">

தேடல் வார்த்தை: "ஷுஐப"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

12 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 12)

وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
وَاِلٰى مَدْيَنَ‘மத்யன்’க்குاَخَاهُمْசகோதரர்/அவர்களுடையشُعَيْبًا‌ ؕஷுஐப்’ஐقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுள்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களுக்கு வந்துவிட்டதுبَيِّنَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْ‌உங்கள் இறைவன்فَاَوْفُواஆகவே முழுமையாக்குங்கள்الْكَيْلَஅளவைوَالْمِيْزَانَஇன்னும் நிறுவையைوَلَا تَبْخَسُواகுறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களில்هُمْஅவர்களுடையوَلَا تُفْسِدُوْاகலகம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்بَعْدَபின்னர்اِصْلَاحِهَا‌ ؕஅது சீர்திருத்தப்பட்டذٰ لِكُمْஇவைخَيْرٌசிறந்ததுلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‌ ۚ‏நம்பிக்கை கொள்பவர்களாக
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் Fப அவ்Fபுல் கய்ல வல்மீZஜான வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟۫
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لَـنُخْرِجَنَّكَநிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மைيٰشُعَيْبُஷுஐபوَالَّذِيْنَ اٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டவர்களைمَعَكَஉம்முடன்مِنْஇருந்துقَرْيَتِنَاۤஎங்கள் ஊர்اَوْஅல்லதுلَـتَعُوْدُنَّநிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும்فِىْ مِلَّتِنَا‌ ؕஎங்கள் கொள்கைக்குقَالَகூறினார்اَوَلَوْ كُنَّاநாங்கள் இருந்தாலுமா?كَارِهِيْنَ ۚ‏வெறுப்பவர்களாக
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லனுக்ரிஜன்னக யா ஷு'அய்Bபு வல்லதீன ஆமனூ ம'அக மின் கர்யதினா அவ் லத'ஊ துன்ன Fபீ மில்லதினா; கால அவ லவ் குன்னா காரிஹீன்
அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.
وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
وَقَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لَٮِٕنِ اتَّبَعْتُمْநீங்கள் பின்பற்றினால்شُعَيْبًاஷுஐபاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுلَّخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்தான்
வ காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ல'இனித் தBபஃதும் ஷு'அய்Bபன் இன்னகும் இதல் லகாஸிரூன்
அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்கள்.
الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்شُعَيْبًاஷுஐபكَاَنْ لَّمْ يَغْنَوْاவசிக்காதவர்கள் போல்فِيْهَا‌ ۛۚஅதில்اَ لَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்شُعَيْبًاஷுஐபكَانُوْاஆகிவிட்டார்கள்هُمُஅவர்கள்தான்الْخٰسِرِيْنَ‌‏நஷ்டவாளிகளாக
அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் க அல் லம் யக்னவ் Fபீஹா; அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் கானூ ஹுமுல் காஸிரீன்
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠
فَتَوَلّٰىஆகவே விலகினார்عَنْهُمْஅவர்களை விட்டுوَقَالَஇன்னும் கூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَقَدْதிட்டமாகاَبْلَغْتُكُمْஉங்களுக்கு எடுத்துரைத்தேன்رِسٰلٰتِதூதுகளைرَبِّىْஎன் இறைவனின்وَنَصَحْتُஇன்னும் உபதேசித்தேன்لَـكُمْ‌ۚஉங்களுக்குفَكَيْفَஆகவே எவ்வாறுاٰسٰیதுயர்கொள்வேன்عَلٰىமீதுقَوْمٍசமுதாயத்தின்كٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களான
Fபதவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ னஸஹ்து லகும் Fபகய்Fப ஆஸா'அலா கவ்மின் காFபிரீன்
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ وَلَا تَنْقُصُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ اِنِّیْۤ اَرٰىكُمْ بِخَیْرٍ وَّاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ مُّحِیْطٍ ۟
وَاِلٰى مَدْيَنَ‘மத்யன்’க்குاَخَاசகோதரர்هُمْஅவர்களுடையشُعَيْبًا‌ ؕஷுஐபقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கு இல்லைمِّنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَيْرُهٗ ؕஅவனையன்றிوَلَا تَـنْقُصُواகுறைக்காதீர்கள்الْمِكْيَالَஅளவையில்وَالْمِيْزَانَ‌இன்னும் நிறுவையில்اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰٮكُمْகாண்கிறேன்/ உங்களைبِخَيْرٍநல்லதொரு வசதியில்وَّاِنِّىْۤஇன்னும் நிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍஒரு நாளின்مُّحِيْطٍ‏சூழக்கூடியது
