60. ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்)

மதனீ, வசனங்கள்: 13

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّیْ وَعَدُوَّكُمْ اَوْلِیَآءَ تُلْقُوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَقِّ ۚ یُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِیَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ اِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِیْ سَبِیْلِیْ وَابْتِغَآءَ مَرْضَاتِیْ تُسِرُّوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ ۖۗ وَاَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَیْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْ ؕ وَمَنْ یَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!لَا تَتَّخِذُوْاஎடுத்துக் கொள்ளாதீர்கள்عَدُوِّىْஎனதுஎதிரிகளை(யும்)وَعَدُوَّكُمْஉங்கள் எதிரிகளையும்اَوْلِيَآءَஉற்ற நண்பர்களாகتُلْقُوْنَவெளிப்படுத்துகின்றاِلَيْهِمْஅவர்களிடம்بِالْمَوَدَّةِஅன்பைوَقَدْதிட்டமாகكَفَرُوْاநிராகரித்தனர்بِمَا جَآءَكُمْஉங்களிடம் வந்ததைمِّنَ الْحَـقِّ‌ ۚசத்தியத்தைيُخْرِجُوْنَவெளியேற்றுகின்றனர்الرَّسُوْلَதூதரை(யும்)وَاِيَّاكُمْ‌உங்களையும்اَنْ تُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொண்டதனால்بِاللّٰهِஅல்லாஹ்வைرَبِّكُمْ ؕஉங்கள் இறைவனாகியاِنْ كُنْـتُمْ خَرَجْتُمْநீங்கள் வெளியேறிஇருந்தால்جِهَادًاஜிஹாது செய்வதற்காகவும்فِىْ سَبِيْلِىْஎனது பாதையில்وَ ابْتِغَآءَதேடியும்مَرْضَاتِىْஎன் பொருத்தத்தைۖ  تُسِرُّوْنَஇரகசியமாக காட்டுகின்றீர்களா?اِلَيْهِمْஅவர்களிடம்بِالْمَوَدَّةِஅன்பைۖ  وَاَنَاநான்اَعْلَمُநன்கறிவேன்بِمَاۤ اَخْفَيْتُمْநீங்கள் மறைப்பதையும்وَمَاۤ اَعْلَنْتُمْ‌ؕநீங்கள் பகிரங்கப்படுத்துவதையும்وَمَنْயார்يَّفْعَلْهُஅதைச் செய்வாரோمِنْكُمْஉங்களில்فَقَدْதிட்டமாகضَلَّவழி கெட்டுவிட்டார்سَوَآءَ السَّبِيْلِ‏நேரான பாதையை
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதூ 'அதுவ்வீ வ 'அதுவாகும் அவ்லியா'அ துல்கூன இலய்ஹிம் Bபில்மவத்ததி வ கத் கFபரூ Bபிம ஜா'அகும் மினல் ஹக்கி, யுக்ரிஜூனர் ரஸூல வ இய்யாகும் அன் து'மினூ Bபில்லாஹி ரBப்Bபிகும் இன் குன்தும் கரஜ்தும் ஜிஹாதன் Fபீ ஸBபீலீ வBப்திகா'அ மர்ளாதீ; துஸிர்ரூன இலய்ஹிம் Bபில்ம வத்ததி வ அன அஃலமு Bபிமா அக்Fபய்தும் வ மா அஃலன்தும்; வ ம(ன்)ய் யFப்'அல்ஹு மின்கும் Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
اِنْ یَّثْقَفُوْكُمْ یَكُوْنُوْا لَكُمْ اَعْدَآءً وَّیَبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ وَاَلْسِنَتَهُمْ بِالسُّوْٓءِ وَوَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ ۟ؕ
اِنْ يَّثْقَفُوْكُمْஅவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக் கொண்டால்يَكُوْنُوْاஅவர்கள் ஆகிவிடுவார்கள்لَـكُمْஉங்களுக்குاَعْدَآءًஎதிரிகளாகوَّيَبْسُطُوْۤاஇன்னும் நீட்டுவார்கள்اِلَيْكُمْஉங்கள் பக்கம்اَيْدِيَهُمْதங்கள் கரங்களையும்وَاَلْسِنَتَهُمْதங்கள் நாவுகளையும்بِالسُّوْٓءِதீங்கிழைக்கوَوَدُّوْاஇன்னும் விரும்புகிறார்கள்لَوْ تَكْفُرُوْنَؕ‏நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை
இ(ன்)ய் யத்கFபூகும் யகூனூ லகும் அஃதா'அ(ன்)வ் வ யBப்ஸுதூ இலய்கும் அய்தியஹும் வ அல்ஸினதஹும் Bபிஸ்ஸூ'இ வ வத்தூ லவ் தக்Fபுரூன்
அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள்; தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.
