِیْنَஅகிலத்தாரை
வ மன் ஜாஹத Fப-இன்னமா யுஜாஹிது லினFப்ஸிஹ்; இன்னல் லாஹ லகனிய்யுன் 'அனில் 'ஆலமீன்
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார்; நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَنَجْزِیَنَّهُمْ اَحْسَنَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَنُكَفِّرَنَّநிச்சயமாக நாம் போக்கிவிடுவோம்عَنْهُمْஅவர்களிடமிருந்துسَیِّاٰتِهِمْஅவர்களின் தீமைகளைوَ لَنَجْزِیَنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்களுக்கு நாம் கூலி வழங்குவோம்اَحْسَنَமிகச் சிறந்ததைالَّذِیْஎதைكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லனுகFப் Fபிரன்ன 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ லனஜ்Zஜியன்னஹும் அஹ்ஸனல் லதீ கானூ யஃமலூன்
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ حُسْنًا ؕ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَ وَصَّیْنَاநாம் வலியுறுத்தினோம்الْاِنْسَانَமனிதனுக்குبِوَالِدَیْهِதன் பெற்றோருக்குحُسْنًا ؕநன்மை செய்யுமாறுوَ اِنْமேலும் ஒருவேளைجَاهَدٰكَஅவர்கள் உன்னை வற்புறுத்தினால்لِتُشْرِكَநீ இணைவைக்கبِیْஎனக்குمَاஎதைلَیْسَஇல்லையோلَكَஉனக்குبِهٖஅதைப் பற்றிعِلْمٌஅறிவுفَلَاஎனவே வேண்டாம்تُطِعْهُمَا ؕஅவ்விருவருக்கும் கீழ்ப்படியاِلَیَّஎன்னிடமேمَرْجِعُكُمْஉங்கள் திரும்புதல்فَاُنَبِّئُكُمْஅப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்بِمَاஎவற்றைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து கொண்டு
வ வஸ்ஸய்னல் இன்ஸான Bபிவாலிதய்ஹி ஹுஸ்ன(ன்)வ் வ இன் ஜாஹதாக லிதுஷ்ரிக Bபீ மா லய்ஸ லக Bபிஹீ 'இல்முன் Fபலா துதிஃஹுமா; இலய்ய மர்ஜி'உகும் Fப உனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِی الصّٰلِحِیْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَنُدْخِلَنَّهُمْநிச்சயமாக அவர்களை நாம் புகுத்துவோம்فِیஇல்الصّٰلِحِیْنَநல்லோர்கள்
வல்லதீன ஆமனூ வ'அமிலுஸ் ஸாலிஹாதி லனுத்கிலன் னஹும் Fபிஸ் ஸாலிஹீன்
அன்றியும் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து விடுவோம்.
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِیَ فِی اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ؕ وَلَىِٕنْ جَآءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَیَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ ؕ اَوَلَیْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِیْ صُدُوْرِ الْعٰلَمِیْنَ ۟
وَ مِنَமேலும்النَّاسِமனிதர்களில்مَنْஎவர்یَّقُوْلُகூறுகிறாரோاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுفَاِذَاۤஆனால் எப்போதுاُوْذِیَதுன்புறுத்தப்பட்டாரோفِیபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்جَعَلَஅவர் கருதுகிறார்فِتْنَةَசோதனையைالنَّاسِமனிதர்களின்كَعَذَابِவேதனையைப் போல்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகجَآءَவந்தால்نَصْرٌஉதவிمِّنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்لَیَقُوْلُنَّஅவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்مَعَكُمْ ؕஉங்களுடன்اَوَ لَیْسَஇல்லையா?اللّٰهُஅல்லாஹ்بِاَعْلَمَமிக அறிந்தவன்بِمَاஎதைفِیْஉள்ளதோصُدُوْرِஉள்ளங்களில்الْعٰلَمِیْنَஅகிலத்தாருடைய
வ மினன் னாஸி ம(ன்)ய் யகூலு ஆமன்னா Bபில்லாஹி Fப-இதா ஊதிய Fபில் லாஹி ஜ'அல Fபித்னதன் னாஸி க'அதாBபில் லாஹி வ ல'இன் ஜா'அ னஸ்ரும் மிர் ரBப்Bபிக ல யகூலுன்ன இன்னா குன்னா ம'அகும்; அவ லய்ஸல் லாஹு Bபி அஃலம Bபிமா Fபீ ஸுதூரில் 'ஆலமீன்
மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது: “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?
وَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیَعْلَمَنَّ الْمُنٰفِقِیْنَ ۟
وَ لَیَعْلَمَنَّமேலும் நிச்சயமாக அறிவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ لَیَعْلَمَنَّமேலும் நிச்சயமாக அறிவான்الْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்களை
வ ல யஃலமன்னல் லாஹுல் லதீன ஆமனூ வ ல யஃலமன்னல் முனாFபிகீன்
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِیْلَنَا وَلْنَحْمِلْ خَطٰیٰكُمْ ؕ وَمَا هُمْ بِحٰمِلِیْنَ مِنْ خَطٰیٰهُمْ مِّنْ شَیْءٍ ؕ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلِلَّذِیْنَஎவர்களிடம்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاتَّبِعُوْاபின்பற்றுங்கள்سَبِیْلَنَاஎங்கள் வழியைوَ لْنَحْمِلْமேலும் நாம் சுமப்போம்خَطٰیٰكُمْ ؕஉங்கள் பாவங்களைوَ مَاஆனால் இல்லைهُمْஅவர்கள்بِحٰمِلِیْنَசுமப்பவர்களாகمِنْஇருந்துخَطٰیٰهُمْஅவர்களின் பாவங்களில்مِّنْஇருந்துشَیْءٍ ؕஎதனையும்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَكٰذِبُوْنَதிண்ணமாக பொய்யர்களே
வ காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனுத் தBபி'ஊ ஸBபீலனா வல்னஹ்மில் கதாயாகும் வமா ஹும் Bபிஹாமிலீன மின் கதா யாஹும் மின் ஷய்'இன் இன்னஹும் லகாதிBபூன்
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
وَلَیَحْمِلُنَّ اَثْقَالَهُمْ وَاَثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ ؗ وَلَیُسْـَٔلُنَّ یَوْمَ الْقِیٰمَةِ عَمَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
وَ لَیَحْمِلُنَّமேலும் அவர்கள் நிச்சயமாகச் சுமப்பார்கள்اَثْقَالَهُمْதங்கள் சுமைகளைوَ اَثْقَالًاமேலும் சுமைகளையும்مَّعَஉடன்اَثْقَالِهِمْ ؗதங்கள் சுமைகளின்وَ لَیُسْـَٔلُنَّமேலும் அவர்கள் நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைعَمَّاஎதைப்பற்றிكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْتَرُوْنَ۠இட்டுக்கட்டிக்கொண்டு
வ ல யஹ்மிலுன்ன அத்கா லஹும் வ அத்காலம் ம'அ அத்காலிஹிம் வ ல யுஸ்'அலுன்ன யவ்மல் கியாமதி 'அம்மா கானூ யFப்தரூன்
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.  
