64. ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)

மதனீ, வசனங்கள்: 18

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؗ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
يُسَبِّحُதுதிக்கின்றனர்لِلّٰهِஅல்லாஹ்வைمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்களும்وَمَا فِى الْاَرْضِ‌ۚபூமியில் உள்ளவர்களும்لَهُஅவனுக்கேالْمُلْكُஆட்சிகள்وَلَهُஇன்னும் அவனுக்கேالْحَمْدُ‌புகழ் அனைத்தும்وَهُوَஅவன்தான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
யுஸBப்Bபிஹு லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி லஹுல் முல்கு வ லஹுல் ஹம்த், வ ஹுவ 'அலா குல்லி ஷய் 'இன் கதீர்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன; அவனுக்கே ஆட்சி உரியது; இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே; அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
هُوَ الَّذِىْ خَلَقَكُمْஅவன்தான்/உங்களைப் படைத்தான்فَمِنْكُمْஉங்களில்كَافِرٌநிராகரிப்பாளரும்وَّمِنْكُمْஇன்னும் உங்களில்مُّؤْمِنٌ‌ؕநம்பிக்கையாளரும்وَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
ஹுவல் லதீ கலககும் Fபமின்கும் காFபிரு(ன்)வ் வ மின் கும் மு'மின் ; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
(மானிடர்களே!) அவனே உங்களைப் படைத்தவன்; உங்களில் காஃபிரும் உண்டு; முஃமினும் உண்டு - இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கியவாறே இருக்கின்றான்.
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ ۚ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
خَلَقَஅவன் படைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்بِالْحَـقِّஉண்மையான காரணத்திற்காகوَصَوَّرَكُمْ‌இன்னும் உங்களுக்கு உருவமைத்தான்فَاَحْسَنَஅழகாக்கினான்صُوَرَكُمْۚ‌உங்கள் உருவங்களைوَاِلَيْهِஅவன் பக்கமேالْمَصِيْرُ‏மீளுமிடம்
கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்கி வ ஸவ்வரகும் Fப அஹ்ஸன ஸுவரகும் வ இலய்ஹில் மஸீர்
வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான்; அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.
یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
يَعْلَمُஅவன் நன்கறிவான்مَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவற்றைوَالْاَرْضِஇன்னும் பூமியில்وَيَعْلَمُஇன்னும் நன்கறிவான்مَا تُسِرُّوْنَநீங்கள் மறைப்பதையும்وَمَا تُعْلِنُوْنَ‌ؕநீங்கள் வெளிப்படுத்துவதையும்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளவற்றை
யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ யஃலமு மா துஸிர்ரூன வமா துஃலினூன்; வல்லாஹு 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும்; பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்.
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؗ فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اَلَمْ يَاْتِكُمْஉங்களுக்கு வரவில்லையா?نَبَـؤُاசெய்திالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களின்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்فَذَاقُوْاஅவர்கள் சுவைத்தனர்وَبَالَதீய முடிவைاَمْرِهِمْதங்கள் காரியத்தின்وَلَهُمْஅவர்களுக்குعَذَابٌதண்டனைاَلِيْمٌ‏வலி தரக்கூடிய(து)
அலம் ய'திகும் னBப'உல் லதீன கFபரூ மின் கBப்லு Fபதாகூ வBபால அம்ரிஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர்; அவர்கள் தங்கள் (தீய) காரியத்தின் பலனை அனுபவித்தனர் - அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ یَّهْدُوْنَنَا ؗ فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَی اللّٰهُ ؕ وَاللّٰهُ غَنِیٌّ حَمِیْدٌ ۟
ذٰ لِكَ بِاَنَّهٗஅதற்கு காரணம் நிச்சயமாகكَانَتْ تَّاْتِيْهِمْஅவர்களிடம் வந்து கொண்டிருந்தனர்رُسُلُهُمْஅவர்களின் தூதர்கள்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَبَشَرٌமனிதர்களா?يَّهْدُوْنَـنَاஎங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்فَكَفَرُوْاஆகவே, அவர்கள் நிராகரித்தனர்وَتَوَلَّوْا‌இன்னும் விலகினார்கள்وَّاسْتَغْنَىஅவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்வும்وَاللّٰهُஅல்லாஹ்غَنِىٌّமகா செல்வந்தன்حَمِيْدٌ‏மகா புகழுக்குரியவன்
தாலிக Bபி அன்னஹூ கானத் த'தீஹிம் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபகாலூ அ Bபஷரு(ன்)ய் யஹ்தூனனா FபகFபரூ வ தவல்லவ்; வஸ்தக்னல் லாஹ்; வல்லாஹு கனிய்யுன் ஹமீத்
இதற்குக் காரணம்: நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர்; ஆனால் அப்போது அவர்களோ: (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?” என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள்; அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன்; அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.
زَعَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ یُّبْعَثُوْا ؕ قُلْ بَلٰی وَرَبِّیْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ؕ وَذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
زَعَمَபிதற்றுகின்றனர்الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்اَنْ لَّنْ يُّبْـعَـثُـوْا‌ ؕஅறவே எழுப்பப்பட மாட்டார்கள்قُلْநீர் கூறுவீராக!بَلٰىஏன் இல்லை!وَرَبِّىْஎன் இறைவன் மீது சத்தியமாகلَـتُبْـعَـثُـنَّநிச்சயமாகஎழுப்பப்படுவீர்கள்ثُمَّபிறகுلَـتُنَـبَّـؤُنَّநிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும்بِمَا عَمِلْـتُمْ‌ؕநீங்கள் செய்தவற்றைوَذٰ لِكَஅதுعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குيَسِيْرٌ‏மிக எளிதானதே!
Zஜ'அமல் லதீன கFபரூ அல்-ல(ன்)ய் யுBப்'அதூ; குல் Bபலா வ ரBப்Bபீ லதுBப்'அதுன்ன தும்ம லதுனBப்Bப'உன்ன Bபிமா 'அமில்தும்; வ தாலிக 'அலல் லாஹி யஸீர்
(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; “அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِیْۤ اَنْزَلْنَا ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வையும்وَرَسُوْلِهٖஅவனது தூதரையும்وَالنُّوْرِஒளியையும்الَّذِىْۤஎதைاَنْزَلْنَا‌ؕஇறக்கினோம்وَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
Fபஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வன்னூரில் லதீ அன்Zஜல்னா; வல்லாஹு Bபிம தஃமலூன கBபீர்
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
يَوْمَநாளைيَجْمَعُكُمْஅவன் உங்களை ஒன்று சேர்ப்பான்لِيَوْمِநாளுக்காகالْجَمْعِ‌ஒன்று சேர்க்கப்படும்ذٰ لِكَ يَوْمُஅதுதான்/நாளாகும்التَّغَابُنِ‌ ؕஏமாறுகின்றوَمَنْயார்يُّؤْمِنْۢநம்பிக்கை கொள்வார்(கள்)بِاللّٰهِஅல்லாஹ்வைوَيَعْمَلْஇன்னும் செய்வார்(கள்)صَالِحًـاநன்மையைيُّكَفِّرْபோக்கிவிடுவான்عَنْهُஅவர்களை விட்டும்سَيِّاٰتِهٖஅவர்களின் பாவங்களைوَيُدْخِلْهُஇன்னும் அவர்களை நுழைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமாக இருப்பார்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ ؕஎப்போதும்ذٰ لِكَஇதுதான்الْفَوْزُவெற்றியாகும்الْعَظِیْمُ‏மகத்தான
யவ்ம யஜ்ம'உகும் லி யவ்மில் ஜம்'இ தாலிக யவ்முத் தகாBபுன்; வ ம(ன்)ய்-யுமிம் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுகFப்Fபிர் 'அன்ஹு ஸய்யி ஆதிஹீ வ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தார்களோبِاٰيٰتِنَاۤநமது வசனங்களைاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்اَصْحٰبُ النَّارِநரகவாசிகள்خٰلِدِيْنَநிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள்فِيْهَا‌ ؕஅதில்وَبِئْسَஅது மிகக் கெட்டதாகும்الْمَصِيْرُ‏மீளுமிடங்களில்
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி காலிதீன Fபீஹா வ Bபி'ஸல் மஸீர்
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாதிகளே; அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும் கெட்ட சேருமிடமாகும்.  