لَنْ تَنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ یَوْمَ الْقِیٰمَةِ ۛۚ یَفْصِلُ بَیْنَكُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
لَنْ تَـنْفَعَكُمْஉங்களுக்கு பலன் தரமாட்டார்கள்اَرْحَامُكُمْஉங்கள் இரத்த உறவுகளும்وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚஉங்கள் பிள்ளைகளும்يَوْمَ الْقِيٰمَةِ ۛۚமறுமை நாளில்يَفْصِلُபிரித்து விடுவான்بَيْنَكُمْ‌ؕஉங்களுக்கு மத்தியில்وَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
லன் தன்Fப'அகும் அர்ஹாமுகும் வ லா அவ்லாதுகும்; யவ்மல் கியாமதி யFப்ஸிலு Bபய்னகும்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
உங்கள் உறவினரும்; உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான்; அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ اِبْرٰهِیْمَ وَالَّذِیْنَ مَعَهٗ ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؗ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَیْنَنَا وَبَیْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰی تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَاۤ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَاِلَیْكَ اَنَبْنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
قَدْதிட்டமாகكَانَتْஇருக்கிறதுلَـكُمْஉங்களுக்குاُسْوَةٌமுன்மாதிரிحَسَنَةٌஅழகியفِىْۤ اِبْرٰهِيْمَஇப்ராஹீமிடத்திலும்وَالَّذِيْنَஎவர்கள்مَعَهٗ‌ۚஅவர்களுடன்اِذْ قَالُوْاஅவர்கள் கூறிய சமயத்தைلِقَوْمِهِمْதங்கள் மக்களுக்குاِنَّاநிச்சயமாக நாங்கள்بُرَءٰٓؤُاவிலகியவர்கள்مِنْكُمْஉங்களை விட்டும்وَمِمَّا تَعْبُدُوْنَநீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிكَفَرْنَاநாங்கள் மறுத்துவிட்டோம்بِكُمْஉங்களைوَبَدَاவெளிப்பட்டுவிட்டனبَيْنَنَاஎங்களுக்கு மத்தியிலும்وَبَيْنَكُمُஉங்களுக்கு மத்தியிலும்الْعَدَاوَةُபகைமையும்وَالْبَغْضَآءُகுரோதமும்اَبَدًاஎப்போதும்حَتّٰى تُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்கின்ற வரைبِاللّٰهِஅல்லாஹ்وَحْدَهٗۤஒருவனை மட்டும்اِلَّاஎனினும்قَوْلَகூறியதைاِبْرٰهِيْمَஇப்ராஹீம்لِاَبِيْهِதனது தந்தைக்குلَاَسْتَغْفِرَنَّநிச்சயமாக நான் பாவமன்னிப்பு கேட்பேன்لَـكَஉமக்காகوَمَاۤ اَمْلِكُநான் உரிமை பெறமாட்டேன்لَـكَஉமக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مِنْ شَىْءٍ ؕஎதையும்رَبَّنَاஎங்கள் இறைவா!عَلَيْكَஉம்மீதுتَوَكَّلْنَاநாங்கள் நம்பிக்கை வைத்தோம்وَاِلَيْكَஉன் பக்கமேاَنَـبْنَاபணிவுடன் திரும்பிவிட்டோம்وَاِلَيْكَ الْمَصِيْرُ‏உன் பக்கமே மீளுமிடம்
கத் கானத் லகும் உஸ்வதுன் ஹஸனதுன் Fபீ இBப்ராஹீம வல்லதீன ம'அஹூ இத் காலூ லிகவ்மிஹிம் இன்னா Bபுர 'ஆ'உ மின்கும் வ மிம்மா தஃBபுதூன மின் தூனில் லாஹி கFபர்னா Bபிகும் வ Bபதா Bபய்னனா வ Bபய்னகுமுல் 'அதாவது வல் Bபக்ளா'உ அBபதன் ஹத்தா து'மினூ Bபில்லாஹி வஹ்தஹூ இல்லா கவ்ல இBப்ரஹீம லி அBபீஹி ல அஸ்தக்Fபிரன்ன லக வ மா அம்லிகு லக மினல் லாஹி மின் ஷய்; ரBப்Bபனா 'அலய்க தவக்கல்னா வ இலய்க அனBப்னா வ இலய்கல் மஸீர்
இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا ۚ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
رَبَّنَاஎங்கள் இறைவாلَا تَجْعَلْنَاஎங்களை ஆக்கிவிடாதேفِتْنَةًஒரு சோதனையாகلِّلَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்குوَاغْفِرْமன்னிப்பாயாக!لَـنَاஎங்களைرَبَّنَا‌ ۚஎங்கள் இறைவாاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
ரBப்Bபன லா தஜ்'அல்னா Fபித்னதல் லில்லதீன கFபரூ வக்Fபிர் லனா ரBப்Bபனா இன்னக அன்தல் அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்).
لَقَدْ كَانَ لَكُمْ فِیْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَالْیَوْمَ الْاٰخِرَ ؕ وَمَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟۠
لَقَدْதிட்டவட்டமாகكَانَஇருக்கிறதுلَـكُمْஉங்களுக்குفِيْهِمْஅவர்களிடம்اُسْوَةٌமுன்மாதிரிحَسَنَةٌஅழகியلِّمَنْ كَانَஇருப்பவருக்குيَرْجُواஆதரவு வைப்பவராகاللّٰهَஅல்லாஹ்வையும்وَالْيَوْمَ الْاٰخِرَ‌ ؕமறுமை நாளையும்وَمَنْயார்يَّتَوَلَّவிலகுவாரோفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்هُوَஅவன்الْغَنِىُّமுற்றிலும் தேவையற்றவன்الْحَمِيْدُ‏மகா புகழுக்குரியவன்
லகத் கான லகும் Fபீஹிம் உஸ்வதுன்ஹஸனதுல் லிமன் கான யர்ஜுல் லாஹ வல் யவ்மல் ஆகிர்; வ ம(ன்)ய் யதவல்ல Fப இன்னல் லாஹ ஹுவல் கனிய்யுல் ஹமீத்
உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது; ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோ: (அது அவருக்கு இழப்புதான்; ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.  
عَسَی اللّٰهُ اَنْ یَّجْعَلَ بَیْنَكُمْ وَبَیْنَ الَّذِیْنَ عَادَیْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً ؕ وَاللّٰهُ قَدِیْرٌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَஅல்லாஹ் ஏற்படுத்தலாம்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியிலும்وَبَيْنَமத்தியிலும்الَّذِيْنَ عَادَيْتُمْநீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்குمِّنْهُمْஅவர்களில்مَّوَدَّةً ؕ وَاللّٰهُஅன்பை/அல்லாஹ்قَدِيْرٌ‌ؕபேராற்றலுடையவன்وَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
அஸல் லாஹு அ(ன்)ய் யஜ்'அல Bபய்னகும் வ Bபய்னல் லதீன 'ஆதய்தும் மின்ஹும் மவத்தஹ்; வல்லஹு கதீர்; வல்லஹு கFபூருர் ரஹீம்
உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
لَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ لَمْ یُقَاتِلُوْكُمْ فِی الدِّیْنِ وَلَمْ یُخْرِجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَتُقْسِطُوْۤا اِلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