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَلَبِثَ فِیْهِمْ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِیْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹைاِلٰیபால்قَوْمِهٖஅவருடைய சமூகத்தாரிடம்فَلَبِثَஆகவே அவர் தங்கியிருந்தார்فِیْهِمْஅவர்களிடையேاَلْفَஆயிரம்سَنَةٍஆண்டுகள்اِلَّاதவிரخَمْسِیْنَஐம்பதுعَامًا ؕவருடங்கள்فَاَخَذَهُمُபின்னர் அவர்களைப் பிடித்துக்கொண்டதுالطُّوْفَانُபெருவெள்ளம்وَ هُمْஅந்நிலையில் அவர்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்களாக
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ FபலBபித Fபீஹிம் அல்Fப ஸனதின் இல்லா கம்ஸீன 'ஆமன் Fப அகதஹுமுத் தூFபானு வ ஹும் ளாலிமூன்
மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
فَاَنْجَیْنٰهُ وَاَصْحٰبَ السَّفِیْنَةِ وَجَعَلْنٰهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟
فَاَنْجَیْنٰهُஎனவே நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ اَصْحٰبَமேலும் தோழர்களையும்السَّفِیْنَةِகப்பல்وَ جَعَلْنٰهَاۤமேலும் அதனை நாம் ஆக்கினோம்اٰیَةًஓர் அத்தாட்சியாகلِّلْعٰلَمِیْنَஅகிலத்தாருக்கு
Fப அன்ஜய்னாஹு வ அஸ் ஹாBபஸ் ஸFபீனதி வ ஜ'அல்னாஹா ஆயதல் லில்'ஆலமீன்
(அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்; மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
وَاِبْرٰهِیْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَ اِبْرٰهِیْمَமேலும் இப்ராஹீமையும்اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهِதன் சமூகத்தாருக்குاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اتَّقُوْهُ ؕமேலும் அவனுக்கு அஞ்சுங்கள்ذٰلِكُمْஅதுவேخَیْرٌமிகச் சிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَஅறிபவர்களாக
வ இBப்ரஹீம இத் கால லிகவ்மிஹிஃ Bபுதுல் லாஹ வத்தகூஹு தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا ؕ اِنَّ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا یَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ؕ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்கள்مِنْஇருந்துدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைاَوْثَانًاசிலைகளைوَّ تَخْلُقُوْنَமேலும் நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள்اِفْكًا ؕபொய்யைاِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்களைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களோمِنْஇருந்துدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைلَاஇல்லைیَمْلِكُوْنَஅவர்கள் பெற்றிருக்கிறார்கள்لَكُمْஉங்களுக்குرِزْقًاவாழ்வாதாரத்தைفَابْتَغُوْاஎனவே தேடுங்கள்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்الرِّزْقَவாழ்வாதாரத்தைوَ اعْبُدُوْهُமேலும் அவனை வணங்குங்கள்وَ اشْكُرُوْاமேலும் நன்றி செலுத்துங்கள்لَهٗ ؕஅவனுக்குاِلَیْهِஅவனிடமேتُرْجَعُوْنَநீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
இன்னமா தஃBபுதூன மின் தூனில் லாஹி அவ்தான(ன்)வ்-வ தக்லுகூன இFப்கா; இன்னல் லதீன தஃBபுதூன மின் தூனில் லாஹி லா யம்லிகூன லகும் ரிZஜ்கன் FபBப்தகூ 'இன்தல் லாஹிர் ரிZஜ்க வஃBபுதூஹு வஷ்குரூ லஹூ இலய்ஹி துர்ஜ'ஊன்
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ ؕ وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَ اِنْமேலும் (ஒருவேளை)تُكَذِّبُوْاநீங்கள் பொய்ப்பித்தால்فَقَدْஆகவே நிச்சயமாகكَذَّبَபொய்ப்பித்தனاُمَمٌசமுதாயங்கள்مِّنْஇருந்துقَبْلِكُمْ ؕஉங்களுக்கு முன்னால்وَ مَاமேலும் இல்லைعَلَیமீதுالرَّسُوْلِதூதரின்اِلَّاதவிரالْبَلٰغُஎடுத்துரைப்பதுالْمُبِیْنُதெளிவாக
வ இன் துகத்திBபூ Fபகத் கத்தBப உமமும் மின் கBப்லிகும் வ மா'அலர் ரஸூலி இல்லல் Bபலாகுல் முBபீன்
இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”
اَوَلَمْ یَرَوْا كَیْفَ یُبْدِئُ اللّٰهُ الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
اَوَ لَمْமேலும் அவர்கள்یَرَوْاபார்க்கவில்லையாكَیْفَஎவ்வாறுیُبْدِئُதொடங்குகிறான்اللّٰهُஅல்லாஹ்الْخَلْقَபடைப்பைثُمَّபின்னர்یُعِیْدُهٗ ؕஅதை மீண்டும் படைக்கிறான்اِنَّநிச்சயமாகذٰلِكَஅதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்یَسِیْرٌஎளிதானது
அவ லம் யரவ் கய்Fப யுBப்தி'உல் லாஹுல் கல்க தும்ம யு'ஈதுஹ்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ بَدَاَ الْخَلْقَ ثُمَّ اللّٰهُ یُنْشِئُ النَّشْاَةَ الْاٰخِرَةَ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟ۚ
قُلْகூறுவீராகسِیْرُوْاசுற்றித் திரியுங்கள்فِیஇல்الْاَرْضِபூமிفَانْظُرُوْاஆகவே கவனியுங்கள்كَیْفَஎவ்வாறுبَدَاَதொடங்கினான்الْخَلْقَபடைப்பைثُمَّபின்னர்اللّٰهُஅல்லாஹ்یُنْشِئُஉருவாக்குவான்النَّشْاَةَதோற்றத்தைالْاٰخِرَةَ ؕஇறுதியானاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌۚபேராற்றலுடையவன்
குல் ஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப Bபத அல் கல்க தும்ம் அல்லாஹு யுன்ஷி''உன் னஷ் அதல் ஆகிரஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
“பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَرْحَمُ مَنْ یَّشَآءُ ۚ وَاِلَیْهِ تُقْلَبُوْنَ ۟
یُعَذِّبُஅவன் தண்டிக்கிறான்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَرْحَمُமேலும் அவன் அருள் புரிகிறான்مَنْஎவரைیَّشَآءُ ۚஅவன் நாடுகிறானோوَ اِلَیْهِமேலும் அவனிடமேتُقْلَبُوْنَநீங்கள் திருப்பப்படுவீர்கள்
யு'அத்திBபு ம(ன்)ய் யஷா'உ வ யர்ஹமு ம(ன்)ய் யஷா'; வ இலய்ஹி துக்லBபூன்
தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான் - (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ؗ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟۠
وَ مَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்بِمُعْجِزِیْنَதோற்கடிப்பவர்கள்فِیஇல்الْاَرْضِபூமிوَ لَاஇன்னும் இல்லைفِیஇல்السَّمَآءِ ؗவானம்وَ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمِنْஎந்தوَّلِیٍّபாதுகாவலன்وَّ لَاஇன்னும் இல்லைنَصِیْرٍ۠உதவியாளன்
வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன Fபில் அர்ளி வலா Fபிஸ்ஸமா'இ வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.  
