حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ يُورِدُ الْمُمْرِضُ عَلَى الْمُصِحِّ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோய்வாய்ப்பட்ட (ஒட்டகங்களை உடைய)வர், ஆரோக்கியமான (ஒட்டகங்களை உடைய)வரிடம் (தமது ஒட்டகங்களை நீர் அருந்தக்) கொண்டு செல்லக் கூடாது.