இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1528சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَبُو صَالِحٍ، مَحْبُوبُ بْنُ مُوسَى أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى، بِهَذَا الْحَدِيثِ وَقَالَ فِيهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ ‏ ‏ ‏.‏
மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸ், அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் மூலமாக மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மக்களே! உங்களுக்கு நீங்களே இலகுவாக்கிக் கொள்ளுங்கள் (அதிக சப்தமிட்டு திக்ரு செய்து உங்களை சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)