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ وَلِقَآىِٕهٖۤ اُولٰٓىِٕكَ یَىِٕسُوْا مِنْ رَّحْمَتِیْ وَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَ لِقَآىِٕهٖۤஇன்னும் அவனைச் சந்திப்பதையும்اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்یَىِٕسُوْاநம்பிக்கை இழந்துவிட்டனர்مِنْஇருந்துرَّحْمَتِیْஎனது அருளில்وَ اُولٰٓىِٕكَமேலும் அத்தகையோர்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
வல்லதீன கFபரூ Bபி ஆயாதில் லாஹி வ லிகா'இஹீ உலா'இக ய'இஸூ மிர் ரஹ்மதீ வ உலா'இக லஹும் 'அதாBபுன் அலீம்
இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰىهُ اللّٰهُ مِنَ النَّارِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
فَمَاஎனவே இல்லைكَانَஇருந்ததுجَوَابَபதில்قَوْمِهٖۤஅவருடைய சமூகத்தாரின்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُواஅவர்கள் கூறினார்கள்اقْتُلُوْهُஅவரைக் கொல்லுங்கள்اَوْஅல்லதுحَرِّقُوْهُஅவரை எரியூட்டுங்கள்فَاَنْجٰىهُஆகவே அவரைக் காப்பாற்றினான்اللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالنَّارِ ؕநெருப்புاِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதுلَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّقَوْمٍஒரு சமூகத்திற்குیُّؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளும்
Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலுக்துலூஹு அவ் ஹர்ரிகூஹு Fப அன்ஜாஹுல் லாஹு மினன் னார்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி கவ்மி(ன்)ய் யு'மினூன்
இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் “அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்” என்று கூறியதைத் தவிர வேறில்லை; ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ مَّوَدَّةَ بَیْنِكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّیَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ؗ وَّمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟ۗۙ
وَ قَالَமேலும் அவர் கூறினார்اِنَّمَاநிச்சயமாகاتَّخَذْتُمْநீங்கள் ஏற்படுத்திக் கொண்டீர்கள்مِّنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைاَوْثَانًا ۙசிலைகளைمَّوَدَّةَநேசத்திற்காகبَیْنِكُمْஉங்களுக்கிடையேفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَا ۚஇவ்வுலகثُمَّபின்னர்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைیَكْفُرُமறுப்பார்بَعْضُكُمْஉங்களில் சிலர்بِبَعْضٍசிலரைوَّ یَلْعَنُமேலும் சபிப்பார்بَعْضُكُمْஉங்களில் சிலர்بَعْضًا ؗசிலரைوَّ مَاْوٰىكُمُமேலும் உங்கள் தங்குமிடம்النَّارُநரகம்وَ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தنّٰصِرِیْنَۗۙஉதவியாளர்களும்
வ கால இன்னமத் தகத் தும் மின் தூனில் லாஹி அவ்தானம் மவத்தத Bபய்னிகும் Fபில் ஹயாதித் துன்யா தும்ம யவ்மல் கியாமதி யக்Fபுரு Bபஃளுகும் BபிBபஃளி(ன்)வ் வ யல்'அனு Bபஃளுகும் Bபஃள(ன்)வ் வ ம'வாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
மேலும் (இப்ராஹீம்) சொன்னார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.”
فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
فَاٰمَنَஎனவே ஈமான் கொண்டார்لَهٗஅவருக்குلُوْطٌ ۘலூத்وَ قَالَமேலும் அவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்مُهَاجِرٌஹிஜ்ரத் செய்பவன்اِلٰیநோக்கிرَبِّیْ ؕஎன் இறைவனைاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
Fப ஆமன லஹூ லூத்; வ கால இன்னீ முஹஜிருன் இலா ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَیْنٰهُ اَجْرَهٗ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَமேலும் யஃகூபைوَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்فِیْஇல்ذُرِّیَّتِهِஅவருடைய சந்ததியினர்النُّبُوَّةَநபித்துவத்தைوَ الْكِتٰبَமேலும் வேதத்தைوَ اٰتَیْنٰهُமேலும் நாம் அவருக்கு வழங்கினோம்اَجْرَهٗஅவருடைய நற்கூலியைفِیஇல்الدُّنْیَا ۚஇவ்வுலகம்وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்فِیஇல்الْاٰخِرَةِமறுமைلَمِنَநிச்சயமாகالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹின் னுBபுவ்வத வல் கிதாBப வ ஆதய்னாஹு அஜ்ரஹூ Fபித் துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَتَاْتُوْنَ الْفَاحِشَةَ ؗ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَ لُوْطًاஇன்னும் லூத்தையும்اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖۤதன் சமூகத்தாரிடம்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَتَاْتُوْنَநிச்சயமாகச் செய்கிறீர்கள்الْفَاحِشَةَ ؗமானக்கேடான செயலைمَاஇல்லைسَبَقَكُمْஉங்களுக்கு முந்தினார்بِهَاஅதைمِنْஎந்தاَحَدٍஒருவரும்مِّنَஇருந்துالْعٰلَمِیْنَஅகிலத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ இன்னகும் ல த'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதின் மினல் 'ஆலமீன்
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِیْلَ ۙ۬ وَتَاْتُوْنَ فِیْ نَادِیْكُمُ الْمُنْكَرَ ؕ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
اَىِٕنَّكُمْநிச்சயமாக நீங்களா?لَتَاْتُوْنَஅணுகுகிறீர்கள்الرِّجَالَஆண்களைوَ تَقْطَعُوْنَமேலும் துண்டிக்கிறீர்கள்السَّبِیْلَ ۙ۬வழியைوَ تَاْتُوْنَமேலும் செய்கிறீர்கள்فِیْஇல்نَادِیْكُمُஉங்கள் சபைகளில்الْمُنْكَرَ ؕதீமையைفَمَاஎனவே இல்லைكَانَஇருந்ததுجَوَابَபதில்قَوْمِهٖۤஅவருடைய சமூகத்தாரின்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُواஅவர்கள் கூறினார்கள்ائْتِنَاஎங்களிடம் கொண்டு வாரும்بِعَذَابِவேதனையைاللّٰهِஅல்லாஹ்வின்اِنْஒருவேளைكُنْتَநீர் இருந்தால்مِنَஇருந்துالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
அ'இன்னகும் ல த'தூனர் ரிஜால வ தக்த'ஊனஸ் ஸBபீல வ த'தூன Fபீ னாதீகுமுல் முன்கர Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலு' தினா Bபி'அதாBபில் லாஹி இன் குன்த மினஸ் ஸாதிகீன்
நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.
