">

தேடல் வார்த்தை: "நேசிக்கிறான்"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

5 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 5)

وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ قُلْ هُوَ اَذًی ۙ فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟
وَ یَسْـَٔلُوْنَكَஇன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْمَحِیْضِ ؕமாதவிடாய்قُلْகூறுவீராகهُوَஅதுاَذًىஓர் இடையூறுفَاعْتَزِلُوْاஎனவே விலகிவிடுங்கள்النِّسَآءَபெண்களைவிட்டுفِى الْمَحِيْضِ‌ۙமாதவிடாயில்وَلَا تَقْرَبُوْهُنَّஇன்னும் அவர்களுடன் உறவுகொள்ளாதீர்கள்حَتّٰیவரைیَطْهُرْنَ ۚஅவர்கள் தூய்மையாகும்فَاِذَا تَطَهَّرْنَஅவர்கள் முழுமையாக சுத்தமாகிவிட்டால்فَاْتُوْهُنَّஅவர்களிடம் வாருங்கள்مِنْ حَيْثُமுறைப்படிاَمَرَكُمُஉங்களை ஏவினான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்التَّوَّابِيْنَபாவத்திலிருந்து மீளுபவர்களைوَيُحِبُّஇன்னும் நேசிக்கிறான்الْمُتَطَهِّرِيْنَ‏பரிசுத்தமானவர்களை
வ யஸ்'அலூனக 'அனில் மஹீளி குல் ஹுவ அதன் FபஃதZஜிலுன் னிஸா'அ Fபில் மஹீளி வலா தக்ரBபூ ஹுன்ன ஹத்தா யத்ஹுர்ன Fப-இதா ததஹ்-ஹர்ர்ன Fபாதூஹுன்ன மின் ஹய்து அமரகுமுல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுத் தவ்வாBபீன வ யுஹிBப்Bபுல் முததஹ்ஹிரீன்
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
فَبِمَا نَقْضِهِمْஆகவே அவர்கள் முறித்த காரணத்தால்مِّيْثَاقَهُمْஉறுதி மொழியை/தங்கள்لَعَنّٰهُمْசபித்தோம்/அவர்களைوَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்قُلُوْبَهُمْஉள்ளங்களை/அவர்களுடையقٰسِيَةً‌ ۚஇறுக்கமானதாகيُحَرِّفُوْنَபுரட்டுகிறார்கள்الْـكَلِمَவசனங்களைعَنْஇருந்துمَّوَاضِعِهٖ‌ۙஅதன் இடங்கள்وَنَسُوْاஇன்னும் மறந்தார்கள்حَظًّاஒரு பாகத்தைمِّمَّاஎதிலிருந்துذُكِّرُوْاஉபதேசிக்கப்பட்டார்கள்بِهٖۚஅதைوَلَا تَزَالُ تَطَّلِعُகண்டுகொண்டே இருப்பீர்عَلٰى خَآٮِٕنَةٍமோசடியைمِّنْهُمْஅவர்களிடமிருந்துاِلَّاதவிரقَلِيْلًاசிலரைمِّنْهُمْ‌அவர்களில்فَاعْفُஆகவே மன்னிப்பீராகعَنْهُمْஅவர்களைوَاصْفَحْ‌ ؕஇன்னும் புறக்கணிப்பீராகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‏நற்பண்பாளர்களை
FபBபிமா னக்ளிஹிம் மீதா கஹும் ல'அன்னாஹும் வ ஜ'அல்னா குலூBபஹும் காஸியதய் யுஹர்ரிFபூனல் கலிம 'அம்மவாளி'இஹீ வ னஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹ்; வலா தZஜாலு தத்தலி'உ 'அலா கா'இனதிம் மின்ஹும் இல்லா கலீலம் மின்ஹும் FபஃFபு 'அன்ஹும் வஸ்Fபஹ்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
لَیْسَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠
لَـيْسَஇல்லைعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைجُنَاحٌகுற்றம்فِيْمَاஎதில்طَعِمُوْۤاபுசித்தார்கள்اِذَا مَا اتَّقَواதவிர்ந்து கொண்டால்وَّاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைثُمَّபிறகுاتَّقَواஅஞ்சினார்கள்وَّاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்ثُمَّபிறகுاتَّقَواஅஞ்சினார்கள்وَّاَحْسَنُوْا ؕஇன்னும் நல்லறம் செய்தார்கள்وَاللّٰهُஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிவோரை
