40. ஸூரத்துல் முஃமின்(ஈமான் கொண்டவர்)

மக்கீ, வசனங்கள்: 85

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ۙ
تَنْزِيْلُஇறக்கப்பட்டதுالْكِتٰبِஇந்த வேதம்مِنَ اللّٰهِஅல்லாஹ்வின் புறத்தில் இருந்துالْعَزِيْزِமிகைத்தவன்الْعَلِيْمِۙ‏நன்கறிந்தவன்
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் அZஜீZஜில் 'அலீம்
(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِیْدِ الْعِقَابِ ۙ ذِی الطَّوْلِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ اِلَیْهِ الْمَصِیْرُ ۟
غَافِرِமன்னிப்பவன்الذَّنْۢبِபாவங்களைوَقَابِلِஇன்னும் அங்கீகரிப்பவன்التَّوْبِதிருந்தி மன்னிப்புக் கோருவதைشَدِيْدِகடுமையானவன்الْعِقَابِதண்டிப்பதில்ذِى الطَّوْلِؕஅருள் உடையவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَؕஅவனைத் தவிரاِلَيْهِஅவன் பக்கமேالْمَصِيْرُ‏மீளுமிடம்
காFபிரித் தம்Bபி வ காBபிலித் தவ்Bபி ஷதீதில் 'இகாBபி தித் தவ்லி லா இலாஹ இல்லா ஹுவ இலய்ஹில் மஸீர்
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
مَا یُجَادِلُ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ اِلَّا الَّذِیْنَ كَفَرُوْا فَلَا یَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِی الْبِلَادِ ۟
مَا يُجَادِلُவிவாதம் செய்ய மாட்டார்(கள்)فِىْۤ اٰيٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களைفَلَا يَغْرُرْكَஆகவே, உம்மை மயக்கிவிட வேண்டாம்تَقَلُّبُهُمْஅவர்கள் சுற்றித்திரிவதுفِى الْبِلَادِ‏நகரங்களில்
மா யுஜாதிலு Fபீ ஆயாதில் லாஹி இல்லல் லதீன கFபரூ Fபலா யக்ருர்க தகல்லுBபுஹும் Fபில் Bபிலாத்
நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّالْاَحْزَابُ مِنْ بَعْدِهِمْ ۪ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍ بِرَسُوْلِهِمْ لِیَاْخُذُوْهُ وَجٰدَلُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்களும்نُوْحٍநூஹூடையوَّ الْاَحْزَابُஇராணுவங்களும்مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின்னர்وَهَمَّتْஇன்னும் நாடினார்கள்كُلُّஎல்லாاُمَّةٍۢசமுதாயத்தினரும்بِرَسُوْلِهِمْதங்களது தூதரைلِيَاْخُذُوْهُ ؕஅவரைதண்டிப்பதற்குوَجَادَلُوْاஇன்னும் தர்க்கம் செய்தனர்بِالْبَاطِلِஅசத்தியத்தைக் கொண்டுلِيُدْحِضُوْاஅவர்கள் அழிப்பதற்காகبِهِஅதன் மூலம்الْحَقَّசத்தியத்தைفَاَخَذْتُهُمْஆகவே, நான் அவர்களைப் பிடித்தேன்فَكَيْفَஎப்படி?كَانَஇருந்ததுعِقَابِ‏எனது தண்டனை
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வல் அஹ்ZஜாBபு மின் Bபஃதிஹிம் வ ஹம்மத் குல்லு உம்மதின் Bபி ரஸூலிஹிம் லி ய'குதூஹு வ ஜாதலூ Bபில்Bபாதிலி லி யுத் ஹிளூ Bபிஹில் ஹக்க Fப அகத்துஹும் Fப கய்Fப கான 'இகாBப்
இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
وَكَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ اَصْحٰبُ النَّارِ ۟
وَكَذٰلِكَஇவ்வாறுதான்حَقَّتْஉறுதியாகி விட்டதுكَلِمَتُவாக்குرَبِّكَஉமது இறைவனின்عَلَى الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள் மீதுاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَصْحٰبُ النَّارِ ؔ‌ۘ‏நரகவாசிகள்
வ கதாலிக ஹக்கத் கலிமது ரBப்Bபிக 'அலல் லதீன கFபரூ அன்னஹும் அஸ்ஹாBபுன் னார்
இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
اَلَّذِیْنَ یَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیُؤْمِنُوْنَ بِهٖ وَیَسْتَغْفِرُوْنَ لِلَّذِیْنَ اٰمَنُوْا ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَیْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِیْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِیْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
اَلَّذِيْنَ يَحْمِلُوْنَசுமப்பவர்களும்الْعَرْشَஅர்ஷைوَمَنْ حَوْلَهٗஅதைச் சுற்றி இருப்பவர்களும்يُسَبِّحُوْنَதுதிக்கின்றனர்بِحَمْدِபுகழைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَيُؤْمِنُوْنَ بِهٖஇன்னும் அவனை நம்பிக்கை கொள்கின்றனர்وَيَسْتَغْفِرُوْنَஇன்னும் பாவமன்னிப்புக் கோருகின்றனர்لِلَّذِيْنَ اٰمَنُوْا‌ ۚநம்பிக்கை கொண்டவர்களுக்காகرَبَّنَاஎங்கள் இறைவாوَسِعْتَநீ விசாலமடைந்து இருக்கின்றாய்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்رَّحْمَةًகருணையாலும்وَّعِلْمًاஇன்னும் கல்வியாலும்فَاغْفِرْஆகவே மன்னிப்பாயாக!لِلَّذِيْنَ تَابُوْاதிருந்தி மன்னிப்புக் கோரியவர்களைوَاتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினார்கள்سَبِيْلَكَஉனது பாதையைوَقِهِمْஇன்னும் அவர்களை பாதுகாப்பாயாக!عَذَابَவேதனையை விட்டுالْجَحِيْمِ‏நரகத்தின்
அல்லதீன யஹ்மிலூனல் 'அர்ஷ வ மன் ஹவ்லஹூ யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ யு'மினூன Bபிஹீ வ யஸ்தக்Fபிரூன லில்லதீன ஆமனூ ரBப்Bபனா வஸிஃத குல்ல ஷய்'இர் ரஹ்மத(ன்)வ் வ 'இல்மன் Fபக்Fபிர் லில்லதீன தாBபூ வத்தBப'ஊ ஸBபீலக வ கிஹிம் 'அதாBபல் ஜஹீம்
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ لَّتِیْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
رَبَّنَاஎங்கள் இறைவா!وَاَدْخِلْهُمْஇன்னும் அவர்களை நுழைப்பாயாக!جَنّٰتِசொர்க்கங்களில்عَدْنِஅத்ன்اۨلَّتِىْஎதைوَعَدْتَّهُمْஅவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய்وَمَنْ صَلَحَநல்லவர்களாக இருந்தவர்களைمِنْ اٰبَآٮِٕهِمْஅவர்களின் பெற்றோர்கள்وَاَزْوَاجِهِمْஅவர்களின் மனைவிகள்وَذُرِّيّٰتِهِمْ ؕஅவர்களின் சந்ததிகளில்اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ ۙ‏மகா ஞானவான்
ரBப்Bபனா வ அத்கில்ஹும் ஜன்னாதி 'அத்னினில் லதீ வ'அத்தஹும் வ மன் ஸலஹ மின் ஆBபா'இஹிம் வ அZஜ்வாஜிஹிம் வ துர்ரிய்யாதிஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
وَقِهِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنْ تَقِ السَّیِّاٰتِ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
وَقِهِمُஇன்னும் அவர்களை பாதுகாப்பாயாக!السَّيِّاٰتِ ؕதீமைகளை விட்டுوَمَنْ تَقِநீங்கள் எவரை பாதுகாப்பாயோالسَّيِّاٰتِதீமைகளை விட்டுيَوْمَٮِٕذٍஅன்றைய தினம்فَقَدْதிட்டமாகرَحِمْتَهٗ ؕஅவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய்وَذٰ لِكَ هُوَஅதுதான்الْفَوْزُவெற்றியாகும்الْعَظِيْمُ‏மகத்தான
வ கிஹிமுஸ் ஸய்யிஆத்; வ மன் தகிஸ் ஸய்யிஆதி யவ்ம'இதின் Fபகத் ரஹிம்தஹ்; வ தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
“இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்).  
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَی الْاِیْمَانِ فَتَكْفُرُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பவர்கள்يُنَادَوْنَஅழைக்கப்படுவார்கள்لَمَقْتُகோபிப்பதுاللّٰهِஅல்லாஹ்اَكْبَرُமிகப் பெரியதுمِنْ مَّقْتِكُمْநீங்கள் கோபிப்பதை விடاَنْفُسَكُمْஉங்களைاِذْ تُدْعَوْنَநீங்கள் அழைக்கப்பட்டபோதுاِلَى الْاِيْمَانِநம்பிக்கை கொள்வதற்குفَتَكْفُرُوْنَ‏நிராகரித்தீர்கள்
இன்னல் லதீன கFபரூ யுனாதவ்ன லமக்துல் லாஹி அக்Bபரு மிம் மக்திகும் அன்Fபுஸகும் இத் துத்'அவ்ன இலல் ஈமானி Fபதக்Fபுரூன்
நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்: “இன்று நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே” என்று அவர்களிடம் கூறப்படும்.
قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَیْنِ وَاَحْیَیْتَنَا اثْنَتَیْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰی خُرُوْجٍ مِّنْ سَبِیْلٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவா!اَمَتَّنَاநீ எங்களுக்கு மரணத்தைக் கொடுத்தாய்اثْنَتَيْنِஇருமுறைوَاَحْيَيْتَنَاஎங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய்اثْنَتَيْنِஇருமுறைفَاعْتَرَفْنَاநாங்கள் ஒப்புக் கொண்டோம்بِذُنُوْبِنَاஎங்கள் பாவங்களைفَهَلْ اِلٰى خُرُوْجٍவெளியேறுவதற்கு ஏதேனும் உண்டா?مِّنْ سَبِيْلٍ‏வழி
காலூ ரBப்Bபனா அமத் தனத்னதய்னி வ அஹ்யய்தனத் னதய்னி FபஃதரFப்னா Bபிதுனூ Bபினா Fபஹல் இலா குரூஜிம் மின் ஸBபீல்
அதற்கவர்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய்; இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?” எனக் கூறுவர்.
ذٰلِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِیَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ وَاِنْ یُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِیِّ الْكَبِیْرِ ۟
ذٰ لِكُمْஇதுبِاَنَّهٗۤஏனென்றால் நிச்சயமாகاِذَا دُعِىَஅழைக்கப்பட்டால்اللّٰهُஅல்லாஹ்وَحْدَهٗஅவன் ஒருவனை மட்டும்كَفَرْتُمْ ۚநீங்கள் நிராகரித்தீர்கள்وَاِنْ يُّشْرَكْஇணை வைக்கப்பட்டால்بِهٖஅவனுக்குتُؤْمِنُوْا ؕநம்பிக்கை கொள்கிறீர்கள்فَالْحُكْمُஎல்லா அதிகாரமும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْعَلِىِّமிக உயர்ந்தவனும்الْكَبِيْرِ‏மிகப் பெரியவனுமாகிய
தாலிகும் Bபி அன்னஹூ இதா து'இயல் லாஹு வஹ்தஹூ கFபர்தும் வ இ(ன்)ய் யுஷ்ரக் Bபிஹீ து'மினூ; Fபல்ஹுக்மு லில்லாஹில் 'அலிய்யில் கBபீர்
(பதில் கூறப்படும்:) “அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.”
هُوَ الَّذِیْ یُرِیْكُمْ اٰیٰتِهٖ وَیُنَزِّلُ لَكُمْ مِّنَ السَّمَآءِ رِزْقًا ؕ وَمَا یَتَذَكَّرُ اِلَّا مَنْ یُّنِیْبُ ۟
هُوَ الَّذِىْஅவன்தான்يُرِيْكُمْஉங்களுக்கு காண்பிக்கின்றான்اٰيٰتِهٖதனது அத்தாட்சிகளைوَيُنَزِّلُஇறக்குகின்றான்لَـكُمْஉங்களுக்குمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துرِزْقًا ؕஉணவைوَمَا يَتَذَكَّرُநல்லுபதேசம் பெற மாட்டார்கள்اِلَّا مَنْ يُّنِيْبُ‏திரும்புகின்றவர்களைத் தவிர
ஹுவல் லதீ யுரீகும் ஆயாதிஹீ வ யுனZஜ்Zஜிலு லகும் மினஸ் ஸமா'இ ரிZஜ்கா; வமா யததக்கரு இல்லா மய் யுனீBப்
அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
فَادْعُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
فَادْعُواஆகவே அழையுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِيْنَ لَهُஅவனுக்கு பரிசுத்தமாக்கியவர்களாகالدِّيْنَவழிபாடுகளைوَلَوْ كَرِهَவெறுத்தாலும் சரியே!الْـكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
Fபத்'உல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன வ லவ் கரிஹல் காFபிரூன்
ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
رَفِیْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ ۚ یُلْقِی الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِیُنْذِرَ یَوْمَ التَّلَاقِ ۟ۙ
رَفِيْعُஉயர்த்தக்கூடியவன்الدَّرَجٰتِஅந்தஸ்துகளைذُو الْعَرْشِ‌ ۚஅர்ஷுடையவன்يُلْقِىஇறக்கினான்الرُّوْحَவஹ்யைمِنْ اَمْرِهٖதனது கட்டளையை உள்ளடக்கியعَلٰى مَنْ يَّشَآءُதான் நாடியவர் மீதுمِنْ عِبَادِهٖதனது அடியார்களில்لِيُنْذِرَஅவர்எச்சரிப்பதற்காகيَوْمَ التَّلَاقِ ۙ‏சந்திக்கின்ற நாளைப் பற்றி
ரFபீ'உத் தரஜாதி துல் 'அர்ஷி யுல்கிர் ரூஹ மின் அம்ரிஹீ 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ லியுன்திர யவ்மத் தலாக்
(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
یَوْمَ هُمْ بٰرِزُوْنَ ۚ۬ لَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْهُمْ شَیْءٌ ؕ لِمَنِ الْمُلْكُ الْیَوْمَ ؕ لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟
يَوْمَநாளை(ப் பற்றி)هُمْஅவர்கள்بَارِزُوْنَ ۚவெளிப்பட்டு நிற்பார்கள்لَا يَخْفٰىமறைந்துவிடாதுعَلَىமுன்னால்اللّٰهِஅல்லாஹ்வின்مِنْهُمْஅவர்களில்شَىْءٌ ؕஎதுவும்لِمَنِயாருக்கு உரியது?الْمُلْكُஆட்சிالْيَوْمَ ؕஇன்றுلِلّٰهِஅல்லாஹ்விற்கே உரியதுالْوَاحِدِஒருவனும்الْقَهَّارِ‏அடக்கி ஆள்பவனுமாகிய
யவ்ம ஹும் BபாரிZஜூன லா யக்Fபா 'அலல் லாஹி மின்ஹும் ஷய்; லிமனில் முல்குல் யவ்ம லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார்
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
اَلْیَوْمَ تُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ؕ لَا ظُلْمَ الْیَوْمَ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
اَ لْيَوْمَஇன்றுتُجْزٰىகூலி கொடுக்கப்படும்كُلُّஎல்லாنَـفْسٍۢஆன்மாவுக்கும்بِمَا كَسَبَتْ ؕஅவைசெய்தவற்றுக்குلَا ظُلْمَஎவ்வித அநியாயமும் இருக்காதுالْيَوْمَ ؕஇன்றுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِيْعُமிக விரைவானவன்الْحِسَابِ‏விசாரிப்பதில்
அல்-யவ்ம துஜ்Zஜா குல்லு னFப்ஸிம் Bபிமா கஸBபத்; லா ளுல்மல் யவ்ம்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَی الْحَنَاجِرِ كٰظِمِیْنَ ؕ۬ مَا لِلظّٰلِمِیْنَ مِنْ حَمِیْمٍ وَّلَا شَفِیْعٍ یُّطَاعُ ۟ؕ
وَاَنْذِرْهُمْஅவர்களை நீர் எச்சரிப்பீராக!يَوْمَ الْاٰزِفَةِநெருங்கி வரக்கூடிய நாளைப் பற்றிاِذِபோதுالْقُلُوْبُஉள்ளங்கள்لَدَى الْحَـنَاجِرِதொண்டைகளுக்கு அருகில்كٰظِمِيْنَ ؕதுக்கம் நிறைந்தவர்களாகمَا لِلظّٰلِمِيْنَஅந்த அநியாயக்காரர்களுக்கு இருக்கமாட்டார்مِنْ حَمِيْمٍநண்பர் எவரும்وَّلَا شَفِيْعٍஇன்னும் ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்يُّطَاعُ ؕ‏ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்
வ அன்திர்ஹும் யவ்மல் ஆZஜிFபதி இதில் குலூBபு லதல் ஹனாஜிரி காளிமீன்; மா லிள்ளாலிமீன மின் ஹமீமி(ன்)வ் வலா ஷFபீ'இ(ன்)ய்-யுதா'
(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக; இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
یَعْلَمُ خَآىِٕنَةَ الْاَعْیُنِ وَمَا تُخْفِی الصُّدُوْرُ ۟
يَعْلَمُஅவன் நன்கறிவான்خَآٮِٕنَةَமோசடிகளையும்الْاَعْيُنِகண்களின்وَمَا تُخْفِىமறைப்பதையும்الصُّدُوْرُ‏நெஞ்சங்கள்
யஃலமு கா'இனதல் அஃயுனி வமா துக்Fபிஸ் ஸுதூர்
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
وَاللّٰهُ یَقْضِیْ بِالْحَقِّ ؕ وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَقْضُوْنَ بِشَیْءٍ ؕ اِنَّ اللّٰهَ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟۠
وَاللّٰهُஅல்லாஹ்يَقْضِىْதீர்ப்பளிக்கின்றான்بِالْحَقِّؕஉண்மையைத்தான்وَالَّذِيْنَஎவர்களைيَدْعُوْنَஅவர்கள் அழைக்கின்றார்களோمِنْ دُوْنِهٖஅவனையன்றிلَا يَقْضُوْنَஅவர்கள் தீர்ப்பளிக்க மாட்டார்கள்بِشَىْءٍؕஎதையும்اِنَّநிச்சயமாகاللّٰهَ هُوَஅல்லாஹ்தான்السَّمِيْعُநன்கு செவிமடுப்பவன்الْبَصِيْرُ‏உற்று நோக்குபவன்
வல்லாஹு யக்ளீ Bபில்ஹக்க், வல்லதீன யத்'ஊன மின் தூனிஹீ லா யக்ளூன Bபிஷய்'; இன்னல் லாஹ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
اَوَلَمْ يَسِيْرُوْاஅவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?فِى الْاَرْضِபூமியில்فَيَنْظُرُوْاபார்த்திருப்பார்களே!كَيْفَ كَانَஎப்படி இருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِيْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْؕதங்களுக்கு முன்னுள்ளவர்களின்كَانُوْاஇருந்தார்கள்هُمْஅவர்கள்اَشَدَّமிகபலசாலிகளாகவும்مِنْهُمْஇவர்களை விடقُوَّةً(உடல்) வலிமையால்وَّاٰثَارًاஇன்னும் அடையாளங்களால்فِى الْاَرْضِபூமியில்فَاَخَذَதண்டித்தான்هُمُஅவர்களைاللّٰهُஅல்லாஹ்بِذُنُوْبِهِمْؕஅவர்களின் பாவங்களினால்وَمَا كَانَஇருக்கவில்லைلَهُمْஅவர்களைمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ وَّاقٍ‏பாதுகாப்பவர் எவரும்
அவலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன கானூ மின் கBப்லிஹிம்; கானூ ஹும் அஷத்த மின்ஹும் குவ்வத(ன்)வ் வ ஆதாரன் Fபில் அர்ளி Fப அகதஹுமுல் லாஹு BபிதுனூBபிஹிம் வமா கான லஹும் மினல் லாஹி மி(ன்)வ் வாக்
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ ؕ اِنَّهٗ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
ذٰلِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்كَانَتْ تَّاْتِيْهِمْஅவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள்رُسُلُهُمْஅவர்களின் தூதர்கள்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَكَفَرُوْاஆனால், அவர்கள் நிராகரித்தார்கள்فَاَخَذَஆகவே தண்டித்தான்هُمُஅவர்களைاللّٰهُؕஅல்லாஹ்اِنَّهٗநிச்சயமாக அவன்قَوِىٌّவலிமை மிக்கவன்شَدِيْدُ الْعِقَابِ‏தண்டிப்பதில் கடுமையானவன்
தாலிக Bபி அன்னஹும் கானத் தா'தீஹிம் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி FபகFபரூ Fப அகதஹுமுல் லாஹ்; இன்னஹூ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
அது (ஏனெனில்): நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاஅனுப்பினோம்مُوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளுடன்وَسُلْطٰنٍஇன்னும் ஆதாரத்துடன்مُّبِيْنٍۙ‏தெளிவான
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
اِلٰی فِرْعَوْنَ وَهَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ ۟
اِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَ هَامٰنَஇன்னும் ஹாமான்وَقَارُوْنَஇன்னும் காரூன்فَقَالُوْاஅவர்கள் கூறினார்கள்سٰحِرٌசூனியக்காரர்كَذَّابٌ‏பொய்யர்
இலா Fபிர்'அவ்ன வ ஹாமான வ காரூன Fபகாலூ ஸாஹிருன் கத்தாBப்
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ: “(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்” என்று கூறினர்.