لَا يَنْهٰٮكُمُஉங்களை தடுக்க மாட்டான்اللّٰهُஅல்லாஹ்عَنِ الَّذِيْنَஎவர்களை விட்டும்لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِஉங்களுடன் போர் செய்யவில்லையோ/மார்க்கத்தில்وَلَمْ يُخْرِجُوْكُمْஉங்களை வெளியேற்றவில்லையோمِّنْ دِيَارِكُمْஉங்கள் இல்லங்களில் இருந்துاَنْ تَبَرُّوْهُمْஅவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதை விட்டும்وَ تُقْسِطُوْۤاஇன்னும் நீங்கள் நீதமாக நடப்பதைاِلَيْهِمْ‌ؕஅவர்களுடன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கின்றான்الْمُقْسِطِيْنَ‏நீதவான்களை
லா யன்ஹாகுமுல் லாஹு 'அனில் லதீன லம் யுகாதிலூகும் Fபித் தீனி வ லம் யுக்ரிஜூகும் மின் தியாரிகும் அன் தBபர்ரூஹும் வ துக்ஸிதூ இலய்ஹிம்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
اِنَّمَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ قٰتَلُوْكُمْ فِی الدِّیْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ وَظٰهَرُوْا عَلٰۤی اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ ۚ وَمَنْ یَّتَوَلَّهُمْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
اِنَّمَا يَنْهٰٮكُمُநிச்சயமாக உங்களை தடுப்பதெல்லாம்اللّٰهُஅல்லாஹ்عَنِ الَّذِيْنَஎவர்களை விட்டும்قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِஉங்களிடம் போர் செய்தார்களோ/ மார்க்கத்தில்وَاَخْرَجُوْكُمْஇன்னும் உங்களை வெளியேற்றினார்களோمِّنْ دِيَارِكُمْஉங்கள் இல்லங்களில் இருந்துوَظَاهَرُوْاஇன்னும் உதவினார்களோعَلٰٓى اِخْرَاجِكُمْஉங்களை வெளியேற்றுவதற்குاَنْ تَوَلَّوْهُمْ‌ۚஅவர்களை நீங்கள் நேசிப்பதைوَمَنْயார்يَّتَوَلَّهُمْஅவர்களை நேசிக்கின்றார்களோفَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
இன்னமா யன்ஹாகுமுல் லாஹு 'அனில் லதீன காதலூகும் Fபித் தீனி வ அக்ரஜூகும் மின் தியாரிகும் வ ளாஹரூ 'அலா இக்ராஜிகும் அன் தவல்லவ்ஹும்; வ ம(ன்)ய் யதவல்லஹும் Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ ؕ اَللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِهِنَّ ۚ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَی الْكُفَّارِ ؕ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ یَحِلُّوْنَ لَهُنَّ ؕ وَاٰتُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ ؕ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَلْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا ؕ ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِ ؕ یَحْكُمُ بَیْنَكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا جَآءَكُمُஉங்களிடம் வந்தால்الْمُؤْمِنٰتُமுஃமினான பெண்கள்مُهٰجِرٰتٍஹிஜ்ரா செய்தவர்களாகفَامْتَحِنُوْசோதியுங்கள்!هُنَّ‌ ؕஅவர்களைاَللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِاِيْمَانِهِنَّ‌ ۚஅவர்களின் ஈமானைفَاِنْ عَلِمْتُمُوْநீங்கள் அறிந்தால்هُنَّஅவர்களைمُؤْمِنٰتٍமுஃமினான பெண்களாகفَلَا تَرْجِعُوْதிரும்ப அனுப்பாதீர்கள்هُنَّஅவர்களைاِلَى الْكُفَّارِ‌ ؕநிராகரிப்பாளர்களிடம்لَاஅல்லهُنَّஅவர்கள்حِلٌّஆகுமானவர்கள்لَّهُمْஅவர்களுக்குوَلَا هُمْ يَحِلُّوْنَஅவர்கள் ஆகுமாக மாட்டார்கள்لَهُنَّ‌ ۚஅவர்களுக்குوَاٰ تُوْகொடுத்துவிடுங்கள்!