லய்ஸ 'அலல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜுனாஹுன் Fபீமா த'இமூ இதா மத் தகவ் வ ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி தும்மத் தகவ் வ ஆமனூ தும்மத் தகவ் வ அஹ்ஸனூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
وَاِنْ طَآىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِیْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَیْنَهُمَا ۚ فَاِنْ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَی الْاُخْرٰی فَقَاتِلُوا الَّتِیْ تَبْغِیْ حَتّٰی تَفِیْٓءَ اِلٰۤی اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَیْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
وَاِنْ طَآٮِٕفَتٰنِஇரு பிரிவினர்مِنَ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களில்اقْتَتَلُوْاதங்களுக்குள் சண்டையிட்டால்فَاَصْلِحُوْاசமாதானம் செய்யுங்கள்!بَيْنَهُمَا‌ۚஅவ்விருவருக்கும் மத்தியில்فَاِنْۢ بَغَتْஎல்லை மீறினால்اِحْدٰٮهُمَاஅவ்விருவரில் ஒரு பிரிவினர்عَلَى الْاُخْرٰىமற்றொரு பிரிவினர்மீதுفَقَاتِلُواசண்டை செய்யுங்கள்الَّتِىْ تَبْغِىْஎல்லை மீறுகின்றவர்களிடம்حَتّٰى تَفِىْٓءَஅவர்கள் திரும்புகின்றவரைاِلٰٓى اَمْرِகட்டளையின் பக்கம்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَاِنْ فَآءَتْஅவர்கள் திரும்பிவிட்டால்فَاَصْلِحُوْاசமாதானம் செய்யுங்கள்!بَيْنَهُمَاஅவ்விருவருக்கும் மத்தியில்بِالْعَدْلِநீதமாகوَاَقْسِطُوْا ؕஇன்னும் நேர்மையாக இருங்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُحِبُّநேசிக்கின்றான்الْمُقْسِطِيْنَ‏நேர்மையாளர்களை
வ இன் தா'இFபதானி மினல் மு'மினீன னக்ததலூ Fப அஸ்லிஹூ Bபய்னஹுமா; Fப-இம் Bபகத் இஹ்தாஹுமா 'அலல் உக்ரா Fபகாதிலுல் லதீ தBப்கீ ஹத்தா தFபீ'அ இலா அம்ரில் லாஹ்; Fப-இன் Fபா'அத் Fப அஸ்லிஹூ Bபய்னஹுமா Bபில்'அத்லி வ அக்ஸிதூ, இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
لَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ لَمْ یُقَاتِلُوْكُمْ فِی الدِّیْنِ وَلَمْ یُخْرِجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَتُقْسِطُوْۤا اِلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
لَا يَنْهٰٮكُمُஉங்களை தடுக்க மாட்டான்اللّٰهُஅல்லாஹ்عَنِ الَّذِيْنَஎவர்களை விட்டும்لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِஉங்களுடன் போர் செய்யவில்லையோ/மார்க்கத்தில்وَلَمْ يُخْرِجُوْكُمْஉங்களை வெளியேற்றவில்லையோمِّنْ دِيَارِكُمْஉங்கள் இல்லங்களில் இருந்துاَنْ تَبَرُّوْهُمْஅவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதை விட்டும்وَ تُقْسِطُوْۤاஇன்னும் நீங்கள் நீதமாக நடப்பதைاِلَيْهِمْ‌ؕஅவர்களுடன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கின்றான்الْمُقْسِطِيْنَ‏நீதவான்களை
லா யன்ஹாகுமுல் லாஹு 'அனில் லதீன லம் யுகாதிலூகும் Fபித் தீனி வ லம் யுக்ரிஜூகும் மின் தியாரிகும் அன் தBபர்ரூஹும் வ துக்ஸிதூ இலய்ஹிம்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.