فَلَمَّا جَآءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوا اقْتُلُوْۤا اَبْنَآءَ الَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْیُوْا نِسَآءَهُمْ ؕ وَمَا كَیْدُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
فَلَمَّا جَآءَஅவர் வந்த போதுهُمْஅவர்களிடம்بِالْحَقِّசத்தியத்தைக்கொண்டுمِنْ عِنْدِنَاநம்மிடமிருந்துقَالُوْاஅவர்கள் கூறினார்கள்اقْتُلُوْۤاகொன்று விடுங்கள்!اَبْنَآءَஆண் பிள்ளைகளைالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களின்مَعَهٗஇவருடன்وَاسْتَحْيُوْاஇன்னும் வாழவிடுங்கள்!نِسَآءَபெண்களைهُمْؕஅவர்களின்وَمَا كَيْدُசூழ்ச்சி இல்லைالْكٰفِرِيْنَநிராகரிப்பவர்களின்اِلَّاதவிரفِىْ ضَلٰلٍ‏வழிகேட்டில்
Fபலம்ம ஜா'அஹும் Bபில் ஹக்கி மின் 'இன்தினா காலுக் துலூ அBப்னா'அல் லதீன ஆமனூ ம'அஹூ வஸ்தஹ்யூ னிஸா'அஹும்; வமா கய்துல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்: “இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.
وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِیْۤ اَقْتُلْ مُوْسٰی وَلْیَدْعُ رَبَّهٗ ۚ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّبَدِّلَ دِیْنَكُمْ اَوْ اَنْ یُّظْهِرَ فِی الْاَرْضِ الْفَسَادَ ۟
وَقَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்ذَرُوْنِىْۤஎன்னை விடுங்கள்اَقْتُلْகொன்று விடுகிறேன்مُوْسٰىமூஸாவைوَلْيَدْعُஅவர் அழைக்கட்டும்رَبَّهٗ‌ۚதன் இறைவனைاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اَنْ يُّبَدِّلَஅவர் மாற்றிவிடுவார் என்றுدِيْنَكُمْஉங்கள் மார்க்கத்தைاَوْஅல்லதுاَنْ يُّظْهِرَஉருவாக்கி விடுவார் என்றுفِى الْاَرْضِஇந்த பூமியில்الْفَسَادَ‏குழப்பத்தை
வ கால Fபிர்'அவ்னு தரூனீ அக்துல் மூஸா வல்யத்'உ ரBப்Bபஹூ இன்னீ அகாFபு அய் யுBபத்தில தீனகும் அவ் அய் யுள்ஹிர Fபில் அர்ளில் Fபஸாத்
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.
وَقَالَ مُوْسٰۤی اِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا یُؤْمِنُ بِیَوْمِ الْحِسَابِ ۟۠
وَقَالَகூறினார்مُوْسٰٓىமூஸாاِنِّىْநிச்சயமாக நான்عُذْتُபாதுகாவல் தேடுகிறேன்بِرَبِّىْஎனது இறைவனிடம்وَرَبِّكُمْஇன்னும் உங்கள் இறைவனிடம்مِّنْ كُلِّஎல்லோரை விட்டும்مُتَكَبِّرٍபெருமை அடிக்கின்றவன்لَّا يُؤْمِنُநம்பிக்கைகொள்ள மாட்டான்بِيَوْمِ الْحِسَابِ‏விசாரணை நாளை
வ கால மூஸா இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் மின் குல்லி முதகBப்Bபிரில் லாயு'மினு Bபி யவ்மில் ஹிஸாBப்
மூஸா கூறினார்: “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.”  
وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ۖۗ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَكْتُمُ اِیْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ یَّقُوْلَ رَبِّیَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَیِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ یَّكُ كَاذِبًا فَعَلَیْهِ كَذِبُهٗ ۚ وَاِنْ یَّكُ صَادِقًا یُّصِبْكُمْ بَعْضُ الَّذِیْ یَعِدُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ ۟
وَقَالَகூறினார்رَجُلٌஓர் ஆடவர்مُّؤْمِنٌ ۖநம்பிக்கைகொண்டவர்مِّنْ اٰلِகுடும்பத்தாரில்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையيَكْتُمُமறைத்தவராகاِيْمَانَهٗۤதனது நம்பிக்கையைاَتَقْتُلُوْنَநீங்கள்கொல்கின்றீர்களா?رَجُلًاஒரு மனிதரைاَنْ يَّقُوْلَகூறியதற்காகرَبِّىَஎன் இறைவன் என்றுاللّٰهُஅல்லாஹ்தான்وَقَدْதிட்டமாகجَآءَஅவர் கொண்டு வந்திருக்கிறார்كُمْஉங்களுக்குبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைمِنْ رَّبِّكُمْ ؕஉங்கள் இறைவனிடமிருந்துوَاِنْ يَّكُஅவர் இருந்தால்كَاذِبًاபொய்யராகفَعَلَيْهِஅவருக்குத்தான் கேடாக அமையும்كَذِبُهٗ ؕஅவருடைய பொய்وَاِنْ يَّكُஅவர் இருந்தால்صَادِقًاஉண்மையாளராகيُّصِبْكُمْஉங்களைவந்தடையும்بَعْضُசிலالَّذِىْ يَعِدُஅவர் எச்சரிப்பதில்كُمْ ۚஉங்களைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَهْدِىْ مَنْ هُوَநேர்வழி செலுத்தமாட்டான்/எவரை/அவர்مُسْرِفٌவரம்புமீறுபவராக(வும்)كَذَّابٌ‏பெரும் பொய்யராக(வும்)
வ கால ரஜுலும் மு'மினும்மின் ஆலி Fபிர்'அவ்ன யக்துமு ஈமானஹூ அதக்துலூன ரஜுலன் அய் யகூல ரBப்Bபி யல் லாஹு வ கத் ஜா'அகும் Bபில் Bபய்யினாதி மிர் ரBப்Bபிகும் வ இ(ன்)ய் யகு காதிBபன் Fப'அலய்ஹி கதிBபுஹ் வ இ(ன்)ய் யகு ஸாதிக(ன்)ய் யஸிBப்கும் Bபஃளுல் லதீ ய'இதுகும் இன்னல் லாஹ லா யஹ்தீ மன் ஹுவ முஸ்ரிFபுன் கத்தாBப்
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”
یٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْیَوْمَ ظٰهِرِیْنَ فِی الْاَرْضِ ؗ فَمَنْ یَّنْصُرُنَا مِنْ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِیْكُمْ اِلَّا مَاۤ اَرٰی وَمَاۤ اَهْدِیْكُمْ اِلَّا سَبِیْلَ الرَّشَادِ ۟
يٰقَوْمِஎனது மக்களே!لَـكُمُஉங்களுக்குالْمُلْكُஆட்சிالْيَوْمَஇன்றைய தினம்ظٰهِرِيْنَநீங்கள் மிகைத்திருக்கிறீர்கள்فِى الْاَرْضِபூமியில்فَمَنْயார்?يَّنْصُرُنَاநமக்கு உதவுவார்مِنْۢ بَاْسِதண்டனையில்இருந்துاللّٰهِஅல்லாஹ்வின்اِنْ جَآءَنَا ؕநம்மிடம்அதுவந்தால்قَالَ فِرْعَوْنُஃபிர்அவ்ன் கூறினான்مَاۤ اُرِيْكُمْஉங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன்اِلَّاதவிரمَاۤ اَرٰىநான் கருதுவதையேوَمَاۤ اَهْدِيْكُمْஉங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்اِلَّا سَبِيْلَபாதையைத் தவிரالرَّشَادِ‏நேரான
யா கவ்மி லகுமுல் முல்குல் யவ்ம ளாஹிரீன Fபில் அர்ளி Fபமய் யன்ஸுருனா மிம் Bபாஸில் லாஹி இன் ஜா'அனா; கால Fபிர்'அவ்னு மா உரீகும் இல்லா மா அரா வ மா அஹ்தீகும் இல்லா ஸBபீலர் ரஷாத்
“என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?” என்றும் கூறினார்;) அதற்கு: “நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை” என ஃபிர்அவ்ன் கூறினான்.
