28. ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)

மக்கீ, வசனங்கள்: 88

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟
تِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْمُبِیْنِதெளிவான
தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
نَتْلُوْا عَلَیْكَ مِنْ نَّبَاِ مُوْسٰی وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
نَتْلُوْاநாம் ஓதிக்காட்டுகிறோம்عَلَیْكَஉமக்குمِنْஇருந்துنَّبَاِசெய்தியைمُوْسٰیமூஸாوَ فِرْعَوْنَமற்றும் ஃபிர்அவ்னுடையبِالْحَقِّஉண்மையைக் கொண்டுلِقَوْمٍஒரு சமூகத்திற்காகیُّؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளும்
னத்லூ 'அலய்க மின் னBப-இ மூஸா வ Fபிர்'அவ்ன Bபில்ஹக்கி லிகவ்மி(ன்)ய் யு'மிஇனூன்
நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.
اِنَّ فِرْعَوْنَ عَلَا فِی الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِیَعًا یَّسْتَضْعِفُ طَآىِٕفَةً مِّنْهُمْ یُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَیَسْتَحْیٖ نِسَآءَهُمْ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்عَلَاஆணவம் கொண்டான்فِیஇல்الْاَرْضِபூமிوَ جَعَلَமேலும் ஆக்கினான்اَهْلَهَاஅதன் மக்களைشِیَعًاபிரிவுகளாகیَّسْتَضْعِفُஅவன் பலவீனப்படுத்தினான்طَآىِٕفَةًஒரு கூட்டத்தினரைمِّنْهُمْஅவர்களிலிருந்துیُذَبِّحُஅறுத்துக் கொண்டிருந்தான்اَبْنَآءَهُمْஅவர்களின் ஆண் பிள்ளைகளைوَ یَسْتَحْیٖமேலும் உயிரோடு விட்டான்نِسَآءَهُمْ ؕஅவர்களின் பெண்களைاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்مِنَஇருந்துالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களில்
இன்ன Fபிர்'அவ்ன 'அலா Fபில் அர்ளி வ ஜ'அல அஹ்லஹா ஷிய'அய் யஸ்தள்'இFபு தா'இFபதம் மின்ஹும் யுதBப்Bபிஹு அBப்னா'அஹும் வ யஸ்தஹ்யீ னிஸா'அஹும்; இன்னஹூ கான மினல் முFப்ஸிதீன்
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
وَنُرِیْدُ اَنْ نَّمُنَّ عَلَی الَّذِیْنَ اسْتُضْعِفُوْا فِی الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَىِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِیْنَ ۟ۙ
وَ نُرِیْدُமேலும் நாம் நாடுகிறோம்اَنْஎன்றுنَّمُنَّஉபகாரம் செய்யعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்اسْتُضْعِفُوْاபலவீனப்படுத்தப்பட்டார்களோفِیஇல்الْاَرْضِபூமிوَ نَجْعَلَهُمْமேலும் அவர்களை நாம் ஆக்கاَىِٕمَّةًதலைவர்களாகوَّ نَجْعَلَهُمُமேலும் அவர்களை நாம் ஆக்கالْوٰرِثِیْنَۙவாரிசுகளாக
வ னுரீது அன் னமுன்ன 'அலல் லதீனஸ் துள்'இFபூ Fபில் அர்ளி வ னஜ்'அலஹும் அ'இம்மத(ன்)வ் வ னஜ்'அலஹுமுல் வாரிதீன்
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.
وَنُمَكِّنَ لَهُمْ فِی الْاَرْضِ وَنُرِیَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا یَحْذَرُوْنَ ۟
وَ نُمَكِّنَமேலும் நாம் நிலைப்படுத்துவோம்لَهُمْஅவர்களுக்குفِیஇல்الْاَرْضِபூமிوَ نُرِیَமேலும் நாம் காட்டுவோம்فِرْعَوْنَஃபிர்அவ்னுக்குوَ هَامٰنَமற்றும் ஹாமானுக்குوَ جُنُوْدَهُمَاமற்றும் அவ்விருவரின் படைகளுக்கும்مِنْهُمْஅவர்களிடமிருந்துمَّاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَحْذَرُوْنَஅஞ்சிக் கொண்டிருந்தார்களோ
வ னுமக்கின லஹும் Fபில் அர்ளி வ னுரிய Fபிர்'அவ்ன வ ஹாமான வ ஜுனூதஹுமா மின்ஹும் மா கானூ யஹ்தரூன்
இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).
وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اُمِّ مُوْسٰۤی اَنْ اَرْضِعِیْهِ ۚ فَاِذَا خِفْتِ عَلَیْهِ فَاَلْقِیْهِ فِی الْیَمِّ وَلَا تَخَافِیْ وَلَا تَحْزَنِیْ ۚ اِنَّا رَآدُّوْهُ اِلَیْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
وَ اَوْحَیْنَاۤமேலும் நாம் அறிவித்தோம்اِلٰۤیநோக்கிاُمِّதாயைمُوْسٰۤیமூஸாவின்اَنْஎன்றுاَرْضِعِیْهِ ۚஅவருக்குப் பாலூட்டுவீராகفَاِذَاபின்னர்خِفْتِநீர் பயந்தால்عَلَیْهِஅவர் மீதுفَاَلْقِیْهِஅப்போது அவரைப் போட்டு விடுவீராகفِیஇல்الْیَمِّநதியில்وَ لَاமேலும் வேண்டாம்تَخَافِیْநீர் பயப்படوَ لَاமேலும் வேண்டாம்تَحْزَنِیْ ۚநீர் கவலைப்படاِنَّاநிச்சயமாக நாம்رَآدُّوْهُஅவரைத் திருப்புபவர்கள்اِلَیْكِஉம்மிடம்وَ جَاعِلُوْهُமேலும் அவரை ஆக்குவோம்مِنَஇருந்துالْمُرْسَلِیْنَதூதர்களில்
வ அவ்ஹய்னா இலா உம்மி மூஸா அன் அர்ளி'ஈஹி Fபய்-தா கிFப்தி 'அலய்ஹி Fப அல்கீஹி Fபில்யம்மி வலா தகாFபீ வலா தஹ்Zஜனீ இன்னா ராத்தூஹு இலய்கி வ ஜா'இலூஹு மினல் முர்ஸலீன்
நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
فَالْتَقَطَهٗۤ اٰلُ فِرْعَوْنَ لِیَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًا ؕ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـِٕیْنَ ۟
فَالْتَقَطَهٗۤபின்னர் அவரைக் கண்டெடுத்தனர்اٰلُகுடும்பத்தினர்فِرْعَوْنَஃபிர்அவ்னின்لِیَكُوْنَஅவர் ஆவதற்காகلَهُمْஅவர்களுக்குعَدُوًّاஒரு பகைவனாகوَّ حَزَنًا ؕமேலும் துக்கமாகவும்اِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ هَامٰنَமேலும் ஹாமானும்وَ جُنُوْدَهُمَاமேலும் அவ்விருவரின் படைகளும்كَانُوْاஇருந்தனர்خٰطِـِٕیْنَதவறிழைப்பவர்களாக
Fபல்தகதஹூ ஆலு Fபிர்'அவ்ன லி யகூன லஹும் 'அதுவ்வ(ன்)வ் வ ஹZஜனா; இன்ன Fபிர்'அவ்ன வ ஹாமான வ ஜுனூத ஹுமா கானூ காதி'ஈன்
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَیْنٍ لِّیْ وَلَكَ ؕ لَا تَقْتُلُوْهُ ۖۗ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
وَ قَالَتِமேலும் கூறினாள்امْرَاَتُமனைவிفِرْعَوْنَஃபிர்அவ்னின்قُرَّتُகுளிர்ச்சியாகும்عَیْنٍகண்لِّیْஎனக்குوَ لَكَ ؕமேலும் உமக்கும்لَاவேண்டாம்تَقْتُلُوْهُ ۖۗஅவனைக் கொல்லعَسٰۤیஒருவேளைاَنْஅவன்یَّنْفَعَنَاۤநமக்கு பயனளிக்கலாம்اَوْஅல்லதுنَتَّخِذَهٗநாம் அவனை ஆக்கிக்கொள்ளலாம்وَلَدًاமகனாகوَّ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَشْعُرُوْنَஉணர்பவர்களாக
வ காலதிம் ர அது Fபிர்'அவ்ன குர்ரது 'அய்னில் லீ வ லக்; லா தக்துலூஹு 'அஸா அய்யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰی فٰرِغًا ؕ اِنْ كَادَتْ لَتُبْدِیْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰی قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
وَ اَصْبَحَமேலும் ஆகிவிட்டதுفُؤَادُஇதயம்اُمِّதாயின்مُوْسٰیமூஸாவுடையفٰرِغًا ؕவெறுமையாகاِنْநிச்சயமாகكَادَتْஅவள் நெருங்கிவிட்டாள்لَتُبْدِیْவெளிப்படுத்தவேبِهٖஅவரைப் பற்றிلَوْ لَاۤஇல்லாவிட்டால்اَنْஎன்றுرَّبَطْنَاநாம் உறுதிப்படுத்தியிருக்கعَلٰیமீதுقَلْبِهَاஅவளுடைய இதயத்தின்لِتَكُوْنَஅவள் ஆவதற்காகمِنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்
வ அஸ்Bபஹ Fபு'ஆது உம்மி மூஸா Fபாரிகன் இன் காதத் லதுBப்தீ Bபிஹீ லவ் லா அர்ரBபத்னா 'அலா கல்Bபிஹா லிதகூன மினல் மு'மினீன்
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّیْهِ ؗ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
وَ قَالَتْமேலும் அவள் கூறினாள்لِاُخْتِهٖஅவனுடைய சகோதரியிடம்قُصِّیْهِ ؗஅவனைப் பின்தொடர்ந்து செல்فَبَصُرَتْஎனவே அவள் பார்த்தாள்بِهٖஅவனைعَنْஇருந்துجُنُبٍதூரத்தில்وَّ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَشْعُرُوْنَۙஉணர்கிறார்கள்
வ காலத் லி உக்திஹீ குஸ்ஸீஹி FபBபஸுரத் Bபிஹீ 'அன் ஜுனுBபி(ன்)வ் வஹும் லா யஷ்'உரூன்
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.
وَحَرَّمْنَا عَلَیْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّكُمْ عَلٰۤی اَهْلِ بَیْتٍ یَّكْفُلُوْنَهٗ لَكُمْ وَهُمْ لَهٗ نٰصِحُوْنَ ۟
وَ حَرَّمْنَاமேலும் நாம் தடுத்திருந்தோம்عَلَیْهِஅவருக்குالْمَرَاضِعَசெவிலித்தாய்களைمِنْஇருந்துقَبْلُமுன்னரேفَقَالَتْஆகவே அவள் கூறினாள்هَلْSl Iநான்اَدُلُّكُمْஉங்களுக்குக் காட்டட்டுமா?عَلٰۤیபற்றிاَهْلِகுடும்பத்தினரைبَیْتٍஒரு வீட்டின்یَّكْفُلُوْنَهٗஅவர்கள் அவரைப் பொறுப்பேற்பார்கள்لَكُمْஉங்களுக்காகوَ هُمْமேலும் அவர்கள்لَهٗஅவருக்குنٰصِحُوْنَநலன் விரும்புபவர்கள்
வ ஹர்ரம்னா 'அலய்ஹில் மராளி'அ மின் கBப்லு Fபகாலத் ஹல் அதுல்லுகும் 'அலா அஹ்லி Bபய்தி(ன்)ய் யக்Fபுலூனஹூ லகும் வ ஹும் லஹூ னாஸிஹூன்
நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”
فَرَدَدْنٰهُ اِلٰۤی اُمِّهٖ كَیْ تَقَرَّ عَیْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟۠
فَرَدَدْنٰهُஎனவே நாம் அவரைத் திருப்பினோம்اِلٰۤیஇடம்اُمِّهٖஅவருடைய தாயார்كَیْபொருட்டுتَقَرَّகுளிர்ச்சியடையعَیْنُهَاஅவளுடைய கண்وَ لَاமேலும் இல்லைتَحْزَنَஅவள் கவலைப்படوَ لِتَعْلَمَமேலும் அவள் அறிந்து கொள்வதற்காகاَنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதுوَّ لٰكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْلَمُوْنَ۠அவர்கள் அறிகிறார்கள்
Fபரதத்னாஹு இலா உம்மிஹீ கய் தகர்ர 'அய்னுஹா வலா தஹ்Zஜன வ லிதஃலம அன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.
وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰۤی اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
وَ لَمَّاமேலும், எப்போதுبَلَغَஅவர் அடைந்தாரோاَشُدَّهٗதனது வாலிபத்தைوَ اسْتَوٰۤیமேலும் சீரானாரோاٰتَیْنٰهُநாம் அவருக்கு வழங்கினோம்حُكْمًاஞானத்தைوَّ عِلْمًا ؕமேலும் கல்வியைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்பவர்களுக்கு
வ லம்மா Bபலக அஷுத்தஹூ வஸ்தவா ஆதய் னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்மா; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.
وَدَخَلَ الْمَدِیْنَةَ عَلٰی حِیْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِیْهَا رَجُلَیْنِ یَقْتَتِلٰنِ ؗۗ هٰذَا مِنْ شِیْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖ ۚ فَاسْتَغَاثَهُ الَّذِیْ مِنْ شِیْعَتِهٖ عَلَی الَّذِیْ مِنْ عَدُوِّهٖ ۙ فَوَكَزَهٗ مُوْسٰی فَقَضٰی عَلَیْهِ ؗۗ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِیْنٌ ۟
وَ دَخَلَமேலும் அவர் நுழைந்தார்الْمَدِیْنَةَநகரத்திற்குள்عَلٰیஒருحِیْنِநேரத்தில்غَفْلَةٍகவனக்குறைவாகمِّنْஇருந்தاَهْلِهَاஅதன் மக்கள்فَوَجَدَஅப்போது அவர் கண்டார்فِیْهَاஅதில்رَجُلَیْنِஇரு மனிதர்களைیَقْتَتِلٰنِ ؗۗசண்டையிட்டுக் கொண்டிருப்பதைهٰذَاஒருவன்مِنْசார்ந்தவன்شِیْعَتِهٖஅவருடைய கூட்டத்தைச்وَ هٰذَاஇன்னும் மற்றவன்مِنْசார்ந்தவன்عَدُوِّهٖ ۚஅவருடைய எதிரியைச்فَاسْتَغَاثَهُஅப்போது அவரிடம் உதவி கோரினான்الَّذِیْஎவன்مِنْசார்ந்தவனோشِیْعَتِهٖஅவருடைய கூட்டத்தைச்عَلَیஎதிராகالَّذِیْஎவன்مِنْசார்ந்தவனோعَدُوِّهٖ ۙஅவருடைய எதிரியைச்فَوَكَزَهٗஅப்போது அவனை ஒரு குத்து குத்தினார்مُوْسٰیமூஸாفَقَضٰیஅதனால் அவர் முடித்துவிட்டார்عَلَیْهِ ؗۗஅவனைقَالَஅவர் கூறினார்هٰذَاஇதுمِنْசேர்ந்ததாகும்عَمَلِசெயலைச்الشَّیْطٰنِ ؕஷைத்தானுடையاِنَّهٗநிச்சயமாக அவன்عَدُوٌّஒரு எதிரிمُّضِلٌّவழிகெடுப்பவன்مُّبِیْنٌதெளிவானவன்
வ தகலல் மதீனத 'அலா ஹீனீ கFப்லதிம் மின் அஹ்லிஹா Fபவஜத Fபீஹா ரஜு லய்னி யக்ததிலானி ஹாதா மின் ஷீ'அதிஹீ வ ஹாத மின் 'அதுவ்விஹீ Fபஸ்தகாதஹுல் லதீ மின் ஷீ'அதிஹீ 'அலல் லதீ மின் 'அதுவ்விஹீ FபவகZஜஹூ மூஸா Fபகளா 'அலய்ஹி கால ஹாத மின் 'அமலிஷ் ஷய்தானி இன்னஹூ 'அதுவ்வும்ம் முளில்லும் முBபீன்
(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.
قَالَ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ فَاغْفِرْ لِیْ فَغَفَرَ لَهٗ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاِنِّیْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி இழைத்துக்கொண்டேன்نَفْسِیْஎனக்கு நானேفَاغْفِرْஆகவே மன்னித்தருள்வாயாகلِیْஎனக்குفَغَفَرَஆகவே அவன் மன்னித்தான்لَهٗ ؕஅவருக்குاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالْغَفُوْرُமிக்க மன்னிப்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
கால ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ Fபக்Fபிர் லீ FபகFபரலஹ்; இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
قَالَ رَبِّ بِمَاۤ اَنْعَمْتَ عَلَیَّ فَلَنْ اَكُوْنَ ظَهِیْرًا لِّلْمُجْرِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாبِمَاۤஎதன் காரணமாகاَنْعَمْتَநீ அருள்புரிந்தாயோعَلَیَّஎன் மீதுفَلَنْஆகவே ஒருபோதும்اَكُوْنَநான் ஆகமாட்டேன்ظَهِیْرًاஉதவியாளனாகلِّلْمُجْرِمِیْنَகுற்றவாளிகளுக்கு
கால ரBப்Bபி Bபிமா அன்'அம்த 'அலய்ய Fபலன் அகூன ளஹீரல் லில்முஜ்ரிமீன்
“என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
فَاَصْبَحَ فِی الْمَدِیْنَةِ خَآىِٕفًا یَّتَرَقَّبُ فَاِذَا الَّذِی اسْتَنْصَرَهٗ بِالْاَمْسِ یَسْتَصْرِخُهٗ ؕ قَالَ لَهٗ مُوْسٰۤی اِنَّكَ لَغَوِیٌّ مُّبِیْنٌ ۟
فَاَصْبَحَஎனவே அவர் ஆனார்فِیஇல்الْمَدِیْنَةِநகரம்خَآىِٕفًاபயந்தவராகیَّتَرَقَّبُஎதிர்பார்த்தவராகفَاِذَاஅப்போதுالَّذِیஎவன்اسْتَنْصَرَهٗஅவரிடம் உதவி கோரினானோبِالْاَمْسِநேற்றுیَسْتَصْرِخُهٗ ؕஅவரை உதவிக்கு அழைத்தான்قَالَகூறினார்لَهٗஅவனிடம்مُوْسٰۤیமூஸாاِنَّكَநிச்சயமாக நீلَغَوِیٌّநிச்சயமாக வழிகெட்டவன்مُّبِیْنٌதெளிவான
Fப அஸ்Bபஹ Fபில் மதீனதி கா'இFப(ன்)ய் யதரக்கBபு Fப இதல் லதிஸ் தன்ஸரஹூ Bபில் அம்ஸி யஸ்தஸ்ரிகுஹ்; கால லஹூ மூஸா இன்னக லகவிய்யும் முBபீன்
மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
فَلَمَّاۤ اَنْ اَرَادَ اَنْ یَّبْطِشَ بِالَّذِیْ هُوَ عَدُوٌّ لَّهُمَا ۙ قَالَ یٰمُوْسٰۤی اَتُرِیْدُ اَنْ تَقْتُلَنِیْ كَمَا قَتَلْتَ نَفْسًا بِالْاَمْسِ ۖۗ اِنْ تُرِیْدُ اِلَّاۤ اَنْ تَكُوْنَ جَبَّارًا فِی الْاَرْضِ وَمَا تُرِیْدُ اَنْ تَكُوْنَ مِنَ الْمُصْلِحِیْنَ ۟
فَلَمَّاۤபின்னர் எப்போதுاَنْஎன்றுاَرَادَஅவர் நாடினாரோاَنْஎன்றுیَّبْطِشَதாக்கبِالَّذِیْஎவனொருவன்هُوَஅவன்عَدُوٌّபகைவனோلَّهُمَا ۙஅவர்கள் இருவருக்கும்قَالَஅவன் கூறினான்یٰمُوْسٰۤیமூஸாவே!اَتُرِیْدُநீர் நாடுகிறீராاَنْஎன்றுتَقْتُلَنِیْஎன்னைக் கொல்லكَمَاபோலقَتَلْتَநீர் கொன்றீரேنَفْسًۢاஒரு மனிதனைبِالْاَمْسِ ۖۗநேற்றுاِنْஇல்லைتُرِیْدُநீர் நாடுகிறீர்اِلَّاۤதவிரاَنْஎன்றுتَكُوْنَஆக இருக்கجَبَّارًاஒரு கொடுங்கோலனாகفِیஇல்الْاَرْضِபூமியில்وَ مَاமேலும் இல்லைتُرِیْدُநீர் நாடுகிறீர்اَنْஎன்றுتَكُوْنَஆக இருக்கمِنَஇருந்துالْمُصْلِحِیْنَசீர்திருத்தவாதிகளில்
Fபலம்மா அன் அராத அய் யBப்திஷ Bபில்லதீ ஹுவ 'அதுவ்வுல் லஹுமா கால யா மூஸா அதுரீது அன் தக்துலனீ கமா கதல்த னFப்ஸம் Bபில் அம்ஸி இன் துரீது இல்லா அன் தகூன ஜBப்Bபாரம் Fபில் அர்ளி வமா துரீது அன் தகூன மினல் முஸ்லிஹீன்
பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.
وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِیْنَةِ یَسْعٰی ؗ قَالَ یٰمُوْسٰۤی اِنَّ الْمَلَاَ یَاْتَمِرُوْنَ بِكَ لِیَقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّیْ لَكَ مِنَ النّٰصِحِیْنَ ۟
وَ جَآءَமேலும் வந்தார்رَجُلٌஒரு மனிதர்مِّنْஇருந்துاَقْصَاகடைக்கோடிالْمَدِیْنَةِநகரத்தின்یَسْعٰی ؗவிரைந்தோடிقَالَகூறினார்یٰمُوْسٰۤیமூஸாவேاِنَّநிச்சயமாகالْمَلَاَபிரமுகர்கள்یَاْتَمِرُوْنَசதி ஆலோசனை செய்கிறார்கள்بِكَஉமக்கு எதிராகلِیَقْتُلُوْكَஉம்மைக் கொல்வதற்காகفَاخْرُجْஎனவே வெளியேறிவிடுங்கள்اِنِّیْநிச்சயமாக நான்لَكَஉமக்குمِنَஇருந்துالنّٰصِحِیْنَநலம் நாடுவோரில்
வ ஜா'அ ரஜுலும் மின் அக்ஸல் மதீனதி யஸ்'ஆ கால யா மூஸா இன்னல் மல அ யா தமிரூன Bபிக லியக்துலூக Fபக்ருஜ் இன்னீ லக மினன் னாஸிஹீன்
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
فَخَرَجَ مِنْهَا خَآىِٕفًا یَّتَرَقَّبُ ؗ قَالَ رَبِّ نَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠
فَخَرَجَஎனவே அவர் வெளியேறினார்مِنْهَاஅதிலிருந்துخَآىِٕفًاபயந்தவராகیَّتَرَقَّبُ ؗஎதிர்பார்த்தவராகقَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேنَجِّنِیْஎன்னைக் காப்பாற்றுவாயாகمِنَஇருந்துالْقَوْمِகூட்டத்தினரிடம்الظّٰلِمِیْنَ۠அநியாயக்காரர்களான
Fபகரஜ மின்ஹா கா 'இFப(ன்)ய்-யதரக்கBப்; கால ரBப்Bபி னஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்
ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.
وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْیَنَ قَالَ عَسٰی رَبِّیْۤ اَنْ یَّهْدِیَنِیْ سَوَآءَ السَّبِیْلِ ۟
وَ لَمَّاமேலும் எப்பொழுதுتَوَجَّهَஅவர் திரும்பினாரோتِلْقَآءَநோக்கிمَدْیَنَமத்யனைقَالَஅவர் கூறினார்عَسٰیஒருவேளைرَبِّیْۤஎன் இறைவன்اَنْஎன்றுیَّهْدِیَنِیْஎனக்கு வழிகாட்டுவான்سَوَآءَநேரானالسَّبِیْلِவழியை
வ லம்மா தவஜ்ஜஹ தில்கா'அ மத்யன கால 'அஸா ரBப்Bபீ அய் யஹ்தியனீ ஸவா'அஸ் ஸBபீல்
பின்னர், அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார்.
وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْیَنَ وَجَدَ عَلَیْهِ اُمَّةً مِّنَ النَّاسِ یَسْقُوْنَ ؗ۬ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَیْنِ تَذُوْدٰنِ ۚ قَالَ مَا خَطْبُكُمَا ؕ قَالَتَا لَا نَسْقِیْ حَتّٰی یُصْدِرَ الرِّعَآءُ ٚ وَاَبُوْنَا شَیْخٌ كَبِیْرٌ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுوَرَدَஅவர் வந்தடைந்தாரோمَآءَநீர்நிலையைمَدْیَنَமத்யன்وَجَدَஅவர் கண்டார்عَلَیْهِஅதனருகில்اُمَّةًஒரு கூட்டத்தைمِّنَஇருந்துالنَّاسِமக்களில்یَسْقُوْنَ ؗ۬நீர் புகட்டிக் கொண்டிருப்பதைوَ وَجَدَமேலும் அவர் கண்டார்مِنْஇருந்துدُوْنِهِمُஅவர்களுக்கு அப்பால்امْرَاَتَیْنِஇரண்டு பெண்களைتَذُوْدٰنِ ۚதடுத்துக் கொண்டிருப்பதைقَالَஅவர் கேட்டார்مَاஎன்னخَطْبُكُمَا ؕஉங்கள் இருவரின் விஷயம்قَالَتَاஅவ்விரு பெண்களும் கூறினார்கள்لَاஇல்லைنَسْقِیْநாங்கள் நீர் புகட்ட மாட்டோம்حَتّٰیவரைیُصْدِرَவிலகிச் செல்லும்الرِّعَآءُ ٚஇடையர்கள்وَ اَبُوْنَاமேலும் எங்கள் தந்தைشَیْخٌஒரு முதியவர்كَبِیْرٌமிகவும் வயோதிகர்
வ லம்மா வரத மா'அ மத்யன வஜத 'அலய்ஹி உம்மதம் மினன்னாஸி யஸ்கூன வ வஜத மின் தூனிஹிமும் ர அதய்னி ததூதானி கால மா கத்Bபுகுமா காலதா லா னஸ்கீ ஹத்தா யுஸ்திரர் ரி'ஆ'உ வ அBபூனா ஷய்குன் கBபீர்
இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
فَسَقٰی لَهُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ ۟
فَسَقٰیஆகவே அவர் நீர் புகட்டினார்لَهُمَاஅவ்விருவருக்காகثُمَّபின்னர்تَوَلّٰۤیஅவர் திரும்பினார்اِلَیநோக்கிالظِّلِّநிழலைفَقَالَமேலும் அவர் கூறினார்رَبِّஎன் இறைவாاِنِّیْநிச்சயமாக நான்لِمَاۤஎதைاَنْزَلْتَநீ இறக்கி வைத்தாயோاِلَیَّஎனக்குمِنْஇருந்துخَیْرٍநன்மைفَقِیْرٌதேவையுள்ளவன்
Fபஸகா லஹுமா தும்ம தவல்லா இலள் ளில்லி Fபகால ரBப்Bபி இன்னீ லிமா அன்Zஜல்த இலய்ய மின் கய்ரின் Fபகீர்
ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
فَجَآءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ لَنَا ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ ۫ۥ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
فَجَآءَتْهُபின்னர் அவரிடம் வந்தாள்اِحْدٰىهُمَاஅவ்விருவரில் ஒருத்திتَمْشِیْநடந்துعَلَیமீதுاسْتِحْیَآءٍ ؗவெட்கம்قَالَتْஅவள் கூறினாள்اِنَّநிச்சயமாகاَبِیْஎன் தந்தைیَدْعُوْكَஉம்மை அழைக்கிறார்لِیَجْزِیَكَஉமக்குக் கூலி வழங்குவதற்காகاَجْرَகூலியைمَاஎதற்குسَقَیْتَநீர் தண்ணீர் புகட்டினீரோلَنَا ؕஎங்களுக்குفَلَمَّاபின்னர் எப்போதுجَآءَهٗஅவர் அவரிடம் வந்தாரோوَ قَصَّமேலும் விவரித்தாரோعَلَیْهِஅவரிடம்الْقَصَصَ ۙவரலாற்றைقَالَஅவர் கூறினார்لَاவேண்டாம்تَخَفْ ۫ۥபயப்படنَجَوْتَநீர் தப்பித்துவிட்டீர்مِنَஇருந்துالْقَوْمِகூட்டத்தாரிடம்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களான
Fபஜா'அத் ஹு இஹ்தாஹுமா தம்ஷீ 'அலஸ் திஹ்யா'இன் காலத் இன்ன அBபீ யத்'ஊக லி யஜ்Zஜியக அஜ்ர மா ஸகய்த லனா; Fபலம்மா ஜா'அஹூ வ கஸ்ஸ 'அலய்ஹில் கஸஸ கால லா தகFப் னஜவ்த மினல் கவ்மிள் ளாலிமீன்
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.
قَالَتْ اِحْدٰىهُمَا یٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ ؗ اِنَّ خَیْرَ مَنِ اسْتَاْجَرْتَ الْقَوِیُّ الْاَمِیْنُ ۟
قَالَتْகூறினாள்اِحْدٰىهُمَاஅவ்விருவரில் ஒருத்திیٰۤاَبَتِஎன் தந்தையேاسْتَاْجِرْهُ ؗஇவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகخَیْرَசிறந்தவர்مَنِஎவரைاسْتَاْجَرْتَநீர் வேலைக்கு அமர்த்துகிறீரோالْقَوِیُّவலிமையுடையவர்الْاَمِیْنُநம்பிக்கைக்குரியவர்
காலத் இஹ்தாஹுமா யா அBபதிஸ் தாஜிர்ஹு இன்ன கய்ர மனிஸ்தாஜர்தல் கவிய்யுல் அமீன்
அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”
قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ ۚ وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ ؕ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنِّیْۤநிச்சயமாக நான்اُرِیْدُநாடுகிறேன்اَنْஎன்றுاُنْكِحَكَஉமக்கு மணம் முடித்து வைக்கاِحْدَیஒருத்தியைابْنَتَیَّஎனது இரு மகள்களில்هٰتَیْنِஇந்தعَلٰۤیநிபந்தனையின் மீதுاَنْஎன்னவென்றால்تَاْجُرَنِیْநீர் எனக்கு வேலை செய்யثَمٰنِیَஎட்டுحِجَجٍ ۚஆண்டுகள்فَاِنْபின்னர் ஒருவேளைاَتْمَمْتَநீர் முழுமையாக்கினால்عَشْرًاபத்தைفَمِنْஅது உமதுعِنْدِكَ ۚபக்கத்திலிருந்துوَ مَاۤமேலும் இல்லைاُرِیْدُநான் நாடுகிறேன்اَنْஎன்றுاَشُقَّசிரமப்படுத்தعَلَیْكَ ؕஉம்மீதுسَتَجِدُنِیْۤநீர் என்னைக் காண்பீர்اِنْஒருவேளைشَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
கால இன்னீ உரீது அன் உன்கிஹக இஹ்தBப் னதய்ய ஹாதய்னி 'அலா அன் தா'ஜுரனீ தமானிய ஹிஜஜ்; Fப இன் அத்மம்த 'அஷ்ரன் Fபமின் 'இன்திக வமா உரீது அன் அஷுக்க 'அலய்க்; ஸதஜிதுனீ இன் ஷா'அல் லாஹு மினஸ் ஸாலிஹீன்
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”
قَالَ ذٰلِكَ بَیْنِیْ وَبَیْنَكَ ؕ اَیَّمَا الْاَجَلَیْنِ قَضَیْتُ فَلَا عُدْوَانَ عَلَیَّ ؕ وَاللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟۠
قَالَகூறினார்ذٰلِكَஅதுبَیْنِیْஎனக்கும்وَ بَیْنَكَ ؕஉமக்கும் இடையில்اَیَّمَاஎதனைالْاَجَلَیْنِஇரு தவணைகளில்قَضَیْتُநான் நிறைவேற்றினாலும்فَلَاஇல்லைعُدْوَانَஅநீதிعَلَیَّ ؕஎன் மீதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுمَاஎதைنَقُوْلُநாம் கூறுகிறோமோوَكِیْلٌ۠பொறுப்பாளன்
கால தாலிக Bபய்னீ வ Bபய்னக அய்யமல் அஜலய்னி களய்து Fபலா 'உத்வான 'அலய்ய வல்லாஹு 'அலா ம னகூலு வகீல்
(அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.
فَلَمَّا قَضٰی مُوْسَی الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖۤ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًا ۚ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّیْۤ اٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
فَلَمَّاபிறகுقَضٰیமுடித்தபோதுمُوْسَیமூஸாالْاَجَلَதவணையைوَ سَارَமேலும் பயணம் செய்தபோதுبِاَهْلِهٖۤதன் குடும்பத்தாருடன்اٰنَسَகண்டார்مِنْஇருந்துجَانِبِபக்கத்தில்الطُّوْرِதூர் மலையின்نَارًا ۚஒரு நெருப்பைقَالَகூறினார்لِاَهْلِهِதன் குடும்பத்தாரிடம்امْكُثُوْۤاதங்குங்கள்اِنِّیْۤநிச்சயமாக நான்اٰنَسْتُகண்டேன்نَارًاஒரு நெருப்பைلَّعَلِّیْۤஒருவேளை நான்اٰتِیْكُمْஉங்களிடம் கொண்டு வருவேன்مِّنْهَاஅதிலிருந்துبِخَبَرٍஒரு செய்தியைاَوْஅல்லதுجَذْوَةٍஒரு கொள்ளித் துண்டைمِّنَஇருந்துالنَّارِநெருப்பின்لَعَلَّكُمْநீங்கள்تَصْطَلُوْنَகுளிர் காயலாம்
Fபலம்ம்மா களா மூஸல் அஜல வ ஸார Bபி அஹ்லிஹீ ஆனஸ மின் ஜானிBபித் தூரி னாரன் கால லி அஹ்லிஹிம் குதூ இன்னீ ஆனஸ்து னாரல் ல 'அல்லீ ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஜத்வதிம் மினன் னாரி ல 'அல்லகும் தஸ்தலூன்
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
فَلَمَّاۤ اَتٰىهَا نُوْدِیَ مِنْ شَاطِئِ الْوَادِ الْاَیْمَنِ فِی الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ یّٰمُوْسٰۤی اِنِّیْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَلَمَّاۤபிறகுاَتٰىهَاஅவர் அங்கு வந்தபோதுنُوْدِیَஅவர் அழைக்கப்பட்டார்مِنْஇருந்துشَاطِئِகரைالْوَادِபள்ளத்தாக்கின்الْاَیْمَنِவலதுفِیஇல்الْبُقْعَةِஇடத்தில்الْمُبٰرَكَةِபாக்கியம் பெற்றمِنَஇருந்துالشَّجَرَةِமரத்தின்اَنْஎன்றுیّٰمُوْسٰۤیமூஸாவேاِنِّیْۤநிச்சயமாக நான்اَنَاநானேاللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவன்الْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
Fபலம்மா அதாஹா னூதிய மின் ஷாதி'இல் வாதில் அய்மனி Fபில் Bபுக்'அதில் முஉBபாரகதி மினஷ் ஷஜரதி அய் யா மூஸா இன்னீ அனல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார்.
