">

தேடல் வார்த்தை: "வழிபட்டு"

தேடல் மொழிபெயர்ப்புகள்: அப்துல் ஹமீது பாகவி

6 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 6)

هُوَ الَّذِیْ یُسَیِّرُكُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ حَتّٰۤی اِذَا كُنْتُمْ فِی الْفُلْكِ ۚ وَجَرَیْنَ بِهِمْ بِرِیْحٍ طَیِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِیْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِیْطَ بِهِمْ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ لَىِٕنْ اَنْجَیْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
هُوَஅவன்الَّذِیْஎவனென்றால்یُسَیِّرُكُمْஉங்களைப் பயணம் செய்ய வைக்கிறான்فِیஇல்الْبَرِّதரைوَ الْبَحْرِ ؕமற்றும் கடல்حَتّٰۤیவரைاِذَاபோதுكُنْتُمْநீங்கள் இருக்கும்فِیஇல்الْفُلْكِ ۚகப்பல்وَ جَرَیْنَமேலும் அவை சென்றனبِهِمْஅவர்களைக் கொண்டுبِرِیْحٍகாற்றைக் கொண்டுطَیِّبَةٍசாதகமானوَّ فَرِحُوْاமேலும் அவர்கள் மகிழ்ந்தார்கள்بِهَاஅதைக் கொண்டுجَآءَتْهَاஅதற்கு வந்ததுرِیْحٌஒரு காற்றுعَاصِفٌபுயல்وَّ جَآءَهُمُமேலும் அவர்களுக்கு வந்ததுالْمَوْجُஅலைمِنْஇருந்துكُلِّஎல்லாمَكَانٍஇடம்وَّ ظَنُّوْۤاமேலும் அவர்கள் எண்ணினார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُحِیْطَசூழப்பட்டுவிட்டதுبِهِمْ ۙஅவர்களைدَعَوُاஅவர்கள் பிரார்த்தித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَதூய்மையானவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ۚ۬வணக்கத்தைلَىِٕنْநிச்சயமாகاَنْجَیْتَنَاஎங்களை நீ காப்பாற்றினால்مِنْஇருந்துهٰذِهٖஇதுلَنَكُوْنَنَّநிச்சயமாக நாங்கள் ஆகிவிடுவோம்مِنَஅவர்களில்الشّٰكِرِیْنَநன்றியுடையவர்கள்
ஹுவல் லதீ யுஸய்யிருகும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி ஹத்தா இதா குன்தும் Fபில் Fபுல்கி வ ஜரய்ன Bபிஹிம் Bபி ரீஹின் தய்யிBபதி(ன்)வ் வ Fபரிஹூ Bபிஹா ஜா'அத் ஹா ரீஹுன் 'ஆஸிFபு(ன்)வ் வ ஜா'அஹுமுல் மவ்ஜு மின் குல்லி மகானி(ன்)வ் வ ளன்னூ 'அன்னஹும் 'உஹீத Bபிஹிம் த'அ வுல்லாஹ முக்லிஸீன லஹுத் தீன ல'இன் அன்ஜய்தனா மின் ஹாதிஹீ ல னகூனன்ன மினஷ் ஷாகிரீன்
நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி ‘‘நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு ஒரு வழியுமில்லை)'' என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி ‘‘எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்'' என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்.
فَاِذَا رَكِبُوْا فِی الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ اِذَا هُمْ یُشْرِكُوْنَ ۟ۙ
فَاِذَاஆகவே, எப்போதுرَكِبُوْاஅவர்கள் ஏறினார்களோفِیஇல்الْفُلْكِகப்பல்دَعَوُاஅவர்கள் பிரார்த்தித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَதூய்மையாக்கியவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ۚ۬வணக்கத்தைفَلَمَّاஆனால் எப்போதுنَجّٰىهُمْஅவர்களைக் காப்பாற்றினானோاِلَیபக்கம்الْبَرِّதரைاِذَاஉடனேهُمْஅவர்கள்یُشْرِكُوْنَۙஇணைவைக்கிறார்கள்
Fப-இதா ரகிBபூ Fபில் Fபுல்கி த'அவுல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன Fபலம்மா னஜ்ஜா ஹும் இலல் Bபர்ரி இதா ஹும் யுஷ்ரிகூன்
(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்.