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ مِّثْلَ یَوْمِ الْاَحْزَابِ ۟ۙ
وَقَالَகூறினார்الَّذِىْۤ اٰمَنَநம்பிக்கை கொண்டவர்يٰقَوْمِஎன் மக்களே!اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுمِّثْلَபோன்றதைيَوْمِநாளைالْاَحْزَابِۙ‏ராணுவங்களின்
வ காலல் லதீ ஆமன யா கவ்மி இன்னீ அகாFபு 'அலய்கும் மித்ல யவ்மில் அஹ்ZஜாBப்
நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்: “என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்.”
مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ۟
مِثْلَபோன்றுدَاْبِவழமையான வேதனையைقَوْمِமக்கள்نُوْحٍநூஹூடையوَّعَادٍஇன்னும் ஆதுوَّثَمُوْدَஇன்னும் ஸமூதுوَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْؕஇன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்டوَمَا اللّٰهُஅல்லாஹ் இல்லைيُرِيْدُநாடுகின்றவனாகظُلْمًاஅநியாயத்தைلِّلْعِبَادِ‏அடியார்களுக்கு
மித்ல தாBபி கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வல்லதீன மிம் Bபஃதிஹிம்; வ மல் லாஹு யுரீது ளுல்மல் லில்'இBபாத்
“நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
وَیٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ یَوْمَ التَّنَادِ ۟ۙ
وَيٰقَوْمِஎன் மக்களேاِنِّىْۤ اَخَافُநிச்சயமாக பயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுيَوْمَ التَّنَادِۙ‏கூவி அழைக்கின்ற நாளை
வ யா கவ்மி இன்னீ அகாFபு 'அலய்கும் யவ்மத் தனாத்
“என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
یَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِیْنَ ۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
يَوْمَநாளில்تُوَلُّوْنَநீங்கள் திரும்புகின்றீர்கள்مُدْبِرِيْنَ‌ۚபுறமுதுகிட்டவர்களாகمَا لَكُمْஉங்களுக்கு இருக்க மாட்டார்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْஎவரும்عَاصِمٍۚபாதுகாக்கக்கூடியவர்وَمَنْஎவரைيُّضْلِلِவழிகெடுத்தானோاللّٰهُஅல்லாஹ்فَمَا لَهٗஅவருக்கு இல்லைمِنْ هَادٍ‏நேர்வழி காட்டுபவர் யாரும்
யவ்ம துவல்லூன முத் Bபிரீன மா லகும் மினல் லாஹி மின் 'ஆஸிம்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
“அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது); அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
وَلَقَدْ جَآءَكُمْ یُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَیِّنٰتِ فَمَا زِلْتُمْ فِیْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰۤی اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ یَّبْعَثَ اللّٰهُ مِنْ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابُ ۟ۚۖ
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்يُوْسُفُயூஸுஃப்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَا زِلْـتُمْ فِىْ شَكٍّஆனால், நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள்مِّمَّاஎதில்جَآءَكُمْஉங்களிடம் வந்தார்بِهٖ ؕஅதைக் கொண்டுحَتّٰٓىஇறுதியாகاِذَا هَلَكَஅவர் இறந்துவிட்ட போதுقُلْتُمْகூறினீர்கள்لَنْ يَّبْعَثَஅனுப்பவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்رَسُوْلًا ؕஒரு தூதரைكَذٰلِكَஇவ்வாறுதான்يُضِلُّவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்هُوَஅவர்مُسْرِفٌவரம்புமீறுபவராக(வும்)مُّرْتَابٌ  ۚ ۖ‏சந்தேகம் கொள்பவராக(வும்)
வ லகத் ஜா'அகும் யூஸுFபு மின் கBப்லு Bபில் Bபய்யினாதி Fபமா Zஜில்தும் Fபீ ஷக்கிம் மிம்மா ஜா'அகும் Bபிஹீ ஹத்தா இதா ஹலக குல்தும் லய் யBப் அதல் லாஹு மிம் Bபஃதிஹீ ரஸூலா; கதாலிக யுளில்லுல் லாஹு மன் ஹுவ முஸ்ரிFபும் முர்தாBப்
“மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) “அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.
لَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ؕ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ ۟
اۨلَّذِيْنَஎவர்கள்يُجَادِلُوْنَதர்க்கம் செய்கின்றார்கள்فِىْۤ اٰيٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَيْرِ سُلْطٰنٍஎவ்வித ஆதாரமின்றிاَتٰٮهُمْ ؕதங்களிடம் வந்த(து)كَبُـرَமிகப் பெரிய(து)مَقْتًاகோபத்திற்குரியதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விட(மு)ம்وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ؕநம்பிக்கையாளர்களிடமும்كَذٰلِكَஇவ்வாறுதான்يَطْبَعُமுத்திரையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ قَلْبِஎல்லோருடைய உள்ளத்திலும்مُتَكَبِّرٍபெருமை அடிக்கின்றவர்கள்جَبَّارٍ‏அநியாயக்காரர்கள்
அல்லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் கBபுர மக்தன் 'இன்தல் லாஹி வ 'இன்தல் லதீன ஆமனூ; கதாலிக யத்Bபஹுல் லாஹு 'அலா குல்லி கல்Bபி முதகBப்Bபிரின் ஜBப்Bபார்
“(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் அவர் கூறினார்).
وَقَالَ فِرْعَوْنُ یٰهَامٰنُ ابْنِ لِیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَبْلُغُ الْاَسْبَابَ ۟ۙ
وَقَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்يٰهَامٰنُஹாமானே!ابْنِகட்டுلِىْஎனக்காகصَرْحًاஒரு கோபுரத்தைلَّعَلِّىْۤ اَبْلُغُநான் ஏற வேண்டும்الْاَسْبَابَۙ‏வாசல்களில்
வ கால Fபிர்'அவ்னு யா ஹாமானுBப்-னி லீ ஸர்ஹல் ல'அல்லீ அBப்லுகுல் அஸ்BபாBப்
(இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) “ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!
اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی وَاِنِّیْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُیِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِیْلِ ؕ وَمَا كَیْدُ فِرْعَوْنَ اِلَّا فِیْ تَبَابٍ ۟۠
اَسْبَابَவாசல்களில்السَّمٰوٰتِவானங்களின்فَاَطَّلِعَநான் எட்டிப்பார்க்க வேண்டும்اِلٰٓى اِلٰهِகடவுளைمُوْسٰىமூஸாவின்وَاِنِّىْநிச்சயமாக நான்لَاَظُنُّهٗஅவரைக்கருதுகிறேன்كَاذِبًا ؕபொய்யராகவேوَكَذٰلِكَஇவ்வாறுதான்زُيِّنَஅலங்காரமாக்கப் பட்டதுلِفِرْعَوْنَஃபிர்அவ்னுக்குسُوْٓءُதீயعَمَلِهٖஅவனது செயல்وَصُدَّஇன்னும் அவன் தடுக்கப்பட்டான்عَنِ السَّبِيْلِ ؕநேரான பாதையை விட்டுوَمَا كَيْدُசூழ்ச்சி இல்லைفِرْعَوْنَஃபிர்அவ்னின்اِلَّاதவிரفِىْ تَبَابٍ‏அழிவில்
அஸ்BபாBபஸ் ஸமாவாதி Fபாத்தலி'அ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ காதிBபா; வ கதாலிக Zஜுய்யின லி-Fபிர்'அவ்ன ஸூ'உ 'அமலிஹீ வ ஸுத்த 'அனிஸ் ஸBபீல்; வமா கய்து Fபிர்'அவ்ன இல்லா Fபீ தBபாBப்
“(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِیْلَ الرَّشَادِ ۟ۚ
وَقَالَகூறினார்الَّذِىْۤ اٰمَنَநம்பிக்கை கொண்டவர்يٰقَوْمِஎன் மக்களே!اتَّبِعُوْنِஎன்னை பின்பற்றுங்கள்!اَهْدِكُمْநான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்سَبِيْلَபாதையைالرَّشَادِ‌ۚ‏நேரான
வ காலல் லதீ ஆமன யா கவ்மித் தBபி'ஊனி அஹ்திகும் ஸBபீலர் ரஷாத்
ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும் கூறினார்: “என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய பாதையைக் காண்பிக்கிறேன்.
یٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَا مَتَاعٌ ؗ وَّاِنَّ الْاٰخِرَةَ هِیَ دَارُ الْقَرَارِ ۟
يٰقَوْمِஎன் மக்களே!اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُஇந்த வாழ்க்கை எல்லாம்الدُّنْيَاஉலகمَتَاعٌஅற்ப இன்பம்தான்وَّاِنَّஇன்னும் நிச்சயமாகالْاٰخِرَةَ هِىَமறுமைதான்دَارُ الْقَرَارِ‏நிரந்தரமான இல்லம்
யா கவ்மி இன்னமா ஹாதிஹில் ஹயாதுத் துன்யா மதா'உ(ன்)வ் வ இன்னல் ஆகிரத ஹிய தாருல் கரார்
“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
مَنْ عَمِلَ سَیِّئَةً فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ یُرْزَقُوْنَ فِیْهَا بِغَیْرِ حِسَابٍ ۟
مَنْ عَمِلَயார் செய்வாரோسَيِّـئَـةًஒரு தீமையைفَلَا يُجْزٰٓىஅவர் கூலி கொடுக்கப்பட மாட்டார்اِلَّاதவிரمِثْلَهَا ۚஅது போன்றதேوَمَنْயார் ஒருவர்عَمِلَசெய்வாரோصَالِحًـاநன்மையைمِّنْஇல்ذَكَرٍஆண்(கள்)اَوْஅல்லதுاُنْثٰىபெண்(கள்)وَهُوَஅவர் இருக்கின்ற நிலையில்مُؤْمِنٌநம்பிக்கையாளராகفَاُولٰٓٮِٕكَஅவர்கள்يَدْخُلُوْنَநுழைக்கப்படுவார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்يُرْزَقُوْنَஅவர்கள் உணவளிக்கப்படுவார்கள்فِيْهَاஅதில்بِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றி
மன் 'அமில ஸய்யி'அதன் Fபலா யுஜ்Zஜா இல்லா மித்லஹா வ மன் 'அமில ஸாலிஹம் மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத யுர்Zஜகூன Fபீஹா Bபிகய்ரி ஹிஸாBப்
“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
وَیٰقَوْمِ مَا لِیْۤ اَدْعُوْكُمْ اِلَی النَّجٰوةِ وَتَدْعُوْنَنِیْۤ اِلَی النَّارِ ۟ؕ
وَيٰقَوْمِஎன் மக்களேمَا لِىْۤஎனக்கு என்ன நேர்ந்ததுاَدْعُوْكُمْநான் உங்களை அழைக்கிறேன்اِلَى النَّجٰوةِபாதுகாக்கப்படுவதற்குوَتَدْعُوْنَنِىْۤநீங்களோ என்னை அழைக்கின்றீர்கள்اِلَى النَّارِؕ‏நரகத்தின் பக்கம்
வ யா கவ்மி மா லீ அத்'ஊகும் இலன் னஜாதி வ தத்'ஊனனீ இலன் னார்
“என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பின்பால் அழைக்கிறீர்கள்.
تَدْعُوْنَنِیْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؗ وَّاَنَا اَدْعُوْكُمْ اِلَی الْعَزِیْزِ الْغَفَّارِ ۟
تَدْعُوْنَنِىْநீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்لِاَكْفُرَநான் நிராகரிப்பதற்கு(ம்)بِاللّٰهِஅல்லாஹ்வைوَاُشْرِكَ بِهٖஅவனுக்கு நான் இணைவைப்பதற்கும்مَا لَيْسَ لِىْ بِهٖ عِلْمٌஎனக்கு அறிவில்லாத ஒன்றைوَّاَنَا اَدْعُوْكُمْநான்/அழைக்கின்றேன்/உங்களைاِلَى الْعَزِيْزِமிகைத்தவன் பக்கம்الْغَفَّارِ‏மகா மன்னிப்பாளன்
தத்'ஊனனீ லி-அக்Fபுர Bபில்லாஹி வ உஷ்ரிக Bபிஹீ மா லய்ஸ லீ Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ அன அத்'ஊகும் இலல்'அZஜீZஜில் கFப்Fபார்
“நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ لَیْسَ لَهٗ دَعْوَةٌ فِی الدُّنْیَا وَلَا فِی الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَی اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِیْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ ۟
لَا جَرَمَகண்டிப்பாகاَنَّمَا تَدْعُوْنَنِىْۤநிச்சயமாக/எவை /நீங்கள் அழைக்கின்றீர்கள்/என்னைاِلَيْهِஅவற்றின் பக்கம்لَيْسَ لَهٗஅவற்றுக்கு இல்லைدَعْوَةٌஎவ்வித பிரார்த்தனைفِى الدُّنْيَاஇவ்வுலகத்திலும்وَلَا فِى الْاٰخِرَةِமறுமையிலும்وَاَنَّஇன்னும் நிச்சயமாகمَرَدَّنَاۤநாம் திரும்புவதுاِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்தான்وَاَنَّஇன்னும் நிச்சயமாகالْمُسْرِفِيْنَவரம்புமீறிகள்هُمْஅவர்கள்தான்اَصْحٰبُ النَّارِ‏நரகவாசிகள்
லா ஜரம அன்னமா தத்'ஊனனீ இலய்ஹி லய்ஸ லஹூ தஃவதுன் Fபித் துன்யா வலா Fபில் ஆகிரதி வ அன்ன மரத்தனா இலல் லாஹி வ அன்னல் முஸ்ரிFபீனஹும் அஸ்ஹாBபுன் னார்
“என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது; மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَكُمْ ؕ وَاُفَوِّضُ اَمْرِیْۤ اِلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟
فَسَتَذْكُرُوْنَநீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள்مَاۤ اَقُوْلُநான் கூறுவதைلَـكُمْؕஉங்களுக்குوَاُفَوِّضُஇன்னும் நான் ஒப்படைக்கிறேன்اَمْرِىْۤஎன் காரியத்தைاِلَى اللّٰهِؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بَصِيْرٌۢஉற்று நோக்குகின்றான்بِالْعِبَادِ‏அடியார்களை
Fபஸதத்குரூன மா அகூலு லகும்; வ உFபவ்விளு அம்ரீ இலல் லாஹ்; இன்னல்லாஹ Bபஸீரும் Bபில்'இBபாத்
“எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்).
فَوَقٰىهُ اللّٰهُ سَیِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ ۟ۚ
فَوَقٰٮهُஆக, அவரை பாதுகாத்தான்اللّٰهُஅல்லாஹ்سَيِّاٰتِதீங்குகளை விட்டுمَا مَكَرُوْاஅவர்கள் செய்த சூழ்ச்சிகளின்وَحَاقَஇன்னும் சூழ்ந்துகொண்டதுبِاٰلِகுடும்பத்தார்களைفِرْعَوْنَஃபிர்அவ்னின்سُوْٓءُ الْعَذَابِ‌ۚ‏கெட்ட வேதனை
Fப வகாஹுல் லாஹு ஸய்யிஆதி மா மகரூ வ ஹாக Bபி ஆலி-Fபிர்'அவ்ன ஸூ'உல் 'அதாBப்
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
اَلنَّارُ یُعْرَضُوْنَ عَلَیْهَا غُدُوًّا وَّعَشِیًّا ۚ وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ ۫ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ ۟
اَلنَّارُநரக நெருப்பாகும்يُعْرَضُوْنَஅவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்عَلَيْهَاஅதில்غُدُوًّاகாலையிலும்وَّعَشِيًّا ۚமாலையிலும்وَيَوْمَநாள்تَقُوْمُநிகழும்السَّاعَةُமறுமைاَدْخِلُوْۤاநுழையுங்கள்اٰلَ فِرْعَوْنَஃபிர்அவ்னின் குடும்பத்தார்களைاَشَدَّகடுமையானالْعَذَابِ‏வேதனையில்
அன் னாரு யுஃரளூன 'அலய்ஹா குதுவ்வ(ன்)வ் வ 'அஷிய்ய(ன்)வ் வ யவ்ம தகூமுஸ் ஸா'ஆது அத்கிலூ ஆல Fபிர்'அவ்ன அஷத்தல் 'அதாBப்
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).
وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟
وَاِذْ يَتَحَآجُّوْنَஅவர்கள் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போதுفِى النَّارِநரகத்தில்فَيَقُوْلُகூறுவார்கள்الضُّعَفٰٓؤُاபலவீனமானவர்கள்لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤاபெருமை கொண்டிருந்தவர்களுக்குاِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்لَـكُمْஉங்களைتَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَஆகவே நீங்கள் தடுப்பீர்களா?عَنَّاஎங்களை விட்டுنَصِيْبًاஒரு பகுதியைمِّنَ النَّارِ‏நரகத்தில் இருந்து
வ இத் யதஹாஜ்ஜூன Fபின் னாரி Fப-யகூலுள் ளு'அFபா'உ லில்லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன அன்னா னஸீBபம் மினன் னார்
அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?” என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِیْهَاۤ ۙ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَیْنَ الْعِبَادِ ۟
قَالَகூறுவார்(கள்)الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤاபெருமை அடித்தவர்கள்اِنَّاநிச்சயமாக நாம்كُلٌّஎல்லோரும்فِيْهَاۤஅதில்தான்ۙاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْ حَكَمَதிட்டமாக தீர்ப்பளித்து விட்டான்بَيْنَ الْعِبَادِ‏அடியார்களுக்கு மத்தியில்
காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா குல்லுன் Fபீஹா இன்னல் லாஹ கத் ஹகம Bபய்னல்'இBபாத்
(அப்போது:) “நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.