وَاَنْ اَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰۤی اَقْبِلْ وَلَا تَخَفْ ۫ اِنَّكَ مِنَ الْاٰمِنِیْنَ ۟
وَ اَنْமேலும்اَلْقِஎறிவீராகعَصَاكَ ؕஉமது கைத்தடியைفَلَمَّاபின்னர் எப்போதுرَاٰهَاஅதை அவர் கண்டாரோتَهْتَزُّநெளிவதைكَاَنَّهَاஅது போன்றுجَآنٌّஒரு பாம்புوَّلّٰیஅவர் திரும்பினார்مُدْبِرًاபின்வாங்கியவராகوَّ لَمْமேலும் இல்லைیُعَقِّبْ ؕஅவர் திரும்பிப் பார்க்கیٰمُوْسٰۤیமூஸாவே!اَقْبِلْமுன்னே வருவீராகوَ لَاமேலும் வேண்டாம்تَخَفْ ۫பயப்படாதீர்اِنَّكَநிச்சயமாக நீர்مِنَஇருந்துالْاٰمِنِیْنَஅச்சமற்றவர்களில்
வ அன் அல்கி 'அஸாக Fபலம் மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்ன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா அக்Bபில் வலா தகFப் இன்னக மினல் ஆமினீன்
“உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
اُسْلُكْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ؗ وَّاضْمُمْ اِلَیْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
اُسْلُكْநுழைப்பீராகیَدَكَஉமது கையைفِیْ-க்குள்جَیْبِكَஉமது சட்டைப்பைتَخْرُجْஅது வெளிப்படும்بَیْضَآءَவெண்மையாகمِنْஇருந்துغَیْرِஇன்றிسُوْٓءٍ ؗஎவ்வித நோயும்وَّ اضْمُمْஇன்னும் சேர்த்துக் கொள்வீராகاِلَیْكَஉம்மிடம்جَنَاحَكَஉமது கையைمِنَநீங்கالرَّهْبِஅச்சம்فَذٰنِكَஆகவே இவை இரண்டும்بُرْهَانٰنِஇரு அத்தாட்சிகள்مِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடاِلٰی-பால்فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَاۡىِٕهٖ ؕஇன்னும் அவனுடைய பிரமுகர்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمًاஒரு சமூகமாகفٰسِقِیْنَபாவம் செய்பவர்களாக
உஸ்லுக் யதக Fபீ ஜய்Bபிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரி ஸூ'இ(ன்)வ் வள்மும் இலய்க ஜனாஹக மினர் ரஹ்Bபி Fபதானிக Bபுர்ஹானானி மிர் ரBப்Bபிக இலா Fபிர்'அவ்ன வ மல'இஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்” (என்றும் அவருக்கு கூறப்பட்டது).
قَالَ رَبِّ اِنِّیْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟
قَالَகூறினார்رَبِّஎன் இறைவனேاِنِّیْநிச்சயமாக நான்قَتَلْتُநான் கொன்றுவிட்டேன்مِنْهُمْஅவர்களில்نَفْسًاஒருவரைفَاَخَافُஎனவே நான் அஞ்சுகிறேன்اَنْஎன்றுیَّقْتُلُوْنِஅவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்
கால ரBப்Bபி இன்னீ கதல்து மின்ஹும் னFப்ஸன் Fப அகாFபு அய் யக்துலூன்
(அதற்கு அவர்): “என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்” என்று கூறினார்.
وَاَخِیْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّیْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِیَ رِدْاً یُّصَدِّقُنِیْۤ ؗ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟
وَ اَخِیْமேலும் என் சகோதரர்هٰرُوْنُஹாரூன்هُوَஅவர்اَفْصَحُமிகத் தெளிவானவர்مِنِّیْஎன்னை விடلِسَانًاநாவால்فَاَرْسِلْهُஎனவே அவரை அனுப்புவீராகمَعِیَஎன்னுடன்رِدْاًதுணையாகیُّصَدِّقُنِیْۤ ؗஎன்னை மெய்ப்பிக்கاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்اَنْஎன்றுیُّكَذِّبُوْنِஅவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள்
வ அகீ ஹாரூனு ஹுவ அFப்ஸஹு மின்னீ லிஸானன் Fப அர்ஸில்ஹு ம'இய ரித் அய் யுஸத்திகுனீ இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).
قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِاَخِیْكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطٰنًا فَلَا یَصِلُوْنَ اِلَیْكُمَا ۛۚ بِاٰیٰتِنَاۤ ۛۚ اَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغٰلِبُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்سَنَشُدُّநாம் வலுப்படுத்துவோம்عَضُدَكَஉமது கரத்தைبِاَخِیْكَஉமது சகோதரரைக் கொண்டுوَ نَجْعَلُமேலும் நாம் ஏற்படுத்துவோம்لَكُمَاஉங்கள் இருவருக்கும்سُلْطٰنًاஓர் அதிகாரத்தைفَلَاஆகவே மாட்டார்கள்یَصِلُوْنَஅவர்கள் நெருங்கاِلَیْكُمَا ۛۚஉங்கள் இருவரிடமும்بِاٰیٰتِنَاۤ ۛۚநம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டுاَنْتُمَاநீங்கள் இருவரும்وَ مَنِமேலும் எவர்اتَّبَعَكُمَاஉங்கள் இருவரைப் பின்பற்றுகிறார்களோالْغٰلِبُوْنَவெற்றியாளர்கள்
கால ஸனஷுத்து 'அளுதக Bபி அகீக வ னஜ்'அலு லகுமா ஸுல்தானன் Fபலா யஸிலூன இலய்குமா; Bபி ஆயாதினா அன்துமா வ மனித் தBப'அகுமல் காலிBபூன்
(அல்லாஹ்) கூறினான்: “நாம் உம் கையை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்.”
فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰی بِاٰیٰتِنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَرًی وَّمَا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟
فَلَمَّاஆகவே, எப்பொழுதுجَآءَهُمْஅவர்களிடம் வந்தாரோمُّوْسٰیமூஸாبِاٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளுடன்بَیِّنٰتٍதெளிவானقَالُوْاஅவர்கள் கூறினார்கள்مَاஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّفْتَرًیஇட்டுக்கட்டப்பட்டوَّ مَاமேலும் இல்லைسَمِعْنَاநாங்கள் கேள்விப்பட்டோம்بِهٰذَاஇதைப் பற்றிفِیْۤஇல்اٰبَآىِٕنَاஎங்கள் மூதாதையர்கள்الْاَوَّلِیْنَமுந்தைய
Fபலம்மா ஜா'அஹும் மூஸா Bபி ஆயாதினா Bபய்யினாதின் காலூ மா ஹாதா இல்லா ஸிஹ்ரும் முFப்தர(ன்)வ் வமா ஸமிஃனா Bபிஹாதா Fபீ ஆBபா'இனல் அவ்வலீன்
ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.
وَقَالَ مُوْسٰی رَبِّیْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰی مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்مُوْسٰیமூஸாرَبِّیْۤஎன் இறைவன்اَعْلَمُநன்கறிந்தவன்بِمَنْஎவர்جَآءَவந்தாரோبِالْهُدٰیநேர்வழியுடன்مِنْஇருந்துعِنْدِهٖஅவனிடம்وَ مَنْமேலும் எவர்تَكُوْنُஅமையும்لَهٗஅவருக்குعَاقِبَةُஇறுதி முடிவுالدَّارِ ؕமறுமை வீட்டின்اِنَّهٗநிச்சயமாகلَاஇல்லைیُفْلِحُவெற்றி பெறுவர்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
வ கால மூஸா ரBப்Bபீ அஃலமு Bபிமன் ஜா'அ Bபில்ஹுதா மின் 'இன்திஹீ வ மன் தகூனு லஹூ 'ஆகிBபதுத் தாரி இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
(அப்போது மூஸா) கூறினார்: “அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்.”
وَقَالَ فِرْعَوْنُ یٰۤاَیُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرِیْ ۚ فَاَوْقِدْ لِیْ یٰهَامٰنُ عَلَی الطِّیْنِ فَاجْعَلْ لِّیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَطَّلِعُ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی ۙ وَاِنِّیْ لَاَظُنُّهٗ مِنَ الْكٰذِبِیْنَ ۟
وَ قَالَமேலும் கூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்یٰۤاَیُّهَاالْمَلَاُபிரமுகர்களேمَاஇல்லைعَلِمْتُநான் அறிந்திருக்கிறேன்لَكُمْஉங்களுக்குمِّنْஎந்தاِلٰهٍஇறைவனையும்غَیْرِیْ ۚஎன்னைத் தவிரفَاَوْقِدْஎனவே நெருப்பு மூட்டுلِیْஎனக்காகیٰهَامٰنُஹாமானேعَلَیமீதுالطِّیْنِகளிமண்ணின்فَاجْعَلْஎனவே அமைத்துத் தாلِّیْஎனக்காகصَرْحًاஒரு கோபுரத்தைلَّعَلِّیْۤஅதனால் நான்اَطَّلِعُஎட்டிப் பார்ப்பேன்اِلٰۤیபக்கம்اِلٰهِஇறைவனின்مُوْسٰی ۙமூஸாவின்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்لَاَظُنُّهٗஅவரைக் கருதுகிறேன்مِنَஒருவராகالْكٰذِبِیْنَபொய்யர்களில்
வ கால Fபிர்'அவ்னு யா அய்யுஹல் மல-உ மா 'அலிம்து லகும் மின் இலாஹின் கய்ரீ Fப அவ்கித் லீ யா ஹாமானு 'அலத்தீனி Fபஜ்'அல் லீ ஸர்ஹல் ல'அல்லீ அத்தலி'உ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ மினல் காதிBபீன்
இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَیْنَا لَا یُرْجَعُوْنَ ۟
وَ اسْتَكْبَرَமேலும் பெருமையடித்தார்هُوَஅவர்وَ جُنُوْدُهٗமேலும் அவருடைய படைகளும்فِیஇல்الْاَرْضِபூமிبِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ ظَنُّوْۤاமேலும் அவர்கள் எண்ணினார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِلَیْنَاநம்மிடம்لَاமாட்டார்கள்یُرْجَعُوْنَதிருப்பப்பட
வஸ்தக்Bபர ஹுவ வ ஜுனூதுஹூ Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ ளன்னூ அன்னஹும் இலய்னா லா யுர்ஜ'ஊன்
மேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர், மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள்.
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟
فَاَخَذْنٰهُஎனவே நாம் அவனைப் பிடித்தோம்وَ جُنُوْدَهٗஅவனுடைய படைகளையும்فَنَبَذْنٰهُمْஎனவே அவர்களை எறிந்தோம்فِیஇல்الْیَمِّ ۚகடல்فَانْظُرْஎனவே கவனிப்பீராகكَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களின்
Fப அகத்னாஹு வ ஜுனூ தஹூ FபனBபத்னாஹும் Fபில் யம்மி Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுள் ளாலிமீன்
ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்.
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّدْعُوْنَ اِلَی النَّارِ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ لَا یُنْصَرُوْنَ ۟
وَ جَعَلْنٰهُمْமேலும் நாம் அவர்களை ஆக்கினோம்اَىِٕمَّةًதலைவர்களாகیَّدْعُوْنَஅவர்கள் அழைக்கிறார்கள்اِلَیநோக்கிالنَّارِ ۚநரகத்தைوَ یَوْمَமேலும் நாளில்الْقِیٰمَةِமறுமைلَاமாட்டார்கள்یُنْصَرُوْنَஅவர்கள் உதவி செய்யப்பட
வ ஜ'அல்னாஹும் அ'இம்மத(ன்)ய் யத்'ஊன இலன் னாரி வ யவ்மல் கியாமதி லா யுன்ஸரூன்
மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
وَاَتْبَعْنٰهُمْ فِیْ هٰذِهِ الدُّنْیَا لَعْنَةً ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِیْنَ ۟۠
وَ اَتْبَعْنٰهُمْமேலும் அவர்களைத் தொடரச் செய்தோம்فِیْஇல்هٰذِهِஇந்தالدُّنْیَاஉலகம்لَعْنَةً ۚசாபத்தைوَ یَوْمَமேலும் நாளில்الْقِیٰمَةِமறுமைهُمْஅவர்கள்مِّنَஇருந்துالْمَقْبُوْحِیْنَ۠இழிவடைந்தவர்கள்
வ அத்Bபஃனாஹும் Fபீ ஹாதிஹித் துன்யா லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமதி ஹும் மினல் மக்Bபூஹீன்
இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ مِنْ بَعْدِ مَاۤ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰی بَصَآىِٕرَ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
وَ لَقَدْஇன்னும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاۤஎதைاَهْلَكْنَاநாம் அழித்தோமோالْقُرُوْنَதலைமுறையினரைالْاُوْلٰیமுந்தையبَصَآىِٕرَதெளிவான சான்றுகளாகلِلنَّاسِமனிதர்களுக்குوَ هُدًیமேலும் நேர்வழியாகவும்وَّ رَحْمَةًமேலும் அருளாகவும்لَّعَلَّهُمْஅவர்கள்یَتَذَكَّرُوْنَபடிப்பினை பெறுவதற்காக
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப மிம் Bபஃதி மா அஹ்லக்னல் குரூனல் ஊலா Bபஸா'இர லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் ல'அல்லஹும் யத தக்க்கரூன்
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).
وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِیِّ اِذْ قَضَیْنَاۤ اِلٰی مُوْسَی الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِیْنَ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைكُنْتَநீர் இருந்தீர்بِجَانِبِபக்கத்தில்الْغَرْبِیِّமேற்குத் திசையின்اِذْபொழுதுقَضَیْنَاۤநாம் விதித்தاِلٰیஇடம்مُوْسَیமூஸாالْاَمْرَகட்டளையைوَ مَاமேலும் இல்லைكُنْتَநீர் இருந்தீர்مِنَஇருந்துالشّٰهِدِیْنَۙசாட்சியாளர்களில்
வமா குன்த BபிஜானிBபில் கர்Bபிய்யி இத் களய்னா இலா மூஸல் அம்ர வமா குன்த மினஷ் ஷாஹிதீன்
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
وَلٰكِنَّاۤ اَنْشَاْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَیْهِمُ الْعُمُرُ ۚ وَمَا كُنْتَ ثَاوِیًا فِیْۤ اَهْلِ مَدْیَنَ تَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۙ وَلٰكِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟
وَ لٰكِنَّاۤஆனால் நாம்اَنْشَاْنَاதோற்றுவித்தோம்قُرُوْنًاபல தலைமுறைகளைفَتَطَاوَلَஎனவே நீண்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالْعُمُرُ ۚகாலம்وَ مَاமேலும் இல்லைكُنْتَநீர் இருந்தீர்ثَاوِیًاதங்கியிருப்பவராகفِیْۤமத்தியில்اَهْلِமக்களின்مَدْیَنَமத்யன்تَتْلُوْاஓதிக்காட்டுபவராகعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتِنَا ۙநம்முடைய வசனங்களைوَ لٰكِنَّاஆனால் நாம்كُنَّاஇருந்தோம்مُرْسِلِیْنَதூதர்களை அனுப்புபவர்களாக
வலாகின்னா அன்ஷ'னா குரூனன் Fபததாவல 'அலய்ஹிமுல் 'உமுர்; வமா குன்த தாவியன் Fபீ அஹ்லி மத்யன தத்லூ 'அலய்ஹிம் ஆயாதினா வ லாகின்னா குன்னா முர்ஸிலீன்
எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன; அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை; அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை; எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.
وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَیْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكُنْتَநீர் இருந்தீர்بِجَانِبِபக்கத்தில்الطُّوْرِதூர் மலையின்اِذْபோதுنَادَیْنَاநாம் அழைத்தوَ لٰكِنْஆனால்رَّحْمَةًஅருளாகمِّنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்لِتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகقَوْمًاஒரு சமூகத்தைمَّاۤஇல்லைاَتٰىهُمْஅவர்களிடம் வந்ததுمِّنْஎந்த ஓர்نَّذِیْرٍஎச்சரிப்பாளரும்مِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்لَعَلَّهُمْஅவர்கள்یَتَذَكَّرُوْنَபடிப்பினை பெறுவதற்காக
வமா குன்த BபிஜானிBபித் தூரி இத் னாதய்னா வ லாகிர் ரஹ்மதம் மிர் ரBப்Bபிக லிதுன்திர கவ்மம் மா அதாஹும் மின் னதீரிம் மின் கBப்லிக ல'அல்லஹும் யததக்கரூன்
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).
وَلَوْلَاۤ اَنْ تُصِیْبَهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَیَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَیْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰیٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَوْ لَاۤஇல்லாவிட்டால்اَنْஎன்றுتُصِیْبَهُمْஅவர்களுக்கு நேரிடும்مُّصِیْبَةٌۢஒரு துன்பம்بِمَاகாரணமாகقَدَّمَتْமுற்படுத்தியதன்اَیْدِیْهِمْஅவர்களின் கைகள்فَیَقُوْلُوْاஅவர்கள் கூறிவிடுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேلَوْ لَاۤஏன்اَرْسَلْتَநீ அனுப்பவில்லைاِلَیْنَاஎங்களிடம்رَسُوْلًاஒரு தூதரைفَنَتَّبِعَநாங்கள் பின்பற்றியிருப்போமேاٰیٰتِكَஉனது வசனங்களைوَ نَكُوْنَமேலும் நாங்கள் ஆகியிருப்போமேمِنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்
வ லவ் லா அன் துஸீBபஹும் முஸீBபதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் Fப யகூலூ ரBப்Bபனா லவ் லா அர்ஸல்த இலய்னா ரஸூலன் Fபனத்தBபி'அ ஆயாதிக வ னகூன மினல் மு'மினீன்
அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய (தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே!” என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِیَ مِثْلَ مَاۤ اُوْتِیَ مُوْسٰی ؕ اَوَلَمْ یَكْفُرُوْا بِمَاۤ اُوْتِیَ مُوْسٰی مِنْ قَبْلُ ۚ قَالُوْا سِحْرٰنِ تَظٰهَرَا ۥ۫ وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ ۟
فَلَمَّاஆனால் எப்போதுجَآءَهُمُஅவர்களிடம் வந்ததோالْحَقُّசத்தியம்مِنْஇருந்துعِنْدِنَاநம்மிடமிருந்துقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَوْ لَاۤஏன்اُوْتِیَகொடுக்கப்படவில்லைمِثْلَபோன்றதுمَاۤஎதுاُوْتِیَகொடுக்கப்பட்டதோمُوْسٰی ؕமூஸாவுக்குاَوَ لَمْஅவர்கள் இல்லையாیَكْفُرُوْاநிராகரிக்கبِمَاۤஎதைاُوْتِیَகொடுக்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குمِنْஇதற்குقَبْلُ ۚமுன்னர்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سِحْرٰنِஇரு சூனியங்கள்تَظٰهَرَا ۥ۫ஒன்றுக்கொன்று உதவியவைوَ قَالُوْۤاமேலும் அவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِكُلٍّஅனைத்தையும்كٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ லவ் லா ஊதிய மித்ல மா ஊதியா மூஸா; அவலம் யக்Fபுரூ Bபிமா ஊதிய மூஸா மின் கBப்லு காலூ ஸிஹ்ரானி தளாஹரா வ காலூ இன்னா Bபிகுல்லின் காFபிரூன்
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.
قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰی مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராகفَاْتُوْاஎனவே கொண்டு வாருங்கள்بِكِتٰبٍஒரு வேதத்தைمِّنْஇருந்துعِنْدِஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்هُوَஅதுاَهْدٰیஅதிக நேர்வழி காட்டக்கூடியதுمِنْهُمَاۤஅவ்விரண்டையும் விடاَتَّبِعْهُநான் அதனைப் பின்பற்றுவேன்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
குல் Fபா'தூ Bபி கிதாBபிம் மின் 'இன்தில் லாஹி ஹுவ அஹ்தா மின்ஹு மா அத்தBபிஃஹு இன் குன்தும் ஸாதிகீன்
ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
فَاِنْ لَّمْ یَسْتَجِیْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا یَتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ ؕ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰىهُ بِغَیْرِ هُدًی مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
فَاِنْஎனவேلَّمْஇல்லைیَسْتَجِیْبُوْاஅவர்கள் பதிலளிக்கلَكَஉமக்குفَاعْلَمْநீர் அறிந்து கொள்வீராகاَنَّمَاநிச்சயமாகیَتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுகிறார்கள்اَهْوَآءَهُمْ ؕதங்கள் மனோ இச்சைகளைوَ مَنْமேலும் எவர்اَضَلُّமிகவும் வழிகெட்டவர்مِمَّنِஅவனை விடاتَّبَعَபின்பற்றினானோهَوٰىهُதன் மனோ இச்சையைبِغَیْرِஇன்றிهُدًیநேர்வழிمِّنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَகூட்டத்தாருக்குالظّٰلِمِیْنَ۠அநியாயக்கார
Fப இல் லம் யஸ்தஜீBபூ லக Fபஃலம் அன்னமா யத்தBபி'ஊன அஹ்வா'அஹும்; வ மன் அளல்லு மிம்மனித் தBப'அ ஹவாஹு Bபிகரி ஹுதம் மினல் லாஹ்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.  
وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ؕ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகوَصَّلْنَاநாம் தொடர்ந்து வழங்கினோம்لَهُمُஅவர்களுக்குالْقَوْلَஇவ்வேத வாக்கைلَعَلَّهُمْஅவர்கள்یَتَذَكَّرُوْنَؕபடிப்பினை பெறுவதற்காக
வ லகத் வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல ல'அல்லஹும் யததக்கரூன்
இன்னும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக நாம் அவர்களுக்கு (அவ்வப்போது வேத) வாக்கை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ یُؤْمِنُوْنَ ۟
اَلَّذِیْنَஎவர்களுக்குاٰتَیْنٰهُمُநாம் அவர்களுக்கு வழங்கினோமோالْكِتٰبَவேதத்தைمِنْஇருந்துقَبْلِهٖஇதற்கு முன்னர்هُمْஅவர்கள்بِهٖஇதன் மீதுیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்
அல்லதீன ஆதய்னாஹு முல் கிதாBப மின் கBப்லிஹீ ஹும் Bபிஹீ யு'மினூன்
இதற்கு முன்னர், எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.
وَاِذَا یُتْلٰی عَلَیْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுیُتْلٰیஓதப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குقَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖۤஅதன் மீதுاِنَّهُநிச்சயமாக அதுالْحَقُّசத்தியமாகும்مِنْஇருந்துرَّبِّنَاۤஎங்கள் இறைவன்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்مِنْஇருந்துقَبْلِهٖஇதற்கு முன்னர்مُسْلِمِیْنَமுஸ்லிம்களாக
வ இதா யுத்லா 'அலய்ஹிம் காலூ ஆமன்னா Bபிஹீ இன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபினா இன்னா குன்னா மின் கBப்லிஹீ முஸ்லிமீன்
மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
اُولٰٓىِٕكَ یُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَیْنِ بِمَا صَبَرُوْا وَیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்یُؤْتَوْنَஅவர்களுக்கு வழங்கப்படும்اَجْرَهُمْஅவர்களின் கூலியைمَّرَّتَیْنِஇருமுறைبِمَاகாரணமாகصَبَرُوْاஅவர்கள் பொறுமை காத்தார்கள்وَ یَدْرَءُوْنَமேலும் அவர்கள் தடுப்பார்கள்بِالْحَسَنَةِநன்மையைக் கொண்டுالسَّیِّئَةَதீமையைوَ مِمَّاமேலும் எவற்றிலிருந்துرَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமோیُنْفِقُوْنَஅவர்கள் செலவிடுவார்கள்
உலா'இக யு'தவ்ன அஜ்ரஹும் மர்ரதய்னி Bபிமா ஸBபரூ வ யத்ர'ஊன Bபில் ஹஸனதிஸ் ஸய்யி'அத வ மிம்ம்மா ரZஜக் னாஹும் யுன்Fபிகூன்
இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.
وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؗ سَلٰمٌ عَلَیْكُمْ ؗ لَا نَبْتَغِی الْجٰهِلِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுسَمِعُواஅவர்கள் செவியுற்றால்اللَّغْوَவீணானவற்றைاَعْرَضُوْاஅவர்கள் புறக்கணிப்பார்கள்عَنْهُஅதைவிட்டுوَ قَالُوْاமேலும் அவர்கள் கூறுவார்கள்لَنَاۤஎங்களுக்குاَعْمَالُنَاஎங்கள் செயல்கள்وَ لَكُمْமேலும் உங்களுக்குاَعْمَالُكُمْ ؗஉங்கள் செயல்கள்سَلٰمٌஸலாம்عَلَیْكُمْ ؗஉங்கள் மீதுلَاஇல்லைنَبْتَغِیநாங்கள் விரும்புகிறோம்الْجٰهِلِیْنَஅறிவீனர்களை
வ இதா ஸமி'உல் லக்வ அஃரளூ 'அன்ஹு வ காலூ லனா அஃமாலுனா வ லகும் அஃமாலுகும் ஸலாமுன் 'அலய்கும் லா னBப்தகில் ஜாஹிலீன்
அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து: “எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.