قَالَ رَبِّ انْصُرْنِیْ عَلَی الْقَوْمِ الْمُفْسِدِیْنَ ۟۠
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாانْصُرْنِیْஎனக்கு உதவி செய்வாயாகعَلَیஎதிராகالْقَوْمِகூட்டத்தாருக்குالْمُفْسِدِیْنَ۠குழப்பம் செய்பவர்களான
கால ரBப்Bபின் ஸுர்னீ 'அலல் கவ்மில் முFப்ஸிதீன்
அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی ۙ قَالُوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ ۚ اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِیْنَ ۟ۚۖ
وَ لَمَّاமேலும், எப்போதுجَآءَتْவந்தார்களோرُسُلُنَاۤநம் தூதர்கள்اِبْرٰهِیْمَஇப்ராஹீமிடம்بِالْبُشْرٰی ۙநற்செய்தியுடன்قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாம்مُهْلِكُوْۤاஅழிக்கப்போகிறவர்கள்اَهْلِவாசிகளைهٰذِهِஇந்தالْقَرْیَةِ ۚஊரின்اِنَّநிச்சயமாகاَهْلَهَاஅதன் வாசிகள்كَانُوْاஇருந்தார்கள்ظٰلِمِیْنَۚۖஅநியாயக்காரர்களாக
வ லம்மா ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில் Bபுஷ்ரா காலூ இன்னா முஹ்லிகூ அஹ்லி ஹாதிஹில் கர்யதி இன்ன அஹ்லஹா கானூ ளாலிமீன்
நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗۥ لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗۗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
قَالَகூறினார்اِنَّநிச்சயமாகفِیْهَاஅதில்لُوْطًا ؕலூத்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَحْنُநாம்اَعْلَمُநன்கு அறிந்தவர்கள்بِمَنْயார் இருக்கிறார்களோ அவர்களைப் பற்றிفِیْهَا ؗۥஅதில்لَنُنَجِّیَنَّهٗநிச்சயமாக நாம் அவரைக் காப்பாற்றுவோம்وَ اَهْلَهٗۤமேலும் அவருடைய குடும்பத்தினரையும்اِلَّاதவிரامْرَاَتَهٗ ؗۗஅவருடைய மனைவியைத்كَانَتْஅவள் ஆகிவிட்டாள்مِنَசேர்ந்தவளாகالْغٰبِرِیْنَபின்தங்கியவர்களில்
கால இன்ன Fபீஹா லூதா; காலூ னஹ்னு அஃலமு Bபிமன் Fபீஹா லனுனஜ்ஜியன்னஹூ வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۫ اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
وَ لَمَّاۤமேலும் எப்போதுاَنْஎன்றுجَآءَتْவந்தார்களோرُسُلُنَاநம் தூதர்கள்لُوْطًاலூத்திடம்سِیْٓءَஅவர் வருத்தமடைந்தார்بِهِمْஅவர்களால்وَ ضَاقَமேலும் சங்கடப்பட்டார்بِهِمْஅவர்களைக் குறித்துذَرْعًاமனதளவில்وَّ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَخَفْபயப்படوَ لَاமேலும் வேண்டாம்تَحْزَنْ ۫கவலைப்படاِنَّاநிச்சயமாக நாம்مُنَجُّوْكَஉம்மைக் காப்பாற்றுபவர்கள்وَ اَهْلَكَமேலும் உம் குடும்பத்தாரையும்اِلَّاதவிரامْرَاَتَكَஉம் மனைவியைத்كَانَتْஅவள் ஆகிவிட்டாள்مِنَஇருந்துالْغٰبِرِیْنَபின்தங்கியவர்களில்
வ லம்மா அன் ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ காலூ லா தகFப் வலா தஹ்Zஜன் இன்னா முனஜ்ஜூக வ அஹ்லக இல்லம் ர அதக கானத் மினல் காBபிரீன்
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
اِنَّا مُنْزِلُوْنَ عَلٰۤی اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்مُنْزِلُوْنَஇறக்கப்போகிறோம்عَلٰۤیமீதுاَهْلِவாசிகள்هٰذِهِஇந்தالْقَرْیَةِஊரின்رِجْزًاவேதனையைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்بِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தیَفْسُقُوْنَபாவம் செய்பவர்களாக
இன்னா முன்Zஜிலூன 'அலா அஹ்லி ஹாதிஹில் கர்யதி ரிஜ்Zஜன் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யFப்ஸுகூன்
நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَاۤ اٰیَةً بَیِّنَةً لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேتَّرَكْنَاநாம் விட்டுவைத்தோம்مِنْهَاۤஅதிலிருந்துاٰیَةًۢஓர் அத்தாட்சியைبَیِّنَةًதெளிவானلِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْقِلُوْنَசிந்தித்து உணரும்
வ லகத் தரக்னா மின் ஹா ஆயதன் Bபய்யினதன் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ۙ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْیَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَ اِلٰیஇன்னும் நோக்கிمَدْیَنَமத்யன்اَخَاهُمْஅவர்களின் சகோதரர்شُعَیْبًا ۙஷுஐபைفَقَالَஆகவே அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ ارْجُواஇன்னும் ஆதரவு வையுங்கள்الْیَوْمَநாளைالْاٰخِرَஇறுதிوَ لَاஇன்னும் வேண்டாம்تَعْثَوْاவரம்பு மீறாதீர்கள்فِیஇல்الْاَرْضِபூமிمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களாக
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபன் Fபகால யா கவ்மிஃ-Bபுதுல் லாஹ வர்ஜுல் யவ்மல் ஆகிர வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.
فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟ؗ
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاَخَذَتْهُمُஆகவே அவர்களைப் பிடித்துக் கொண்டதுالرَّجْفَةُநிலநடுக்கம்فَاَصْبَحُوْاஅதனால் அவர்கள் ஆகிவிட்டார்கள்فِیْஇல்دَارِهِمْதங்கள் இல்லம்جٰثِمِیْنَؗவீழ்ந்து கிடந்தவர்களாக
Fபகத்தBபூஹு Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது; ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரித்து) முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.
وَعَادًا وَّثَمُوْدَاۡ وَقَدْ تَّبَیَّنَ لَكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْ ۫ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ وَكَانُوْا مُسْتَبْصِرِیْنَ ۟ۙ
وَ عَادًاமேலும் ஆது (மக்களையும்)وَّ ثَمُوْدَاۡமேலும் ஸமூது (மக்களையும்)وَ قَدْமேலும் நிச்சயமாகتَّبَیَّنَதெளிவாகிவிட்டதுلَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துمَّسٰكِنِهِمْ ۫அவர்களின் குடியிருப்புகள்وَ زَیَّنَமேலும் அழகாகக் காட்டினான்لَهُمُஅவர்களுக்குالشَّیْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைفَصَدَّهُمْஆகவே அவர்களைத் தடுத்தான்عَنِஇருந்துالسَّبِیْلِ(நேர்) வழியைوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்مُسْتَبْصِرِیْنَۙவிவேகமுள்ளவர்களாக
வ 'ஆத(ன்)வ் வ தமூத வ கத் தBபய்யன லகும் மின் மஸாகினிஹிம் வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஸத்தஹும் 'அனிஸ் ஸBபீலி வ கானூ முஸ்தBப்ஸிரீன்
இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன; ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.
وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَ ۫ وَلَقَدْ جَآءَهُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ وَمَا كَانُوْا سٰبِقِیْنَ ۟ۚۖ
وَ قَارُوْنَகாரூனையும்وَ فِرْعَوْنَஃபிர்அவ்னையும்وَ هَامٰنَ ۫ஹாமானையும்وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்தார்مُّوْسٰیமூஸாبِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஆகவே அவர்கள் பெருமையடித்தார்கள்فِیஇல்الْاَرْضِபூமிوَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்سٰبِقِیْنَۚۖதப்பிப்பவர்களாக
வ காரூன வ Fபிர்'அவ்ன வ ஹாமான வ லகத் ஜா'அஹும் மூஸா Bபில்Bபய்யினாதி Fபஸ்தக்Bபரூ Fபில் அர்ளி வமா கானூ ஸாBபிகீன்
இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
فَكُلًّا اَخَذْنَا بِذَنْۢبِهٖ ۚ فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَیْهِ حَاصِبًا ۚ وَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّیْحَةُ ۚ وَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ الْاَرْضَ ۚ وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَا ۚ وَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
فَكُلًّاஎனவே ஒவ்வொருவரையும்اَخَذْنَاநாம் பிடித்தோம்بِذَنْۢبِهٖ ۚஅவனது பாவத்திற்காகفَمِنْهُمْஆகவே அவர்களில்مَّنْசிலர்اَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَیْهِஅவர் மீதுحَاصِبًا ۚகல்மாரியைوَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْசிலர்اَخَذَتْهُஅவரைப் பிடித்ததுالصَّیْحَةُ ۚபேரிடிوَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْசிலர்خَسَفْنَاநாம் புதையச் செய்தோம்بِهِஅவரைالْاَرْضَ ۚபூமியில்وَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْசிலர்اَغْرَقْنَا ۚநாம் மூழ்கடித்தோம்وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தான்اللّٰهُஅல்லாஹ்لِیَظْلِمَهُمْஅவர்களுக்கு அநீதி இழைக்கوَ لٰكِنْஆனால்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَظْلِمُوْنَஅநீதி இழைத்துக் கொண்டு
Fபகுல்லன் அகத்னா Bபி தன்Bபிஹீ Fபமின்ஹும் மன் அர்ஸல்னா 'அலய்ஹி ஹாஸிBபா; வ மின்ஹும் மன் அகதத் ஹுஸ் ஸய்ஹது வ மின்ஹும் மன் கஸFப்னா Bபிஹில் அர்ள வ மின்ஹும் மன் அக்ரக்னா; வமா கானல் லாஹு லி யள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
مَثَلُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ۚۖ اِتَّخَذَتْ بَیْتًا ؕ وَاِنَّ اَوْهَنَ الْبُیُوْتِ لَبَیْتُ الْعَنْكَبُوْتِ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
مَثَلُஉதாரணம்الَّذِیْنَஎவர்கள்اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டார்களோمِنْவிட்டுدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைاَوْلِیَآءَபாதுகாவலர்களைكَمَثَلِஉவமையைப் போன்றதாகும்الْعَنْكَبُوْتِ ۚۖசிலந்தியின்اِتَّخَذَتْஅமைத்துக் கொண்டبَیْتًا ؕஒரு வீட்டைوَ اِنَّமேலும் நிச்சயமாகاَوْهَنَமிகவும் பலவீனமானதுالْبُیُوْتِவீடுகளில்لَبَیْتُநிச்சயமாக வீடுதான்الْعَنْكَبُوْتِ ۘசிலந்தியின்لَوْஒருவேளைكَانُوْاஅவர்கள்یَعْلَمُوْنَஅறிந்திருந்தால்
மதலுல் லதீனத் தகதூ மின் தூனில் லாஹி அவ்லியா'அ கமதலில் 'அன்கBபூத், இத்தகதத் Bபய்தா; வ இன்ன அவ்ஹனல் Bபுயூதி ல Bபய்துல் 'அன்கBபூத்; லவ் கானூ யஃலமூன்
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
اِنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஎவற்றைیَدْعُوْنَஅவர்கள் அழைக்கிறார்களோمِنْஇருந்துدُوْنِهٖஅவனையன்றிمِنْஎந்தشَیْءٍ ؕஒரு பொருளையும்وَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
இன்னல் லாஹ யஃலமு மா யத்'ஊன மின் தூனிஹீ மின் ஷய்'; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۚ وَمَا یَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ ۟
وَ تِلْكَமேலும் இந்தالْاَمْثَالُஉதாரணங்களைنَضْرِبُهَاநாம் அவற்றை எடுத்துரைக்கிறோம்لِلنَّاسِ ۚமனிதர்களுக்காகوَ مَاமேலும் இல்லைیَعْقِلُهَاۤஅவற்றை விளங்கிக் கொள்பவர்கள்اِلَّاதவிரالْعٰلِمُوْنَஅறிவுடையோர்
வ தில்கல் அம்தாலு னள்ரிBபுஹா லின்னாஸி வமா யஃகிலுஹா இல்லல் 'ஆலிமூன்
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟۠
خَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَபூமியையும்بِالْحَقِّ ؕஉண்மையைக் கொண்டுاِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةًஓர் அத்தாட்சிلِّلْمُؤْمِنِیْنَ۠நம்பிக்கையாளர்களுக்கு
கலகல் லாஹுஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; இன்ன Fபீ தாலிக ல ஆயதன் லில் மு'மினீன்
வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.  
اُتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تَصْنَعُوْنَ ۟
اُتْلُஓதுவீராகمَاۤஎதைاُوْحِیَஅறிவிக்கப்பட்டதோاِلَیْكَஉமக்குمِنَஇருந்துالْكِتٰبِவேதத்தில்وَ اَقِمِமேலும் நிலைநிறுத்துவீராகالصَّلٰوةَ ؕதொழுகையைاِنَّநிச்சயமாகالصَّلٰوةَதொழுகைتَنْهٰیதடுக்கும்عَنِவிட்டும்الْفَحْشَآءِமானக்கேடானவற்றைوَ الْمُنْكَرِ ؕமேலும் தீமையைوَ لَذِكْرُமேலும் நினைவுகூர்வதுதான்اللّٰهِஅல்லாஹ்வைاَكْبَرُ ؕமிகப் பெரியதாகும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிவான்مَاஎதைتَصْنَعُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
உத்லு மா ஊஹிய இலய்க மினல் கிதாBபி வ அகிமிஸ் ஸலாத இன்னஸ் ஸலாத தன்ஹா 'அனில் Fபஹ்ஷா'இ வல் முன்கர்; வ லதிக்ருல் லாஹி அக்Bபர்; வல் லாஹு யஃலமு மா தஸ்ன'ஊன்
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
وَلَا تُجَادِلُوْۤا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ ۖۗ اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ وَقُوْلُوْۤا اٰمَنَّا بِالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْنَا وَاُنْزِلَ اِلَیْكُمْ وَاِلٰهُنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تُجَادِلُوْۤاநீங்கள் விவாதிக்கاَهْلَஉடையவர்களிடம்الْكِتٰبِவேதاِلَّاதவிரبِالَّتِیْஎதைக் கொண்டோهِیَஅதுاَحْسَنُ ۖۗமிக அழகியதோاِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநீதி இழைத்தார்களோمِنْهُمْஅவர்களில்وَ قُوْلُوْۤاமேலும் கூறுங்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِالَّذِیْۤஎதன் மீதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْنَاஎங்கள்பால்وَ اُنْزِلَமேலும் அருளப்பட்டதோاِلَیْكُمْஉங்கள்பால்وَ اِلٰهُنَاமேலும் எங்கள் இறைவன்وَ اِلٰهُكُمْமேலும் உங்கள் இறைவன்وَاحِدٌஒருவனேوَّ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
வ லா துஜாதிலூ அஹ்லல் கிதாBபி இல்லா Bபில்லதீ ஹிய அஹ்ஸனு இல்லல் லதீன ளலமூ மின்ஹும் வ கூலூ ஆமன்னா Bபில்லதீ உன்Zஜில இலய்னா வ உன்Zஜில இலய்கும் வ இலாஹுன்ன வ இலஹுகும் வாஹிது(ன்)வ்-வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.
وَكَذٰلِكَ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ ؕ فَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یُؤْمِنُوْنَ بِهٖ ۚ وَمِنْ هٰۤؤُلَآءِ مَنْ یُّؤْمِنُ بِهٖ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الْكٰفِرُوْنَ ۟
وَ كَذٰلِكَஇவ்வாறேاَنْزَلْنَاۤநாம் அருளினோம்اِلَیْكَஉமக்குالْكِتٰبَ ؕஇவ்வேதத்தைفَالَّذِیْنَஎனவே எவர்களுக்குاٰتَیْنٰهُمُநாம் வழங்கினோமோالْكِتٰبَவேதத்தைیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்بِهٖ ۚஇதில்وَ مِنْமேலும்هٰۤؤُلَآءِஇவர்களில்مَنْஎவர்یُّؤْمِنُநம்பிக்கை கொள்கிறாரோبِهٖ ؕஇதில்وَ مَاமேலும் இல்லைیَجْحَدُமறுப்பவர்கள்بِاٰیٰتِنَاۤநம் வசனங்களைاِلَّاதவிரالْكٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
வ கதாலிக அன்Zஜல்னா இலய்கல் கிதாBப்; Fபல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யு'மினூன Bபிஹீ வ மின் ஹா'உலா'இ ம(ன்)ய் யு'மினு Bபிஹ்; வமா யஜ்ஹது Bபி'ஆயாதினா இல்லல் காFபிரூன்
இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِیَمِیْنِكَ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ ۟
وَ مَاமேலும் நீர் இல்லைكُنْتَஇருந்தீர்تَتْلُوْاஓதுபவராகمِنْஇருந்துقَبْلِهٖஇதற்கு முன்னர்مِنْஎந்தكِتٰبٍவேதத்தையும்وَّ لَاமேலும் இல்லைتَخُطُّهٗஅதனை நீர் எழுதுபவராகவும்بِیَمِیْنِكَஉமது வலது கையால்اِذًاஅவ்வாறாயின்لَّارْتَابَநிச்சயமாக சந்தேகித்திருப்பார்கள்الْمُبْطِلُوْنَவீணர்கள்
வமா குன்த தத்லூ மின் கBப்லிஹீ மின் கிதாBபி(ன்)வ் வலா தகுத்துBப்ஹூ Bபி யமீனிக இதல் லர்தாBபல் முBப்திலூன்
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
بَلْ هُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیْ صُدُوْرِ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوْنَ ۟
بَلْமாறாகهُوَஅதுاٰیٰتٌۢவசனங்கள்بَیِّنٰتٌதெளிவானவைفِیْஇல்صُدُوْرِநெஞ்சங்களில்الَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْعِلْمَ ؕகல்விوَ مَاமேலும் இல்லைیَجْحَدُநிராகரிக்கிறார்கள்بِاٰیٰتِنَاۤநம் வசனங்களைاِلَّاதவிரالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
Bபல் ஹுவ ஆயாதும் Bபய்யினாதுன் Fபீ ஸுதூரில் லதீன ஊதுல் 'இல்ம்; வமா யஜ்ஹது Bபி ஆயாதினா இல்லள் ளாலிமூன்
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیٰتٌ مِّنْ رَّبِّهٖ ؕ قُلْ اِنَّمَا الْاٰیٰتُ عِنْدَ اللّٰهِ ؕ وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَوْ لَاۤஏன்اُنْزِلَஇறக்கப்படவில்லைعَلَیْهِஅவர் மீதுاٰیٰتٌஅத்தாட்சிகள்مِّنْஇருந்துرَّبِّهٖ ؕஅவருடைய இறைவனிடம்قُلْநீர் கூறுவீராகاِنَّمَاநிச்சயமாகالْاٰیٰتُஅத்தாட்சிகள்عِنْدَவசம்اللّٰهِ ؕஅல்லாஹ்وَ اِنَّمَاۤமேலும் நிச்சயமாகاَنَاநான்نَذِیْرٌஎச்சரிக்கை செய்பவன்مُّبِیْنٌதெளிவான
வ காலூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயாதும் மிர் ரBப்Bபிஹீ குல் இன்னமல் ஆயாது 'இன்தல் லாஹி வ இன்னமா அன னதீரும் முBபீன்
“அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
اَوَلَمْ یَكْفِهِمْ اَنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ یُتْلٰی عَلَیْهِمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰی لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
اَوَ لَمْஇன்னும் இல்லையாیَكْفِهِمْஅவர்களுக்குப் போதுமானதாகاَنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنَاஇறக்கி வைத்திருப்பதுعَلَیْكَஉம்மீதுالْكِتٰبَஇவ்வேதத்தைیُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதுعَلَیْهِمْ ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَرَحْمَةًநிச்சயமாக ஓர் அருளும்وَّ ذِكْرٰیஇன்னும் ஓர் அறிவுரையும் (உள்ளது)لِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیُّؤْمِنُوْنَ۠நம்பிக்கை கொள்ளும்
அவ லம் யக்Fபிஹிம் அன்னா அன்Zஜல்னா 'அலய்கல் கிதாBப யுத்லா 'அலய்ஹிம்; இன்ன Fபீ தாலிக லரஹ்மத(ன்)வ் வ திக்ரா லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.  