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ வலா தன்குஸுல் மிக்யால வல்மீZஜான்; இன்னீ அராகும் Bபிகய்ரி(ன்)வ் வ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மிம் முஹீத்
மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ الرَّشِیْدُ ۟
قَالُوْاகூறினார்கள்يٰشُعَيْبُஷுஐபاَصَلٰوتُكَஉம் தொழுகையா?تَاْمُرُكَதூண்டுகிறது/உம்மைاَنْ نَّتْرُكَநாங்கள் விடுவதற்குمَاஎவற்றைيَعْبُدُவணங்கினார்கள்اٰبَآؤُنَاۤமூதாதைகள்/எங்கள்اَوْஅல்லதுاَنْ نَّـفْعَلَநாங்கள் செய்வதைفِىْۤசெல்வங்களில்اَمْوَالِنَاஎங்கள்مَا نَشٰٓؤُا‌ ؕநாங்கள் நாடுகின்றபடிاِنَّكَ لَاَنْتَநிச்சயமாக நீர்தான்الْحَـلِيْمُமகா சகிப்பாளர்الرَّشِيْدُ‏நல்லறிவாளர்
காலூ யா ஷு'அய்Bபு 'அ ஸலாதுக த'முருக அன் னத்ருக மா யஃBபுது ஆBபா'உனா அவ் அன் னFப்'அல Fபீ அம்வாலினா மா னஷா'ஊ இன்னக ல அன்தல் ஹலீமுர் ரஷீத்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
قَالُوْا یٰشُعَیْبُ مَا نَفْقَهُ كَثِیْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَنَرٰىكَ فِیْنَا ضَعِیْفًا ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ ؗ وَمَاۤ اَنْتَ عَلَیْنَا بِعَزِیْزٍ ۟
قَالُوْاகூறினார்கள்يٰشُعَيْبُஷுஐபمَا نَفْقَهُநாம் விளங்கவில்லைكَثِيْرًاபலவற்றைمِّمَّا تَقُوْلُநீர் கூறுவதில்وَاِنَّاநிச்சயமாக நாம்لَـنَرٰٮكَஉம்மை காண்கிறோம்فِيْنَاஎங்களில்ضَعِيْفًا‌ ۚபலவீனராகوَلَوْلَاஇல்லாவிடில்رَهْطُكَஉம் இனத்தார்لَرَجَمْنٰكَ‌கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மைوَمَاۤஇல்லைاَنْتَநீர்عَلَيْنَاநம்மிடம்بِعَزِيْزٍ‏மதிப்புடையவராக
காலூ யா ஷு'அய்Bபு மா னFப்கஹு கதீரம் மிம்மா தகூலு வ இன்னா லனராக Fபீனா ள'ஈFப(ன்)வ் வ லவ் லா ரஹ்துக லரஜம்னாக வ மா அன்த 'அலய்னா Bபி'அZஜீZஜ்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.
وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا شُعَیْبًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَاَخَذَتِ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ
وَلَمَّا جَآءَவந்த போதுاَمْرُنَاநம் கட்டளைنَجَّيْنَاபாதுகாத்தோம்شُعَيْبًاஷுஐபوَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍஅருளைக் கொண்டுمِّنَّا ۚநமதுوَاَخَذَتِஇன்னும் பிடித்ததுالَّذِيْنَஎவர்களைظَلَمُواஅநியாயம்செய்தார்கள்الصَّيْحَةُசப்தம்فَاَصْبَحُوْاகாலையில் ஆகிவிட்டனர்فِىْ دِيَارِهِمْதங்கள் இல்லங்களில்جٰثِمِيْنَۙ‏இறந்தவர்களாக
வ லம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஷு'அய்Bப(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ அகததில் லதீன ளலமுஸ் ஸய்ஹது Fப அஸ்Bபஹூ Fபீ தியாரிஹிம் ஜாதிமீன்
(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ
وَاِنْ كَانَநிச்சயமாக இருந்தார்(கள்)اَصْحٰبُ الْاَيْكَةِதோப்புடையவர்கள்لَظٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்களாகவே
வ இன் கான அஸ்ஹாBபுல் அய்கதி லளாலிமீன்
இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
اِذْ قَالَ لَهُمْ شُعَیْبٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூருங்கள்لَهُمْஅவர்களுக்குشُعَيْبٌஷுஐபاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
இத் கால லஹும் ஷு'அய்Bபுன் அலா தத்தகூன்
ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது:
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ۙ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْیَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَاِلٰى مَدْيَنَஇன்னும் ‘மத்யன்’க்குاَخَاசகோதரர்هُمْஅவர்களுடையشُعَيْبًا ۙஷுஐபفَقَالَஅவர் கூறினார்يٰقَوْمِஎன் மக்களே!اعْبُدُواவணங்குங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைوَ ارْجُواஇன்னும் ஆதரவு வையுங்கள்!الْيَوْمَநாளைالْاٰخِرَமறுமைوَلَا تَعْثَوْاவரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‏தீயவர்களாக இருந்து
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபன் Fபகால யா கவ்மிஃ-Bபுதுல் லாஹ வர்ஜுல் யவ்மல் ஆகிர வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.