وَقَالَ الَّذِیْنَ فِی النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ یُخَفِّفْ عَنَّا یَوْمًا مِّنَ الْعَذَابِ ۟
وَقَالَகூறுவார்(கள்)الَّذِيْنَ فِى النَّارِநரகத்தில் உள்ளவர்கள்لِخَزَنَةِகாவலாளிகளுக்குجَهَنَّمَநரகத்தின்ادْعُوْاஅழையுங்கள்!رَبَّكُمْஉங்கள் இறைவனைيُخَفِّفْஅவன் இலகுவாக்குவான்عَنَّاஎங்களை விட்டுيَوْمًاஒரு நாளாவதுمِّنَ الْعَذَابِ‏வேதனையை
வ காலல் லதீன Fபின் னாரி லிகZஜனதி ஜஹன்னமத்-'ஊ ரBப்Bபகும் யுகFப்FபிFப் 'அன்னா யவ்மம் மினல் 'அதாBப்
“இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள்.
قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِیْكُمْ رُسُلُكُمْ بِالْبَیِّنٰتِ ؕ قَالُوْا بَلٰی ؕ قَالُوْا فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓؤُا الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟۠
قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْஉங்களிடம் வந்திருக்கவில்லையா?رُسُلُكُمْஉங்கள் தூதர்கள்بِالْبَيِّنٰتِ ؕதெளிவான அத்தாட்சிகளுடன்قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰى ؕஏன் வரவில்லை!قَالُوْا‌அவர்கள் கூறுவார்கள்فَادْعُوْا ۚநீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்وَمَا دُعٰٓـؤُاபிரார்த்தனை இல்லைالْكٰفِرِيْنَகாஃபிர்களின்اِلَّا فِىْ ضَلٰلٍ‏வழிகேட்டில் தவிர
காலூ அவலம் தகு தாதீகும் ருஸுலுகும் Bபில்Bபய்யினாதி காலூ Bபலா' காலூ Fபத்'ஊ; வமா து'ஆ'உல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
“உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?” என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். “ஆம்! நிச்சயமாக” என அவர்கள் பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.  
اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்لَنَـنْصُرُஉதவுவோம்رُسُلَنَاநமது தூதர்களுக்கு(ம்)وَالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களுக்கும்فِى الْحَيٰوةِவாழ்க்கையிலும்الدُّنْيَاஇவ்வுலகوَيَوْمَநாளிலும்يَقُوْمُநிற்கின்றالْاَشْهَادُ ۙ‏சாட்சிகள்
இன்னா லனன்ஸுரு ருஸுலனா வல்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா வ யவ்ம யகூமுல் அஷ்ஹாத்
நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
یَوْمَ لَا یَنْفَعُ الظّٰلِمِیْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
يَوْمَ(அந்)நாளில்لَا يَنْفَعُபலனளிக்காதுالظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குمَعْذِرَتُهُمْஅவர்களின் சாக்குபோக்கு(கள்)وَلَهُمُஇன்னும் அவர்களுக்குاللَّعْنَةُசாபம்தான்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குسُوْٓءُ الدَّارِ‏கெட்ட வீடும்
யவ்ம லா யன்Fப'உள் ளாலிமீன மஃதிரதுஹும் வ லஹுமுல் லஃனது வ லஹும் ஸூஉத் தார்
அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு லஃனத்தும் (சாபமும்) உண்டு; தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْهُدٰی وَاَوْرَثْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْهُدٰىநேர்வழியைوَاَوْرَثْنَاநாம் வாழையடி வாழையாகக் கொடுத்தோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகளுக்குالْكِتٰبَۙ‏வேதத்தை
வ லகத் ஆதய்னா மூஸல் ஹுதா வ அவ்ரத்னா Bபனீ இஸ்ரா 'ஈலல் கிதாBப்
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
هُدًی وَّذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟
هُدًىநேர்வழியாக(வும்)وَّذِكْرٰىஉபதேசமாகவும்لِاُولِى الْاَلْبَابِ‏அறிவுள்ளவர்களுக்கு
ஹுத(ன்)வ் வ திக்ரா லி உலில் அல்BபாBப்
(அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟
فَاصْبِرْஆகவே, பொறுமை காப்பீராக!اِنَّநிச்சயமாகوَعْدَ اللّٰهِஅல்லாஹ்வின்வாக்குحَقٌّஉண்மையானதே!وَّاسْتَغْفِرْஇன்னும் மன்னிப்புக்கேட்பீராக!لِذَنْۢبِكَஉமது பாவங்களுக்காகوَسَبِّحْஇன்னும் துதிப்பீராக!بِحَمْدِபுகழ்ந்துرَبِّكَஉமது இறைவனைبِالْعَشِىِّமாலையிலும்وَالْاِبْكَارِ‏காலையிலும்
Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வஸ்தக்Fபிர் லிதம்Bபிக வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
اِنَّ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙ اِنْ فِیْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِیْهِ ۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ يُجَادِلُوْنَதர்க்கம் செய்பவர்கள்فِىْۤ اٰيٰتِஅத்தாட்சிகள் விஷயத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَيْرِ سُلْطٰنٍஎவ்வித ஆதாரமும் இன்றிاَتٰٮهُمْۙதங்களிடம் வந்தاِنْ فِىْ صُدُوْرِهِمْஅவர்களின் உள்ளங்களில் இல்லைاِلَّاதவிரكِبْرٌபெருமையைمَّا هُمْ بِبَالِغِيْهِؕஅவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாதுفَاسْتَعِذْஆகவே, நீர் பாதுகாப்புத் தேடுவீராக!بِاللّٰهِؕஅல்லாஹ்விடம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْبَصِيْرُ‏உற்று நோக்குபவன்
இன்னல் லதீன யுஜாதி லூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் இன் Fபீ ஸுதூரிஹிம் இல்லா கிBப்ரும் மா ஹும் BபிBபாலிகீஹ்; Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.
لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
لَخَلْقُபடைப்பதுதான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضِபூமியையும்اَكْبَرُமிகப் பெரியதுمِنْ خَلْقِபடைப்பதைவிடالنَّاسِமனிதர்களைوَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்النَّاسِமனிதர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
லகல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி அக்Bபரு மின் கல்கின் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِیْٓءُ ؕ قَلِیْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ۟
وَمَا يَسْتَوِىசமமாக மாட்டார்(கள்)الْاَعْمٰىகுருடரும்وَالْبَصِيْرُ ۙபார்வையுள்ளவரும்وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைوَلَا الْمُسِىْٓءُ ؕஇன்னும் கெட்டவர்(கள்)قَلِيْلًاமிகக் குறைவாகத்தான்مَّا تَتَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
வமா யஸ்தவில் அஃமா வல்Bபஸீரு வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ லல் முஸீ'; கலீலம் மா தததக்கரூன்
குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
اِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
اِنَّ السَّاعَةَநிச்சயமாக மறுமைلَاٰتِيَةٌவந்தே தீரும்لَّا رَيْبَ فِيْهَاஅதில் எவ்வித சந்தேகமும் இல்லைوَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்النَّاسِமனிதர்களில்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
இன்னஸ் ஸா'அத ல ஆதியதுல் லா ரய்Bப Fபீஹா வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்வதில்லை.
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ ۟۠
وَقَالَகூறுகிறான்رَبُّكُمُஉங்கள் இறைவன்ادْعُوْنِىْۤஎன்னிடம் பிரார்த்தியுங்கள்!اَسْتَجِبْநான் அங்கீகரிப்பேன்لَـكُمْؕஉங்களுக்குاِنَّநிச்சயமாகالَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَபெருமை அடிப்பவர்கள்عَنْ عِبَادَتِىْஎனது வணக்க வழிபாடுகளை விட்டுسَيَدْخُلُوْنَநுழைவார்கள்جَهَنَّمَநரகத்தில்دَاخِرِيْنَ‏சிறுமைப்பட்டவர்களாக
வ கால ரBப்Bபுகுமுத் 'ஊனீ அஸ்தஜிBப் லகும்; இன்னல் லதீன யஸ்தக்Bபிரூன அன் 'இBபாததீ ஸ யத்குலூன ஜஹன்னம தாகிரீன்
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎப்படிப்பட்டவன்جَعَلَ لَـكُمُஉங்களுக்கு ஆக்கினான்الَّيْلَஇரவைلِتَسْكُنُوْاநீங்கள் ஓய்வு எடுப்பதற்காக(வும்)فِيْهِஅதில்وَالنَّهَارَஇன்னும் பகலைمُبْصِرًا ؕவெளிச்ச முள்ளதாக(வும்)اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَذُوْ فَضْلٍஅருளுடையவன்عَلَى النَّاسِமக்கள் மீதுوَ لٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்النَّاسِமனிதர்களில்لَا يَشْكُرُوْنَ‏நன்றி செலுத்தமாட்டார்கள்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லித்தஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَیْءٍ ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚؗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
ذٰ لِكُمُ اللّٰهُஅந்த அல்லாஹ்தான்رَبُّكُمْஉங்கள் இறைவன்خَالِقُபடைத்தவன்كُلِّ شَىْءٍ‌ ۘஎல்லாவற்றையும்لَّاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَ ۚ அவனைத் தவிரفَاَ نّٰى تُؤْفَكُوْنَ‏எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்
தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் காலிகு குல்லி ஷய்'இன்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா து'Fபகூன்
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
كَذٰلِكَ یُؤْفَكُ الَّذِیْنَ كَانُوْا بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟
كَذٰلِكَஇவ்வாறுதான்يُؤْفَكُதிருப்பப்பட்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَانُوْاஇருந்தார்கள்بِاٰيٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்يَجْحَدُوْنَ‏மறுப்பவர்களாக
கதாலிக யு'Fபகுல் லதீன கானூ Bபி ஆயாதில் லாஹி யஜ்ஹதூன்
அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திருப்பப்பட்டனர்.