قُلْ كَفٰی بِاللّٰهِ بَیْنِیْ وَبَیْنَكُمْ شَهِیْدًا ۚ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا بِاللّٰهِ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
قُلْகூறுவீராகكَفٰیபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்بَیْنِیْஎனக்கும்وَ بَیْنَكُمْஉங்களுக்கும் இடையில்شَهِیْدًا ۚசாட்சியாகیَعْلَمُஅவன் அறிகிறான்مَاஎவைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியில்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِالْبَاطِلِஅசத்தியத்தின் மீதுوَ كَفَرُوْاமேலும் நிராகரித்தார்களோبِاللّٰهِ ۙஅல்லாஹ்வைاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்களேالْخٰسِرُوْنَநஷ்டவாளிகள்
குல் கFபா Bபில்லாஹி Bபய்னீ வ Bபய்னகும் ஷஹீதா; யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லதீன ஆமனூ Bபில் Bபாதிலி வ கFபரூ Bபில்லாஹி உலா'இக ஹுமுல் காஸிரூன்
“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே!) நீர் கூறும்.
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ وَلَوْلَاۤ اَجَلٌ مُّسَمًّی لَّجَآءَهُمُ الْعَذَابُ ؕ وَلَیَاْتِیَنَّهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
وَ یَسْتَعْجِلُوْنَكَஇன்னும் அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்بِالْعَذَابِ ؕவேதனையைوَ لَوْ لَاۤஇன்னும் இல்லாவிட்டால்اَجَلٌஒரு தவணைمُّسَمًّیநிர்ணயிக்கப்பட்டلَّجَآءَهُمُநிச்சயமாக அவர்களிடம் வந்திருக்கும்الْعَذَابُ ؕஅந்த வேதனைوَ لَیَاْتِیَنَّهُمْஇன்னும் நிச்சயமாக அது அவர்களிடம் வரும்بَغْتَةًதிடீரென்றுوَّ هُمْஇன்னும் அவர்கள்لَاஉணராதیَشْعُرُوْنَநிலையில்
வ யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBப்; வ லவ் லா அஜலும் முஸம்மல் லஜா'அஹுமுல் அ'தாBப்; வ ல ய'திஅன்னஹும் Bபக்த த(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.
یَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟ۙ
یَسْتَعْجِلُوْنَكَஅவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்بِالْعَذَابِ ؕவேதனையைوَ اِنَّமேலும் நிச்சயமாகجَهَنَّمَநரகம்لَمُحِیْطَةٌۢநிச்சயமாகச் சூழ்ந்துகொள்ளக்கூடியதுبِالْكٰفِرِیْنَۙநிராகரிப்பவர்களை
யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBப்; வ இன்ன ஜஹன்னம ல முஹீததும் Bபில் காFபிரீன்
அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
یَوْمَ یَغْشٰىهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَیَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
یَوْمَஅந்நாளில்یَغْشٰىهُمُஅவர்களை மூடிக்கொள்ளும்الْعَذَابُவேதனைمِنْஇருந்துفَوْقِهِمْஅவர்களுக்கு மேலேوَ مِنْமேலும் இருந்துتَحْتِகீழேاَرْجُلِهِمْஅவர்களின் பாதங்களின்وَ یَقُوْلُமேலும் அவன் கூறுவான்ذُوْقُوْاசுவையுங்கள்مَاஎதனைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து வந்தீர்களோ
யவ்ம யக்'ஷாஹுமுல் 'அதாBபு மின் Fபவ்கிஹிம் வ மின் தஹ்தி அர்ஜுலிஹிம் வ யகூலு தூகூ மா குன்தும் தஃமலூன்
அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) “நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்“ என்று கூறுவான்.
یٰعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ اَرْضِیْ وَاسِعَةٌ فَاِیَّایَ فَاعْبُدُوْنِ ۟
یٰعِبَادِیَஎன் அடியார்களேالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِنَّநிச்சயமாகاَرْضِیْஎனது பூமிوَاسِعَةٌவிசாலமானதுفَاِیَّایَஎனவே என்னையேفَاعْبُدُوْنِவணங்குங்கள்
யா 'இBபாதியல் லதீன ஆமனூ இன்ன அர்ளீ வாஸி 'அதுன் Fப இய்யாய FபஃBபுதூன்
ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ۫ ثُمَّ اِلَیْنَا تُرْجَعُوْنَ ۟
كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவும்ذَآىِٕقَةُசுவைக்கக்கூடியதேالْمَوْتِ ۫மரணத்தைثُمَّபின்னர்اِلَیْنَاநம்மிடமேتُرْجَعُوْنَநீங்கள் திருப்பப்படுவீர்கள்
குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்தி தும்ம இலய்னா துர்ஜ'ஊன்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ نِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ۗۖ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَنُبَوِّئَنَّهُمْநிச்சயமாக நாம் அவர்களை அமர்த்துவோம்مِّنَஇருந்துالْجَنَّةِசுவனத்தின்غُرَفًاமேல்மாடிகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் தங்குபவர்களாகفِیْهَا ؕஅதில்نِعْمَஎவ்வளவு மேலானதுاَجْرُகூலிالْعٰمِلِیْنَۗۖநற்செயல் புரிவோரின்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல னுBபவ்வி 'அன்னஹும் மினல் ஜன்னதி குரFபன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; னிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
الَّذِیْنَ صَبَرُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்صَبَرُوْاபொறுமை காத்தார்களோوَ عَلٰیமேலும் மீதுرَبِّهِمْதங்கள் இறைவன்یَتَوَكَّلُوْنَநம்பிக்கை வைக்கிறார்கள்
அல்லதீன ஸBபரூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
(ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
وَكَاَیِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۗۖ اَللّٰهُ یَرْزُقُهَا وَاِیَّاكُمْ ۖؗ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ كَاَیِّنْமேலும் எத்தனையோمِّنْஉள்ளدَآبَّةٍஉயிரினம்لَّاஇல்லைتَحْمِلُசுமக்கின்றதுرِزْقَهَا ۗۖஅதன் உணவைاَللّٰهُஅல்லாஹ்یَرْزُقُهَاஅதற்கு உணவளிக்கிறான்وَ اِیَّاكُمْ ۖؗஉங்களுக்கும்وَ هُوَமேலும் அவன்السَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ க அய்யிம் மின் தாBப்Bபதில் லா தஹ்மிலு ரிZஜ்கஹா; அல் லாஹு யர்Zஜுகுஹா வ இய்யாகும்; வ ஹுவஸ் ஸமீ'உல் அலீம்
அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ۚ فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகسَاَلْتَهُمْஅவர்களிடம் நீர் கேட்டால்مَّنْயார்خَلَقَபடைத்தவன்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைوَ سَخَّرَமேலும் வசப்படுத்தியவன்الشَّمْسَசூரியனைوَ الْقَمَرَமற்றும் சந்திரனைلَیَقُوْلُنَّநிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்اللّٰهُ ۚஅல்லாஹ்فَاَنّٰیஅவ்வாறிருக்க எவ்வாறுیُؤْفَكُوْنَஅவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ ஸக்கரஷ் ஷம்ஸ வல் கமர ல யகூலுன்னல் லாஹு Fப அன்ன யு'Fபகூன்
மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?
اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ لَهٗ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
اَللّٰهُஅல்லாஹ்یَبْسُطُவிசாலமாக்குகிறான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْஎவருக்குیَّشَآءُநாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖதன் அடியார்களில்وَ یَقْدِرُமேலும் சுருக்குகிறான்لَهٗ ؕஅவருக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
அல்லாஹு யBப்ஸுதுர் ரிZஜ்க லிம(ன்)ய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.”
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْیَا بِهِ الْاَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟۠
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகسَاَلْتَهُمْஅவர்களிடம் நீர் கேட்டால்مَّنْயார்نَّزَّلَஇறக்கினான்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مَآءًநீரைفَاَحْیَاபிறகு உயிர்ப்பித்தான்بِهِஅதைக் கொண்டுالْاَرْضَபூமியைمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَوْتِهَاஅதன் மரணத்திற்குلَیَقُوْلُنَّஅவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்اللّٰهُ ؕஅல்லாஹ்قُلِநீர் கூறுவீராகالْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேبَلْமாறாகاَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْقِلُوْنَ۠அவர்கள் விளங்குகிறார்கள்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் னZஜ்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஹ்யா Bபிஹில் அர்ள மின் Bபஃதி மவ்திஹா ல யகூலுன்னல் லாஹ்; குலில் ஹம்து லில்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃகிலூன்
இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராயின்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  
وَمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌ ؕ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِیَ الْحَیَوَانُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைهٰذِهِஇந்தالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاۤஇவ்வுலகاِلَّاதவிரلَهْوٌகேளிக்கைوَّ لَعِبٌ ؕமற்றும் விளையாட்டுوَ اِنَّமேலும் நிச்சயமாகالدَّارَஇல்லம்الْاٰخِرَةَமறுமையின்لَهِیَஅதுவேالْحَیَوَانُ ۘஉண்மையான வாழ்க்கைلَوْஒருவேளைكَانُوْاஅவர்கள்یَعْلَمُوْنَஅறிந்திருந்தால்
வமா ஹாதிஹில் ஹயா துத் துன்யா இல்லா லஹ்வு(ன்)வ்-வ ல'இBப்; வ இன்னத் தாரல் ஆகிரத ல ஹியல் ஹ யவான்; லவ் கானூ யஃலமூன்
இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
فَاِذَا رَكِبُوْا فِی الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ اِذَا هُمْ یُشْرِكُوْنَ ۟ۙ
فَاِذَاஆகவே, எப்போதுرَكِبُوْاஅவர்கள் ஏறினார்களோفِیஇல்الْفُلْكِகப்பல்دَعَوُاஅவர்கள் பிரார்த்தித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَதூய்மையாக்கியவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ۚ۬வணக்கத்தைفَلَمَّاஆனால் எப்போதுنَجّٰىهُمْஅவர்களைக் காப்பாற்றினானோاِلَیபக்கம்الْبَرِّதரைاِذَاஉடனேهُمْஅவர்கள்یُشْرِكُوْنَۙஇணைவைக்கிறார்கள்
Fப-இதா ரகிBபூ Fபில் Fபுல்கி த'அவுல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன Fபலம்மா னஜ்ஜா ஹும் இலல் Bபர்ரி இதா ஹும் யுஷ்ரிகூன்
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ۙۚ وَلِیَتَمَتَّعُوْا ۥ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
لِیَكْفُرُوْاஅவர்கள் நிராகரிக்கட்டும்بِمَاۤஎதனைاٰتَیْنٰهُمْ ۙۚஅவர்களுக்கு நாம் வழங்கினோமோوَ لِیَتَمَتَّعُوْا ۥமேலும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்فَسَوْفَஎனவே விரைவில்یَعْلَمُوْنَஅவர்கள் அறிந்து கொள்வார்கள்
லி யக்Fபுரூ Bபிமா ஆதய்னாஹும் வ லி யதமத்த'ஊ Fபஸவ் Fப யஃலமூன்
அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.
اَوَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّیُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ ؕ اَفَبِالْبَاطِلِ یُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ یَكْفُرُوْنَ ۟
اَوَ لَمْஇன்னும் இல்லையாیَرَوْاஅவர்கள் பார்க்கاَنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம் என்பதைحَرَمًاஒரு புனிதத்தலத்தைاٰمِنًاபாதுகாப்பானதாகوَّ یُتَخَطَّفُஅதேவேளை பறிக்கப்படுகிறார்கள்النَّاسُமனிதர்கள்مِنْஇருந்துحَوْلِهِمْ ؕஅவர்களைச் சுற்றிலும்اَفَبِالْبَاطِلِஅவ்வாறிருக்க பொய்யானவற்றையாیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்وَ بِنِعْمَةِஇன்னும் அருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்یَكْفُرُوْنَஅவர்கள் நிராகரிக்கிறார்களா
அவலம் யரவ் அன்னா ஜ'அல்னா ஹரமன் ஆமின(ன்)வ் வ யுதகத்தFபுன் னாஸு மின் ஹவ் லிஹிம்; அFபBபில் Bபாதிலி யு'மினூன வ Bபினிஃமதில் லாஹி யக்Fபுரூன்
அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَآءَهٗ ؕ اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْكٰفِرِیْنَ ۟
وَ مَنْமேலும் எவன்اَظْلَمُமிக அநியாயக்காரன்مِمَّنِஎவனை விடافْتَرٰیஇட்டுக்கட்டுகிறானோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பிக்கிறானோبِالْحَقِّசத்தியத்தைلَمَّاபோதுجَآءَهٗ ؕஅது அவனிடம் வந்தاَلَیْسَஇல்லையாفِیْஇல்جَهَنَّمَநரகம்مَثْوًیதங்குமிடம்لِّلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்கு
வ மன் அள்லமு மிம்ம னிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபில்ஹக்கி லம்மா ஜா'அஹ்; அலய்ஸ Fபீ ஜஹன்னம மத்வல் லில் காFபிரீன்
அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,
وَالَّذِیْنَ جَاهَدُوْا فِیْنَا لَنَهْدِیَنَّهُمْ سُبُلَنَا ؕ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِیْنَ ۟۠
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்جَاهَدُوْاமுயற்சி செய்கிறார்களோفِیْنَاநம் வழியில்لَنَهْدِیَنَّهُمْநிச்சயமாக அவர்களுக்கு நாம் வழிகாட்டுவோம்سُبُلَنَا ؕநம்முடைய பாதைகளில்وَ اِنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَمَعَநிச்சயமாக இருக்கின்றான்الْمُحْسِنِیْنَ۠நன்மை செய்பவர்களுடன்
வல்லதீன ஜாஹதூ Fபீனா லனஹ்தியன்னஹும் ஸுBபுலன; வ இன்னல் லாஹ லம'அல் முஹ்ஸினீன்
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.