وَمَاۤ اُمِرُوْۤاஅவர்கள் ஏவப்படவில்லைاِلَّاதவிரلِيَعْبُدُواவணங்குவதற்குاللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَـهُஅவனுக்குالدِّيْنَ ۙவழிபாட்டைحُنَفَآءَஇணைவைப்பை விட்டு விலகியவர்களாகوَيُقِيْمُواஇன்னும் அவர்கள் நிலைநிறுத்துவதுالصَّلٰوةَதொழுகையைوَيُؤْتُواஇன்னும் அவர்கள் கொடுப்பதுالزَّكٰوةَஸகாத்தைوَذٰلِكَஇன்னும் இதுதான்دِيْنُமார்க்கம்الْقَيِّمَةِ ؕநேரான
“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”