اِنَّكَ لَا تَهْدِیْ مَنْ اَحْبَبْتَ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
اِنَّكَநிச்சயமாக நீர்لَاமாட்டீர்تَهْدِیْநேர்வழி காட்டمَنْஎவரைاَحْبَبْتَநீர் விரும்பினீரோوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்یَهْدِیْநேர்வழி காட்டுகிறான்مَنْஎவரைیَّشَآءُ ۚஅவன் நாடுகிறானோوَ هُوَமேலும் அவன்اَعْلَمُநன்கறிந்தவன்بِالْمُهْتَدِیْنَநேர்வழி பெறுபவர்களை
இன்னக லா தஹ்தீ மன் அஹ்BபBப்த வ லாகின்னல்லாஹ யஹ்தீ மய் யஷா'; வஹுவ அஃலமு Bபில் முஹ்ததீன்
(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.
وَقَالُوْۤا اِنْ نَّتَّبِعِ الْهُدٰی مَعَكَ نُتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا یُّجْبٰۤی اِلَیْهِ ثَمَرٰتُ كُلِّ شَیْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَ قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنْஒருவேளைنَّتَّبِعِநாங்கள் பின்பற்றினால்الْهُدٰیநேர்வழியைمَعَكَஉம்முடன்نُتَخَطَّفْநாங்கள் அப்புறப்படுத்தப்படுவோம்مِنْஇருந்துاَرْضِنَا ؕஎமது நிலத்தில்اَوَ لَمْஇன்னும் ... இல்லையா?نُمَكِّنْநாம் நிலைப்படுத்தلَّهُمْஅவர்களுக்குحَرَمًاஒரு புனிதத்தலத்தைاٰمِنًاபாதுகாப்பானதாகیُّجْبٰۤیகொண்டு வரப்படுகின்றனاِلَیْهِஅதனிடம்ثَمَرٰتُகனிகள்كُلِّஅனைத்துشَیْءٍபொருட்களின்رِّزْقًاவாழ்வாதாரமாகمِّنْஇருந்துلَّدُنَّاநம்மிடம்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْلَمُوْنَஅறிகிறார்கள்
வ காலூ இன் னத்தBபி'இல் ஹுதா ம'அக னுதகத்தFப் மின் அர்ளினா; அவலம் னுமக்க்கில் லஹும் ஹரமன் ஆமின(ன்)ய் யுஜ்Bபா இலய்ஹி தமராது குல்லி ஷய்'இர் ரிZஜ்கம் மில் லதுன்னா வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
وَكَمْ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ بَطِرَتْ مَعِیْشَتَهَا ۚ فَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْ بَعْدِهِمْ اِلَّا قَلِیْلًا ؕ وَكُنَّا نَحْنُ الْوٰرِثِیْنَ ۟
وَ كَمْஇன்னும் எத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்திருக்கிறோம்مِنْஇருந்துقَرْیَةٍۭஊர்களைبَطِرَتْகர்வம் கொண்டمَعِیْشَتَهَا ۚஅதன் வாழ்வாதாரத்தில்فَتِلْكَஆகவே அவைمَسٰكِنُهُمْஅவர்களின் குடியிருப்புகள்لَمْஇல்லைتُسْكَنْவசிக்கப்படمِّنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்اِلَّاதவிரقَلِیْلًا ؕமிகக் குறைவாகவேوَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்نَحْنُநாமேالْوٰرِثِیْنَவாரிசுகளாக
வ கம் அஹ்லக்னா மின் கர்யதிம் Bபதிரத் ம'ஈஷதஹா Fபதில்க மஸாகினுஹும் லம் துஸ்கம் மிம் Bபஃதிஹிம் இல்லா கலீலா; வ குன்னா னஹ்னுல் வாரிதீன்
தங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை; மேலும் நாமே (அவற்றிற்கு) வாரிசுகளாகினோம்.
وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰی حَتّٰی یَبْعَثَ فِیْۤ اُمِّهَا رَسُوْلًا یَّتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۚ وَمَا كُنَّا مُهْلِكِی الْقُرٰۤی اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தான்رَبُّكَஉமது இறைவன்مُهْلِكَஅழிப்பவனாகالْقُرٰیஊர்களைحَتّٰیவரைیَبْعَثَஅவன் அனுப்பும்فِیْۤஇல்اُمِّهَاஅதன் தலைநகரில்رَسُوْلًاஒரு தூதரைیَّتْلُوْاஅவர் ஓதிக்காட்டுவார்عَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتِنَا ۚநம்முடைய வசனங்களைوَ مَاமேலும் இல்லைكُنَّاநாம் இருந்தோம்مُهْلِكِیஅழிப்பவர்களாகالْقُرٰۤیஊர்களைاِلَّاதவிரوَ اَهْلُهَاஅதன் மக்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்களாக
வமா கான ரBப்Bபுக முஹ்லிகல் குரா ஹத்தா யBப்'அத Fபீ உம்மிஹா ரஸூல(ன்)ய் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதின; வமா குன்னா முஹ்லிகில் குரா இல்லா வ அஹ்லுஹா ளாலிமூன்
(நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.
وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا وَزِیْنَتُهَا ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
وَ مَاۤமேலும் எதுاُوْتِیْتُمْஉங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதோمِّنْஎந்தشَیْءٍஒரு பொருளாக இருந்தாலும்فَمَتَاعُஅது சுகபோகமாகும்الْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَاஇவ்வுலகوَ زِیْنَتُهَا ۚமேலும் அதன் அலங்காரமுமாகும்وَ مَاமேலும் எதுعِنْدَஇருக்கிறதோاللّٰهِஅல்லாஹ்விடம்خَیْرٌமிகச் சிறந்ததுوَّ اَبْقٰی ؕமேலும் நிலையானதுமாகும்اَفَلَاஆகவே நீங்கள்تَعْقِلُوْنَ۠சிந்தித்து விளங்க மாட்டீர்களா
வ மா ஊதீதும் மின் ஷய்'இன் Fபமதா'உல் ஹயாதித் துன்யா வ Zஜீனதுஹா; வமா 'இன்தல் லாஹி கய்ரு(ன்)வ் வ அBப்கா; அFபலா தஃகிலூன்
மேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்; ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன; (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?”  
اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِیْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ثُمَّ هُوَ یَوْمَ الْقِیٰمَةِ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
اَفَمَنْஎனவே எவர்وَّعَدْنٰهُநாம் அவனுக்கு வாக்களித்தோமோوَعْدًاஒரு வாக்குறுதியைحَسَنًاஅழகானفَهُوَமேலும் அவர்لَاقِیْهِஅதை அடையப் போகிறாரோكَمَنْஅவனைப் போன்றவனாவானாمَّتَّعْنٰهُநாம் சுகமனுபவிக்கச் செய்தோமோمَتَاعَசுகபோகங்களைالْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَاஇவ்வுலகثُمَّபிறகுهُوَஅவன்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைمِنَஇருந்துالْمُحْضَرِیْنَஆஜர்படுத்தப்படுபவர்களில்
அFபம(ன்)வ் வ'அத்னாஹு வஃதன் ஹஸனன் Fபஹுவ லாகீஹி கமம் மத்தஃனாஹு மதா'அல் ஹயாதித் துன்யா தும்ம ஹுவ யவ்மல் கியாமதி மினல் முஹ்ளரீன்
எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து; அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
وَ یَوْمَஇன்னும் அந்நாளில்یُنَادِیْهِمْஅவன் அவர்களை அழைப்பான்فَیَقُوْلُபின்னர் அவன் கூறுவான்اَیْنَஎங்கேشُرَكَآءِیَஎனக்கு இணையானவர்கள்الَّذِیْنَஎவர்களைكُنْتُمْநீங்கள்تَزْعُمُوْنَகருதிக்கொண்டிருந்தீர்களோ
வ யவ்ம யுனாதீஹிம் Fப-யகூலு அய்ன ஷுரகா 'இயல் லதீன குன்தும் தZஜ்'உமூன்
இன்னும், (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்பான்.
قَالَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَغْوَیْنَا ۚ اَغْوَیْنٰهُمْ كَمَا غَوَیْنَا ۚ تَبَرَّاْنَاۤ اِلَیْكَ ؗ مَا كَانُوْۤا اِیَّانَا یَعْبُدُوْنَ ۟
قَالَகூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்حَقَّஉறுதியாகிவிட்டதோعَلَیْهِمُஅவர்கள் மீதுالْقَوْلُவாக்குرَبَّنَاஎங்கள் இறைவனேهٰۤؤُلَآءِஇவர்கள்الَّذِیْنَஎவர்களைاَغْوَیْنَا ۚநாங்கள் வழிகெடுத்தோமோاَغْوَیْنٰهُمْஅவர்களை நாங்கள் வழிகெடுத்தோம்كَمَاஎவ்வாறுغَوَیْنَا ۚநாங்கள் வழிகெட்டோமோتَبَرَّاْنَاۤநாங்கள் விலகிக்கொண்டோம்اِلَیْكَ ؗஉன்னிடம்مَاஇல்லைكَانُوْۤاஅவர்கள்اِیَّانَاஎங்களைیَعْبُدُوْنَவணங்கிக் கொண்டிருந்தார்கள்
காலல் லதீன ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு ரBப்Bபனா ஹா'உலா'இல் லதீன அக்வய்னா அக்வய்னாஹு கமா கவய்னா தBபர்ரானா இலய்க மா கானூ இய்யானா யஃBபுதூன்
எவர் மீது (அல்லாஹ்வின் தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள், “எங்கள் இறைவா! நாங்கள் எவர்களை வழிகெடுத்தோமோ அவர்கள் இவர்கள் தாம். நாங்கள் வழிகெட்டது போன்றே, இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம்; - உன்னிடம் நாங்கள் (அவர்களை விட்டும்) விலகிக்கொள்கிறோம்; அவர்கள் எங்களை கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
وَقِیْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ یَسْتَجِیْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَ ۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا یَهْتَدُوْنَ ۟
وَ قِیْلَமேலும் கூறப்படும்ادْعُوْاஅழையுங்கள்شُرَكَآءَكُمْஉங்கள் இணைத்தெய்வங்களைفَدَعَوْهُمْஎனவே அவர்கள் அவர்களை அழைப்பார்கள்فَلَمْஆனால்یَسْتَجِیْبُوْاஅவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்لَهُمْஅவர்களுக்குوَ رَاَوُاமேலும் அவர்கள் காண்பார்கள்الْعَذَابَ ۚவேதனையைلَوْஒருவேளைاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்திருந்தால்یَهْتَدُوْنَநேர்வழி பெற்றவர்களாக
வ கீலத் 'ஊ ஷுரகா'அகும் Fபத'அவ்ஹும் Fபலம் யஸ்தஜீBபூ லஹும் வ ர அவுல் 'அதாBப்; லவ் அன்னஹும் கானூ யஹ்ததூன்
“உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்” என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ مَاذَاۤ اَجَبْتُمُ الْمُرْسَلِیْنَ ۟
وَ یَوْمَஇன்னும் அந்நாளில்یُنَادِیْهِمْஅவன் அவர்களை அழைப்பான்فَیَقُوْلُபின்னர் அவன் கேட்பான்مَا ذَاۤஎன்னاَجَبْتُمُநீங்கள் பதிலளித்தீர்கள்الْمُرْسَلِیْنَதூதர்களுக்கு
வ யவ்ம யுனாதீஹிம் Fப யகூலு மாதா அஜBப்துமுல் முர்ஸலீன்
மேலும், (அல்லாஹ் விசாரணைக்காக) அவர்களைக் கூப்பிடும் நாளில், (உங்களை நேர்வழிக்கு அழைத்த நம்) தூதர்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்?” என்றும் கேட்பான்.
فَعَمِیَتْ عَلَیْهِمُ الْاَنْۢبَآءُ یَوْمَىِٕذٍ فَهُمْ لَا یَتَسَآءَلُوْنَ ۟
فَعَمِیَتْமறைந்துவிடும்عَلَیْهِمُஅவர்களுக்குالْاَنْۢبَآءُசெய்திகள்یَوْمَىِٕذٍஅந்நாளில்فَهُمْஎனவே அவர்கள்لَاமாட்டார்கள்یَتَسَآءَلُوْنَஒருவரையொருவர் கேட்டுக்கொள்ள
Fப'அமியத் 'அலய்ஹிமுல் அம்Bபா'உ யவ்ம'இதின் Fபஹும் லா யதஸா'அலூன்
ஆனால், அந்நாளில் அவர்களுக்கு எல்லா விசயங்களும் மூடலாகிப் போகும், ஆகவே அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள்.
فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰۤی اَنْ یَّكُوْنَ مِنَ الْمُفْلِحِیْنَ ۟
فَاَمَّاஆனால்مَنْஎவர்تَابَபாவமன்னிப்புத் தேடிوَ اٰمَنَமேலும் நம்பிக்கை கொண்டுوَ عَمِلَமேலும் செய்துصَالِحًاநற்செயல்களைفَعَسٰۤیஅவர் ஆகக்கூடும்اَنْஎன்றுیَّكُوْنَஇருப்பார்مِنَஇருந்துالْمُفْلِحِیْنَவெற்றி பெற்றவர்களில்
Fப அம்மா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப'அஸா அய் யகூன மினல் முFப்லிஹீன்
ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்.
وَرَبُّكَ یَخْلُقُ مَا یَشَآءُ وَیَخْتَارُ ؕ مَا كَانَ لَهُمُ الْخِیَرَةُ ؕ سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
وَ رَبُّكَமேலும் உமது இறைவன்یَخْلُقُபடைக்கிறான்مَاஎதைیَشَآءُஅவன் நாடுகிறானோوَ یَخْتَارُ ؕமேலும் அவன் தேர்ந்தெடுக்கிறான்مَاஇல்லைكَانَஇருந்ததுلَهُمُஅவர்களுக்குالْخِیَرَةُ ؕதேர்ந்தெடுக்கும் உரிமைسُبْحٰنَதூயவன்اللّٰهِஅல்லாஹ்وَ تَعٰلٰیமேலும் அவன் உயர்ந்தவன்عَمَّاஎவற்றிலிருந்துیُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
வ ரBப்Bபுக யகுலுகு மா யஷா'உ வ யக்தார்; மா கான லஹுமுல் கியரஹ்; ஸுBப்ஹானல்லாஹி வ த'ஆலா 'அம்ம்மா யுஷ்ரிகூன்
மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
وَرَبُّكَ یَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟
وَ رَبُّكَமேலும் உமது இறைவன்یَعْلَمُஅறிகிறான்مَاஎதைتُكِنُّமறைக்கின்றனவோصُدُوْرُهُمْஅவர்களின் நெஞ்சங்கள்وَ مَاஇன்னும் எதைیُعْلِنُوْنَஅவர்கள் வெளிப்படுத்துகிறார்களோ
வ ரBப்Bபுக யஃலமு மா துகின்னு ஸுதூருஹும் வமா யுஃலினூன்
மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்.
وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَهُ الْحَمْدُ فِی الْاُوْلٰی وَالْاٰخِرَةِ ؗ وَلَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்اللّٰهُஅல்லாஹ்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ؕஅவனைلَهُஅவனுக்கேالْحَمْدُபுகழனைத்தும்فِیஇல்الْاُوْلٰیஇம்மைوَ الْاٰخِرَةِ ؗமற்றும் மறுமைوَ لَهُமேலும் அவனுக்கேالْحُكْمُஅதிகாரம்وَ اِلَیْهِமேலும் அவனிடமேتُرْجَعُوْنَநீங்கள் மீட்கப்படுவீர்கள்
வ ஹுவல் லாஹு லா இலாஹ இல்லா ஹுவ லஹுல் ஹம்து Fபில் ஊலா வல் ஆகிரதி வ லஹுல் ஹுக்மு வ இலய்ஹி துர்ஜ'ஊன்
மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ الَّیْلَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِضِیَآءٍ ؕ اَفَلَا تَسْمَعُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஒருவேளைجَعَلَஆக்கிவிட்டால்اللّٰهُஅல்லாஹ்عَلَیْكُمُஉங்கள் மீதுالَّیْلَஇரவைسَرْمَدًاநிரந்தரமானதாகاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِமறுமைمَنْயார்اِلٰهٌஇறைவன்غَیْرُஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைیَاْتِیْكُمْஉங்களுக்குக் கொண்டு வருவான்بِضِیَآءٍ ؕஓர் ஒளியைاَفَلَاஆகவே நீங்கள் மாட்டீர்களாتَسْمَعُوْنَசெவியேற்க
குல் அர'அய்தும் இன் ஜ'அலல் லாஹு 'அலய்குமுல் லய்ல ஸர்மதன் இலா யவ்மில் கியாமதி மன் இலாஹுன் கய்ருல் லாஹி யா தீகும் Bபிளியா'இன் அFபலா தஸ்ம'ஊன்
(நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?
قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِلَیْلٍ تَسْكُنُوْنَ فِیْهِ ؕ اَفَلَا تُبْصِرُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஎனில்جَعَلَஆக்கினால்اللّٰهُஅல்லாஹ்عَلَیْكُمُஉங்கள் மீதுالنَّهَارَபகலைسَرْمَدًاநிரந்தரமாகاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِகியாமத்مَنْயார்اِلٰهٌஇறைவன்غَیْرُதவிரاللّٰهِஅல்லாஹ்வைیَاْتِیْكُمْஉங்களுக்குக் கொண்டு வருவான்بِلَیْلٍஓர் இரவைتَسْكُنُوْنَநீங்கள் ஓய்வெடுப்பீர்கள்فِیْهِ ؕஅதில்اَفَلَاஆகவே நீங்கள்تُبْصِرُوْنَபார்க்க மாட்டீர்களா
குல் அர'அய்தும் இன் ஜ'அலல் லாஹு 'அலய்குமுன் னஹார ஸர்மதன் இலா யவ்மில் கியாமதி மன் இலாஹுன் கய்ருல் லாஹி யாதீகும் Bபிலய்லின் தஸ்குனூன Fபீஹி அFபலா துBப்ஸிரூன்
“கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக!
وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَ مِنْஇன்னும் அவனதுرَّحْمَتِهٖஅருளினால்جَعَلَஅவன் ஏற்படுத்தினான்لَكُمُஉங்களுக்காகالَّیْلَஇரவைوَ النَّهَارَமற்றும் பகலைلِتَسْكُنُوْاநீங்கள் ஓய்வெடுப்பதற்காகفِیْهِஅதில்وَ لِتَبْتَغُوْاமேலும் நீங்கள் தேடுவதற்காகمِنْஅவனதுفَضْلِهٖஅருட்கொடையிலிருந்துوَ لَعَلَّكُمْமேலும் நீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவதற்காக
வ மிர் ரஹ்மதிஹீ ஜ'அல லகுமுல் லய்ல வன்னஹார லிதஸ்குனூ Fபீஹி வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
وَ یَوْمَஇன்னும் அந்த நாளில்یُنَادِیْهِمْஅவர்களை அவன் அழைப்பான்فَیَقُوْلُபிறகு அவன் கூறுவான்اَیْنَஎங்கேشُرَكَآءِیَஎனக்கு இணையானவர்கள்الَّذِیْنَஎவர்களைكُنْتُمْநீங்கள்تَزْعُمُوْنَஎண்ணிக் கொண்டிருந்தீர்களோ
வ யவ்ம யுனாதீஹிம் Fப யகூலு அய்ன ஷுரகா'இயல் லதீன குன்தும் தZஜ்Zஜ்'உமூன்
இன்னும் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்களே அவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
وَ نَزَعْنَاமேலும் நாம் பிரித்தெடுப்போம்مِنْஇருந்துكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திலிருந்தும்شَهِیْدًاஒரு சாட்சியைفَقُلْنَاபின்னர் நாம் கூறுவோம்هَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْஉங்கள் ஆதாரத்தைفَعَلِمُوْۤاஅப்போது அவர்கள் அறிந்து கொள்வார்கள்اَنَّநிச்சயமாகالْحَقَّசத்தியம்لِلّٰهِஅல்லாஹ்வுக்கே உரியதுوَ ضَلَّமேலும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டும்مَّاஎவற்றைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْتَرُوْنَ۠இட்டுக்கட்டிக்கொண்டு
வ னZஜஃனா மின் குல்லி உம்மதின் ஷஹீதன் Fபகுல்னா ஹாதூ Bபுர்ஹானகும் Fப'அலிமூ அன்னல் ஹக்க லில்லாஹி வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வைத்துக் கொண்டு (முஷ்ரிக்குகளை நோக்கி) “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்கே சொந்த மென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.
اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪ وَاٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ ۗ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ ۟
اِنَّநிச்சயமாகقَارُوْنَகாரூன்كَانَஇருந்தான்مِنْஇருந்துقَوْمِசமூகத்தில்مُوْسٰیமூஸாவின்فَبَغٰیஎனவே அவன் அக்கிரமம் செய்தான்عَلَیْهِمْ ۪அவர்களுக்கு எதிராகوَ اٰتَیْنٰهُமேலும் நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம்مِنَஇருந்துالْكُنُوْزِபொக்கிஷங்களில்مَاۤஎத்தகையதென்றால்اِنَّநிச்சயமாகمَفَاتِحَهٗஅதன் சாவிகள்لَتَنُوْٓاُநிச்சயமாகப் பாரமாக இருக்கும்بِالْعُصْبَةِஒரு கூட்டத்திற்குاُولِیஉடையالْقُوَّةِ ۗபலம்اِذْஅப்போதுقَالَகூறினார்கள்لَهٗஅவனிடம்قَوْمُهٗஅவனுடைய சமூகத்தினர்لَاவேண்டாம்تَفْرَحْநீ பெருமை கொள்ளاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْفَرِحِیْنَபெருமை கொள்பவர்களை
இன்ன காரூன கான மின் கவ்மி மூஸா FபBபகா 'அலய்ஹிம் வ ஆதய்னாஹு மினல் குனூZஜி மா இன்ன மFபாதி ஹஹூ லதனூ'உ Bபில்'உஸ்Bபதி உலில் குவ்வதி இத் கால லஹூ கவ்முஹூ லா தFப்ரஹ் இன்னல் லாஹா லா யுஹிBப்Bபுல் Fபரிஹீன்
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
وَابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِی الْاَرْضِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
وَ ابْتَغِஇன்னும் தேடுவீராகفِیْمَاۤஎவற்றில்اٰتٰىكَஉமக்கு வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்الدَّارَஇல்லத்தைالْاٰخِرَةَமறுமையின்وَ لَاஇன்னும் வேண்டாம்تَنْسَநீர் மறக்கنَصِیْبَكَஉமது பங்கினைمِنَஇருந்துالدُّنْیَاஇவ்வுலகوَ اَحْسِنْஇன்னும் நன்மை செய்வீராகكَمَاۤஎவ்வாறுاَحْسَنَநன்மை செய்தானோاللّٰهُஅல்லாஹ்اِلَیْكَஉமக்குوَ لَاஇன்னும் வேண்டாம்تَبْغِநீர் தேடالْفَسَادَகுழப்பத்தைفِیஇல்الْاَرْضِ ؕபூமிاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یُحِبُّநேசிக்கالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களை
வBப்தகி Fபீமா ஆதாகல் லாஹுத் தாரல் ஆகிரத வலா தன்ஸ னஸீBபக மினத் துன்யா வ அஹ்ஸின் கமா அஹ்ஸனல் லாஹு இலய்க வலா தBப்கில் Fபஸாத Fபில் அர்ளி இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் முFப்ஸிதீன்
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).
قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ ؕ اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ؕ وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்اِنَّمَاۤநிச்சயமாகاُوْتِیْتُهٗஇது எனக்குக் கொடுக்கப்பட்டதுعَلٰیஅடிப்படையில்عِلْمٍஅறிவின்عِنْدِیْ ؕஎன்னிடமுள்ளاَوَ لَمْஇன்னும்یَعْلَمْஅவன் அறியவில்லையாاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْதிண்ணமாகاَهْلَكَஅழித்துவிட்டான்مِنْஇருந்துقَبْلِهٖஅவனுக்கு முன்னர்مِنَஇருந்துالْقُرُوْنِதலைமுறைகளில்مَنْஎவர்களைهُوَஅவர்கள்اَشَدُّமிக வலிமையானவர்கள்مِنْهُஅவனை விடقُوَّةًபலத்தில்وَّ اَكْثَرُஇன்னும் அதிகமானவர்கள்جَمْعًا ؕசேகரிப்பதில்وَ لَاமேலும்یُسْـَٔلُகேட்கப்படமாட்டார்கள்عَنْபற்றிذُنُوْبِهِمُஅவர்களின் பாவங்களைப்الْمُجْرِمُوْنَகுற்றவாளிகள்
கால இன்னமா ஊதீ துஹூ 'அலா 'இல்மின் 'இன்தீ; அவலம் யஃலம் அன்னல் லாஹ கத் அஹ்லக மின் கBப்லிஹீ மினல் குரூனி மன் ஹுவ அஷத்து மின்ஹு குவ்வத(ன்)வ் வ அக்தரு ஜம்'ஆ; வலா யுஸ்'அலு 'அன் துனூBபிஹிமுல் முஜ்ரிமூன்
(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ فِیْ زِیْنَتِهٖ ؕ قَالَ الَّذِیْنَ یُرِیْدُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا یٰلَیْتَ لَنَا مِثْلَ مَاۤ اُوْتِیَ قَارُوْنُ ۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
فَخَرَجَஎனவே அவர் வெளியே வந்தார்عَلٰیமுன்பாகقَوْمِهٖதனது சமூகத்தாரின்فِیْஇல்زِیْنَتِهٖ ؕதனது அலங்காரத்தில்قَالَகூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்یُرِیْدُوْنَவிரும்புகிறார்களோالْحَیٰوةَவாழ்க்கையைالدُّنْیَاஇவ்வுலகیٰلَیْتَஅந்தோلَنَاஎங்களுக்குمِثْلَபோன்றதுمَاۤஎதுاُوْتِیَகொடுக்கப்பட்டதோقَارُوْنُ ۙகாரூனுக்குاِنَّهٗநிச்சயமாக அவர்لَذُوْநிச்சயமாக உடையவர்حَظٍّபாக்கியத்தைعَظِیْمٍமகத்தான
Fபகரஜ 'அலா கவ்மிஹீ Fபீ Zஜீனதிஹ்; காலல் லதீன யுரீதூனல் ஹயாதத் துன்யா யாலய்த லனா மித்ல மா ஊதிய காரூனு இன்னஹூ லதூ ஹள்ளின் 'அளீம்
அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.
وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَیْلَكُمْ ثَوَابُ اللّٰهِ خَیْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ وَلَا یُلَقّٰىهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்اُوْتُواவழங்கப்பட்டார்களோالْعِلْمَகல்விوَیْلَكُمْஉங்களுக்குக் கேடுதான்ثَوَابُநற்கூலிاللّٰهِஅல்லாஹ்வின்خَیْرٌசிறந்ததுلِّمَنْஎவருக்குاٰمَنَநம்பிக்கை கொண்டாரோوَ عَمِلَமேலும் செய்தாரோصَالِحًا ۚநற்செயல்وَ لَاமேலும் இல்லைیُلَقّٰىهَاۤஅது வழங்கப்படுவதுاِلَّاதவிரالصّٰبِرُوْنَபொறுமையாளர்கள்
வ காலல் லதீன ஊதுல் 'இல்ம வய்லகும் தவாBபுல் லாஹி கய்ருல் லிமன் ஆமன வ 'அமில ஸாலிஹா; வலா யுலக் காஹா இல்லஸ் ஸாBபிரூன்
கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ ۫ فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ ۗ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِیْنَ ۟
فَخَسَفْنَاஎனவே நாம் புதையச் செய்தோம்بِهٖஅவனைوَ بِدَارِهِஅவனது இல்லத்தையும்الْاَرْضَ ۫பூமியில்فَمَاஆகவே இல்லைكَانَஇருந்ததுلَهٗஅவனுக்குمِنْஎந்தفِئَةٍஒரு கூட்டமும்یَّنْصُرُوْنَهٗஅவனுக்கு உதவி செய்வதற்குمِنْதவிரدُوْنِவேறுاللّٰهِ ۗஅல்லாஹ்வைوَ مَاமேலும் இல்லைكَانَஅவன் இருந்தான்مِنَஉள்ளவர்களில்الْمُنْتَصِرِیْنَதற்காத்துக் கொள்பவர்கள்
FபகஸFப்னா Bபிஹீ வ Bபிதாரிஹில் அர்ள Fபமா கான லஹூ மின் Fபி'அதி(ன்)ய் யன்ஸுரூ னஹூ மின் தூனில் லாஹி வமா கான மினல் முன்தஸிரீன்
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
وَاَصْبَحَ الَّذِیْنَ تَمَنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ یَقُوْلُوْنَ وَیْكَاَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ ۚ لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَیْنَا لَخَسَفَ بِنَا ؕ وَیْكَاَنَّهٗ لَا یُفْلِحُ الْكٰفِرُوْنَ ۟۠
وَ اَصْبَحَமேலும் ஆகிவிட்டார்கள்الَّذِیْنَஎவர்கள்تَمَنَّوْاஆசைப்பட்டார்களோمَكَانَهٗஅவனது நிலையைبِالْاَمْسِநேற்றுیَقُوْلُوْنَஅவர்கள் கூறலானார்கள்وَیْكَاَنَّஆச்சரியமே! நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَبْسُطُதாராளமாக வழங்குகிறான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖஅவனது அடியார்களில்وَ یَقْدِرُ ۚமேலும் சுருக்கிக் கொள்கிறான்لَوْ لَاۤஇல்லையென்றால்اَنْஎன்றுمَّنَّஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْنَاநம் மீதுلَخَسَفَநிச்சயமாக பூமியில் அழுத்தியிருப்பான்بِنَا ؕநம்மைوَیْكَاَنَّهٗஆச்சரியமே! நிச்சயமாக அவன்لَاஇல்லைیُفْلِحُவெற்றி பெறுவார்கள்الْكٰفِرُوْنَ۠நிராகரிப்பாளர்கள்
வ அஸ்Bபஹல் லதீன தமன்னவ் மகானஹூ Bபில் அம்ஸி யகூலூன வய்க அன்னல் லாஹ யBப்ஸுதுர் ரிZஜ்க லிம(ன்)ய் ய ஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லவ் லா அம் மன்னல் லாஹு 'அலய்னா லகஸFப Bபினா வய்க அன்னஹூ லா யுFப்லிஹுல் காFபிரூன்
முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِیْنَ لَا یُرِیْدُوْنَ عُلُوًّا فِی الْاَرْضِ وَلَا فَسَادًا ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
تِلْكَஅந்தالدَّارُஇல்லம்الْاٰخِرَةُமறுமைنَجْعَلُهَاஅதனை நாம் ஆக்குகிறோம்لِلَّذِیْنَஅத்தகையோருக்கேلَاஅவர்கள்یُرِیْدُوْنَநாடமாட்டார்களோعُلُوًّاபெருமையைفِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைفَسَادًا ؕகுழப்பத்தைوَ الْعَاقِبَةُமேலும் இறுதி முடிவுلِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையோருக்கே
தில்கத் தாருல் ஆகிரது னஜ்'அலுஹா லில்லதீன லா யுரீதூன 'உலுவ்வன் Fபில் அர்ளி வலா Fபஸாதா; வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.  
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَلَا یُجْزَی الَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
مَنْஎவர்جَآءَகொண்டு வருகிறாரோبِالْحَسَنَةِநன்மையைفَلَهٗஅவருக்கு உண்டுخَیْرٌசிறந்ததுمِّنْهَا ۚஅதைவிடوَ مَنْமேலும் எவர்جَآءَகொண்டு வருகிறாரோبِالسَّیِّئَةِதீமையைفَلَاஎனவே இல்லைیُجْزَیகூலி வழங்கப்படுவார்கள்الَّذِیْنَஎவர்கள்عَمِلُواசெய்தார்களோالسَّیِّاٰتِதீமைகளைاِلَّاதவிரمَاஎதைكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
மன் ஜா'அ Bபில்ஹஸனதி Fபலஹூ கய்ரும் மின்ஹா வ மன் ஜா'அ Bபிஸ்ஸய்யி'அதி Fபலா யுஜ்Zஜல் லதீன 'அமிலுஸ் ஸய்யிஆதி இல்லா மா கானூ யஃமலூன்
எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு; எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள் செய்ததற்குச் சமமான கூலியைப் பெறுவார்கள்.
اِنَّ الَّذِیْ فَرَضَ عَلَیْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰی مَعَادٍ ؕ قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰی وَمَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْஎவன்فَرَضَகடமையாக்கினானோعَلَیْكَஉம்மீதுالْقُرْاٰنَகுர்ஆனைلَرَآدُّكَநிச்சயமாக உம்மைத் திரும்பக் கொண்டு சேர்ப்பார்اِلٰیபால்مَعَادٍ ؕமீளுமிடத்திற்குقُلْநீர் கூறுவீராகرَّبِّیْۤஎன் இறைவன்اَعْلَمُநன்கறிபவன்مَنْயார்جَآءَவந்தாரோبِالْهُدٰیநேர்வழியுடன்وَ مَنْஇன்னும் யார்هُوَஅவன்فِیْஉள்ளான்ضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنٍதெளிவான
இன்னல் லதீ Fபரள 'அலய்கல் குர்ஆன லராத்துக இலா ம'ஆத்; குர் ரBப்Bபீ அஃலமு மன் ஜா'அ Bபில் ஹுதா வ மன் ஹுவ Fபீ ளலாலிம் முBபீன்
(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.
وَمَا كُنْتَ تَرْجُوْۤا اَنْ یُّلْقٰۤی اِلَیْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِیْرًا لِّلْكٰفِرِیْنَ ۟ؗ
وَ مَاமேலும் இல்லைكُنْتَநீர் இருந்தீர்تَرْجُوْۤاஎதிர்பார்த்தவராகاَنْஎன்றுیُّلْقٰۤیஅருளப்படும்اِلَیْكَஉமக்குالْكِتٰبُஇவ்வேதம்اِلَّاதவிரرَحْمَةًஅருளாகمِّنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்فَلَاஎனவே வேண்டாம்تَكُوْنَنَّநீர் ஆகிவிடظَهِیْرًاஉதவியாளராகلِّلْكٰفِرِیْنَؗநிராகரிப்பவர்களுக்கு
வமா குன்த தர்ஜூ அய் யுல்கா இலய்கல் கிதாBபு இல்லா ரஹ்மதன் மிர் ரBப்Bபிக Fபலா தகூனன்ன ளஹீரல் லில் காFபிரீன்
இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை. எனவே நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.
وَلَا یَصُدُّنَّكَ عَنْ اٰیٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَیْكَ وَادْعُ اِلٰی رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ
وَ لَاமேலும் வேண்டாம்یَصُدُّنَّكَஅவர்கள் உம்மைத் தடுத்துவிடعَنْவிட்டுاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்بَعْدَபின்னர்اِذْபோதுاُنْزِلَتْஅவை அருளப்பட்டاِلَیْكَஉமக்குوَ ادْعُஇன்னும் நீர் அழைப்பீராகاِلٰیபக்கம்رَبِّكَஉமது இறைவனின்وَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنَنَّநீர் நிச்சயமாக ஆகிவிடمِنَஒருவராகالْمُشْرِكِیْنَۚஇணைவைப்பவர்களில்
வ லா யஸுத்துன்னக 'அன் ஆயாதில் லாஹி Bபஃத இத் உன்Zஜிலத் இலய்க வத்'உ இலா ரBப்Bபிக வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சயமாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக; நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.
وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۫ كُلُّ شَیْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ؕ لَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠
وَ لَاமேலும்تَدْعُஅழைக்காதீர்கள்مَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اِلٰهًاவணக்கத்திற்குரியவனைاٰخَرَ ۘவேறொருلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۫அவனைكُلُّஒவ்வொருشَیْءٍபொருளும்هَالِكٌஅழியக்கூடியதேاِلَّاதவிரوَجْهَهٗ ؕஅவனது திருமுகத்தைلَهُஅவனுக்கேالْحُكْمُஅதிகாரம்وَ اِلَیْهِமேலும் அவனிடமேتُرْجَعُوْنَ۠நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
வ லா தத்'உ ம'அல் லாஹி இலாஹன் ஆகர்; லா இலாஹ இல்லா ஹூ; குல்லு ஷய்'இன் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹ்; லஹுல் ஹுக்க்மு வ இலய்ஹி துர்ஜ'ஊன்
அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.