هُمْஅவர்களுக்குمَّاۤ اَنْفَقُوْا‌ ؕஅவர்கள் செலவு செய்ததைوَلَا جُنَاحَஅறவே குற்றமில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுاَنْ تَنْكِحُوْநீங்கள் மணமுடிப்பதுهُنَّஅவர்களைاِذَاۤ اٰ تَيْتُمُوْநீங்கள் கொடுத்தால்هُنَّஅவர்களுக்குاُجُوْرَهُنَّ‌ ؕஅவர்களின் மஹ்ர்களைوَلَا تُمْسِكُوْاவைத்துக் கொள்ளாதீர்கள்بِعِصَمِதிருமண உறவைالْكَوَافِرِநிராகரிக்கின்ற பெண்களின்وَسْـــٴَــلُوْاகேளுங்கள்!مَاۤ اَنْفَقْتُمْநீங்கள் செலவு செய்ததைوَ لْیَسْـَٔلُوْاஅவர்கள் கேட்கட்டும்مَاۤ اَنْفَقُوْا‌ ؕஅவர்கள் செலவு செய்ததைذٰ لِكُمْஇதுحُكْمُசட்டமாகும்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்يَحْكُمُதீர்ப்பளிக்கின்றான்بَيْنَكُمْ‌ ؕஉங்களுக்கு மத்தியில்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌமகா ஞானவான்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ஜா'அகுமுல் மு'மினாது முஹாஜிராதின் Fபம்தஹினூ ஹுன்ன்; அல்லாஹு அஃலமு Bபி ஈமானி ஹின்ன்; Fப இன் 'அலிம்துமூ ஹுன்ன மு'மினாதின் Fபலா தர்ஜி'ஊ ஹுன்ன இலல் குFப்Fபார்; லா ஹுன்ன ஹில்லுல் லஹும் வலா ஹும் யஹில்லூன லஹுன்ன வ ஆதூஹும் மா அன்Fபகூ வலா ஜுனாஹ 'அலய்கும் அன் தன்கிஹூஹுன்ன இதா ஆதய்துமூஹுன்ன உஜூரஹுன்ன்; வலா தும்ஸிகூ Bபி 'இஸமில் கவாFபிர்; வஸ்'அலூ மா அன்Fபக்தும் வல்யஸ்'அலூ மா அன்Fபகூ; தாலிகும் ஹுக்முல் லாஹி யஹ்குமு Bபய்னகும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَاِنْ فَاتَكُمْ شَیْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَی الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِیْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَاۤ اَنْفَقُوْا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
وَاِنْ فَاتَكُمْதப்பிச் சென்று விட்டால்شَىْءٌயாராவதுمِّنْ اَزْوَاجِكُمْஉங்கள் மனைவிமார்களில்اِلَى الْكُفَّارِநிராகரிப்பாளர்களிடம்فَعَاقَبْتُمْநீங்கள் தண்டித்தால்فَاٰ تُواகொடுத்து விடுங்கள்الَّذِيْنَஎவர்கள்ذَهَبَتْசென்றுவிட்டார்களோاَزْوَاجُهُمْஅவர்களுடைய மனைவிமார்கள்مِّثْلَபோன்றுمَاۤ اَنْفَقُوْا‌ ؕஅவர்கள் செலவு செய்ததைوَاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைالَّذِىْۤஎவன்اَنْـتُمْநீங்கள்بِهٖஅவனைمُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறீர்கள்
வ இன் Fபாதகும் ஷய்'உன் மின் அZஜ்வாஜிகும் இலல் குFப்Fபாரி Fப 'ஆகBப்தும் Fப ஆதுல் லதீன தஹBபத் அZஜ்வாஜுஹும் மித்ல மா அன்Fபகூ; வத்தகுல் லாஹல் லதீ அன்தும் Bபிஹீ மு'மினூன்
