هُوَஅவன்الَّذِیْஎவனென்றால்یُسَیِّرُكُمْஉங்களைப் பயணம் செய்ய வைக்கிறான்فِیஇல்الْبَرِّதரைوَ الْبَحْرِ ؕமற்றும் கடல்حَتّٰۤیவரைاِذَاபோதுكُنْتُمْநீங்கள் இருக்கும்فِیஇல்الْفُلْكِ ۚகப்பல்وَ جَرَیْنَமேலும் அவை சென்றனبِهِمْஅவர்களைக் கொண்டுبِرِیْحٍகாற்றைக் கொண்டுطَیِّبَةٍசாதகமானوَّ فَرِحُوْاமேலும் அவர்கள் மகிழ்ந்தார்கள்بِهَاஅதைக் கொண்டுجَآءَتْهَاஅதற்கு வந்ததுرِیْحٌஒரு காற்றுعَاصِفٌபுயல்وَّ جَآءَهُمُமேலும் அவர்களுக்கு வந்ததுالْمَوْجُஅலைمِنْஇருந்துكُلِّஎல்லாمَكَانٍஇடம்وَّ ظَنُّوْۤاமேலும் அவர்கள் எண்ணினார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُحِیْطَசூழப்பட்டுவிட்டதுبِهِمْ ۙஅவர்களைدَعَوُاஅவர்கள் பிரார்த்தித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَதூய்மையானவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ۚ۬வணக்கத்தைلَىِٕنْநிச்சயமாகاَنْجَیْتَنَاஎங்களை நீ காப்பாற்றினால்مِنْஇருந்துهٰذِهٖஇதுلَنَكُوْنَنَّநிச்சயமாக நாங்கள் ஆகிவிடுவோம்مِنَஅவர்களில்الشّٰكِرِیْنَநன்றியுடையவர்கள்
நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி ‘‘நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு ஒரு வழியுமில்லை)'' என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி ‘‘எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்'' என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்.
(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்.
(கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! அவன் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தான் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலானவர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள்.
وَ اَنِیْبُوْۤاமேலும் மீளுங்கள்اِلٰیபால்رَبِّكُمْஉங்கள் இறைவனின்وَ اَسْلِمُوْاமேலும் பணியுங்கள்لَهٗஅவனுக்குمِنْஇருந்துقَبْلِமுன்னர்اَنْஎன்றுیَّاْتِیَكُمُஉங்களுக்கு வருவதுالْعَذَابُவேதனைثُمَّபின்னர்لَاமாட்டீர்கள்تُنْصَرُوْنَநீங்கள் உதவி செய்யப்பட
வ அனீBபூ இலா ரBப்Bபிகும் வ அஸ்லிமூ லஹூ மின் கBப்லி அ(ன்)ய் யா'தியகுமுல் 'அதாBபு தும்ம லா துன்ஸரூன்
ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
(நபியே!) கூறுவீராக: ‘‘என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென)அழைப்பவற்றை நான் வணங்கக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ளேன். நிச்சயமாக உலகத்தாரின் இறைவனுக்கே நான் முற்றிலும் பணிந்து வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்''