وَاِذَا غَشِیَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ ۟
وَ اِذَاமேலும் எப்போதுغَشِیَهُمْஅவர்களை மூடிக்கொள்கிறதோمَّوْجٌஅலைكَالظُّلَلِமேகக் கூட்டங்களைப் போலدَعَوُاஅவர்கள் பிரார்த்திக்கிறார்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَகலப்பற்றவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ۚ۬வழிபாட்டைفَلَمَّاபின்னர் எப்போதுنَجّٰىهُمْஅவர்களை அவன் காப்பாற்றினானோاِلَیநோக்கிالْبَرِّகரைக்குفَمِنْهُمْஅவர்களில்مُّقْتَصِدٌ ؕநடுநிலையானவரும் உண்டுوَ مَاமேலும் இல்லைیَجْحَدُநிராகரிப்பதில்லைبِاٰیٰتِنَاۤநம்முடைய அத்தாட்சிகளைاِلَّاதவிரكُلُّஒவ்வொருخَتَّارٍபெரும் துரோகியும்كَفُوْرٍபெரும் நன்றிகெட்டவனும்
வ இதா கஷியஹும் மவ்ஜுன் கள்ளுலலி த'அ-வுல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன Fப லம்மா னஜ்ஜாஹும் இலல் Bபர்ரி Fபமின்ஹும் முக்தஸித்; வமா யஜ்ஹது Bபி ஆயாதினா இல்லா குல்லு கத்தாரின் கFபூர்
(கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! அவன் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தான் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலானவர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள்.
وَاَنِیْبُوْۤا اِلٰی رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ۟
وَ اَنِیْبُوْۤاமேலும் மீளுங்கள்اِلٰیபால்رَبِّكُمْஉங்கள் இறைவனின்وَ اَسْلِمُوْاமேலும் பணியுங்கள்لَهٗஅவனுக்குمِنْஇருந்துقَبْلِமுன்னர்اَنْஎன்றுیَّاْتِیَكُمُஉங்களுக்கு வருவதுالْعَذَابُவேதனைثُمَّபின்னர்لَاமாட்டீர்கள்تُنْصَرُوْنَநீங்கள் உதவி செய்யப்பட
வ அனீBபூ இலா ரBப்Bபிகும் வ அஸ்லிமூ லஹூ மின் கBப்லி அ(ன்)ய் யா'தியகுமுல் 'அதாBபு தும்ம லா துன்ஸரூன்
ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ ؗ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்نُهِیْتُதடுக்கப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَعْبُدَநான் வணங்குவதைالَّذِیْنَஎவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைلَمَّاபோதுجَآءَنِیَஎன்னிடம் வந்தالْبَیِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்مِنْஇருந்துرَّبِّیْ ؗஎன் இறைவன்وَ اُمِرْتُமேலும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاُسْلِمَநான் பணிய வேண்டும்لِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِیْنَஅகிலங்களின்
குல் இன்னீ னுஹீது அன் அஃBபுதல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி லம்மா ஜா'அ னியல் Bபய்யினாது மிர் ரBப்Bபீ வ உமிர்து அன் உஸ்லிம லி ரBப்Bபில் 'ஆலமீன்
(நபியே!) கூறுவீராக: ‘‘என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென)அழைப்பவற்றை நான் வணங்கக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ளேன். நிச்சயமாக உலகத்தாரின் இறைவனுக்கே நான் முற்றிலும் பணிந்து வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்''
اَلَّذِیْنَ اٰمَنُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا مُسْلِمِیْنَ ۟ۚ
اَلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்مُسْلِمِیْنَۚமுஸ்லிம்களாக
அல்லதீன ஆமனூ Bபி ஆயாதினா வ கானூ முஸ்லிமீன்
இவர்கள்தான் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் பணிந்து வழிபட்டு நடப்பவர்கள்.