حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَهْدَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّةً غَنَمًا.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஆடுகளை (கஅபாவிற்கு குர்பானிப் பிராணியாக) அனுப்பி வைத்தார்கள்.