மேலும் உங்கள் மனைவியரிலிருந்து எவரேனும் உங்களைவிட்டுத் தப்பி, காஃபிர்களிடம் சென்ற பின்னர், நீங்கள் போர்ப்பொருள்களை அடைந்தால், எவர்கள் மனைவியர் சென்று விட்டனரோ, அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதை நீங்கள் கொடுங்கள்; அன்றியும், நீங்கள் எவன் மீது நம்பிக்கை கொண்டு முஃமின்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ یُبَایِعْنَكَ عَلٰۤی اَنْ لَّا یُشْرِكْنَ بِاللّٰهِ شَیْـًٔا وَّلَا یَسْرِقْنَ وَلَا یَزْنِیْنَ وَلَا یَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا یَاْتِیْنَ بِبُهْتَانٍ یَّفْتَرِیْنَهٗ بَیْنَ اَیْدِیْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا یَعْصِیْنَكَ فِیْ مَعْرُوْفٍ فَبَایِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
يٰۤاَيُّهَا النَّبِىُّநபியே!اِذَا جَآءَكَஉம்மிடம் வந்தால்الْمُؤْمِنٰتُமுஃமினான பெண்கள்يُبَايِعْنَكَஉம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாகعَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَஅவர்கள் இணைவைக்க மாட்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்விற்குشَيْــٴًــاஎதையும்وَّلَا يَسْرِقْنَஇன்னும் திருட மாட்டார்கள்وَلَا يَزْنِيْنَஇன்னும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள்وَلَا يَقْتُلْنَஇன்னும் கொலை செய்ய மாட்டார்கள்اَوْلَادَهُنَّதங்கள் குழந்தைகளைوَلَا يَاْتِيْنَஇன்னும் கொண்டுவர மாட்டார்கள்بِبُهْتَانٍஒரு பொய்யைيَّفْتَرِيْنَهٗஅதை தாங்கள் இட்டுக்கட்டுகின்றனர்بَيْنَமுன்னர்اَيْدِيْهِنَّதங்கள் கைகள்وَاَرْجُلِهِنَّஇன்னும் தங்கள் கால்களுக்குوَلَا يَعْصِيْنَكَஇன்னும் உமக்கு அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள்فِىْ مَعْرُوْفٍ‌நல்ல காரியங்களில்فَبَايِعْهُنَّஅவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக!وَاسْتَغْفِرْபாவமன்னிப்புக் கோருவீராக!لَهُنَّஅவர்களுக்காகاللّٰهَ‌ؕஅல்லாஹ்விடம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
யா அய்யுஹன் னBப்Bபிய்யு இதா ஜா'அகல் மு'மினாது யுBபாயிக்ஃனக 'அலா அல்லா யுஷ்ரிக்ன Bபில்லாஹி ஷய் 'அ(ன்)வ் வலா யஸ்ரிக்ன வலா யZஜ்னீன வலா யக்துல்ன அவ்லாதஹுன்ன வலா ய'தீன BபிBபுஹ்தானி(ன்)ய் யFப்தரீ னஹூ Bபய்ன அய்தீஹின்ன வ அர்ஜுலிஹின்ன வலா ய'ஸீனக Fபீ மஃரூFபின் Fப Bபாயிக்ஃ ஹுன்ன வஸ்தக்Fபிர் லஹுன்னல்ல ஹுன்ன் அல்லாஹ்; இன்னல்லாஹ கFபூருர் ரஹீம்
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ قَدْ یَىِٕسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا یَىِٕسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ ۟۠
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!لَا تَتَوَلَّوْاநீங்கள் நேசிக்காதீர்கள்قَوْمًاமக்களைغَضِبَகோபித்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுقَدْ يَــٮِٕـسُوْاதிட்டமாக நம்பிக்கை இழந்தார்கள்مِنَ الْاٰخِرَةِமறுமை விஷயத்தில்كَمَا يَــٮِٕـسَநம்பிக்கை இழந்ததைப் போல்الْكُفَّارُநிராகரிப்பாளர்கள்مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ‏புதைக்குழிகளில் சென்றவர்கள்
யா அய்யுஹல் லதீன அமனூ லா ததவல்லவ் கவ்மன் களிBபல் லாஹு 'அலய்ஹிம் கத் ய'இஸூ மினல் ஆகிரதி கமா ய'இஸல் குFப்Fபாரு மின் அஸ் ஹாBபில் குBபூர்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.