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۖۚ فَتَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎப்படிப்பட்டவன்جَعَلَஅமைத்தான்لَـكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைقَرَارًاவசிப்பதற்கு வசதியாகوَّالسَّمَآءَஇன்னும் வானத்தைبِنَآءًஒரு கட்டிடமாகوَّصَوَّرَكُمْஇன்னும் உங்களை உருவமைத்தான்فَاَحْسَنَஅழகாக்கினான்صُوَرَكُمْஉங்கள் உருவங்களைوَرَزَقَكُمْஇன்னும் உங்களுக்கு உணவளித்தான்مِّنَ الطَّيِّبٰتِ ؕநல்ல உணவுகளில் இருந்துذٰ لِكُمُ اللّٰهُஅவன் தான் அல்லாஹ்رَبُّكُمْ ۖۚஉங்கள் இறைவனாகியفَتَبٰـرَكَமிக்க அருள்வளம் நிறைந்தவன்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவனாகியالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் அர்ள கரார(ன்)வ் வஸ்ஸ மா'அ Bபினா'அ(ன்)வ் வ ஸவ்வரகும் Fப அஹ்ஸன ஸுவரகும் வ ரZஜககும் மினத் தய்யிBபாத்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் FபதBபாரகல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
هُوَ الْحَیُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
هُوَஅவன்தான்الْحَىُّஎன்றும் உயிரோடு இருப்பவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَஅவனைத் தவிரفَادْعُوْهُஆகவே அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்مُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَهُஅவனுக்குالدِّيْنَؕவழிபாடுகளைاَلْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேرَبِّஇறைவனாகியالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
ஹுவல் ஹய்யு லா இலாஹ இல்லா ஹுவ Fபத்'ஊஹு முக் லிஸீன லஹுத்-தீன்; அல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ ؗ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
قُلْகூறுவீராக!اِنِّىْநிச்சயமாக நான்نُهِيْتُதடுக்கப்பட்டு விட்டேன்اَنْ اَعْبُدَநான் வணங்குவதற்குالَّذِيْنَ تَدْعُوْنَநீங்கள் பிரார்த்திக்கின்றவர்களைمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிلَمَّا جَآءَنِىَஎன்னிடம்வந்துவிட்டபோதுالْبَيِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்مِنْ رَّبِّىْஎன் இறைவனிடமிருந்துوَاُمِرْتُநான் ஆணை இடப்பட்டுள்ளேன்اَنْ اُسْلِمَநான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும்لِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
குல் இன்னீ னுஹீது அன் அஃBபுதல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி லம்மா ஜா'அ னியல் Bபய்யினாது மிர் ரBப்Bபீ வ உமிர்து அன் உஸ்லிம லி ரBப்Bபில் 'ஆலமீன்
(நபியே!) கூறுவீராக: “என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.”
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ یُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُیُوْخًا ۚ وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّی وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
هُوَஅவன்الَّذِىْஎப்படிப்பட்டவன்خَلَقَكُمْஉங்களைப்படைத்தான்مِّنْ تُرَابٍமண்ணிலிருந்துثُمَّபிறகுمِنْ نُّطْفَةٍஇந்திரியத்தில் இருந்துثُمَّ مِنْ عَلَقَةٍபிறகு/இரத்தக் கட்டியில் இருந்துثُمَّபிறகுيُخْرِجُكُمْஉங்களை வெளிக்கொண்டு வருகிறான்طِفْلًاகுழந்தைகளாகثُمَّபிறகுلِتَبْلُغُوْۤاநீங்கள் அடைவதற்காகاَشُدَّவலிமையைكُمْஉங்கள்ثُمَّபிறகுلِتَكُوْنُوْاநீங்கள்ஆகுவதற்காகشُيُوْخًا ؕவயோதிகர்களாகوَمِنْكُمْஉங்களில்مَّنْ يُّتَوَفّٰىஉயிர் கைப்பற்றப்படுபவரும்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்وَلِتَبْلُغُوْۤاஇன்னும் நீங்கள் அடைவதற்காகاَجَلًاஒரு தவணையைمُّسَمًّىகுறிப்பிட்ட(து)وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏இன்னும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
ஹுவல் லதீ கலககும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம மின் 'அலகதின் தும்ம யுக்ரிஜுகும் திFப்லன் தும்ம லிதBப்லுகூ அஷுத்தகும் தும்ம லிதகூனூ ஷுயூகா; வ மின்கும் மய் யுதவFப்Fபா மின் கBப்லு வ லிதBப்லுகூ அஜலம் முஸம் ம(ன்)வ்-வ ல'அல்லகும் தஃகிலூன்
அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
هُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۚ فَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠
هُوَஅவன்الَّذِىْஎப்படிப்பட்டவன்يُحْىٖஉயிர்ப்பிக்கின்றான்وَيُمِيْتُؕஇன்னும் மரணிக்கச் செய்கிறான்فَاِذَا قَضٰٓىஅவன் முடிவு செய்துவிட்டால்اَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَا يَقُوْلُஅவன் கூறுவதெல்லாம்لَهٗஅதற்குكُنْஆகுفَيَكُوْنُ‏உடனே அது ஆகிவிடும்
ஹுவல் லதீ யுஹ்யீ வ யுமீது Fப இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fப யகூன்
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.  
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ ؕ اَنّٰی یُصْرَفُوْنَ ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلَى الَّذِيْنَ يُجَادِلُوْنَதர்க்கம் செய்கின்றவர்களைفِىْۤ اٰيٰتِ اللّٰهِؕஅல்லாஹ்வின் வசனங்களில்اَنّٰى يُصْرَفُوْنَ  ۛۚ ۙ‏அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்
அலம் தர இலல் லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி அன்னா யுஸ்ரFபூன்
அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்?
الَّذِیْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ۫ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟ۙ
الَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِالْكِتٰبِவேதத்தை(யும்)وَبِمَاۤ اَرْسَلْنَاஇன்னும் /எதைக் கொண்டு/நாம்அனுப்பினோமோبِهٖஅதைக் கொண்டுرُسُلَنَاநமது தூதர்களைۛ  فَسَوْفَ يَعْلَمُوْنَ ۙ‏விரைவில் அறிந்து கொள்வார்கள்
அல்லதீன கத்தBபூ Bபில் கிதாBபி வ Bபிமா அர்ஸல்னா Bபிஹீ ருஸுலனா Fபஸவ்Fப யஃலமூன்
எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
اِذِ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُ ؕ یُسْحَبُوْنَ ۟ۙ
اِذِ الْاَغْلٰلُஅப்போது சங்கிலிகளும்فِىْۤ اَعْنَاقِهِمْஅவர்களின் கழுத்துகளில்وَالسَّلٰسِلُؕஇன்னும் விலங்குகளும்يُسْحَبُوْنَۙ‏அவர்கள் இழுக்கப்படுவார்கள்
இதில் அக்லாலு Fபீ அஃனாகி-ஹிம் வஸ்ஸலாஸிலு யுஸ்ஹBபூன்
அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு;
فِی الْحَمِیْمِ ۙ۬ ثُمَّ فِی النَّارِ یُسْجَرُوْنَ ۟ۚ
فِى الْحَمِيْمِ ۙகொதிக்கின்ற நீரில்ثُمَّபிறகுفِى النَّارِநரக நெருப்பில்يُسْجَرُوْنَ‌ ۚ‏அவர்கள் எரிக்கப்படுவார்கள்
Fபில் ஹமீமி தும்ம Fபின் னாரி யுஸ்ஜரூன்
கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
ثُمَّ قِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَ ۟ۙ
ثُمَّபிறகுقِيْلَகூறப்படும்لَهُمْஅவர்களிடம்اَيْنَஎங்கே?مَا كُنْتُمْ تُشْرِكُوْنَۙ‏நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை
தும்மா கீல லஹும் அய்ன மா குன்தும் துஷ்ரிகூன்
பிறகு அவர்களுக்குச் சொல்லப்படும்: “(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?” என்று.
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَیْـًٔا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ الْكٰفِرِیْنَ ۟
مِنْ دُوْنِ اللّٰهِ ؕஅல்லாஹ்வையன்றிقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்ضَلُّوْاஅவை தவறிவிட்டனعَنَّاஎங்களை விட்டும்بَلْ لَّمْ نَـكُنْமாறாக/நாங்கள் இருக்கவில்லையே!”نَّدْعُوْاநாங்கள் வணங்குகின்றவர்களாகمِنْ قَبْلُஇதற்கு முன்னர்شَيْــٴًـــا ؕஎதையும்كَذٰلِكَஇவ்வாறுதான்يُضِلُّவழிகெடுக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களை
மின் தூனில் லாஹி காலூ ளல்லூ 'அன்னா Bபல் லம் னகுன் னத்'ஊ மின் கBப்லு ஷய்'ஆ; கதாலிக யுளில்லுல் லாஹுல் காFபிரீன்
“அல்லாஹ்வையன்றி” (நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று கேட்கப்பட்டதும்): “அவை எங்களை விட்டும் மறைந்து விட்டன; அன்றியும் முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர எதையும்) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!” என்று கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை அல்லாஹ் வழி கெடச் செய்கிறான்.
ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ ۟ۚ
ذٰ لِكُمْ بِمَا كُنْتُمْஇது/நீங்கள் இருந்த காரணத்தாலும்تَفْرَحُوْنَமகிழ்ச்சி அடைபவர்களாகفِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَقِّஅநியாயத்தைக் கொண்டுوَبِمَا كُنْـتُمْநீங்கள் இருந்த காரணத்தாலும்تَمْرَحُوْنَ‌ ۚ‏மமதை கொள்பவர்களாக
தாலிகும் Bபிமா குன்தும் தFப்ரஹூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தம்ரஹூன்
“இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
اُدْخُلُوْۤاநீங்கள் நுழையுங்கள்!اَبْوَابَவாசல்களில்جَهَـنَّمَநரகத்தின்خٰلِدِيْنَநிரந்தரமானவர்களாகفِيْهَا ۚஅதில்فَبِئْسَமிகக் கெட்டதுمَثْوَىதங்குமிடம்الْمُتَكَبِّرِيْنَ‏பெருமையடிப்பவர்களின்
உத்குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபBபி'ஸ மத்வல் முதகBப்Bபிரீன்
“நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்” (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟
فَاصْبِرْஆகவே, பொறுமையாக இருப்பீராக!اِنَّ وَعْدَநிச்சயமாக வாக்குاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّ ۚஉண்மையானதே!فَاِمَّاஒன்றுنُرِيَنَّكَநாம் உங்களுக்கு காண்பிப்போம்بَعْضَசிலதைالَّذِىْ نَعِدُهُمْஅவர்களை நாம் எச்சரித்தவற்றில்اَوْஅல்லதுنَتَوَفَّيَنَّكَஉம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம்فَاِلَيْنَاநம் பக்கம்தான்يُرْجَعُوْنَ‏அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்க்; Fப இம்மா னுரியன்னக் Bபஃளல் லதீ ன'இ துஹும் அவ் னதவFப்Fபயன்னக Fப இலய்னா யுர்ஜ'ஊன்
ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَیْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَیْكَ ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۚ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِیَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்رُسُلًاபல தூதர்களைمِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்مِنْهُمْஅவர்களில்مَّنْஎவரை (சிலரை)قَصَصْنَاநாம் விவரித்தோம்عَلَيْكَஉமக்குوَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவரை (சிலரை)لَّمْ نَقْصُصْநாம்விவரிக்கவில்லைعَلَيْكَؕஉமக்குوَمَا كَانَமுடியாதுلِرَسُوْلٍஎந்த ஒரு தூதருக்கும்اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍஅவர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவதற்குاِلَّاதவிரبِاِذْنِஅனுமதி கொண்டேاللّٰه‌ِۚஅல்லாஹ்வின்فَاِذَا جَآءَவந்துவிட்டால்اَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்قُضِىَதீர்ப்பளிக்கப்படும்بِالْحَقِّநீதமாகوَخَسِرَநஷ்டமடைவார்(கள்)هُنَالِكَஅப்போதுالْمُبْطِلُوْنَ‏பொய்யர்கள்
வ லகத் அர்ஸல்னா ருஸுலம் மின் கBப்லிக மின்ஹும் மன் கஸஸ்னா 'அலய்க வ மின்ஹும் மல் லம் னக்ஸுஸ் 'அலய்க்; வமா கான லி ரஸூலின் அ(ன்)ய் யாதிய Bபி ஆயதின் இல்லா Bபி இத்னில் லாஹ்; Fப இதா ஜா'அ அம்ருல் லாஹி குளிய Bபில்ஹக்கி வ கஸிர ஹுனாலிகல் முBப்திலூன்
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.  
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَاْكُلُوْنَ ۟ؗ
اَللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎப்படிப்பட்டவன்جَعَلَ لَكُمُஉங்களுக்காக படைத்தான்الْاَنْعَامَகால்நடைகளைلِتَرْكَبُوْاநீங்கள் வாகனிப்பதற்காகمِنْهَاஅவற்றில்وَمِنْهَاஅவற்றில் சிலவற்றைتَاْكُلُوْنَ‏நீங்கள் புசிக்கின்றீர்கள்
அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் அன்'ஆம லிதர்கBபூ மின்ஹா வ மின்ஹா தாகுலூன்
அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும் அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
وَلَكُمْ فِیْهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوْا عَلَیْهَا حَاجَةً فِیْ صُدُوْرِكُمْ وَعَلَیْهَا وَعَلَی الْفُلْكِ تُحْمَلُوْنَ ۟ؕ
وَلَكُمْஇன்னும் உங்களுக்குفِيْهَاஅவற்றில் உள்ளனمَنَافِعُபல பலன்கள்وَ لِتَبْلُغُوْاஇன்னும் நீங்கள்அடைவதற்காகعَلَيْهَاஅதன் மூலம்حَاجَةًஓர் ஆசையைفِىْ صُدُوْرِكُمْஉங்கள் நெஞ்சங்களில் உள்ளوَعَلَيْهَاஇன்னும் அவற்றின் மீது(ம்)وَعَلَى الْفُلْكِகப்பலின் மீதும்تُحْمَلُوْنَؕ‏நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
வ லகும் Fபீஹா மனாFபி'உ வ லிதBப்லுகூ 'அலய்ஹா ஹாஜதன் Fபீ ஸுதூரிகும் வ 'அலய்ஹா வ 'அலல் Fபுல்கி துஹ்மலூன்
இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ ۖۗ فَاَیَّ اٰیٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ ۟
وَيُرِيْكُمْஅவன் உங்களுக்கு காண்பிக்கிறான்اٰيٰتِهٖதனது அத்தாட்சிகளைۖ  فَاَىَّஎதைاٰيٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்تُنْكِرُوْنَ‏நீங்கள் மறுப்பீர்கள்
வ யுரீகும் ஆயாதிஹீ Fப அய்ய ஆயாதில் லாஹி துன்கிரூன்
இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْۤا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
اَفَلَمْ يَسِيْرُوْاஅவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?فِى الْاَرْضِபூமியில்فَيَنْظُرُوْاஅவர்கள் பார்த்திருப்பார்களே!كَيْفَ كَانَஎப்படி இருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕதங்களுக்கு முன்னுள்ளவர்களின்كَانُوْۤاஇருந்தனர்اَكْثَرَஅதிகமாக(வும்)مِنْهُمْஇவர்களை விடوَاَشَدَّமிக பலசாலிகளாகவும்قُوَّةًவலிமையால்وَّ اٰثَارًاஇன்னும் அடையாளங்களால்فِى الْاَرْضِபூமியில்فَمَاۤ اَغْنٰىஆனால், தடுக்கவில்லைعَنْهُمْஅவர்களை விட்டுمَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்தது
அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; கானூ அக்தர மின்ஹும் வ அஷத்த குவ்வத(ன்)வ் வ ஆதாரன் Fபில் அர்ளி Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
فَلَمَّا جَآءَتْهُمْஅவர்களிடம் வந்தபோதுرُسُلُهُمْஅவர்களின் தூதர்கள்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுفَرِحُوْاஅவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்بِمَا عِنْدَهُمْதங்களிடம் இருந்ததைக் கொண்டுمِّنَ الْعِلْمِதிறமைகள்وَحَاقَஇன்னும் சூழ்ந்து கொண்டதுبِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஇருந்தார்களோبِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகாசம் செய்பவர்களக
Fபலம்மா ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபரிஹூ Bபிமா 'இன்தஹும் மினல் 'இல்மி வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِیْنَ ۟
فَلَمَّا رَاَوْاஅவர்கள் பார்த்த போதுبَاْسَنَاநமது தண்டனையைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைوَحْدَهٗஅவன் ஒருவனைوَكَفَرْنَاநிராகரித்து விட்டோம்بِمَاஎதைكُنَّاஇருந்தோமோبِهٖஅதைمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களாக
Fபலம்மா ர அவ் Bபாஸனா காலூ ஆமன்னா Bபில்லாஹி வஹ்தஹூ வ கFபர்னா Bபிமா குன்னா Bபிஹீ முஷ்ரிகீன்
எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, “நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمْ یَكُ یَنْفَعُهُمْ اِیْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا ؕ سُنَّتَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ فِیْ عِبَادِهٖ ۚ وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ ۟۠
فَلَمْ يَكُஆனால், இருக்கவில்லைيَنْفَعُهُمْஅவர்களுக்கு பலன் தரக்கூடியதாகاِيْمَانُهُمْஅவர்களின் ஈமான்لَمَّا رَاَوْاஅவர்கள் பார்த்த போதுبَاْسَنَا ؕநமது தண்டனையைسُنَّتَ اللّٰهِஅல்லாஹ்வின் நடைமுறையைத்தான்الَّتِىْஎதுقَدْ خَلَتْசென்றுவிட்டதுفِىْ عِبَادِهٖ‌ۚஅவனது அடியார்கள் விஷயத்தில்وَخَسِرَநஷ்டமடைந்தார்(கள்)هُنَالِكَஅப்போதுالْكٰفِرُوْنَ‏நிராகரிப்பாளர்கள்
Fபலம் யகு யன்Fப 'உஹும் ஈமானுஹும் லம்மா ர-அவ் Bப'ஸன ஸுன்னதல் லாஹில் லதீ கத் கலத் Fபீ 'இBபாதிஹீ வ கஸிர ஹுனாலிகல் காFபிரூன்
ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.