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
مَاۤ اَصَابَஏற்படாதுمِنْ مُّصِيْبَةٍஎந்த சோதனையும்اِلَّا بِاِذْنِஅனுமதி இல்லாமல்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَمَنْ يُّؤْمِنْۢயார் நம்பிக்கை கொள்வாரோبِاللّٰهِஅல்லாஹ்வைيَهْدِநேர்வழி காட்டுவான்قَلْبَهٗ‌ؕஅவரின் உள்ளத்திற்குوَاللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
மா அஸாBப மிம் முஸீ Bபதின் இல்லா Bபி-இத்னில் லாஹ்; வ ம(ன்)ய் யு'மிம் Bபில்லாஹி யஹ்தி கல்Bபஹ்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّیْتُمْ فَاِنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குوَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَ‌ۚதூதருக்குفَاِنْ تَوَلَّيْتُمْ فَاِنَّمَا عَلٰى رَسُوْلِنَاநீங்கள் விலகினால் /நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம்الْبَلٰغُஎடுத்துரைப்பதுதான்الْمُبِيْنُ‏தெளிவாக
வ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல்; Fப இன் தவல்லய்தும் Fப இன்னமா 'அலா ரஸூலினல் Bபலாகுல் முBபீன்
ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَகடவுள்اِلَّا هُوَ‌ؕஅவனைத் தவிரوَعَلَىமீதேاللّٰهِஅல்லாஹ்வின்فَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கவும்الْمُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹூ; வ 'அலல் லாஹி Fபல்யத வக்கலில் மு'மினூன்
அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِنَّநிச்சயமாகمِنْ اَزْوَاجِكُمْஉங்கள் மனைவிகளிலும்وَاَوْلَادِكُمْஉங்கள் பிள்ளைகளிலும்عَدُوًّاஎதிரிகள்لَّكُمْஉங்களுக்குفَاحْذَرُوْهُمْ‌ۚஆகவே அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள்وَاِنْ تَعْفُوْاநீங்கள் பிழை பொறுத்தால்وَتَصْفَحُوْاஇன்னும் புறக்கணித்தால்وَتَغْفِرُوْاநீங்கள் மன்னித்தால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்ன மின் அZஜ்வாஜி கும் வ அவ்லாதிகும் 'அதுவ்வல் லகும் Fபஹ்தரூஹும்; வ இன் தஃFபூ வ தஸ்Fபஹூ வ தக்Fபிரூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
اِنَّمَاۤ اَمْوَالُـكُمْஉங்கள் செல்வங்கள் எல்லாம்وَاَوْلَادُكُمْஇன்னும் உங்கள் பிள்ளைகள்فِتْنَةٌ ؕசோதனைதான்وَاللّٰهُஅல்லாஹ்عِنْدَهٗۤஅவனிடம்தான்اَجْرٌ عَظِيْمٌ‏மகத்தான கூலி
இன்னமா அம்வாலுகும் வ அவ்லாதுகும் Fபித்னஹ்; வல்லாஹு 'இன்தஹூ அஜ்ருன் 'அளீம்
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.
فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِیْعُوْا وَاَنْفِقُوْا خَیْرًا لِّاَنْفُسِكُمْ ؕ وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
فَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا اسْتَطَعْتُمْஉங்களுக்கு முடிந்தளவுوَاسْمَعُوْاஇன்னும் செவி தாழ்த்துங்கள்وَاَطِيْعُوْاஇன்னும் கீழ்ப்படியுங்கள்وَاَنْفِقُوْاஇன்னும் தர்மம் செய்யுங்கள்خَيْرًاசெல்வத்தைلِّاَنْفُسِكُمْ‌ؕஉங்கள் நன்மைக்காகوَمَنْஎவர்(கள்)يُّوْقَபாதுகாக்கப்படுவார்(களோ)شُحَّகஞ்சத் தனத்தில் இருந்துنَفْسِهٖதமது மனதின்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
Fபத்தகுல் லாஹ மஸ்ததஃதும் வஸ்ம'ஊ வ அதீ'ஊ வ அன்Fபிகூ கய்ரல் லி அன்Fபுஸிகும்; வ ம(ன்)ய்-யூக ஷுஹ் ஹ னFப்ஸிஹீ Fப-உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعِفْهُ لَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِیْمٌ ۟ۙ
اِنْ تُقْرِضُواநீங்கள் கடன் கொடுத்தால்اللّٰهَஅல்லாஹ்விற்குقَرْضًاகடனாகحَسَنًاஅழகியيُّضٰعِفْهُஅதை பன்மடங்காகப் பெருக்குவான்لَـكُمْஉங்களுக்குوَيَغْفِرْஇன்னும் மன்னிப்பான்لَـكُمْ‌ؕஉங்களைوَاللّٰهُஅல்லாஹ்شَكُوْرٌமிகவும் நன்றியுள்ளவன்حَلِيْمٌۙ‏மகா சகிப்பாளன்
இன் துக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸன(ன்)ய் யுளாஇFப்ஹு லகும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு ஷகூருன் ஹலீம்
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
عٰلِمُநன்கறிந்தவன்الْغَيْبِமறைவானவற்றையும்وَالشَّهَادَةِவெளிப்படையானவற்றையும்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
'ஆலிமுல்-கய்Bபி வஷ்-ஷஹாததில் 'அZஜீZஜுல் ஹகீம்
மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.