﴾قَالُواْسُبْحَـنَرَبّنَآإِنَّاكُنَّاظَـلِمِينَ-
"எங்கள் இறைவன் மகா தூய்மையானவன்; நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
فَأَقْبَلَبَعْضُهُمْعَلَىبَعْضٍيَتَلَـوَمُونَ-
பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கித் திரும்பி, ஒருவரையொருவர் குறை கூறிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
قَالُواْيوَيْلَنَآإِنَّاكُنَّاطَـغِينَ-
"எங்களுக்கு ஏற்பட்ட கைசேதமே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
عَسَىرَبُّنَآأَنيُبْدِلَنَاخَيْراًمّنْهَآإِنَّآإِلَىرَبّنَارغِبُونَ-
"எங்கள் இறைவன் இதற்குப் பகரமாக இதைவிட மேலான ஒன்றை எங்களுக்கு வழங்கக்கூடும்; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே ஆதரவு வைக்கின்றோம்" என்று கூறினார்கள்.
كَذَلِكَالْعَذَابُوَلَعَذَابُالاْخِرَةِأَكْبَرُلَوْكَانُواْيَعْلَمُونَ-﴿
(இவ்வுலக) வேதனை இவ்வாறே இருக்கும்; மறுமையின் வேதனையோ இன்னும் மிகப் பெரியதாகும். அவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டாமா?