(8. தொடர்ச்சி - நிச்சயமாக மனிதர்களில் அதிகமானோர் தங்கள் இறைவனைச் சந்திப்பதை நிராகரிக்கின்றனர்.) பின்னர், இறைத்தூதர்கள் (அலை) கொண்டு வந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்தும்; அவர்களை நிராகரித்தவர்களை அழித்து, விசுவாசித்தவர்களைக் காப்பாற்றியது போன்ற அற்புதங்கள் மற்றும் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு அவன் எவ்வாறு உதவினான் என்பது குறித்தும் அல்லாஹ் நமக்குக் கூறுகிறான்.